கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய நாடகங்கள்

Page 1

ஒக்கிய
//55/656

Page 2

动 ~

Page 3

婷 **救 * * * * 婷 * 救 *
མྱོ་ 懿
இலக்கிய நாடகங்கள் :
(நாடகங்கள்: )
அகளங்கன்
வெளியீடு.
வவுனியா முத்தமிழ் கலாமன்றம்
s {စ္ ဖန္တီး မ္ရန္တီးဟို့စ္စန္တီးဖစ္ႏွစ္ ဖန္တီး..သ္မီး႕ႏွမ္ဘိန္န္တီးန္မ္ဟုမ္ဘီ၊ 臺*喙啄
(e. * se
நா. தர்மராஜா பம்பைமடு, 01 - 09 - 1994 வவுனியா, *.
ce 醬。
ல்

Page 4
இலக்கிய நாடகங்கள் ( நாடகங்கள் ) எழுதியவர்: அகளங்கன் முதற் பதிப்பு: ஆவணி 1994 வெளியீடு: முத்தமிழ் கலாமன்றம், வவுனியா, பதிப்புரிமை; திருமதி, பூ, தர்மராஜா B, A, (Hons.) அச்சுப்பதிவு: சுதன் அச்சகம், வவுனியா அட்டை திரு எஸ். டி. சாமி ( படம் )
சாப் கிறப்பிக்ஸ், கொழும்பு - 12 ( அச்சு )
விலை ரூபா/0/-
(്യഞ്ജുീഴഴ്സ്
6 நூல்கள்
" செல் ” வா" என்று ஆணையிடாய்
( அஞ்சலிக் கவிதை )
2. சேரர் வழியில் வீரர் காவியம் (குறுங் காவியம் )
சமவெளி மலைகள்
( அகளங்கன், சு. முரளிதரன் கவிதைகள் )
வாலி (ஆய்வு நூல்) இலக்கியத் தேறல் ( கட்டுரைகள் ) நளவெண்பா ( கதை )
அன்றில் பறவைகள் ( வானொலி நாடகங்கள் ) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் ( வரலாறு ) ஓ, இலக்கியச் சிமிழ் ( கட்டுரைகள் ) 10. தென்றலும் தெம்மாங்கும் ( கவிதை )
பன்னிரு திருமுறை அறிமுகம் ( சமயம் ) 12 மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள் (ஆய்வு நூல்)
3 இலக்கிய நாடகங்கள் ( நாடகங்கள் )
鶯s
然
ii |

இலக்கிய மணி 'யாகப் புகழ்பெற
வாழ்த்துக்கள்.
வவுனியா நகருக்கு அண்மையிலுள்ள பம்பைமடு கிராம் " அகளங்கன் " என்னும் புனை பெயருடன் கலை இலக்கிய உலகில் வலம் வரும் நா தர்மராஜாவின் பிறந்த மண்,
கணித ஆசிரியராகப் பணியாற்றும் இவரது சுவையான சொல்லாற்றலும், நல்ல எழுத்தாற்றலும் வன்னி மண்ணுக்குப் பெருமையையும் பெருமதிப்பையும் தேடித் தந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அகளங்கனின் சொற்பெருக்காலும் கவிதையாலும் மேடை நிகழ்வுகள், களிப்பையும் கனதியையும் தந் துள்ளன எனக் கூறுவது மிகப் பொருந்தும். இவர் எழுத்திலும் பேச்சிலும் நவமான கருத்துக்களும், நகைச் சுவையும் இணைந் திருப்பதைக் காணலாம்.
கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பல்வேறு வடி வங்களில் பன்னிரண்டு நூல்களைத் தந்த அகளங்கனின் சில நூல் கிள் இரண்டாம் முறையும் பதிப்பிக்கப்பெற்ற சிறப்புக்குரியன.
கலை இலக்கியத் திறமைகளினால் பாராட்டுக்கள், பரிசில் கள் பலவற்றையும் பெற்ற அகளங்கனுக்கு வவுனியா இந்துமா மன்றம் ** காவிய மாமணி ' பட்டத்தையும், இந்து கலாசார இராஜாங்க அமைச்சு " தமிழ்மணி ' பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கவை. நீங்கள் சுவைக்கப் போகும் இலக்கிய நாடகங்கள் அவரின் புலமையை வெளிப்படுத்தும் இன்னுமொரு படைப்பாகும்.
இளவயதிலிருந்தே வானொலி, மேடை நிகழ்வுகளுக்கான மெல்லிசைப் பாடல்களைப் புனைந்து புகழ்பெற்றதுடன், பண்டைத் தமிழ் இலக்கியங்களைச் சமகால நிகழ்வுகளுடன் இணைத்து இனிய கருவூலங்களாக உருவாக்கித் தரும் வித்தகன் அகளங்கன் 8" இலக்கிய மணி' பாகத் திகழ வாழ்த்துகின்றேன்,
தமிழ்மணி - உடுவை, எஸ். தில்லைநடராசன அரசாங்க அதிபர், @@ ಇಷ್ಟLIT
iii

Page 5
அகளங்கனின் இலக்கியப் படைப்புக்கள்
ஓங்கி வளரட்டும்.
ளெரும் தமிழிலே பல இலக்கியப் படைப்புகளைப் படைத்து முன்னணியில் திகழும் அகளங்கன் அவர்களின் இலக்கிய நாடகங்கள் ' என்ற நாடக நூலுக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்ரது இலக்கியப் படைப்புக்கள் பாமர மக்களையும் வாசிக் கும் இயல்பைத் தூண்ட வல்லவை. பாடசாலை மாணவர்களை யும் படிக்கத் தூண்டும் ஆற்றல் கொண்டவ்ை. இவர் இன்றைய பல்வேறுபட்ட பிரச்சனைகள் மத்தியில்கூடத் தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துக் கூறி மக்களை வழிநடத்த வல்லவர்,
இவரது கவிதை நூல்களும், வா லி என்ற ஆய்வு நூலும் 'இலக்கியத் தேறல், இ லக் கி யச் சி மி ழ் ’ ஆகிய கட்டுரை நூல்களும் அன்றில் பறவைகள் நாடக நூலும், மற்றும் நூல்களும் இவரது கவித்திறன் எழுத்தாற்றல், என்பவற்றை வெளிக் காட்டி மக்கள் மனதைக் கொள்ளை கொண்டுள்ளன. அதேபோல் ' இலக்கிய நாடகங்கள் ' மூலம் பழந்தமிழ் இலக்கியக் கதை களை நாடக உருவில் தந்துள்ளார். இந்த நாடகங்களும் மக்கள் மனதைக் கவருவது மாத்திரமல்ல. மேடையேற்றப்படும்பொழுது பல இரசிகர்களின் கலை ஆர்வத்தைத் தூண்டவும் வல்லன என்பது எனது அசையாத நம்பிக்கை:
இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மாத்திரமல்லர், ஒரு சிறந்த பேச்சாளருங்கூட இவ்ரது சமய இலக்கியச் சொற்பொழிவுகள், கேட்பவரைக் கவரக் கூடியவை. இவரது ஆக்கங்கள் பல்கிப் பெருகித் தமிழ் வளரத் துணை நிற்கவேண்டும் என இறைவனை வேண்டு கிறேன். இவரது ஆற்றல்கள் வளர நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைப்போமாக. வளர்க தமிழ் வளர்க அகளங்கனின் தமிழ்த் தொண்டு. இதற்கு எமது நல்லாசிகளும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு. -
சொ. அமிர்தலிங்கம் பிரதேசச் செயலாளர்,
வவுனியா,
i v

அணிந்துரை
வ சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலய முன்னைநாள் அதிபர்
திரு. பொ. கனகரத்தினம் அவர்கள்
பழந்தமிழ் இலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பண்படுத் தும் பயன்தரு கணிகளாக அமைகின்றன. பள்ளியில் படித்தவை பருவங்கள்தோறும் வ்ாழ்வை வளம்படுத்துவனவாக மிளிரவேண்டும். இலட்சிய வாழ்வுக்கு வழிகாட்டுவனவாக இலக்கியங்கள் அமை கின்றன. எல்லோரும் இலக்கிய ஆசிரியர்களாக இருக்க முடியாது. அதற்குச் சில தகுதிகள் இன்றியமையாதன.
இன்று புற்றீசல் போலப் பலப்பல நூல்கள் வெளிவந்து அழிந்தொழிந்து விடுகின்றன, ஆழ்ந்து அகன்று நுண்அறிவு பெற்ற சான்றோர்கள் படைக்கும் இலக்கியங்கள் கல்மேல் எழுத்துப்போல் நிலைபெற்றுச் சமூகத்தின் உயிர்நாடிகளாக அமைகின்றன. அகளங் கன் அவர்கள் சந்ததி, சூழ்நிலை இரண்டிலும் இயற்கை அறிவு பெற்று, கல்வி அறிவிலும், அனுபவ அறிவிலும் பாண்டித்தியம் உள்ளவர் என்பதை நான் நன்கு அறிவ்ேன். அவ்ர் இயற்றிய பல நூல்கள் இதற்குச் சான்று பகரும்,
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு '
என்பதற்கிணங்க ஏதோ ஒரு வகையில் என்னோடு பாசம் வைத்திருக்கிறார் அதன் பயனாக இவரது நாடகங்கள் அடங்கிய நூலைப்பற்றி எனது சில கருத்துக்களை வெளியிட நேர்ந்தது, * நல்லவர் மதிப்பே மதிப்பு - அல்லவர் மதிப்பு அவமதிப்பு, ' இங்கே நல்லவர் என்று நான் குறிப்பிடுபவர் தகுதி உணர்ந்து, பிறர்க்கு குரைத்துத் தானும் அடங்குவதான ( சாதனை ) சான்றோர் வரிசையை. அதற்கு யான் அருகதை அற்றவனாக இருந்தாலும் தம்பி அகளங்கனின் ஆற்றல்கள், அவர்மேல் கொண்ட பாசங்கள் என்னை விட்டு அகலவில்லை, -
பழந்தமிழ் இலக்கியங்களில், அவர்கள் படைத்த பாத்திரங் களில் கருத்துச் செலுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க
W

Page 6
வேண்டும். கம்பராமாயணத்தை முழுமையாகச் சுவைத்த ஒருவர் கூறும் கூற்று ஞாபகப்படுத்த வேண்டியது.
மேல்படிந்து பிசினகற்றி மெள்ளக் கீறி மெதுவாகச் சுளையெடுத்துத் தேனும் வார்த்து நூல்படிந்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான் கம்பனென்ற தமிழ்த்தாயார் நோற்ற மைந்தன்."
மெல்லக் கீறி மெதுவாகச் சுளை எடுக்கவேண்டும், இலக்கியப் பகுதியில் அகளங்கன் எடுத்த நாடகப் பாத்திரங்கள் அப்படிப் பட்டவை, இயல், இசை, நாடகம் ஆகிய முப்பகுதிகளிலும் நூல் கள் படைக்கும் திறமை அகளங்கன் அவர்களுக்கு நிறையவே உண்டு.
இவர் எழுதியிருக்கும் ஆறு நாடகங்களையும் படித்தேன். பப்புருவாகனன் நாடகத்தில் காப்பியம் கூறும் நீதிகள், தன் மானம், தந்தைசொல் மிக்க மந்திரம், தாய் சொல்லைத் தட்டாத நிலை, பகவத் கீதையில் சிறு துளிகள் இடம்பெற்றிருக்கின்றன. புத்திர சோகம் நாடகத்தில் ' உண்ணிலாவிய துயரந்தான் நாடகத் தின் கருப்பொருள், இந்த உண்மை பலருக்குத் தெரியாது, 'ஊழிற் பெருவலி யாவுள" தெரியாமற் செய்த குற்றத்திற்கு தசரதர் புத்திர சோகத்திற்கு ஆளாகின்றார். பாரி வன்னல் நாடகத்தில் ஒளவை அக்காவையும், தம்பி கபிலரையும், சந்திக்க வைக்கிறார், பொறாமைத்தீ இன்றுள்ள சூழ்நிலைக்கு ஏற்ற களமாக அமைகிறது:
செஞ்சோற்றுக் கடன் நாடகத்தில் ' ஈயிருக்கும் இடமெனி ணும் இப்புவியில் யானவர்க்கரக இனிக் கொடேன் ' என்ற ஆணவ மலத்தின் கொடுமை, நன்றி செய்தாரை உள்ளத்தே வைக்கும் உயரிய பண்பு, பேராண்மை, ஊராண்மையாகும் போர்த்திறன் உவமைகள் மிளிரக் காணலாம்.
சிலம்பு பிறந்தது நாடகத்தை ஒரு புதுநோக்குடன் எழுதி யுன்னார். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் தோன்றிய வரலாறு முக்கிய இடம்பெறும்போது பலருக்கும் தெரி யாத சில விடயங்கள் தெளிவுபடுத்தப் பட்டுள்ளன. கண்ணகி தமிழ்நாடு மூன்றுக்கும் தொடர்புடையவர், சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவின் இலக்கியத் திறன், இன மத பேதமற்று வையத்து வாழ்வாங்கு வாழும் நெறி காட்டப்பட்டுள்ளது. அரசியல்வாதி களும் மத வெறியர்களும் கட்டாயம் இந்நாடகத்தைப் படிக்க
v 1

வேண்டுமென்பது எனது ஆசை, இராமர், பரதன் சகோதரப்
பற்று, பாரதத்தில் சகோதரப் பகைமை, போருக்கே வழிகாட்டி அழிவை ஏற்படுத்திய தன்மை, நாளென ஒன்றுபோல் காட்டி உயி ரீரும் வாள் போன்ற மனத்துயர் ஆராய்வின்மையால் சோதிடன் பேரில் தோன்றிய சந்தே கம், காலம் பதில் சொல்லியபோது நிவிர்த்தியாதல். சிலப்பதிகார அடிகள் சந்தர்ப்பம் நோக்கி அப்படியே தரப்படுள்ளன. அவற்றை வாசிக்கும் போது காப்பியமே கண்முன் காட்சிதருகின்றது, தமிழரின் கற்புத்திறன் வீரம் பேசப்படுகின் றது. ** அறிவு அறைபோகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் 'சிலம்பு கூறும் இந்த அடி ஆட்சியாளர் அறியவேண் டியது ? நல்ல கருத்துக்கள் காலத்தை மட்டுமல்ல கடவுட் கொள் கைகளையும் கடந்து நிலைபெற வேண்டும். ' என்று நாடகப் பாத்திரமான இளங்கோ வாயிலாக நாடக ஆசிரியரான அகளங்கன் எடுத்துக்காட்டுவது மிகவும் பாராட்டுக்குரியது.
ஆனை கட்டிய அரியாத்தை நாடகம் உண்மைக் கதை, யாழக் கும் தெரியாததொன்று. வன்னி மண்ணில் பிறந்த பாசம் அகிளிங் கன் அதையும் விட்டுவைக்கவில்லை. பெண் ணி ன் பெருமை, கற்புத் திறன் பேசப்படுகிறது, இன்னுமொரு சிறப்பு, இதுவரை கணவனுக்காக மனைவி உடன்கட்டை ஏறியசெய்தி கேள்விப்பட்டிருக் கிறோம். இங்கே மனைவிக்காகக் கணவன் உடன்கட்டை ஏறுகிறான். வன்னி என்பதன் பொருள் சொன்னயம் போற்றத்தக்கது. ஆளும் வரிசையில் உள்ளவர்களின் கடமைகள் வலியுறுத்தப் பட்டுள்ளன.
மாநிலம் காவலன் ஆவான்
மன்னுயிர் கலைத் தான் அதனுக்கு இடையூறு
தன்னால் தன் பரிசனத்தால் ஊம்ே மிகு பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்கள் தம்: ஸ் ஆணபயம் ஐந்து தீர்த்து
4剪函 *ü*s *çr。
உயிர்கள் ( விலங்குகள் ) தம்மால் ஆணபயம் ஐந்தும் தீர்த்து அறங் காக்கும் நிலை பேசப்படுகிறது.
Vii

Page 7
பள்ளிச் சிறார் முதல், பாமரச் சனங்களும் இலக்கிய அறி வைப்பெற்றுச் சமூகத்தில் நல்ல பிரசைகளாக வர இந்த நாடக நூல் இனிய தமிழில் தரப்பட்டுள்ளது. ஆக்க இலக்கியங்கள் பல வற்றைத் தத்துள்ள அகளங்கன் அவர்கள் ஒரு துடிப்புள்ள எழுத் தாளர், பேசுந்திறம் படைத்தவர். அவர் மேலும் மேலும் இத் தகைய நூல்களை வெளியிட்டு சமூகத்தில் நற்பணி தொடர வேண்டுமென்று ஆசி கூறுகிறேன். அதற்குக் கலைமகள் கடாட்சம் கிடைப்பதாக,
மூன்று இடங்களில் கலைமகள் நிரந்தரமாகக் குடியிருப்பாள் என்று கவிமணி கூறியது ஞாபகம் வருகிறது, (1) நாடிப் புலங்கள் உழுவார் கரம், ( ஐம்புலன்கள், மருதநிலம் ) (2) நயவுரைகள் தேடிக் கொளிக்கும் கவிவாணர் நா. (3) செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சம்.
நாடிப்புலங்கள் உழுவார் கரம் பிடித்து, நயவுரைகள் தேடிக் கொளித்து அன்பர் அகளங்கனின் தொண்டு நீடிப்பதாக,
இங்ஙனம் உழுவல் அன்பன் பொ. கனகரத்தினம் ( ஆசிரியர் )
viii
 

மு ன் னு  ைர
நல்ல கவிதைகளைப் படித்து நயப்பதும், நல்ல வசனங் களைக் கேட்டு வியப்பதும் பள்ளிப் பருவத்திலேயே எனக்குப் பிடித்தமான விடயங்களாகும். நல்ல கவிதைகளை ரசித்து மகிழ எனக்கு ஆரம்ப வழிகாட்டியாக அமைந்தவர் என் தந்தையாரே. அது நான் செய்த பாக்கியம்.
அவர், ஓசை நயம் பிசகாத வகையில் வில்லி பாரதப் பாடல் களைச் சொல்லிக் காட்டுவதையும், பாடுவதையும் கேட்டுப் பல தடவை பரவசமடைந்திருக்கிறேன். கம்ப ராமாயணப் பாடல் களின் நயத்தையும், கம்பனின் கவித்துவத்தையும் அவர் மூலமாகவே நான் முதன் முதலில் அறிந்து கொண்டேன்.
அதிகாலையில் எங்கள் வீட்டில் திருப்பள்ளியெழுச்சிப் பாடல் களாக, எனது தந்தையார் தன்பாட்டில் பாடிக்கொண்டு தன் கருமஞ்செய்யும் பழந்தமிழ் இலக்கியப் பாடல்களே விளங்கின. அந்தத் தமிழொலி இன்றும் என் இதயத்தில் எதிரொலிக்கின்றது. தந்தையார் ஊட்டிய இலக்கிய உணர்வு என் உயிர்மூச்சில் கலந்த பின்பு, செந்தமிழின் இனிமையிலே என் இதயம் நெகிழத் தொடங்கியது.
என் தாயார் ஊட்டிய தாயின் பாலும் என் தந்தையார் 2வட்டிய தமிழின் பாலும் என் உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே வளர்த்தன. தந்தையார் ஊட்டிய தமிழின் பால், எனக்குத் தமிழின்பால் பெரும் காதலை ஏற்படுத்தியது.
அக்காலத் தமிழ்த் திரைப் படங்களிலே ஒலித்த செந்தமிழ் வசனங்கள் என் நெஞ்சை நிறைத்துப் பொங்கி வழிந்தன. கலைஞர் கருணாநிதியின் மனோகரா வசனங்களும் சக்தி கிருஷ்வை சாமியின் வீரபாண்டிய கட்டப்பொம்மன் வசனங்களும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிம்மக்குரலில் வீர கர்ச்சனையாக என் மயிர்க் காலெங்கும் புகுந்து என்னை இன்பச் சிலிர்ப்படையச் செய்தன. அதேபோன்ற வசனங்களை நானும் எழுதவேண்டும் என்ற ஆவலை என் உள்ளத்தில் தூண்டித் தொந்தரவு செய்தன.
யாழ் பல்கலைக் கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்த பொழுது ( 1976 ) அமரேந்திரா என்ற அரச நாடகத்தை எழுதிப் பல்கலைக் கழகத் தமிழ் விழாவில் மேடையேற்றி எனது செந்தமிழ் வசன நடை ஆற்றலை வெளிக்காட்டி, மனநிறைவு பெற்றுக் கொண்டேன். அதனை நெறிப்படுத்தய நண்பன் ச. பேரின்ப
1 Χ

Page 8
ராஜாவுக்கு என் நன்றிகள் . அந்நாடகம் பின்பு பல இடங்களி லும் பலராலும் மேடையேற்றப்பட்டது 3
அரச நாடகங்களை மேடையேற்றுவது அதிக சிரமமான காரியம் என்பதால், பிற்காலத்தில் நாடகக் கலைஞர்கள் அம்முயற்சி யில் இறங்குவது மிகவும் குறைந்துவிட்டது அதனால் இலக்கிய நாடகங்களை எழுதும் வாய்ப்பும் இல்லாமற்போனது. ஆனால் எழுதும் ஆசை மட்டும் குறையவில்லை.
இலங்கை ஒலி கூ. ஸ்தாபனத் தமிழ்ச் சேவைப் பணிப் பாளர் திரு நா சிவராஜா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது மீண்டும் வானொலியில் இலக்கிய நாடகங்களை ஒலிபரப்பப்போவதாகவும், நாடகங்களை எழுதும்படியும் கூறினார்.
நீண்ட காலத்தின் பின் ( 1991 ல் ) இலக்கிய நாடகங்களை நான் மீண்டும் வானொலிக்காக ( அரை மணிநேர நாடகங்கள் ) எழுதத் தொடங்கினேன். எனது பல சமூக நாடகங்களை மிகச் சிறப்பாக ஒலிபரப்பிய இலங்கை வானொலி நிலையம் எனது இலக் கிய நாடகங்களையும் மிகச் சிறப்பாக ஒலிபரப்பியது. தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் திரு. நா. சிவராஜா அவர்களுக்கும், தயாரித்த மயில் வாகனம் சர்வானந்தா , எழில்வேந்தன் ஆகியோ ருக்கும், நடித்த கலைஞர்களுக்கும், வானொலி நிலையத்துக்கும் என் நன்றிகள்.
இந் நூலில் இடம்பெற்றுள்ள முதல் ஐந்து நாடகங்களும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டவையேயாகும். இந்நாடகங்களின் கருவும், உருவும், செந்தமிழ் வசன நடையும், உட்பொருளும் உங்களைக் கவர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றியாகும்.
இது எனது பதின்மூன்றாவது நூல் என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியால் உள்ளம் பூரிக்கின்றது. இந்நூல்களை வெளி யிடுவதில் நான்பட்ட துன்பங்கள் எல்லாம் இந்த மகிழ்ச்சியில் மறைந்துபோகின்றன. இந்நூல்களை வெளியிட உந்துசக்தியாக இருக்கும் தாராள மனங்கொண்ட பெரியவர்களுக்கும், நிறுவனங் களுக்கும் என் நன்றிகள் என்றும் உரியவை.
நாடகம் என்பது பாத்திரங்கள் நேரடியாக மாறிமாறி உரை யாடுகின்ற பண்புகொண்ட கலைவடிவம் என்பதால், சாதாரணர் களாலும் எளிதில் விளங்கிக்கொள்ளக் கூடிய ஒரு கலை என்பது அறிஞர்களின் கருத்து நடிக்கவும், படிக்கவும் ஏற்ற வகையில் இந்நாடங்கள் எழுதப்பட்டுள்ளன,
நாடக நூலில் நாடகத்தை மேடையேற்றுவதற்கான குறி!! புக்களை அதிகம் கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை, நூல்
Χ

வடிவில் வரும் நாடகத்தை வாசகர்கள், நாடகம் ஒன்றை வாசிக் கின்ற உணர்வில்லாமலே அதில் முழுமையாக ஈடுபட்டு, மனக் கண்ணிலே காட்சிகளைக் கண்டு ரசிக்க வேண்டுமாயின் நாடகத் தயாரிப்புக்கான குறிப்புக்கள் அதிகம் இருக்கக் கூடாது,
அளவுக்கதிகமான நெறியாளுகைக் குறிப்புகள் வாசகரைக் கதையோடு ஒன்றச்செய்யாமல் பிரித்துவிடுகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.
அதனால் எனது அன்றில் பறவைகள் என்ற சமூக நாடக நூலிலும், இந்நூலிலும் தயாரிப்புக் குறிப்புக்களை அதிகம் கொடுக் காமலே விட்டிருக்கிறேன். மேடை ஏற்றும்போது தயாரிப்பாளர் களின் கற்பனைக்கும் இது இடமளிக்கும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள பப்புருவாகனன் நாடகம் மகா பாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதையை ஆதாரமாகக் கொண் டது. நல்லாப்பிள்ளை பாரதம், அபிதான சிந்தாமணி முதலியவற் றிலிருந்து இவ்விடயத்தை எடுத்தேன்:
இந்நாடகக் கதை, எனக்கு முன்பே வ / இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய முன்னாள் அதிபரும், ஆசிரியையுமான் அன்ரோனியா ரீச்சர் அவர்களால் ஜிவமணி என்ற பெயரில் எழுதப் பட்டுப் பல தடவைகள் மேடையேற்றப்பட்டுப் பெரும் வரவேற் பைப் பெற்றது. இப்பொழுதும் அப்பாடசாலை மாணவிகளால் நடிக்கப்படுகின்றது; இருப்பினும் இரண்டிற்கும் வித்தியாசமுண்டு. அன்ரோனியா ரீச்சர் அவர்களுக்கு என் நன்றிகள்.
ஆனைகட்டிய அரியாத்தை என்ற நாடகம் வேலப்பணிக்கன் ஒப்பாரி என்ற நாட்டார் ஒப்பாரிப் பாடலை அடிப்படையாகக் கொண்டது. அரியான் பொய்கை அவர்களால் எழுதப்பட்டு அருணா செல்லத்துரை அவர்களால் மேடை ஏற்றப்பட்ட வேழம் படுத்த வீராங்கனை என்ற முல்லை மோடி நாட்டுக் கூத்து இந் நாடகத்தை எழுதுவதற்குத் துரண்டு கோலாக அமைந்தது, திரு, அருணா செல்லத்துரை அவர்களுக்கு என் நன்றிகள் .
இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய வவுனியா அரசாங்க அதிபர் தமிழ்மணி உடுவை எஸ். தில்லை நடராசா அவர்களுக்கும், வவுனியா பிரதேசச் செயலாளர் திரு. சொ. அமிர்தலிங்கம் அவர் களுக்கும், அணிந்துரை வழங்கிய வ / சைவப்பிரகாச மகளிர்மகர வித்தியாலய முன்னாள் அதிபர் பெரியவர் மதிப்புமிகு பொ. கனக் ரத்தினம் ஐயா அவர்களுக்கும், இந்நூலை வெளியிடும் முத்தமிழ்க் கலா மன்றத்தினருக்கும் என் நன்றிகள்.
எனது இலக்கியப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிக்கும் என்றும் என் அன்புக்குரிய நண்பர்கள்
Χί

Page 9
செ. சண்முகநாதன், கவிஞர் க. முரளிதரன் ஆகியோருக்கும், வழமைபோல இந்நூலை நான் வெளியிடுவதற்கும், பலவகை யிலும் எனக்கு உதவிசெய்த என் சகோதரர்களுக்கும்,
எனது ஆக்கங்கள் எல்லாம் நூலுருப்பெற வேண்டுமென்று ஆசை கொண்டு, எனது திறமையை இனங்கண்டு எனது நூலாக்க முயற்சிகளுக்கு உயிர் மூச்சாகத் திகழும் தம்பி க. குமாரகுலசிங் கத்திற்கும்,
நான் வளர்ந்த இலக்கியத் தாய் வீடு சிரித்திரன் சஞ்சிகைக் கும், அதன் ஆசிரியர் திரு சி. சிவஞானசுந்தரம் அவர்களுக்கும்,
எனது இலக்கியப் பணியில் தன்னை அர்ப்பணித்து, எல்லா வகையிலும் என்னை ஊக்குவிக்கும் இல்லாளிற்கும் இதய நன்றிகள்.
இந்நூலை அழகாக அச்சிட்டுட்டுத் தந்த வவுனியா சுதன் அச்சகத்தாருக்கும், அட்டைப் படத்தை வரைந்து தந்த எஸ். டி" சாமி அவர்களுக்கும், அட்டையை அழகாக அச்சிட்டுத்தந்த சாவ் கிராபிக்ஸ் அச்சகத்தாருக்கும், இந்நூலை அச்சிடுவதில் எனக்குப் பல உதவிகளையும் செய்த இலக்கிய நண்பர் ஒ. கே. குணநாதன்
அவர்களுக்கும் என் நன்றிகள்.
இந்நூலை வாசித்து மகிழப்போகும், இலக்கிய நெஞ்சங்களுக்கும், மேடையேற்றப்போகும்
கலைஞர்களுக்கும் என் நன்றிகள் உரியன.
IJ Llib jjo), LA ELEC ) , அன்புடன்
O 1 - 09 - 1994 அகளங்கன்
زمرہ:دوار چیکچ&&&s...... * ལོ་ཏཱ་ར་ ༈ སྡེ་ ܢܝܣ ` ܐ
X } }

வெளியீட்டுரை.
10 க்களின் வாழ்க்கை விழுமியங்களை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துவது இலக்கியமாகும். அதேவேளையில் காலவோட் டத்தின் பிரதிபலிப்பாகவும் இலக்கியம் திகழ்கின்றது. இந்தவகை யில் எழுச்சியும், புதிய வீச்சும் பெற்றுள்ள ஈழத்து இலக்கியத் துறையில் அழுத்தமாகத் தடம் பதித்துள்ள தமிழ்மணி அகளங்கன் இலக்கிய நாடங்கள் அடங்கிய இந்த நூலின் மூலம் தமிழ் இலக்கித் திற்கு அணிசேர்த்துள்ளார்.
பழந்தமிழ் இலங்கியங்களின் நுண்ணிய நிகழ்வுகளைக் கால வோட்டத்துடன் இணைத்து, ஆழமான கருத்துக்களை வ்ெளிப் படுத்துவது இந்நூலாசிரியரின் தனித் திறமையாகும். இந்த வகை யில் ஒரு சாதனையாகவும், அவரது எழுத்தாற்றலுக்கு ஓர் உறுதி யான சான்றாகவும், இந்நூல் அமைகின்றது.
பல்துறைவிற்பன்னரான அவரது இந்த நாடகங்கள், இலங்கை வானொலியின் ஊடாக செவிவழிப் புகுந்து பல்லாயிரக் கணக்கான இரசிகர்களையும், இலக்கிய அபிமானிகளையும் கொள்ளை கொண் டன. இனிமையும், எளிமையும் மிக்க அழகு நடையில், நடைமுறை வாழ்க்கையினைப்பிரதிபலித்து நல்வழிகாட்டும் ஆணித்தரமான கருத் துக்களைக் கொண்டதாக இந்த நாடகங்களை அவர் வடித்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தில் இலக்கிய நாடகங்கள் என்ற படைப்பிலக் கியப் பிரிவிற்கு அகளங்கன் அவர்கள் இந்த நூலின் மூலம் புத்துயி ரளித்துள்ளார் என்றால் மிகையாகாது.
க வி  ைத, சிறுவர் பாடல்கள், இலக்கியக் கட்டுரைகள் , வானொலி நாடகங்கள், கல்விசார் விளையாட்டுத்துறை எனப் பலதரப்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள வவுனியா முத்தமிழ்க் கலா மன்றம் தமிழ்மணி அகளங்கனின் இந்நூலை வெளியிடுவதில் பெருமையும், பேருவகையும் அடைகிறது.
இலக்கியத்திற்கும், சமயத்திற்கும் பெரும் பணியாற்றி வரும் தமிழ்மணி அகளங்கனுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் உறுதுணை யாக நின்று ஊக்குவிக்கும் என்பது உறுதி. அவரது இலக்கியப்பணி மேலும் சிறக்க மனமுவந்து வாழ்த்துகிறோம்.
8. அருணானந்தம், பி. மாணிக்கவாசகம்,
தலைவர் .
முத்தமிழ்க் சுலா மன்றம், வவுனியா, இலங்கை
4 9 9 ܐ + 9 (0 ܚ ܐ ܐ)
Χίλι

Page 10
உள்ளே.
1. பப்டிருவாகனன் ()
e ബ 22
3. புத்திர சோகம் 966 ... 42
4. செஞ்சோற்றுக் கடன் . --- 59
5. சிலம்பு பிறந்தது as 80
6. ஆனை கட்டிய அரியாத்தை ... 100
xiv.
 

பாத்திரங்கள்:
f
பப்புரு வாகனன்
- அகனாங்கன் -
அருச்சுனன்
Lit...|(ಗ್ರsuff & $೫ $Ì
சித்திராங்கதை
உலுயி
og 5ಕಿ!
காட்சி - 1
இடம்: அந்தப்புரம்
பாத்திரங்கள்
பப்புருவாகனன்:
சித்திராங்கதை:-
பப்புருவ கனன்:
இத்திராங்கதை:
பப்புருவனகனன், சித்திராங்கதை.
( வந்து கொண்டே ) அம்மா! அம்மா! மிகவும்
மகிழ்ச்சியான செய்தியொன்றைச் சொல்லப் போகி றேன். முதலில் ஆசி வழங்குங்கள் , ( காலில்விழு கிறான்.)
மகனே பப்புருவாகனா ! எழுந்திரு. என் ஆசி; எப் பொழுதும் உனக்குண்டு. -
இருப்பினும்; இப்போது விசேடமாக எனக்கு ஆசி வழங்குங்கள் அம்மா,
சரி, எல்லா வளமும், எல்லா நலனும் பெறு வாய். எழுந்திரு மகனே
()

Page 11
பப்புருவாகனன்.
சித்திர சங்கதை:-
Liնւ{{Եsit/i&ծծ հhr:-
சித்திரங்கதை :-
LÁ Či - 584 - 3563 för :-
சித்திரங்கதை;.
- و الة في جهل : { ثلائرة في فلا الما
சித்திரஈங்:-
அம்மா! வெற்றி பெறுவாய் என்று வாழ்த்தி, ஆசி கூறுங்கள்; அதுதான் இப்பொழுது எனக்குத் தேவை.
அகிலம் புகழும் அர்ச்சுன மகாராஜாவுக்கு மக னாகப் பிறந்த நீ, என்றும் வெற்றியே பெறுவாய். இதற்கு ஆசி தேவையே இல்லை மகனே.
அம்மா! அர்ச்சுண் மகாராஜாவின் மகன் மட்டு மல்ல, மலையத்துவச பாண்டிய மன்னனின் மக ளான சித்திராங்கதையின் மைந்தனும், என்றும் வெற்றியே பெறுவான். வெற்றியன்றி வேறொன் றும் பெறானம்மா .
மகனே பப்புருவாகனா! உன் தந்தை அர்ச்சுனமகா ராஜாவின் வீரத்தைக் கண்டு அகிலமே வியக்கிறது. அவருக்கு நீ மகன் என்பதை பிறப்பினால் மட்டு மன்றி, உன் வீரத்தாலும் நீ நிலை நாட்ட வேண் டும். அதுதான் என் ஆசை. அதுதான் என்றும் என் ஆசி மகனே .
அம்மா ! இன்று அதற்காகத்தான் உங்கள் ஆசியை விசேடமாக வேண்டி நிற்கிறேன்.
ஏன். ஏதாவது நாட்டின் மீது படையெடுக்கப் போகின்றாயா மகனே.
அம்மா! தென்னாட்டில் எந்நாடும் என் நாடா யிருக்க எனக்கே தம்மா நாடு படையெடுக்க, நான் போர்செய்ய விரும்பினால், என் தந்தை செய்தது போல, இந்திர லோகஞ் சென்று நிவாத கவச கால கேயர்களைத்தான், அழிக்க வேண்டும், ஆனால் அவர்களையும் தான் என் தந்தை அடக்கி ஒடுக்கி விட்டாரே
அப்படியென்றால் உன் மகிழ்ச்சிக்கும், பூரிப்புக்
கும் என்ன கார ம்ை மகனே வெற்றி பெறு இாய்' என்ற என் ஆசியை நீ வேண்டிநிற்கக் காரண மென்ன மகனே .

அகளங்கன்
பப்புருவாகனன்:- அம்மா! மகா பாரத யுத்தம் முடிவாயிற்றாம்.
சித்திராங்,
பப்புருவாக;-
சித்திராங்:
பப்புருவாக;-
சித்திராங்:
பப்புருவக:
யுத்தத்திற்கு நாள்கூடக் குறித்தாயிற்றாம், சே:ை நாயகர்களை அதிரதர், மகாரதர், சம தர், அர்த்த ரதர், எனத் தரம் பிரிக்க முதல், நான் சென்று சேர்ந்து விடவேண்டுமம்மா , அப்போதுதான் நான் என்தந்தைஅர்ச்சுனமகாராஜாவோடு அதிரதர்களின் ஒருவனாக நின்று, மகாபாரத யுத்தத்தில் என் திற மையைக் காட்டி, வீரத்தை நிலைநாட்டிப் புகழ் பெறலாமம்மா .
மகனே பப்புருவாகனா! உன் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளும் நிலையில் நானில்லை மகனே,
அம்மா . என்ன இது . வில்லுக்கு விஜயன் என்ற சொல்லுக்கு ஒருவனான வீரரைத் திரு மணஞ் செய்து, போரென்றால் பூரித்து நிற்கும் பப்புருவாகனனை மகனாகப் பெற்ற நீங்கள்;. போரைக்கண்டு அஞ்சுகிறீர்களா.
மகனே! உன் தந்தையின் வீரத்திற்கு இந்த ஈரேழு உலகில் எவருமே இணையில்லைத்தான்.ஆனால் .
ஏன் தயங்குகின்றீர்கள் அம்மா , இரத, கஜ, துரக, பதாதிகள் நீந்திச் செல்லும் இரத்த வெள் ளத்திலே, என் தந்தையின் அனுமக் கொடியை உயர்த்திப் பிடித்து, வெற்றிச் சங்கை வாய் வைத்து ஊதக் காத்துக் கிடக்கும் உங்கள் மகன் பப்புருவாகனனின் வீரத்தில் உங்களுக்குச் சந்தேக மா தாயே,
மகனே! யுத்தத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை . பாண்டியர் பரம்பரை அப்படிப்பட்டதல்ல மகனே . ஆனால். அந்த யுத்தத்திற்குச் செல்ல ஆசை கொண்டுள்ள உனக்கு ஆசி வழங்கி அனுப்பி வைக்கும் அருகதையில்லையே எனக்கு, என்று நினைத்துத்தான் கலங்குகிறேன்.
என்ன! நான் மகாபாரத யுத்தத்திற்குச் செல்ல முடியாதா? என்ன கொடுமையம்மா இது. என் தந்தையைக் கொல்லவென்று கர்ணன் வைத்திருக் கும் நாகாஸ்திரத்திலும், தங்கள் வார்த்தை:ே மிகவும் கொடியதம்மா8

Page 12
அகளங்கன்
சித்திராங்:- என்னை பன்னித்துவிடு மகனே! உன்னை மகா
பாரத யுத்தத்திற்கு அனுப்பி யுத்தகளத்திலே உன் தந்தையின் மனம் மகிழும்படி நீ போர் புரிந்து, பாராட்டுப் பெறும் பாக்கியத்தை, உனக்கு வழங்க முடியா த பாவியாக நான் இருக்கிறேன்.
பப்புருவாக;- அம்மா! நான் யுத்தத்திலே இறந்துவிடுவேன் என்று அஞ்சுகிறீர்களா? நீங்கள் அவ்வளவு கோழையா . என்தாய் அர்ச்சுன மகாராஜாவின் பத்தினி, சித்தி ராங்கதை, அச்சத்தின் விளைநிலமா . ஆச்சரிய மாக இருக்கிறது.
சித்திராங்: மகனே! என்னை உன் சொல்லம்புகளால் கொல் லாதே, உன் ஆர்வத்தை அறிவேன் நான். அதற்கு அணை போட்டுத் தடுக்கும் துர்ப்பாக்கியசாலி நான் ,
Lü Li(15 ni F : - அம்மா! அடிபணிந்து வணங்கும் எனக்கு ஆசி
கூறி, ஆலத்தி எடுத்து, இரத்தத் திலகமிட்டு வழி
யனுப்ப வேண்டிய நீங்கள் இப்படித் தடுத்து நிறுத்துவது நியாயமா .
சித்திராங்: அது நான் செய்த பாவம் மகனே என்னை, உன் தந்தை அர்சுன மகாராஜாவுக்கு மணஞ்செய்து கொடுக்கும்போது என்தந்தை, உன்தந்தையோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார் .
பப்புருவாக: ஒப்பந்தம் . . என்ன ஒப்பந்தம். ஆண்பிள்ளை பிறந்தால், அவனை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்து வீணனாக வளர்ப்பேனென்ற ஒப்பந்தமா -
சித்திராங்:- பப்புருவாகனா! பொறுமையாகக் கேள், ஆத்திரப்
பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.
uப்புருவாக- என் ஆர்வத்தை அணைபோட்டுத் தடுத்துவைத் துக் கொண்டு பொறுமை, பொறுமை என்கிறீர் களே .
சித்திராங்:- உன் தந்தைக்கும், எனக்கும் ஆண்பிள்ளை பிறந்
தால், அப்பிள்ளையை இப்பாண்டிய இராச்சியத்திற் கே அர்ப்பணித்துவிட வேண்டும்என்ற ஒப்பந்தத்தில் தான், என்தந்தை என்னை உன் தந்தைக்கு மினம் முடித்து வைத்தார்.
(  ̈ ww..
() 4

பிப்புருவாக
சித்திராங்;-
ll (5) fía. -
சித்திராங்:-
i Heij 1 i 4.: -
சித்திராங்:-
k:#C1 1.+(t»sXuft 3ki: -
=}ជា និង យ៉ាងចំ
அம்மா! பாரத யுத்தத்தில் நான் பங்குபற்ற உங் கள் ஒப்பந்தம் எப்படித் தடையாகும். ஏன் என் னைத் தடுக்கின்றீர்கள்.
மகனே! யுத்தத்தில் உனக்கு ஏதும் ஏற்பட்டு விட்டால்,
அம்மா! மீண்டும், மீண்டும். ராஜபரம்பரைக்கு ஒத்துவராத வார்த்தைகளையே பேசுகிறீர்களே, தோல்வியையும், மரணத்தையும் நிச்சயப்படுத்திக் கொண்டு யாராவது யுத்தத்திற்குச் செல்வார் களா என்னை வெல்ல கெளரவ சேனையில் இனித் தான் ஒருவன் பிறந்துவர வேண்டும்.
மகனே தாய் சொல்லைத் தட்டாதே! உன் தந்தைக்கு உதவுவதாக நினைத்துத் தந்தையின் பழிப்புக்கு ஆளாகாதே. உன் தந்தை எங்கள் திரு மண ஒப்பந்தத்தை மறந்திருந்தால், அல்லது மதிக்கத் தவறியிருந்தால், உன்னையும் போருக்கு அழைதிருப்பாரே . அதை எண்ணிப்பார் தந்தை யின் வாய்மையையும் தாயின் ஆணையையும் காற்றிலே பறக்க விட்டுவிட்டு எந்தச் சாதனை யைச் செய்தாலும், அவன் பழிக்கப்படுவான் என் பதை மறவாதே.
அம்மா! போதும். போதுமம்மா போதும், என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேன்.
மகனே ! .
அம்மா துரோணாச்சாரியாரையும், அவர் மகன் அசுவத்தா மனையும், கர்ணனையும் எல்லாம் கலக்கி வென்று, பிதாமகர் பீஷ்மரோடு எதிர் நின்று போர்செய்து, என் வீரத்தைக்காட்டி, இவன் யார் மகன் என்று அதிரதர்களெல்லாம் மூக்கிலே விரலை" வைக்க, நான் என் தந்தையின் காலிலே தலை வைத்து ஆசிபெற வேண்டுமென்று ஆசையோடு காத்திருந்தேனே. எல்லாம் கனவாய், பழங்
கதையாய், காற்றோடு காற்றாகி விட்டதா.

Page 13
அகளங்கன்
சித்திராங்:-
மகனே விதியின் கையினால் உன் வாழ்க்கை இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. பொறுத் திரு. உன் வீரத்தைக்கண்டு இந்த உலகமே வியக்கும் நாள் நிச்சயம் வரும் வந்தே தீரும்,
ag5rT " 9È 2
மகாபாரத யுத்தம் முடிந்தபின்
இடம் அந்தப்புரம்
பாத்திரங்கள் பப்புருவாகனன், சித்திராங்கதை
பப்புருவாக:
சித்திராங் :-
பப்புருவாக:
சித்திராங்;.
பப்புருவ ]#FFF%: aمس
சித்திராங்:-
அம்மா ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந் திருக்கின்றீர்கள் போல் தெரிகிறது. உங்கள் சித் தம் மகிழ, ஒரு நல்ல செய்தி சொல்லப்போகின் றேன்,
பப்புருவாகனா ! இன்று எனது வலது கண் ஒயா மல் துடித்துக்கொண்டிருக்கிறது, அதனால் என்ன விபரீதம் நடக்கப்போகிறதோ என்று அஞ்சிக் கொண்டிருக்கின்றேன்,
அம்மா மகா பாரதயுத்தத்தை வென்றபின், அசுவமேத யாகஞ் செய்வதற்காக, என்தந்தையார் அருச்சுன மகாராஜா திக்விஜயம் செய்கிறாராம்,
<鹦····· அப்படியா! நல்ல செய்திதான்.
என் தந்தையார்; எதிரிகளின் நாடுகளுக்கு மட்டும் தான் சென்று, வெற்றிகொண்டு திறையோடு திரும்புவார் என நினைத்துக் கவலை அடைந்தேன், ஆனால் அவர் எங்கள் பாண்டிய நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டுப் பரவசம் அடைகின்றேன் அம்மா .
மகனே! உடனே சென்று சகல ராஜ மரியாதை களோடும் அவரை அழைத்துவா .

பப்புருவாக;-
சித்திராங்:-
பப்புருவாக
சித்திராங்:-
Lif I (55). TH.: -
சித்திராங்:-
அகளங்கன்
அம்மா ! எனது நாட்டில், எனது தந்தையை நான் எப்படி வரவேற்கப் போகிறேன் பாருங்கள். இந்த உலகமே கண்டிராத வகையில், ஒரு உன் னதமான வரவேற்பைக் கொடுக்கப்போகிறேன்.
மகனே! பப்புருவாகனா! அவருக்கு மட்டும் தன் மகனாகிய உன்னையும். மனைவியாகிய என்னை யும் காண ஆவல் இருக்காதா ! இப்பொழுதே விரைந்து செல், உனது வரவேற்பில் எந்தவிதக் குறையும் இருக்கக் கூடாது.
அம்மா! என் தந்தை பரமசிவனை நோக்கித் தவஞ்செய்து, பாசுபதாஸ்திரம் பெற்றபின், அவ ரது தந்தையான தேவேந்திரனால் இந்திரலோகத்து அமராவதிப் பட்டணத்திலே எப்படி வரவேற்கப் பட்டாரோ, அதற்கு ஐந்து மடங்கு சிறப்பாக வரவேற்கின்றேன் பாருங்கள்.
உடனே செல் மகனே வீதிகள் தோறும் விளக் கேற்றி, ஆடுவோர் பாடுவோரை அணியணியாக நிறுத்தி, மகர தோரணங்களும், பூரண கும்பங் களும் சிகர வாயில்களும் அமைத்து, உன் தந்தை யை இன்ப வெள்ளத்திலே நீந்தவிட்டுவிடு மகனே. உடனே செல் மகனே.
அர்ச்சுன மகாராஜாவை அவரது மகன் பப்புருவாக னன் எப்படி வரவேற்றான் என்பதை எதிர்காலம் ஒரு உதாரணமாகச் சொல்லும்படி செய்துகாட்டு கிறேன். விடைகொடுங்கள்.
சென்று வா மகனே, அரண்மனை வாசலில் உன் பெரிய தாயார் உலூபியோடு நானும் காத்திருப் G3LJ Gör.
காட்சி 3
இடம் நாட்டெல்லை
பாத்திரங்கள்:
அர்ச்சுனன், பப்புருவாகனன்
பப்புருவாகனன். ஒப்பற்ற வில்வீரன் என்று உலகம் போற்றும்
என் தந்தையாரின் பாதங்களுக்கு, என் வணக்கங்

Page 14
= អត្រា ធំជាងធំ
ஆர்ச்சுனன்:-
14ப்புருவாக:
அர்ச்சுனன் :-
பப்புருவாக;-
அர்ச்சுனன் : .
பிப்புருவாக:
3 133; ST3: -
08
சிறுவனே! யார் நீ, என்ன சொல்கின்றாய்.
என்னைத் தெரியவில்லையா! நான் உங்கள் மகன் பப்புருவாகனன், பாண்டிய ராஜகுமாரி சித்தி ராங்கதையின் ஏக புத்திரன்.
எனக்கு இப்படியொரு கோழைப் புதல்வனா ! இருக்கவே முடியாது. மகாபாரத யுத்தத்தில், அதி ரதர்களையெல்லாம் புறமுதுகிட்டு ஒடும்படி போர் புரிந்து மரணம் அடைந்த, அபிமன்யுவை மகனே என்றழைத்த வாயால், உன்னை அழைப்பதா! தனது முப்பத்தாறு அங்கங்களை அரிந்து காளிக் குக் களப்பலி பூட்டிய அராவானை மகனே என் றழைத்த வாயால் உன்னை மகனே என்று அழைப் I 135 fT
அப்பா ! இந்தப் பழிக்கு நான் காரணமல்ல. மகா பாரத யுத்தத்தில் கலந்துகொள்ள நான் துடித்த துடிப்பை நீங்கள் அறியமாட்டீர்கள். தங்கள் சத்தியத்தைக் காக்கவே நான் யுத்தத்திற் கலந்து கொள்ளாமல் இருந்தேன். என்னை மன்னியுங்கள்.
நீ என்மகனாக இருந்தாலல்லவா உன்னை மன் னிப்பது, நீ இந்தப் பாண்டியநாட்டு மன்னன் . நான் அஸ்தினா புரத்து இளவசரன். நான் அஸ்வமேத யாகக் குதிரையோடு வந்திருக்கிறேன். நீ மானமுள்ள மன்னனாக இருந்தால் குதிரை யைப் பிடித்துக் கட்டு இல்லையேல் மண்டியிட்டு வணங்கித் திறையைக் கட்டு, பந்தபா சங்களைப் பற்றி இப்போது பேசாதே.
அப்பா ! தாங்கள் என் தந்தை எதிரிகள்தான் அஸ்வமேதக் குதிரையைப் பிடித்துக் கட்டுவார் கள் மகன் அப்படிச் செய்யலாமா, தந்தையின் கால்களில் வீழ்ந்து மண்டியிட்டு வணங்கவே என் மனம் விரும்புகிறது. எனக்கு ஆசிகூறுங்கள்.
அற்பன் நீ உனக்கு ஆசி வழங்குவதே எனக்கு அவமானம். நீ வீரனாக இருந்தால் அசுவத்தைக் கைப்பற்றிப் போர்புரி வெற்றி தோல்வியைப் பின்னர் சிந்தி. தன் உயிரைப்பெரிதென மதித்
 

பப்புருவாக;-
t_: i`ä i+{{b,5)1 (T#5: -
அர்ச்சுனன் :-
பப்புருவாக:-
அகளங்கன்
துத், தன்மானத்தை மறந்த நீ எனக்கு எப்படி மகனாவாய்,
அப்பா! தங்களைக் காண ஆசையோடு ஓடிவந்த என்னை இப்படி அவமானப் படுத்துகிறீர்களே, என்ன பாவஞ் செய்தேன். எனக்கு இப்படியும் ஒரு சோதனையா ?
பப்புருவாகனா! உன் பேச்சு. மன்னனுக்குரிய பேச்சாகவும் இல்லை, மறவனுக்குரிய பேச்சாக வும் இல்லை. மண்டியிட்டு வாழும் கோழையின் கூக்குரலாகவே இருசிக்ன்றது.
அப்பா ! என்னை உங்கள் சொல்லம்புகளாலே கொல்லாதீர்கள். நான் எந்தத் தவறு செய்திருந் தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள். நான் உங் கள் மகன். என்னால் உங்களை எதிர்த்துப் போர் புரிய முடியாது.
யார் என் மகன்? நீயா? கோழையே!. பிறப் பினால் மட்டும் ஒருவனுக்குப் பெருமை வந்து விடாது. சிறப்பினால்தான் பெருமையே சேரு கிறது. நான் அர்ச்சுனனின் மகன் நான் அர்ச் சுனனின் மகன் என்று ஒங்கிக் கத்திக்கொண்டே உன் காலத்தைக் கடத்தப்பார்க்கும் கோழை நீ. உனக்கு மன்னனாக இருக்கவே தகுதியில்லை. உன் நாட்டு மக்கள் முதுகெலும்பில்லாத ஒருவனை மன்னனாகப் பெற்ற துரதிஷ்டசாலிகள் உன் தாய்க்கு நீ ஒரு களங்கம். உன் தாயின் ஒழுக்கம் உன்னால் சந்தேகப்படத்தக்கதாகி விட்டது.
என் தாயைப் பழிப்பவர் எவராக இருந்தாலும், என்னால் அதைச் சகித்துக்கொள்வே முடியாது. என் தன்மானத்திற்கும், வீரத்திற்கும் சவால்விடு கிறீர்கள் .
உனக்குத் தன்மானமிருந்திருந்தால், உனக்கு வீர மிருந்திருந்தால் வேற்றுநாட்டு அசுவமேதக் குதிரை யை வரவேற்க உன்நாட்டை விழாக்கோலஞ் செய் திருப்பாயா.
أنه لا

Page 15
அகளங்கன்
Luċi L4(56) It-35:-
:-
t4ւն է: Այժմ Բ ձi:-
ਤਰੰ:
ld all as as:-
அர்ச்சுனன் :-
It is (gais is:-
- ::: فق5ad {Tھ) با اندلا
C
அம்மா!,. என்னசெய்வதென்றே தெரியவில்லை யே. யாரைக் காண நானும் என் தாயும் ஆசைப் பட்டோமோ, அவரே எங்களைப் பழிக்கிறாரே. தந்தையிடம் ஆசிபெறும் அருகதைதான் எனக் கில்லை. பழிமொழியாவது கேட்காமல் இருக்க
முடியவில்லையே. கடவுளே. இது என்ன சோதனை ,
புலம்பு, நன்றாகப் புலம்பு, போ. போய்ச்
சேலை கட்டிக்கொண்டு வந்து ஒப்பாரி வைத்துப் புலம்பு, உன்னை எந்த வீரன்தான் தன் மகன் என்று சொல்லி மகிழ்ச்சி கொள்வான்.
அப்பா! நான் உங்கள் மகன் என்பதை நிரூபிக்க, நான் என்ன வீரச்செயலைச் செய்து காட்டவேண் டும், சொல்லுங்கள் இப்போதே செய்துகாட்டு கிறேன். محمصر
தைரியமிருந்தால் . ♔t நிற்கிறதே குதிரை.
இந்த அசுவமேதக் குதிரையைப் பிடித்துக்கட்டு.
பிடித்துக் கட்டினால், தங்களோடு பகையல்லவா ஏற்படும். நான் குதிரையைப் பிடித்துக் கட்டு
வதைப் பொறுத்துக்கொள்வீர்களா? தந்தையோடு
மகன் போராடுவதா. அது தகுமா?
அப்படியென்றால் சென்று சேலையைக் கட்டிக் கொண்டு, அந்தப்புரத்திலே அறுசுவை உண்டி களைச் சுவைபார்த்து, ஆடல் பாடல்களை ரசித் துத்துக்கொண்டிரு.
எனக்கு என்னசெய்வதென்றே ତଣ୍ଡ ମିu gଧିର୍ବା),ଛନ୍ତି, ଶl) ($!.!!!
பப்புருவாகனா! உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகி
றேன். நீ சென்று, படை திரட்டிக்கொண்டு வரும் GλΙώύ)ΙΤ நாட்டெல்லையிலேயே காத்து நிற்கி றேன் நீ விரனென்றால், நீ என் மைந்தனென் றால், குதிரையைக் கைப்பற்றி வீரத்தால் நிரூபி பார்க்கலாம்.
வணக்கம் நான் சென்று வருகிறேன்

பாத்திரங்கள்:
பப்புருவாகனன்;-
உலூபி:-
பப்புருவாக:
உலுயி:-
Liit (55). F35:-
உலூயி -
அகளங்கன்
স্ক্যেu".597 4
பப்புருவாகனன், உலூபி
அர்ச்சுன மகாராஜாவின் அன்புப் பத்தினியும், அராவான் என்னும் வீரப் புதல்வரைப் பெற் றெடுத்தவரும் என் பெரிய தாயாருமான உலூபி மகாராணிக்கு என் வணக்கங்கள்.
மகனே பப்புருவாகனா ஏன் என்னை அராவா னின் தாய் என்றும். உன் பெரியதாய் என்றும் பிரித்துப் பேசுகிறாய் தாயை மகன் வழிபடும் முறை இதுவல்லவே மகனே.
பெரியம்மா என்னை மன்னித்து விடுங்கள். உங் களை அம்மா என்று கூறும் அருகதை எனக் கில்லை. உங்கள் மகன் அராவானோ மகாபாரத யுத்தத்திற்குக் களப்பலியாகத் தனது முப்பத்
தாறு அங்கங்களைத் தானே அரிந்து, காளிக்குக்
காணிக்கை செலுத்திக் களப்பலியான்வன். அவன் தனது புனிதமான வாயினால் அம்மா என்றழைத்த தங்களை நான் அப்படி அழைப்பது தகுதியான தல்ல.
மகனே! என் மகன் அராவான் இறந்த புத்திர சோகத்தை உன்மூலம் தீர்த்துக்கொள்ளவே நான் நாகலோகம் விட்டு இந்தப் பாண்டியநாட்டு அரண் மனையை நாடியிருக்கின்றேன், அப்படியிருக்க நீயோ வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயே.
பெரியம்மா! நான் இந்தப் பூமிக்குப் பாரமாகப் பிறந்துவிட்டேன். என்னால் யாருக்கு என்ன பயன். பாரதப் போரில் பலியாக முடியாமல் என்பாட்ட னார் செய்த ஒப்பந்தம் தடுத்தது. அதற்கு நானா குற்றவாளி. இன்று என் தந்தை என்னைக் கோழை என்றும், தன்மானமற்றவன் என்றும் ஏசித் தலை குனிவை ஏற்படுத்திவிட்டார்.
என்ன உன் தந்தை! என் கணவர். உன்னை அவமானப் படுத்தினாரா?

Page 16
அகளங்கன்
டப்புருவாக:
- :lگITLلsy.قع
பப்புருவாக;-
உலூபி:-
i ti 1455) i fx -
உலூபி:-
பப்புருவாக;-
உலூபி:-
பப்புருவாக:-
உலூபி:-
12
ஆம். அசுவமேத யாகக் குதிரையோடு வந்த என் தந்தையை ஆவலோடு வரவேற்கச் சென்
றேன்.
அங்கே என்ன நடந்தது, பப்புருவாகனா.
அப்பா என்னைக் கோழை என்றும், அரசாட் சிக்குத் தகுதியில்லாப் பேடி என்றும் பெரும்பழிச் சொற்களால் ஏசி என்னை அவமானப்படுத்தி σήi . Τff .
மகனே! அவர் அப்படி உன்னை ஏசக் காரணம்
என்ன !
அவர் கொண்டுவந்த அசுவத்தை நான் பிடித்துக் கட்டித் தன்னோடு போர் செய்யவில்லையாம், என்ன நியாயம் இது. தந்தையோடு மகன் போராடுவதா? அதுவும் வில்லுக்கு விஜயன் என்று பேர்பெற்ற என் தந்தையோடு போர்செய்யத் தரணியில் யார் இருக்கிறார்கள் .
மகனே! நான் சொல்வதைக் கேள் . இப்போதே சென்று அந்தக் குதிரையைப் பிடித்துக் கட்டு. உன் தந்தையோடு போரிட்டு உன் வீரத்தை நிலை நாட்டு,
பெரியம்மா இது என்ன கொடுமை என்ன வார்த்தை சொன்னீர்கள். அப்பா வோடு நான் சண்டை செய்வதா? அப்படி நீங்களே சொல்வதா,
மகனே பப்புருவாகனா! நீ அர்ச்சுன மகாராஜா வுக்கு மகன் என்பதை உன் வீரத்தால் நிலை நாட்டு. அபிமன்யுவிற்கும், அராவானுக்கும் g: G3, it தரன் என்பதை நெஞ்சுறுதியால் நிரூபித்துக்
காட்டு, உடனே செல்.
பெரியம்மா.
தயங்காதே மகனே! நீ பாண்டிய நாட்டு மன்னன் உன் மண்ணுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பவர் ஆண்டவனாகவே இருக்கட்டும். அனுமதிப்பது கோழைத்தனம்.

உப்புருவாக:
உலுயி:-
í 'IL (5 in Fr3: -
உலுபி:
ப்ேபுருவாக .
9 syst 17:-
: ப்புருவாக -
உலூபி:
பப்புருவாக:
-ខ្វក ក៏ភ្លឺ
பெரியம்மா. தந்தையின் வெறுப்பைச் சம்பா தித்துத் தலைகவிழ்ந்து நிற்கும் நான், இதனால் என் தாயின் வெறுப்பையுமல்லவா பெற்று விடுவேன்.
இல்லை மகனே! இல்லை. எந்தத் தாயும் தன் மகனை வீர மகன் என்று சொல்வதைத்தான் விரும்புவாள். நான் வேறு, உன் தாய் சித்திராங் கதை வேறல்ல. உன் தந்தையை உன் வீரத்தால் வென்று காட்டினால் உன் தாய்க்கு அதைவிட மகிழ்ச்சி வேறு ஏது, தாமதியாதே உடனே செல்.
மகனே ! உன் தந்தை தன் கடமைக்காகத் தன் குருதேவர் துரோணாச்சாரியாரையே எதிர்த்துப் போர்செய்யவில்லையா ? ஏன் உங்கள் குலப் பிதா மகர் பீஷ்மரோடு எதிர்த்துப் போர் செய்ய வில்லையா ? சத்திரியன் தன் கடமையைச் செய் யத் தயங்கவே கூடாது'
ஆனால். அவர் என் தந்தை .
மகனே 1 பந்த பாசங்களுக்கு அடிமையாபவன் அரசாளும் தகுதியற்றவன். கடமைதான் மணி தனை உயர்ந்தவனாக்குகிறது. மகனே ! இது உன் தாயின் ஆணை. தந்தையின் விருப்பம் . உடனே செல்.
பெரியம்மா. என் தாயின் ஆணையாக இதை ஏற்றுச் செல்கிறேன். என் தந்தைக்கு என் வில் வன்மையைக் காட்டி, நான் அவர் மைந்தன் என் பதை வீரத்தால் நிரூபிப்பேன். என் தந்தையே என்னைப் புகழ்ந்து மகனே என்று அழைத்து மகிழ்ச்சியடையும்படி செய்வேன், இனிப் பின்நிற் கேன். எனக்கு ஆசி கூறுங்கள்.
சென்று வா மகனே! வென்று வா.
பெரியம்மா ! என் தந்தையின் பாராட்டோடு வந்து உங்களை, என் வாய் நிறைய, மனம் நிறைய அம்மா என்று அழைப்பேன். வருகிறேன்.
3.

Page 17
அகனிங்கன்
蝠僖L剑 5
டம் ட்டெல்லையில் போர்க்கணம்
நா
பாத்திரங்கள்:
பப்புருவாகனன்:
44ப்புருவாக,
அருச்சுனன்:
Li tii (t55a tat
அருச்சுனன்.
- : تغذية تستهزقها فة فة -ತಿಗ್ರತೆá6àTSáT:-
பப்புருவாக 55 க், அருச்சுனன்
பாண்டிய மன்னன் பப்புருவாகனனின் ஆணை. அந்த அசுவத்தைப் பிடித்துக் கட்டுங்கள்,
சிறுவனே இக்குதிரை அஸ்தினாபுரத்து அரச ரும், அஜாத சத்துரு எனப் பட்டம்பெற்றவரு மான தர்மராஜனால் அனுப்பப்பட்டது, உலகமே எதிர்த்து வந்தாலும், கலங்காமற் களங்காணும் காண்டீபனாகிய என் காவலையுடையது; என்பதை மனதில் வைத்துக்கொண்டுஉன் ஆணையைப்பிறப்பி.
இந்த ஈரேழு உலகில்எவ்வளவு வல்லமை படைத் தவராக இருந்தாலும், இந்தப் பப்புருவாகனன் அஞ்சான். எங்கள் சுதந்திர ராஜ்யத்துக்குள் அத்து மீறிப் பிரவேசிப்பவர்கள் அழித் தொழிக்கப்படு anu nrria, 6řir,
இது ஆண்மையுள்ள பேச்சு, ஆனால்; உன் மக் களை அழிவின் விழிம்புக்கு அழைத்துச் செல்லும் விவேகமில்லாப் பேச்சு,
என் தாயின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் தாய்நாட்டின் தன்மானம் போற்றப்பட வேண்டும். அதற்காக எந்த விலை கொடுக்கவும் நான் தயார்,
அப்படியென்றால், இதோ ஒரு கணத்திலேயே உன்சேனைகளைச் சின்ன பின்னப்படு த்திக் காட்டு கிறேன்,
அது உங்களால் முடியாது. ( சிரிப்பு )
ஏன். உன் வில்லுக்குப் பதில் சொல்லும் ஆற்றல் என்னிடம் இல்லையென்ற நினைக்கிறாய். என் காண்டிடத் தொனிகேட்டுக் கலங்காத எதிரிகளே
 

t{{{#{{{}}6ài 重藤!·
೨೩ಕ್ರ##@#$ಕೆ: +
ப்ெபுருவாக:
ஆகுச்சுனன்:-
பப்புருவாக:
அருச்சுனன்.
4 Å, Ä År 63 &:=
#já3:55೯6ಸೆ.7::
(JàLisät :-
S-4 (Iš SFF á j íši : --
ఆఫTదేశీ
பாதுகாப்பு வீரர்கள் சிலரே ஈடு தனியாகதிற்கும் உங்களோடு, என் சேனைகளை மோதச்செய்ய நான் யுத்ததர்மம் அறியாதவனல்ல. யுத்த அதர் மம் பாரதப்போரோடு முடியட்டும், என் நாட்டி லும் வேண்டாம். உங்களோடு நான் மக்டுமே தனியாகப் போர் செய்வேன்.
ஆம். அதுவும் சரிதான். நீ நெஞ்சுரம்கொண் டவன் மட்டுமல்ல, யுத்த தர்மமும் அறிந்தவன் தான்.
இப்போதுதான் எனக்கு முதலாவது பாராட்டே கிடைத்திருக்கிறது. நன்றி. யுத்தத்தை பார் ஆரம் பிப்பது.
தீதான் ஆரம்பிக்கவேண்டும்:
ஏன் பழியை என்மீது போடவா",
யுத்தம் நிச்சயமானபின் யார் ஆரம்பித்தால்தான் என்ன, மகாபாரத யுத்தத்தை துச்சாதனன் தான் முதலம்பு தொடுத்து ஆரம்பித்தான். அதற்காக அவன் பழிக்கப்படுவதில்லையே:
இதோ என் வீரர்கள் உங்கள் குதிரையைப் பிடித்துக் கட்ட வருகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்த நீங்களே யுத்தத்தை ஆரம்பியுங்கள்
சிறுவனே! அது முறையாகாது. நான் என் குதிரை யோடு உன் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசிக் கிறேன். நீயே என்னைத் தடுத்துநிறுத்தி யுத்தத்தை ஆரம்பி,
இனியும் பொறுப்பதற்கில்லை. என் ராஜ்யத்திற் குள் என் அனுமதியின்றி ஒரு ஈ, எறும்பும் நுழைன் விடேன். ( அம்பு செலுத்துகிறான், )
(மெதுவாக ) என்ன. அவன் செலுத்தும் அம்புகள் மாலையாக வந்து என் கழுத்தில் விழுந்து எனக்கு மரியாதை செலுத்துகின்றனவே, ஆச்சரியந்தான், சிறிதுந்ேரம் இவனது வீரத்தைப் பரீட்சிப்வோம்.
இருவரும் அம்பு செலுத்துகிறார்கள் )
量蜀

Page 18
*75eJT広i5cm
பப்புருவாக
அருச்சுனன்:-
i i till (56. Ti, :-
அருச்சுனன் :-
Li Li l (55 I FFA, :-
16
( மெதுவாக ) என்ன. என்தந்தை எனக்குப் பயிற்சியளிக்கிறாரா ? அல்லது என்னோடு போர்
செய்கிறாரா ( உரத்து ) தாங்கள் என்னைச் சிறுவ
னாக எண்ணி விளையாட நினைத்தால் வீண் விப
ரீதம் நிகழும், யுத்தத்தில் பந்த பாசங்களுக்கு இடமே இல்லை. பகவத்கீதையைத் தங்களுக்கு நினைவூட்டுகிறேன்,
( மெதுவாக ) எனக்கு இவன் பகவத்கீதை சொல் கிறானே. ஏமாந்துபோனால் கொன்றே விடுவான் போல் தெரிகிறது, (உரத்து ) சிறுவனே ! என் வில்வீரத்தை நீ அறியாய், உன் அம்புகள் என் னைக் கோபப் படுத்துகின்றன, இதோ தடுக்க முடியாத என் அம்புகள் உன்னை நோக்கி வருகின் றன, முடிந்தால் உன் உயிரைக் காத்துக்கொள்
அஸ்தினாபுரத்து இளவரசே ! நான் இந்தப் போரில் வென்று நான் அருச்சுன மகாராஜாவின் மகன் என் பதை, என் வீரத்தால் நிலைநாட்டுவேன். அபி மன்யுவுக்கும், அராவானுக்கும் சமமான வீரன் என்பதை வெளிப்டுத்துவேன், இல்லையேல் இறந்து வீரசுவர்க்கம் சென்று புகழ்பெறுவேன், உங்களால் முடிந்தால் உங்கள் வீரத்தையும், புகழையும் நீங் கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்,
( மெதுவாக ) அம்புகளை எடுக்கும் வேகமும், தொடுக்கும் வேகமும், செலுத்தும் வேகமும் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. வில் நுணுக்கங்களிலும் சாதுரியத்திலும் இவனுக்கு நிக
ரில்லை. என் மகன் என் அன்பில் விளைந்த மாணிக்கம் எப்படிக் கோழையாக முடியும். ( உரத்து ) சபாஷ். சபாஷ். இப்படி ஒரு
வில்லாளியை நான் சந்தித்ததேயில்லை.
நன்றி. ஆனால் - - - - இது என் போரின் ஆரம்பம் தான். இனித்தான் நான் யுத்தமே செய்யப் போகி றேன்,
( மெதுவாக ) என்ன. என்கைகள். என்கைகள் ஏன் அவனைப்போல் வேகமாக இயங்கவில்லை. என் அம்புகள் ஏன் அவனது அம்புகளை அறுத்

பப்புருவாக:-
அருச்சுனன்:-
I lii (55). Tib:-
அருச்சுனன்:-
LI Ꭵ11 { {ib6ht fᎢ Ꮠ5--
L. li fi tliet biss li frażi:-
அகளங்கன்
தெறியவில்லை. அப்படி என்றால். என்னை
அவன் வென்று விடுவானா 1 ஏமாந்தால் கொன்று விடுவான்போல் தெரிகிறது"
( சிரிப்பு ). வீராதி வீரர், சூராதி சூரர், வில் லுக்கு விஜயன் எனப் பெயர் பெற்றவர், என் அம்புகளைக் கண்டு அஞ்சுகிறாரா !
( மெதுவாக ) நான் என் மகனின் வீரத்தைச் சோதித்துப் பார்க்க முயன்றேன். இப்பொழுது பார்த்தால் என் மகனல்லவா என் வீரத்தைச் சோதித்துப் பார்ப்பதுபோல் இருக்கிறது, என் னோடு என் மூத்த சகோதரன் கர்ணன் இன்று நான் நிற்கும் மனோநிலையில் தான் நின்று யுத்தஞ்
செய்தானா !
( சிரிப்பு ) என் வீரத்தை ஒப்புக்கொண்டு உதவி கேளுங்கள், உங்கள் அசுவமேத யாகத்துக்கு ஆக வேண்டியதையெல்லாம் செய்கிறேன், ஆனால் கோழை என்று கூறி என் தாயை இழிவு படுத்தா தீர்கள்,
நீ வீரன்தான் அதற்காக உன்னிடம் நான் மண்டி யிடப் போவதில்லை. ..ம். உன் அம்புகளைச் செலுத்து,
( சிரிப்பு ) பிரம்மாஸ்திரம் வரையில் செலுத்த என் னால் முடியும்.
( மெதுவாக ) யாரிட்ட சாபமோ. என்ன பாவமோ . ஏன் இந்தப் போரைத் தொடக்கி னேன். ஆ. குறிதவறாத அம்பு. ஆ. அம்மா. என் நெஞ்சைத் துழைத்து விட்டதே. ஆ. ஆ. அம்மா. கிருஷ்ணா!
என்ன. என் தந்தை வீழ்ந்துவிட்டாரா ? ஆ. அம்மா. அம்மா. ( ஓடிவருகிறான் ) அப்பா
உங்களுக்கு, உங்கள் மகனாகிய நானே கூற்றுவ னாக வந்துவிட்டேனே அம்மா. அம்மா இனி என் தாயின் முகத்தில் எப்படி விழிப்பேன் அம்மா

Page 19
-ଞ୍t & $ୋ;
காட்சி 6 இடம் அரண்மனை
பாத்திரங்கள்: சித்திராங்கதை, ஒற்றன்
ஒற்றன்:- மகாராணி சித்திராங்கதை அம்மையாருக்கு வணக்
கம் !
சித்திராங்கதை:- ஒற்றனே என்ன செய்தி, அர்ச்சுன மகாராஜா வின் வரவேற்பு ஏற்பாடு என்ன நிலையில் இருக்கிறது.
ஒற்றன்:- மகாராணியார். என்னை மன்னிக்கவேண்டும்,
சித்திராங்கதை:- ஏன், என்ன நடந்தது.
ஒற்றன்:- அதை எப்படி என்வாயால் தங்களுக்குச் சொல்வ
தென்று தான் யோசிக்கிறேன்.
சித்திராங்கதை. ஒற்றனே ஏன் கலங்குகின்றாய் ! எதுவாயினும் சொல். உன் நிலையையும், தடுமாற்றத்தையும் பார்க்க அச்சமாக இருக்கிறது.
ஒற்றன்:- மகாராணி 1 அர்ச்சுன மகாராஜாவோடு தங்கள்
I......
சித்திரங்:- என்ன சொல்கிறாய், விளக்கமாகச் சொல்,
ஒற்றன்: அர்ச்சுன மகாராஜாவின் அசுவமேத யாகக் குதிரை
யைப் பிடித்துக் கட்ட முயன்று, உங்கள் மகன், தன் தந்தையோடு பெரும்போர் புரிந்துகொண்டிருக் கிறார். இந்நேரம் என்ன நடந்திருக்குமோ .
சித்திராங்- ஐயோ கடவுளே ! . இது என்ன கொடுமை, உலகமே அதிசயிக்கும் வண்ணம் தன் தந்தைக்கு வரவேற்புக் கொடுப்பதாகச் சொன்னானே இது தானா அந்த வரவேற்பு நான் இப்பொழுதே செல்கிறேன்.

#$ଭିf(ଖି ୪, ଛଚ୍ଛି
as 3 7
இடம்: ( நாட்டெல்லை ) யுத்தகளம்
பாத்திரங்கள்:
சித்திராங்கதை:
4456 fras:.
சித்திராங்:-
ستقبله} فقرة) إلا قلة قة
சித்திராங்:-
உப்புருவாக;-
அர்ச்சுனன், பப்புருவாகனன், சித்திராங்கதை, உலூபி
( ஓடிவந்து) ஐயோ ! என் ஜீவன் பிரிந்ததா என் தெய்வம் இறந்துவிட்டாரா. என் மாங் கல்யம் அழிந்ததா ஐயோ ! என் கூந்தல் அவிழ்ந்ததா. ஐயோ என்ன செய்வேன்.
அம்மா ! . அம்மா !
யார் நீயா அம்மா என்று அழைக்க உனக்கு வெட்கமில்லையா, நீ என்மகனா! தாயின்மஞ்சளை யும் குங்குமத்தையும் பறிக்கவந்த பாவி நீ உன் னைப் பெற்றதிலும், மலடி என்ற பெயரை நான் பெற்றிருக்கலாமே. ஐயோ.
அம்மா! நான் பாவி, நான் மோசம்போய்விட்டேன்
என் தாயின் முகத்தில் முழிக்க முடியாத பாவி யாகி விட்டேன். அம்மா. அம்மா . மன்னித்து விடுங்கள்
உனக்கு மன்னிப்பா . பெற்ற தந்தையைக் கொன்ற மகனுக்கும் மன்னிப்புண்டா? அதுவும் தாயிடமா பழிகா ரா பா வி. உன்னைக் கொன்று நானும் இறந்துவிடுகிறேன்
அம்மா! தந்தையைக் கொன்றான் மகன் என்ற பழியோடு, தனையனைக் கொன்றாள் தாய் என்ற பழியும் இந்தத் தமிழ்நாட்டிற்கு வரவேண் டாம் என்னைப் பெற்ற பழி போதாதா அம்மா,
• " ሓi • • • இதோ நானே என்னுயிரை மாய்த்துக் கொள்கிறேன்
(வாளை உருவி தன்கழுத்தை வெட்டமுயல்கிறான்)
. டப்புருவாகன . மகனே ! . மகனே ! . நில் ـ : ثقة الذي سيغ
நில்! .

Page 20
அகளங்கன்
பப்புருவாக:
சித்திராங்:-
உலூபி:-
சித்திராங்
பப்புருவாக;-
உலூயி:
அருச்சுனன் :-
it (, ) is 6: -
அருச்சுனன்:-
பப்புருவாக
த்ெதிரங்:-
2 ()
LIFT fit...... பெரியம்மாவா, வாருங்கள். இந்தக் கொடூரத்தைப் பாருங்கள் என் தந்தையை என் னைக்கொண்டே கொன்றுவிட்டீர்களே இதுதான் தாய் மகனை வழிநடாத்தும் முறையா?
அக்கா ! என்ன இது. தாங்களா இப்படிச் சூழ்ச்சி செய்தீர்கள். தங்களுக்குப் பதிபக்தியே இல்லையா ?
சித்திராங்கதை . அவசரப்பட்டு வார்த்தை களை அள்ளி வீசிவிடாதே. இப்பொழுதே நான் அவரை உயிர்ப்பிக்கிறேன். பின்பு விரிவாகப் பேச GUIT LÈ).
என்ன என் கணவர் உயிர் பிழைப்பாரா.
பெரியம்மா, என்ன இது ஆ. . நாகமணி, இந்த மணியை ஏன் என் தந்யிைன் நெஞ்சிலே வைக் கிறீர்கள் என் தந்தை உயிர்பிழைப்பாரா? சொல்
லுங்கள்.
சிறிது நேரம் பொறுமையாக இருங்கள் எல்லாம்
சுபமாக முடியும்,
( எழுந்து ) பப்புருவாகனா! மகனே! வா. உன்னைக் கட்டித்தழுவி . நீ என்மகன் என்
பதை இந்த உலகத்துக்கே கேட்கும்படி உரக்கக் கத்தப்போகிறேன்,
அப்பா.
மகனே ! நீ அராவானையும், அபிமன்யுவையும் மிஞ்சியவன், என் பெருமைக்குரிய மைந்தன் நீ. உலூபி. சித்திராங்கதை. இந்த அதிசயம் எப்படி நடந்தது.
அப்பர் 1. என்னை மன்னித்துவிடுங்கள் .
உங்கள் மகனை மன்னித்து ஆசி கூறுங்கள்.
சித்திராங்கதை அவர் மன்னிக்கவேண்டியது என் னைத்தான் இந்த யுத்தத்திற்குக் காரணம் நான்
T. * ... '

அருச்சுனன் :-
உலூபி:
அருச்சுனன்:-
உலூபி:-
அருச்சுனன்:-
உலூபி.
அருச்சுனன் :-
ജു-സ്ക്രി: ,
11tли 10ba1 тзь:-
உலூபி.
அருச்சுனன் -
அகளங்கன்
இந்த ஜிவமணி எப்படி இங்கு வந்தது. எவரா லும் வெல்லப்படாத நான், எப்படி என் மக னால் கொல்லப்பட்டேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.
இது தங்களுக்குக் கிடைத்த ஒரு சாபம்.
gTLILDIT, GT60 did IT...... யார் கொடுத்த சாபம் இது
பிதாமகர் பீஷ்மரைத் தாங்கள் கொன்றதற்காகக் கங்காதேவி கொடுத்த சாபம் இது.
அப்படியென்றால் எப்படி உயிர்பிழைத்தேன்.
தங்கள் மகனாலே தாங்கள் கொல்லப்படுவீர்கள் என்று கங்கை கொடுத்த சாபத்தைக் கேட்டுப் பீஷ்மர் திடுக்கிட்டார். தனது சாவுக்குத் தானே காரணம் என்று தாயிடம் எடுத்துச் சொல்லிச் சாப விமோசனம் கேட்டார். நாகலோகத்திலிருக் கும் இந்த நாகமணி மூலம் உயிர் பிழைப்பீர்கள் என்று கங்காதேவி சாபவிமோசனம் கொடுத்தார்,
உலு பி . அதெப்படி உனக்குத் தெரியும் ,
என்தாய் வாசுகி. அப்போது கங்கா நதியிலே இதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரே எனக்கு இந்த உபாயத்தைக் கூறினார். அதனாற்றான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினேன், என் னை மன்னித்துக் கொள்ளுங்கள் .
(o) I iffi u II Li L DIT . . . . . .
மகனே! இனியாவது என்னை அம்மா என்று வாய் நிறையக் கூப்பிடு, உனக்கு நிகரான வீரன் இந்த ஈரேழு உலகத்திலும் இல்லை. -
மகனே பப்புருவாகனா! நீ வீரத்திலும், விவேகத்
திலும் வித்தைச் சிறப்பிலும் எனக்கு நிகரானவன். நீ என் மகன், எனது பெருமைக்குரிய மகன்.
மு ற் று ம்.

Page 21
-୭% ଛାt if ( $ଚ୍ଛି।’’
பாரி வள்ளல்
- அகளங்கன் ம
பாத்திரங்கள்:
* பாரி வள்ளல் * கபிலர் * ஒளவையார் * அங்கவை * பாண்டியன் * சங்கவை * அமைச்சர் * சோழன் * சேரன் * தளபதி
&ng - 1
இடம் காட்டு வீதி
பாத்திரங்கள் பாரி அங்கவை, சங்கவை
呜······ என்ன இது . தேரோட்டி தேரை நிறுத்து.
அங்கவை: அப்பா ! ஏன் திடீரெனத் தேரை நிறுத்தச் சொல்
கிறீர்கள்.
அதோ. வீதியிலே விழுந்து கிடக்கும் முல்லைக்
கொடியைப் பாருங்கள். ஆ. என்ன கொடுமை,
படர்வதற்குக் கொழு கொம்பில்லாமல் வீதியிலே விழுந்து கிடக்கிறதே. வீதியிலே செல்லும் தேர்க் காலில் இந்தப் பச்சைப் பசுங்கொடி சிக்கிக்கொண் டால். ஆ. நினைக்கவே மனம் வெந்து வெடித்து விடும்போல் இருக்கிறது.
சங்கவை - அப்பர. இக்கொடி ஏன் கொழுகொம்பைத் தேடிப்
படராமல் வீதியிலே விழுந்து கிடக்கிறது.
தகுந்த கொழுகொம்பு அருகிலே இல்லாததால், இந்த سے ہوiu:/itl அவலநிலை ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கும், மனதுக்
22

அங்கிவை :-
சங்கவை :-
ఆపోభTవేత,
கும் இனிமைதரும் பூக்களைப் பூக்கின்ற முல்லைக் கொடி, இப்படி ஆதரவற்றுத் தெருவிலே கிடப்பதா?
மிருகங்களின் கால்களில்சிக்குண்டால். வாடி வதங்கி விடுமே. ( சோகம் ததும்ப )
அப்பா!. இந்தமுல்லைக் கொடியின் துன்பத்தை
எப்படிப் போக்கலாம்.
இந்த முல்லைக் கொடி படர்வதற்குத் தகுந்த கொழு கொம்பு தேவை. அதுதான் இப்போது அதற்கு நாம் செய்யவேண்டிய உதவி. இந்த முல்லைக் கொடிக்கு இனி இத்தேரே தகுந்த கொழுகொம்பாகும்.
அக்கா! அப்பா, முல்லைக் கொடியை எடுத்து ஆசை யோடு தடவித் தேர்மேல் படரவிடுவதைப் பாருங்கள். அப்பாவின் மனதைப் போல இளகிய மனம் இந்த அவனியில் யாருக்கும் இல்லை.
அப்பா ! . இனி எப்படி நாம் அரண்மனைக்குச்
செல்வது ?
என் செல்வங்களே. பறம்புமலையின் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு கால்நடையாகவே செல் வோம்.
அக்கா . அக்கா. அதோ பாருங்கள் ଛାtଙ୍t&&f! அழகான காட்சி. பூத்துக் குலுங்கும் பூமரங்களும், அசைந்தாடும் இலைகளின் ஆனந்த கானமும். இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்
ஆம் சங்கவை. பறம்பு மலையின் அழகைப் பருகப் பலகோடி கண்கள் வேண்டும். .ஆ. அதோபார் சங்கவை, அழகான அந்த மயிலைப் பார். அதன் தோகையிலே பட்டுத் தெறிக்கும் சூரியக் கதிர்கள் என்ன மாயாஜால வித்தையா காட்டுகின்றன. கண் ணைப் பறிக்கின்றனவே.
அங்கவை! சங்கவை 1. உங்களுக்கு என்ன இந்தக் காட்சிகள் புதிய காட்சிகளா. என்னோடு எத்தனை தடவைகள் இப்படி வந்து பார்த்து ரசித்திருக்கின் ரீர்கள். இன்னும் உங்கள் ஆவல் அடங்கவில்லையே?

Page 22
颚š矿南罗家
அங்கவை:- அப்பா ! இயற்கைக் காட்சிகளை எவ்வளவு ரசித்தா
லும் ஆவல் அடங்குவதில்லையே!
சங்கவை:- உண்மைதான் அக்கா! குயிலின் குரலிசையும் மயிலின் நாட்டியமும், தென்றலின் தனிச்சுகமும் தெவிட்டாத
அங்கவை:- அப்பா!. இயற்கைக் காட்சிகள் என்பதனால் மட்டு மல்ல, எங்கள் தந்தையாரின் ஆட்சிக்குள் இருக்கும் சிறப்புப் பெற்றவை அவை என்பதால் இன்னும் இத மாக இருகின்றது. இல்லையா சங்கவை. ( சிரிப்பு )
சிங்க ை:- எங்களைப் போலவே வள்ளல் பாரியைத் தம் தந்தையா
கப் பெற்றது இந்தப் பறம்பு மலை (சிரிப்பு)
அங்கவை ! சங்கவை! நீங்கள் சொல்வது உண்மைதான் எனக்கு உங்களைப்போல இந்தப் பறம்பு மலையும் கண்போன்றது இத்தப் பறம்புமலையில் ஒரு ஈ எறும்பு கூடத் துன்பப்படுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது. பறம்புமலைப் பிரதேசத்திலுள்ள சிறுதுரும்பு களும் என்னைப் பொறுத்தவரை தங்கங்கள். அவைகள் என் அங்கங்கள் .
காட்சி - 2
இடம்: அரண்மனை
பாத்திரங்கள்: பாரி, கபிலர், அங்கவை, சங்கவை,
ஒளவையார்,
(பாரி உலாவிக்கொண்டு நிற்கிறார், கபிலர் வருகிறார்.)
கபிலர் பெருமானா 1 வாருங்கள், வாருங்கள். எங்கே நெடும் பயணம் முடித்து வந்தீர்களோ,
பாரி மன்னா! கடலில் செல்லும் மரக்கலத்தில் இருக் கும் நீர்க்காகம் எங்கு சுற்றிப் பறந்தும் மீண்டும் மரக் கலத்துக்கே வருவதுபோல, இந்தக் கபிலனும் பாரி
மன்னனின் பறம்புமலையை விட்டுப் பிரியான்
2 :

i ffî: --
IF(s): -
-
பாரி.
அகளங்கன்
ம். (சிரிப்பு ) நல்ல உவமானம் பெரும் புலவ ரல்லவா! ..ம். ( சிரிப்பு ) சொல்லுங்கள்,
எனக்கு இந்தப் பறம்பு மலைதான் தாய் வீடு. பாரி யின் பறம்புமலைக் காற்றைச் சுவாசிக்காது விட்டால் என் பிராணனே போய்விடும். என் வாசம் மட்டு மல்ல, என் சுவாசமும் இங்குதான். ( சிரிப்பு )
அது. இப்பறம்பு மலைசெய்த புண்ணியம். எங்கள் மக்கள் செய்த புண்ணியம், இந்தப் பாரியின் பரம் பரை செய்த புண்ணியப்பேறு அது,
இல்லைமன்னா. இரக்கத்தையே இதயமாகக் கொண்ட பாரி மன்னனின் பறம்பு மலையிலே வாழ்வது. நான் செய்த புண்ணியம். யார் செய்தார் இதுபோற் புண்ணியம்,
கபிலர் பெருமானே 1 முடியுடை மூவேந்தர் ஆட்சி செய்யும் சேர, சோழ, பாண்டிய நாடெல்லாஞ் சென்று வந்திருப்பீர்கள் போலும்;
ஆம். ஆம். தமிழ் நாட்டின் சகல இடங்களையும் தரிசித்தேன். மூவேந்தர்களையும், பாவேந்தர்களையும் நாவேந்தர்களையும் சந்தித்தேன். ஆனால்.
என்ன . ஆனால் என்று நிறுத்திவிட்டீர்கள் .
இந்தப் பாரி மன்னனைப்போல அழகிலும், ஒழுக்கத்
திலும், கொடையிலும், மனிதப் பண்பிலும் சிறந்த
வன் இந்தப் பாரில் இதுவரையில் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப்போவதும் இல்லை என்ற தீர்மானத் தோடு விரைவில் திரும்பி வந்து விட்டேன்.
புலவர் பெருமானே ! புலவர்களெல்லாம் என்னைப் பற்றிக் கூறும் இத்தகைய புகழ்ச்சி வார்த்தைகள்
எல்லாம், எனக்குப் பெரும் அச்சத்தையே தருகிறது.
Gf Gör GOT . . . . . . பாரி அஞ்சுகிறானா. அப்படியென் றால் இந்தப் பாரில் வேறு யாரிருக்கிறார் அஞ்சா நெஞ்சோடு. ( அங்கவை, சங்கவை சிரித்தபடி வருகிறார்கள் )
リ

Page 23
{نیتھ بھی لقمہ 863Tقہقے
இருவரும்:-
கபிலர்:-
அங்கவை:-
சங்கவை :-
牙裔函冢(:-
2 (5
வாருங்கள் என் செல்வங்களே ! கபிலர் பெருமான் பல இடங்களுக்குஞ் சென்று வந்திருக்கிறார். அவரின் அநுபவங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
புலவர் பெருமானுக்கு எமது வணக்கங்கள்.
பாரியின் செல்வங்களான நீங்கள் இப்பாரில் எல்லா வளமும் பெறுவீர்கள். எழுந்திருங்கள்,
அப்பா ! நாங்களும் புலவர் பெருமானிடம் சில விப ரங்களை அறிய விரும்புகிறோம்.
தாராளமாகக் கேளுங்கள், உங்களோடு உரையாடு வது, பெரும் புலவர்களோடு உரையாடுவது போன்ற மகிழ்ச்சியை எனக்குத் தருவது. என்ன கேட்கப் போகிறீர்கள். எங்கள் தந்தையார் பற்றியும், பறம்புமலை பற்றியும் சேர, சோழ, பாண்டிய நாட்டில் என்ன கதைக் கிறார்கள்.
அதை எப்படிச் சொல்ல, சேர, சோழ, பாண்டிய நாடென்ற பேதமே இல்லாமல், தமிழ்நாடே பாரியின் புகழைப் போற்றிப் பறைசாற்றுகிறது. முல்லைக்குத் தேரீந்த கொடையைப் பாடாதபுலவரே இல்லையம்மா, மக்களெல்லோரும் பாரியை, உலகிற் சிறந்த ஒப்புயர் வற்ற ஒருவனாகவே கருதுகிறார்கள்.
கபிலர் பெருமானே ! எனக்கு ஒரு சந்தேகம். நான் கொடை கொடுப்பதால்தான் புலவர்கள் என்னைப் புகழ்ந்து பாடுகிறார்களா ? அல்லது புலவர்கள் புகழ்ந்து பாடுவதால்தான் நான் கொடை கொடுக் கின்றேனா ?
வேடிக்கையான சந்தேகம் தான் ( சிரிப்பு )
புலவர்கள் புகழ்வதால் தான் கொடுக்கிறீர்கள் என் நால், எல்லா மன்னர்களுமே வள்ளலாகி விடுவார் களே. ( சிரிப்பு )
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நான் தங்களைப் புகழ்ந்து பாடிய ஒரு பாடல் புலவர்

அங்கவை:-
சங்கவை :-
அங்கவை :-
அகளங்கன்
மத்தியிலும், மக்கள் மத்தியிலும், தங்களைப் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் மூவேந்தர் மத்தியில், தங்கள்மேல் பொறா மையையும், கசப்புணர்வையும் ஏற்படுத்திவிட்டிருக் கிறது.
கபிலர் பெருமானே! அது வேடிக்கையல்ல, விபரீதம். ஏற்கனவே மூவேந்தர் பொறாமையால்ப் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் பாடல் எரியும் நெருப் பில் எண்ணெய் வார்த்தது, போல் ஆகிவிட்டது.
மன்னா! நானொன்றும் உன்புகழை மிகைப்படுத்திட் பாடவில்லையே. உண்மையைப் பாட நான் ஏன் தயங்கவேண்டும். முந்நூறு கிராமங்களைப் பாவலர்க் கும், இரப்போர்க்கும் பரிசாகக் கொடுத்த மன்னன். உன்னைப்போல் முன் எப்போதும் இருந்ததில்லையே.
எந்தப் பாடல் அப்பா,
வேறெந்தப் பாடலாயிருக்கும்.
* பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டுஜங்கு உலகு புரப்பதுவே."
இந்தப் பாடல்தானே : ஆம். ஆம். இதுதான்.
புலவர் பெருமானே! தாங்களே இதற்கு விளக்கஞ்
சொல்லுங்கள். எங்கள் தந்தையாரின் புகழை நாங்கள் செவி குளிரக் கேட்போம்.
சரி. இதன் திரண்ட பொருளை மட்டும் நான் சொல்கிறேன். நயத்தை நீங்களே ஊகித்தறிந்து கொள் ளுங்கள்.
பாரி 1 பாரி என்று எல்லாப் புலவர்களும் பாரி
யையே போற்றிப் பாடுகிறார்களே. அவர்களுக்குப்
பாட வேறு ஒரு தலைவன் கிடைக்க வில்லையா ?
பாரியோடு ஒப்பிடக்கூடிய சிறந்த வள்ளல் உலகிலே இல்லை என்றால், மாரியையாவது பாடலாமே. பாரி மட்டுமா உலகைக் காக்கிறான். மாரியுந்தான் காக் கிறதே.
2

Page 24
அகளங்கன்
சங்கவை:
- uria: -
அங்கவை:வ சங்கவை:
கபிலர்:
இந்தப் பாடலிற்கு சொல்லுக்குச் சொல்நயம் கூறலாம்: ஆனால். அப்பாவையும் புலவர் பெருமானையும் வைத்துக்கொண்டு நயம் கூற நாக் கூசுகிறது.
கபிலர் பெருமானே, முடியுடை மூவேந்தரின் போ க்கு எனக்குச் சந்தேகத்தை ஊட்டுவதாக இருக்கிறது. ஒற்றர்கள் தரும் செய்தி நன்றாக இல்லை.
நாங்கள் சென்று வருகிறோம், வணக்கம்.
ஆம். ஆம். அதைத்தான் நானும் சொல்ல நினைத் தேன். தங்கள் பெயரும் புகழும் எல்லாப் புலவர்க ளாலும் பாடப்படுகின்றன. பாராட்டப் படுகின்றன, தங்கள் பெருமை எல்லா மக்களாலும் மதிக்கப்படு கின்றது, துதிக்கப்படுகின்றது, அது. மூவேந்தரின் நெஞ்சில் பொறாமைத் தீயை மூண்டெழச் செய்திருக் கிறது.
புலவரே! என்னை மக்கள் புகழாமல் தடுக்க நான் என்ன செய்யலாம் சொல்லுங்கள். புலவரும், பொது மக்களும் என்னைப் போற்றிப் புகழவேண்டுமென்றா நான் கொடைகொடுக்கிறேன். பறம்புமலையில் யாரிடம் என்ன கேட்டாலும், கொடுப்பார்களே, அது இந்த மலையின் பண்பல்லவா தமிழ்மக்களின் பண்பல்
al) at 7,
முடியுடை மூவேந்தர் உண்மையை உணரும்நிலையில் இல்லை மன்னா, பொறாமை என்னும் இருட்டிலே புரண்டு கிடக்கிறார்கள். அறிவுக்கண்ணில்லாக் குருட் டுச் சிந்தனையில் வறண்டு கிடக்கிறார்கள்,
ம். எனது காலம் எண்ணப்படுகின்றதென்பதை நான்
நன்கு உணர்கிறேன்.
சேரனோ, சோழனோ, பாண்டியனோ தனியாகத் தங்களை எதிர்த்து வெற்றிபெறவே முடியாது. அதே வேளை தமிழ் மூவேந்தரும் ஒன்றுசேர்ந்து ஒரு காரியஞ் செய்ததாகச் சரித்திரமே கிடையாது மன்னா ,

இருவர் சேர்ந்த ல்.
மூன்றாமவர் நம்பக்கம் சேருவார். அதனால் நாங் கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை,
புலவர் பெருமானே! நான் அஞ்சுவது எனக்காகவா ! அல்ல. அல்ல. அழகிய இந்தப் பறம்புமலையிலே ஆனந்தமாக வாழ்ந்துகொண்டிருக்கும் என் மக்கள் அழிக்கப்படுவார்களே! அல்லோ ல கல்லோலப் படு வார்களே என்றுதான் அஞ்சுகிறேன்
மன்னா! யுத்தம் நடக்கச் சந்தர்ப்பமே இல்லை என்று பின் அதைப்பற்றிச் சிந்தித்து என்ன பயன்.
சென்று ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
காட்சி - 3
இடம் அரண்மனை
பாத்திரங்கள் பாரி, கபிலர், ஒளவையார்
கபிலர் பெருமானே. அதிகமான் தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக் கணியை ஒளவையாருக்குக் கொடுத்த கொடையை அனைவரும் புகழ்ந்து பாடுகிறார்கள். ஒளவையாரைக் கண்டு அவருக்கு வாழ்த்துக் கூற ஆவலாக இருக்கிறேன்: ஆனால் அவர்தான் வருவதா யில்லையே, -
பாரி மன்னா! எனக்குப் பறம்புமலை எப்படியோ அப்படித்தான் ஒளவையாருக்குத் தகடூர், ஒளவையார் எங்கு சுற்றினாலும் அதிகமானின் தகடூரைவிட்டுப்
ħrfu irrri .
எனக்கு நீண்டகாலமாகவே ஒரு ஆசை, ஒளவையாரை இங்கேயே வைத்திருக்க வேண்டுமென்று . <器,......
என்ன ஆரவாரம்,
ஒளவையாருக்கு ஆயுசு நுாறு, அவரே வருகிறார்,
எட்டிப் பார்த்து)
2.

Page 25
பாரி:
ஒளவை "-
f:-
ஒளவை--
Ꭷ Ꮫt ᏛᎣ , Ꭷl : -
:")
சங்கவை
ஒளவை :-
( ஒளவையார் வருகிறார் 1) வாருங்கள்! வாருங்கள் ! உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
வாழ்க பாரி மன்னா 1 வாழ்க கபிலரே !
வணக்கம்.
தாயே பலதடவை வந்திருக்கிறீர்கள், ஆனால். ஒரு தடவையாவது என் ஆசையைப் பூர்த்தி செய்ய வில்லையே !
உன் ஆசை எனக்குத் தெரியும் மன்னா! ஆனால். என்னால் இந்த அரச போகத்தை அநுபவித்துக் கொண்டிருக்க முடியாது.
வெய்யில் வெய்யிலாக அலைய வேண்டும். அப்படித் தானே.
ஒளவையார் வெய்யிலில் அலைந்தால்தானே முருகன் நா வற்பழம் கொடுப்பான். ( சிரிப்பு)
(与p@5T H....。 தெருத் தெருவாக வெய்யிலிலே அலை கின்றேன். திண்ணை திண்ணையாக இருக்கிறேன், சிறுவர்களை அழைத்து; ஆத்திசூடி, கொன்றைவேந் தன், மூதுரை, நல்வழிப் பாடல்களைச் சொல்லிக் கொடுக்கிறேன். ஒரு, நல்ல ஒழுக்கம் மிகுந்த உத்தம மான மனித சமுதாயத்தை உருவாக்கும் ஆசை கொண்டு அலைகிறேன், அதனால் மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது. பசி நோக்காது பாடுபடு கிறேன், பாடுகிறேன்.
இப்பொழுதும் வெய்யிலில்தான் களைத்து வந்திருக் கிறீர்கள் போலும். சற்று ஒய்வு எடுத்துக் கொள்ளுங் 4 ວັນ 9. அங்கவை, சங்கவை, ( வருகிறார்கள் ) ஒளவைப் பாட்டியை ஒரு குறையுமில்லாமல் உபசரி யங்கள்,
வாருங்கள் பாட்டி வணக்கம், ( குனிந்து வண்ங்கு கிறார்கள், ) எழுந்திருங்கள் ! நல்வாழ்வு பெறுவீர்கள். ( ஆசிகூறு கிறார். ) " ,

அங்கவை: க
ஒளவை .
அகrங்கன்
இன்றைக்கு எங்கள் கைகளால் சமைத்து, இருபெரும் புலவர்களுக்கும், நாங்களே உணவு பரிமாறப் போகி றோம். மறுக்காமல் உண்ணவேண்டும்.
இல்லை. தாங்கள் பாண்டிய 18ன்னனின் திருமணத் திற்குச் சென்று சோறுண்ட கதையைப் பாடினீர் களே. அந்த ஞாபகம் வந்துவிட்டது அதுதான் (சிரிப்பு)
( சிரிப்பு ) ஆம். ஆம். அதைக்கேட்டுச் சிரிக்காத
ஆளில்லை. மக்களோடு மக்களாகச் சென்று விருந் துண்ண முயன்று. ஒளவைப் பாட்டியார் பட்டபாடு பெரும்பாடுதான். புலவர் பெருமானே. அந்தப் பாடலை ஒருமுறை பாடுங்கள் கேட்போம்,
அதைப் பாடிய ஒளவையாரே அருகிலிருக்கிறார்.
அவரிடமே கேட்போம்,
తT 3) :-
}
சரி சொல்கிறேன் ( சிரிப்பு )
* வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியானத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் - அண்டிமிக நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள் பசியினால்வயிறு சுருக்குண்டேன் சோறுண் டிலேன்'
(சிரிப்பு )
கடைசியில் சோறு உண்ணவே இல்லையா.
ஏனில்லை. உண்ணத்தானே போகிறேன். இன்று பகல்ச்சோறு உன் பிள்ளைகள் கையினால் உண்ணப் போகிறேனே.
அழைத்துச் செல்லுங்கள்.

Page 26
ஆகளிங்கன்
காட்சி - 4
இடம் அரண்மனை பாத்திரங்கள் ஒளவையார், பாரி.
(பாரியின் அரண்மனைக்கு ஒளவையார் வருகிறார்.)
எங்கே ; புறப்பட்டு விட்டீர்கள் போலும்,
ஒளவை:- பாரி மன்னா என்னைத் தடுக்காதே. இங்கே எனக்கு
வேலை இல்லை, உன் மக்கள் அறிவு நிரம்பப் பெற்ற வர்கள், நான் திருக்கோவிலூருக்குச் செல்கிறேன்,
மாலைப் பொழுதிற் புறப்படுகின்றீர்களே, தங்கி நின்று நாளைக் காலையிலாவது செல்லலாமே.
ஒளவை:- பாரி மன்னா ! உன் அன்பை நானறிவேன். எனக் குக் காலையும் ஒன்றுதான், மாலையும் ஒன்றுதான், எனக்குக் கருமம் தான் முக்கியம் காலமல்ல.
எவ்வளவு தடுத்தாலும் நீங்கள் நிற்கமாட்டீர்கள் என்று தெரிகிறது. சரி செல்லுங்கள். இதோ இந்தப் பணமுடிப்பையாவது பெற்றுச் செல்லுங்கள்
( கொடுக்கிறான் )
ஒளவை:- -fl. உன் அன்புப் பரிசை உதாசீனம் செய்வது
அழகல்ல. இப்படிக் கொடு. ( கை நீட்டுகிறார் )
அதிகமான் தங்களுக்குக் கொடுத்த நெல்லிக் கனிபோல
இது அரிதானதல்ல. அதி க ம | ன் தங்களுக்குக்
கொடுத்த பரிசுப் பொருட்களிலும் இது அதிகமானது
Luig,
ஒளவிை நல்ல சிலேடை. ( சிரிப்பு)
சேரமான் தங்களுக்குப் பொன்னாற் செய்த ஆட்டைப் பரிசாகத் தந்தபோது உன்னாடு பொன்னாடு ' என்று கூறினீர்களாமே அதைவிடவா இது. (சிரிப்பு
§§to $Ì : - அளவு பெரிதல்ல மன்னா 1 அன்புதான் பெரிது.
சரி நேரமாகிறது. சென்று வருகிறேன்.
. நன்றி வாருங்கள் سا : La f

அகனங்கின்
869 - 5
இடம்: பாதை
காலம் இருளும் மாலை நேரம்,
பாத்திரங்கள்: ஒளவையார், பாரி.
( மாறு வேடத்தில் ) ஏ. கிழவி. நில்.நில்.நில் அங்கே
ஒளவை:- யாரது
ti. TUT... ... கொடு இப்படி ( பறிக்கிறான் )ம் . கொடு
ಸ್ತ್ರೀ5TTSðà:- என்ன வழிப்பறியா. பாரியின் நாட்டிலா .
என்ன அநியாயம், மன்னன் கொடை கொடுக்க, மக் கள் பறித்தெடுக்கிறார்களா நான் இப்போதே ப்ாரி யிடம் செல்கிறேன். (ஒவையார் திரும்பிச் செல்கிறார்)
காட்சி - 6
இடம் அரண்மனை
பாத்திரங்கள் ஒளவையார், பாரி,
ஒளவை = பாரி மன்னா நீ ஒரு மன்னனா ! நீயா கொடையாளி உன்னையா உலகம் போற்றுகிறது, நீ ஒரு பகல்வேசக் காரன் , கொள்ளைக்காரன்,
ஒளவைப் பாட்டியார் கோபமாக இருக்கிறார் போலும்.
$Ꮥ6ᏓᎢᎶᎼYᎦu : -- பாரி ! நீ பறம்புமலையைப் பகலில் மட்டும் தானா ஆளுகிறாய். இரவில் திருடர்கள் தான் ஆளுகிறார் களா ? இது ஒரு இராச்சியம். இதற்கு ஒரு அரசன் மக்களைத் திருடர்களாக அலைய விட்டுவிட்டு நீ மட்டும் மாபெருங் கொடையாளியென்று செருக்கித்திரிகிறாயா?
ஒளவைப் பாட்டியாரே ஏன் பதட்டமாகப் பேசுகிறீர் *ள் என்ன நடந்தது. " ஆறுவது சினம் "

Page 27
ஒளவை :-
ஒளவை :-
ᏕᎩ 6YᎢᏍᏈᎸᏍᏗ : --
ஒளவை:-
if:-
తTTYakl : - •
எனக்கே சொல்லிக் காட்டுகிறாயா ? நன்று. நன்று. நீ தந்த பரிசுப் பொருளை உன் நாட்டு வழிப்பறிக் கொள்ளைக்காரன் கொள்ளையடித்துச் சென்றுவிட் டான். ஆறலைத் திருடர்களை அடக்க முடியாத நீயும் ஒரு அரசனா ?. உன் ராஜாங்கம் நன்றாக இருக்கிறது, இதுதான் நல்லாட்சியா,
தாயே ! அதனாற்றான் நீங்கள் இங்கிருந்து நான் நல்லாட்சி செய்ய உதவவேண்டுமென்று கேட்டேன். ஆனால் நீங்களோ மறுத்து விட்டீர்கள், இனியாவது இங்கிருந்து நான் நல்லாட்சி செய்ய உதவுங்கள்.
#ffi. உதவுகிறேன். முதலில் வழிப்பறிக் கொள் ளைக்காரர்களைப் பிடித்து அடக்க வேண்டும்,
அப்படித் தொகையாக யாரும் இல்லை. இந்தப் பறம்பு மலையில், என் ராச்சியத்தில் ஒரே ஒரு கொள்ளைக் காரன் மட்டுந்தான் இருக்கிறான். அவனையும் நான் பிடித்துவிட்டேன்.
எங்கே வைத்திருக்கிறாய். எப்போது பிடித்தாய்.
வேறெங்குமில்லை. இங்குதான் வைத்திருக்கிறேன், பொறுங்கள் சற்றுநேரத்தில் அனுப்பிவைக்கிறேன்,
பாரியின் நாட்டிலேயே கொள்ளை நடந்தால் வேறெங்கு தான் நடக்காது ( பாரி மாறு வேடத்தில் வருகிறான்)
°·····器LD····· ஆம். இவனேதான், இவனேதான்.
ஒளவைப் பாட்டியாரே கள்வன் வேறு யாருமல்ல,
தங்கள் அன்பையும், தமிழையும் கொள்ளையடிக்க விரும்பும் பாரியேதான். ( மாறுவேடத்தைக் கலைக்கி றான் ) சிரிப்பு.
என்ன ! பாரியா நீயே கொடை கொடுத்து விட்டு நீயே வழிப்பறியும் செய்கிறT&T ! உன்நாட்டில் கொடுப்பு தற்கு வளமில்லா விட்டால், உனக்குக் கொடை கொடுக்க மனமில்லா விட்டால் கொடுக்கா மில் விடு.
இப்படிக் கொடுமை செய்யாதே ( கோபமாக )
 

ஒளவை:-
தாயே! இந்த வழிப்பறிக் கொள்ளை தங்களிடம் மட் டுமேதான், உங்களைப் பிரிய மனமில்லாததால் இப்படி ஒரு உத்தியைக் கையாண்டேன், தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இன்றிரவு இங்கேயே என் பிள்ளைகளோடு தங்கி, என் துன்பத்தைத் தீர்த்து வையுங்கள் ,
பாரி மன்னா! நீ உயர்ந்தவன். உன்னைப் போன்ற
பண்பாளனும் அன்பாளனும் இந்தப் பாரிலில்லை. நீ வாழ்க! நீடூழி வாழ்க3
35fri" 9A - 7
இடம்: ாேண்டியனின் அரண்மனை
பாத்திரங்கள்: பாண்டியன், அமைச்சர்
9išjig šif:-
مـ: #;f ifغg*{ $yhtgy
மன்னர் பெருமானுக்கு வணக்கம். பாண்டிய மன்னன் இப் பார் புகழும் நிலையை அடைவாராகுக, அவசர மாக அழைத்தீர்களாமே.
ஆம் . ஆம். அமைச்சரே கொஞ்ச நாளாக என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உறக்கமு மில்லை, உணவிலும் விருப்பமில்லை,
தெரியும் மன்னா. அன்று. அதிகாரிகளும் அறிவா ளிகளும் நிரம்பிய அரச சபையிலே, ஒரு புலவர், பாரி யின் புகழைப் பாடி, பாரிபோல் புகழ் பெறுவாய் என்று உங்களை வாழ்த்திய போது உங்கள் முகத்தில் ஏற்பட்ட வாட்டம், இன்னும் மறையவில்லை.
ஆம். அமைச்சரே புலவர்கள் வருகிறார்கள் : பாடுகிறார்கள். நானும் பரிசு கொடுக்கிறேன். ஆனால் அவர்களெல்லாம் பாரியின் புகழை என் அரச அவை பில் என் முன்னால் பாடி என்னை அவமதிக்கிறார்கள்.
அது மிகவும் வேதனைக்குரியது தான்.

Page 28
ଧ୍ରୁ ୬% ଜi] (&#ଛନ୍ତି ।
மன்னன் .
அமைச்சர்:-
மன்னன் -
அமைச்சர் ;.
அமைச்சர்:-
црičt so siji : -
siᎩᏐ bᎩᎸ Ꭶf2é Ꮠ fi : -
بعد. بہت نقلCۂ aنعقد ہونخی
36
பாரியை விட்டால், பாராட்டத் தகுந்தவன் இந்தப் பாரில் எவனுமே இல்லை என்றும், பாரிக்கு மாற்றீடு மாரி மட்டுமேதான் என்றும், பெரும் புலவர் கபிலரே பாடிவிட்டாரே.
கபிலர். பாரியின் நண்பர். அங்கேயே இருப்பவர், அவர் அப்படித்தான் பாடுவார். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
ஆனால் இன்னொரு புலவர், பாரியைப் பாடிய வாயால் மாரியையும் பாடேன், வேறு மன்னரையும் பாடேன் என்று சபதங் கூடச் செய்தாராமே.
அதையும் கேள்விப்பட்டேன்.
அண்மைக் காலமாகப் புலவர்கள் நம் அரச சபைக்கு வருவதே குறைவு இதெல்லாம் நமக்கு அவமான மாகவே இருக்கிறது.
மன்னா . இது தங்களுடைய பிரச்சனை மட்டுமல்ல, சேர, சோழ மன்னர்களுக்கும் இதுதான் பெரிய பிரச் சனை, முடியுடை மூவேந்தர் ரத கஜ துரக, பதாதி யோடு ராச்சியம் ஆள, சிறு கொடிகள் சூழ்ந்த பறம்பு
மலைக்குச் சொந்தக் காரனான சிற்றரசன் பாரி
டாடப்படுவதா,
அமைச்சரே ! GT til i g. u di Toll jil பாரியைப் பணியக்
செய்து சிறைப்படுத்த வேண்டும்,
மன்னா! அது சுலபமான காரியமல்ல, பாரி மான வீரன், மண்டியிட்டு வாழான், அதுமட்டுமல்ல பறம்பு
மலை இயற்கை அரண் பொருந்திய நாடு,
அப்படியென்றால். பறம்புமலைக்கு உணவு செல்லும் வழிகளை அடைத்து விடுவோம்: வழிக்குவருவான் பாரி
அது எமக்குப் பழிக்கு வழி வகுக்கும். பறம்புமலை யிலே பல மாதங்களுக்குத் தேவையான உணவுகள் இயற்கையாகவே குவிந்துகிடக்கின்றன மன்னா
 

அகளங்கன்
மன்னன்: அமைச்சரே ! எது எப்படியோ. பாரி கொல்லப் பட வேணடும், பறம்புமலை பாழாக்கப்பட வேண்டும், அதுவும் விரைவில் செய்யப்படவேண்டும், . ம் இப் படிச் செய்தாலென்ன ?
அமைச்சர்: எப்படி.
மன்னன். திடீர் முற்றுகையிட்டுப் பாரியின் பறம்பு மலையைக்
கைப்பற்றினால்.
அமைச்சர் :- மன்னா 1 தகுந்த காரணமின்றி முற்றுகையிட்டால் இத்தரணி தங்களைப் பழிக்கும். வீண் விபரீதங்கள் விளையும். குறிப்பாக. சேரனும், சோழனும் தங்க ளோடு கோபித்துப் பாரிக்கு உதவவும் கூடும்.
மன்னன் - அமைச்சரே ! பாரியின் பறம்புமலை ஒரு காலத்தில்
பாண்டிய ராச்சியத்தில் தானே இருந்தது. அதனால். இழந்ததைக் கைப்பற்றுவதாகக் காரணங்காட்டுவோம்.
அமைச்சர் :- அது சாத்தியப்படாது மன்னா பல ஆண்டுகளாகப் பறம்புமலை தனிராச்சியமாக இருக்கிறது. இப்போது நாம் முற்றுகையிட்டால் அது ஆக்கிரமிப்பாகத்தான் அர்த்தந் தரும்.
மன்னன் - அப்படியென்றால் என்ன செய்யலாம். சொல்லுங்கள்
அமைச்சரே !
அமைச்சர்: சேரன் இந்த விடயத்தில் நிச்சயம் ஒத்துழைப்பான்,
சோழன் தான்.
மன்னன் - சோழனுக்குத் தன்மானமில்லையா. பாரி எமது அவ மானத்தின் அடையாளச் சின்னமாக அரசாளுகிறான் என்பதை அவன் உணரவில்லையா,
அமைச்சர் - அப்படியல்ல. ஆனால் பழிவருமே என்று அஞ்சுகிறான் மின்னன். பழி வரும் என்பதனாற் தானே அதனைப் பங்கிட் டுக் கொள்ளச் சேரனையும், சோழனையும் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிறேன்.
அமைச்சர்: மூவேந்தரும் ஒன்று சேர்ந்து பறம்பு மலையைத் திடீ
ரென முற்றுகையிடுவோம்.

Page 29
அகளங்கன்
அமைச்சர் -
ஆம். அதுதான் சரி. சோழனைச் சம்மதிக்கச்
செய்துவிட்டால் காரியம் வெற்றிதான். சோழனை வசப்படுத்துவது என் பொறுப்பு: சரி. வருகிறேன்.
35{Ti".9f - 8
இடம்: அரண்மனை
பாத்திரங்கள் பாரி, தளபதி, கபீலர்
தளபதி:-
தளபதி:-
தளபதி ;-
سے : LIf I
மன்னர் பெருமானுக்கு வணக்கம். யாருமே எதிர் பாராத வகையில் மூவேந்தர்களும் ஒன்று சேர்ந்து பறம்பு மலைையச் சூழ்ந்து முற்றுகையிட்டிருக்கிறார்கள்,
என்ன மூவேந்தரும் ஒன்று சேர்ந்து வந்துள்ளார்களா.
ஆம் அரசே கோட்டைக்கு உணவு வரும் வழிகள் எல் லாம் துண்டிக்கப்பட்டு விட்டன.
சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை மூவேந் தர் ஒருங்கு கூடி ஒற்றுமையாக ஒரு காரியத்தைச் செய்ததாகச் சரித்திரமே இல்லையே, என்னைச் கொல்லவாவது ஒற்றுமைப் பட்டார்களே. இந்த ஒற் றுமை நிலைக்கட்டும். தளபதி. நம்படைகள் மூவேந் தர் படைகளை முறியடிக்க வேண்டும். ம். உடனே செல்லுங்கள்,
உத்தரவு மன்னT. இதோ புறப்படுகிறேன்:
பாரி மன்னா !. பாரி மன்னா ! இது அநியாயம்
இது அநியாயம், மூவேந்தர் இப்படி ஒற்றுமைப் படு வார்கள் என்று நாங்கள் கனவுகூடக் காணவில்லையே.
புலவர் பெருமானே ! கலங்கிக் காலங் கடத்த இது வல்லக் காலம். இதோ நானும் போருக்குப் புறப் பட்டு விட்டேன். நீங்கள். நீங்கள். ତtଶୟ $ (s; ஒரு உதவி செய்யவேண்டும் ,
Tt t T TT u S S S GGtt tt S S t t t S eT tT TT0StS S ttS

έή ή αιτίβι 3 σόι,
என் பச்சைப் பசுங்கிளிகள் அங்கவையும், சங்கவையும் அந்தப் பாதகர்கள் கையில் சிக்கக் கூடாது. அவர் களைத் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.
அது என் கடமை மன்னா ! ( யுத்தம் நடைபெறுகிறது, அதற்கான ஒலிகள் )
as Tag - 9
இடம் அரண்மனைப் பாதை
பாத்திரங்கள் சேர, சோழ, பாண்டியர், பாரி
ឯតេអ៊- ( நடந்து கொண்டே ) மக்களை மக்கள் கொல்லும் புத்தமெனும் மடமை நீங்காதா. அழிவை நோக்கித் தான் இந்த அவனி அடியெடுத்து வைக்கிறதா. ஆண்டவா. நல்லவர்களுக்குக் இனிமேல் காலமே இல்லையா ? வல்லவன்தான் வாழ்வானா இறைவா. இது என்ன சோதனை, நீதி, நேர்மை, இரக்கம், கருணை இவையெல்லாம். இந்த அகிலத்தில் அழிந்து கொண்டே போகப் போகின்றனவா. பொறாமையும், வஞ்சனையும் போருந்தான் மிஞ்சப்போகின்றனவா,
யாரது யார் நீங்கள், (மூவேந்தர் மாறுவேடத்தில் வரு கிறார்கள்)
மூவேந்தர் நாங்கள் துறவிகள். தங்களிடம் யாசிக்க வந்தோம்.
யாசிக்க வந்தீர்களா. இந்த நேரத்திலா. யோசித்து நிற்க அவகாசமில்லை. என்ன வேண்டும் கேளுங்கள்.
மூவேந்தா:- உங்கள் உடைவாள் :
என்ன. வாள் . உடைவாள். இதோ வைத்திருங்
கள். ( வாளை நீட்டுகிறார் )
மூவேந்தர். ( சிரிப்பு ) எங்களுக்கு வேண்டியது இந்த வாள் அல்ல
ஐடன் வாழ்வு ( சிரிப்பு )
யார் நீங்கள்
( மூவேந்தரும் கத்தியால் குத்துகிறார்கிள்

Page 30
அகளங்கன்
( மூவேந்தரும் ஆடையை மாற்றி மணிமுடி அணிந்து கொள்கிறார்கள்.) யார் . மூவேந்தரா . μποθ களே. s9jlfo L. DIT,
சோழன்-பாரி இல்லை என்றால் பாடுவதற்கு இந்தப் பாரில் மன்னரே இல்லையாம். (சிரிப்பு ) இனி அந்தப் பாரி யே இல்லை.
呜····· அம்மா.
சேரன்: ( சிரிப்பு ) . பாரி. மாரியைவிடப் பாரியே சிறந்த கொடையாளியாம், ( சிரிப்பு ) இனிப் பாரியுமில்லை - பறம்புமலையுமில்லை.
பாண்டியன்: சேர, சோழ, மன்னர்களே ! எங்கள் அவமானத் தின் சின்னம் அழிந்தது, ( சிரிப்பு ) இனிப் பாவலர்கள்
யாரைப் பாடப்போகிறார்கள் பார்ப்போம்
ایلیم ، ، ، ، ، + அம்மா.
சோழன் :- முல்லைக்குத் தேரும், முந்நூறு ஊர்களைப் பரிசிலர்க் கும் கொடுத்த பாரியின் முடிவு இப்படியா அமைய வேண்டும். ( சிரிப்பு ) பாவம் பரிதாபம்.
சேரன்:. எங்கே கபிலர் ! ( கோபமாக ) முடியுடை மூவேந்த ரும் வந்து யாசித்தால் பறம்பு மலையைப் பரிசாகத் தருவானாம் பாரி, யாரிடம் யார் யாசிப்பது பாவம் கபிலர், ( சிரிப்பு ) அவர் யாரிடம் யாசிக்கச் சென் றாரோ. ( சிரிப்பு )
பாண்டியன் = இனி யாரைப் பாடிப் பரிசு பெறலாம் என்று யோசிக்கச்
சென்றிருப்பார், ( சிரிப்பு)
கபிலர் பெருமானே ! உங்கள் பாரியும் இனியில்லை
- - - - மாரியும் இனியில்லை .ஆ.அம்மா.
4Q

gᎥ Ꭶ ᏇᎳᎢ fiii ,Ꭶ 637"
35FT qʻ 9A - 1 0
இடம்: வீடு
பாத்திரங்கள் கபிலர், அங்கவை, சங்கவை
அங்கவை, சங்கவை. நீங்கள் இன்னும் அந்தக் கவலையிலிருந்து விடுபடவே இல்லையா.
ஆங்கவை: புலவர் பெருமானே, தந்தையை இழந்த சோகம். தாங்க முடியவில்லை, யுத்தம் கொடுமையானது, அழகான எங்கள் பறம்புமலை அழிக்கப்பட்டது. மக் கள் கொல்லப்பட்டனர், வளங்கள் சூறையாடப்பட்டன. எங்கள் தந்தையார் கொல்லப்பட்டார். (அழுகிறாள்)
சங்கவை:- அன்றொரு பெளர்ணமி தினத்திலே . நாங்கள் எங்கள் தந்தையோடு மகிழ்ச்சியாக நிலாவை ரசித் தோம். இன்று எங்கள் அரசும் இல்லை, தந்தையும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. யுத்தம் கொடுமை யானது. அதை மாற்ற வழியே இல்லையா.
( அழுகிறாள் )
R3) لمدة زة) لون
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில் எந்தையும் உடையோம் எங்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில் வென்றெறி முரச வேந்தர் எங்குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே.'
go fij (g f)
{

Page 31
இடம் அரண்மனை
பாத்திரங்கள் தசரதர், சுமந்திரர்.
புத் திர சோகம்
- அகளங்கன் -
பாத்திரங்கள்:
* தசரதர் * மந்தரை ( கூனி ) * சுமந்திரர் * சலபோசன முனிவர் * கைகேயி * மூனிவரின் மனைவி * இராமன் * சுரோசனன்
காட்சி - 1
சுமந்திரர் - ( வந்துகொண்டு )சூரியகுல திலகமான தசரதச் சக்கர
தசரதர் = வணக்கம் சுமந்திரரே,
வர்த்தி அவர்களுக்கு என் வணக்கங்கள்
சுமந்திரர் - அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபின், தனியாக
என்னை மட்டும் அழைத்த காரணம் என்ன மன்னா.
தசரதர் ;- சுமந்திரரே நீங்கள் என் முதலமைச்சர் என் குலகுரு
வசிட்டமுனிவருக்குச் சமமாக என்னால் மதிக்கப்படுபவர் இராமனின் முடிசூட்டு விழா சம்பந்தமாகத் தங்க ஒளிடம் கலந்தாலோசிக்கவே தனியாக அழைத்தேன்.
சுமந்திரர் - அரசே ஆலோசிப்பதற்கு இந்த விடயத்தில் சிக்கல்
4.
எதுவும் இல்லையே குலகுரு வசிட்டரும், எல்லா அமைச்சர்களும், இராமனுக்கு முடிசூட்டுவதில், தங் களைவிட அதிக ஆவலாக இருக்கிறார்கள்,

தசரதர்
சுமந்திரர் -
தசரதர் -
சுமந்திரர்.
ညှိုးနှံ ဒီ* :# ငွှီး5 ft: =
அவினிதேன்
ஆம் அமைச்சரே அது மட்டுமல்ல, சிற்றரசர்களும் இராமனின் முடிசூட்டு விழாவைக் கண்டு களிக்கப் பெரும் ஆவலாக இருக்கிறார்கள், சோதிட நிபுணர்களும் நாளைக்கே இராமனுக்கு முடிசூட்ட நல்ல முகூர்த்தம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
மிகவும் மகிழ்ச்சியான செய்திதான், ஆனால்.
( சிரிப்பு ) என்ன ஆனால், சொல்லுங்கள் அமைச்சரே !
தாங்கள் இராச்சியத்தைத் துறந்து ஆத்ம ஈடேற்றத்தை நாடப் போவதை நினைக்கும்போதுதான் . தாங்க
முடியாமல் இருக்கிறது.
சுமந்திரரே இராமன் என் கண் போன்றவன். என் உயிரிலும் மேலானவன். இந்த அயோத்தி அரசை மட்டு மல்ல அகில உலகத்தையுமே அரசாளும் தகுதி படைத் தவன், அவனிருக்க நானே இராச்சிய பாரத்தைச் சுமப்பது என்னைப் பழிப்புக்கிடமாக்கும், நானே இராம னின் திறமையைப் பழிப்பதுபோலவும் ஆகும்.
மன்னா! தங்கள் சூரிய குலத்திலே மனு, மாந்தாதா. திலீபன், பகீரதன், இக்குவாகு முதலான புகழ்பெற்ற மன்னர்கள் தோன்றியிருக்கிறார்கள். அரசோச்சியிருக் கிறார்கள். ஆனால். அவர்கள் எவருமே பெறாத பாக்கியம் ஒன்றை, நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
ஆம். ஆ.ம் நான் நா.ண் இராமனை மகனாகப் பெற்றிருக்கிறேன். அதுதான் மற்றவர்களைவிட நான் பெற்ற பெரும் பாக்கியம்.
சூரிய குலத்திலே, இராமனைப் போன்றதொரு உத்தம புருஷன் இதுவரையில் உதித்ததேயில்லை, -
சுமந்திரரே என் மகன் இராமனின் திருமணத்தைக் கண்டுகளித்த என் கண்கள், அவனது பட்டாபிஷேகத் தையும் கண்டுகளிக்கத் துடிக்கின்றன. நீங்கள் உடனே சென்று இராமனை அழைத்து வாருங்கள் இந்த
墨等

Page 32
நல்ல செய்தியை நானே அவனிடம் நேரில் சொல்ல வேண்டும்.
சுமந்திரர் - உத்தரவு இதோ அழைத்து வருகிறேன்,
as 3 - 2
இடம் அரண்மனை
பாத்திரங்கள்: இராமர், சுமந்திரர்
சுமந்திரர் - பூரீஇராமச்சந்திர மூர்த்திக்கு வணக்கங்கள்.
இராமர்- வணக்கம் அமைச்சரே !
சுமந்திரர் - மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மன்னர் உங்க ளுக்குச் சொல்ல விரும்புகிறார். தங்களை உடனே அழைத்து வரும்படியாக என்னை இங்கே அனுப்பி யிருக்கிறார்.
இராமர் :- என் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய செய்தி ஒன் றிலே நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்றால் அதை விட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்கிறது,
சுமந்திரர் - நீங்கள். அறிவிலும், ஆற்றலிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்கள். உங்களை மகனாகப் பெற்றதை மன்னர் பெருமையாக நினைத்து மகிழ்ந்துகொண்டிருக் கிறார், இப்பொழுது அதைவிடவும் மகிழ்ச்சி தரக் கூடிய காரியம் ஒன்று நிகழ இருக்கின்றது.
இராமர் - எக்காரியமாக இருப்பினும், என் தந்தையின் விருப்பே என் விருப்பு என் தந்தையின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி.
சுமந்திரர் - மன்னர் . தானே. நேரில் அந்த மகிழ்ச்சிகரமான
செய்தியைச் செல்ல வேண்டுமாம்,
இராமர் - ീ11 ± வருகிறேன்
44
 

曦雷赢ä萄
85 nru 85à - 3 இடம்: அரண்மனை பாத்திரங்கள்: இராமர், தசரதர் இராமர்:- என் தந்தையாரின் திருவடிகளுக்ரு என் வணக்கங்கள்
தசரதர்; மகனே இராமா ! உன்னைப் பெற்ற நாளிலும் மேலாக இன்று நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்
@gmpñ- அது நான் செய்த பாக்கியம்,
தசரதர் - மகனே இராமா ! நீ. தாடகையைக் கொன்று, விசு வாமித்திர முனிவரின் யாகத்தைக் காத்து, முனிவர் களால் புகழப்பட்டாய். அகலிகையின் சாபத்தைப் போக்கி அமரர்களாலும் புகழப்பட்டாய், ஜனகனின் வில்லை முறித்துச் சீதையை மணந்து மன்னர்கள் எல் லோராலும் புகழப்பட்டாய், பரசுராமனின் கர்வத்தை அடக்கி வீரர்கள் எல்லோராலும் புகழப்பட்டாய். இன் னும் ஒன்று தான் மீதமுண்டு.
இராமர் - தங்கள் சித்தம் என்பாக்கியம், தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள் உடனே செய்துமுடிக் கிறேன்,
தசரதர்- இராமா ! நீ இந்த மண்ணை அரசாண்டு, மக்கள் எல்லோராலும் போற்றப்பட வேண்டும் என்பதே என் ஆசை.
இராமர்- ஆசை என்று சொல்லி என் பதிலை எதிர்பார்ப்பது
முறையல்ல, ஆணையிடுங்கள்,
தசரதர் :- மகனே! இது அரசாட்சி, மன்னனாகிய நான், என் மூத்த மகனாகிய உன்னை, அரசாட்சியை ஏற்றுக் கொள்ளும்படி ஆணையிடுவது முறையாகாது. -
இராமர்- தாங்கள் வேண்டுகோளை விடுத்தாலும், கட்டளையை இட்டாலும், எதையும் மனப் பூர்வமாக ஏற்றுக்கொள் ளக் காத்திருக்கிறேன். -

Page 33
தசரதர்,
இராமர்:
தசரதர் =
இராமர்:-
தசரதர் -
மன்னர்களும், மந்திரிகளும் நீயே இந்த மண்ணை
ஆள வேண்டுமென்று தீர்மானித்து விட்டார்கள். சோதிடர்கள் நாளைக்கே நல்ல சுபமுகூர்த்தம் இருப் பதாகக் கூறுகிறார்கள். மக்கள் இந்தச் செய்தியை அறிந்தால் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்ந்து விடுவார்கள்.
தங்கள் விருப்பமே என் விருப்டம்,
நாளையே உனக்குப் பட்டாபிசேகம், இந்த நற்செய்தி யைச் சொல்லவே உன்னை அழைத்தேன். எமது குலகுரு வசிட்ட முனிவர் உனக்கு வேண்டிய அறிவுரைகளை வழங்குவார்.
சென்று வருகிறேன்.
என் நல்லாசிகள் .
காட்சி - 4
இடம்: கைகேயின்ே அந்தப்புரம்
பாத்திரங்கள் கைகேயி, கூனி
கூனி: ( கைகேயி நித்திரை செய்கிறாள், கூனி வந்து கொண்டே )
#3Gstశీ;
Fin. godi -
翡感
கைகேயி ! கைகேயி நித்திரையா செய்கிறாய் அயோத்தி மாநகரே திரண்டுவந்து உன்னையும் உன் பரம்பரையைபும் அழிக்கக் காத்திருக்கும் இவ்வேளை யில் கூட, அச்சம் ஏதுமின்றி உறங்குகிறாயா. உன்னை ஆசை காட்டி மோசஞ் செய்கிறான் அயோத்தி மன் னன் தசரதன். நீயோ கள்ளம் கபடம் ஏதும் இல்லா தவள் என்பதால் ஏமாந்து தூங்குகிறாயே, எழுந்திரு. எழுந்திரு. -
( எழுந்து ) கூனி. ஏன் என் தூக்கத்தைக் கலைக் கிறாய்,
இனிமேல் நிம்மதியாகத் துரங்க முடியாது என்று தெரிந்துதான் இன்று இப்படித் தூங்குகிறாயா. உனக் குப் பெரும் துன்பம் வந்திருக்கிறது. நீயோ பேதை போல் துரங்குகிறாய் *,

கைகேயி:
ఇh* =
கைகேயி:
கூனி: ,
ఇn&డి -
జోషి; ఈ
ஒக்இேதுவே
அக்கு இகன்
இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்கும் துன்பம் உண்டா, அகிலத்தைக் கட்டியாளும் அரசனைக் கணவ னாகவும், அனைவரும் போற்றி வணங்கும் இராமனை மகனாகவும் பெற்ற என்னையும் துன்பம் நெருங்கும"
அடி பேதையே! ஒன்றும் அறியாதவளாக இருக்கிறாயே
கூனி நான் எதை அறியவேண்டும். நீதான் சொல்லேன்
இராமனுக்கு நாளையே பட்டாபிஷேகமாம்.
மந்தரை! மிகவும் மகிழ்ச்சியான செய்தி சொன்னாய் என்மகன் இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற செய்தி யைவிட வேறு என்ன இனிமையான செய்தியை என் காதுகள் கேட்கப்போகின்றன. இந்த நல்ல செய்தி யைச் சொன்ன உனக்கு இந்த முத்துமாலையைப் பரிசாகக் கொடுக்கிறேன்.
{ மாலையை எறிகிறாள் ) அடி பாவி! உனக்கு எப் படித்தான் புரியவைக்கப் போகிறேனோ. இராமன். உன் மகனல்ல, உன் சக்களத்தி மகன், கோசலையின் மகன் கைகேயி; கோசைையின் மகன்,
மந்தரை வீண்வார்த்தை பேசாதே! இராமனை . கோசலை பெற்றிருக்கலாம் ஆனால். ஆனால். வளர்த்தவள் நான்தான். இராமன் என் அன்புக்குரிய வன், என் விருப்பத்துக்குரியவன். என் ஆசைக்குரியவன் என் இராமனை என்னிடமிருந்து பிரிக்க யாராலும் முடி யாது. இனியொரு தடவை இப்படிக் கூறினால் உன் நாவை அறுத்தெறிந்து விடுவேன்.
கைகேயி! நீ என் நாவை அல்ல, என் கழுத்தை அறுத் தெறிந்தாலும் நான் கலங்கமாட்டேன். ஆனால் உனக்கு உண்மையை உணர்த்தாமல் விடமாட்டேன்.
எது உண்மை, கோபமாக

Page 34
அகனங்கன்
கூனி:-
கைகேயி ;-
æsif:-
கைகேயி ;-
கைகேயி
கூனி.
கைகேயி
கூனி.
இராமனை நீ வளர்த்தது அவன் சிறுவனாக இருந்த போது இப்போது இராமன் சிறுவனல்ல. அவனுக்குப் பட்டாபிசேகம் செய்யப்பட்ட பின் பக்கத்தில் இருக்கப் போபவள் நீயல்ல. தாயென்ற முறையில் கோசலையும் மனைவி என்ற முறையில் சீதையுந் தான் மதிக்கப்படப் போகிறார்கள்.
மந்தரை !. நீ . என்ன சொல்கிறாய்,
தசரதர் கோசலையையும், சுமித்திரையையும்விட உன் னையே பெரிதும் நேசித்தார், இனி தசரதர் மன்ன ரில்லை, இராமனே மன்னன், கோசலை உன்னைப் பழிவாங்குவாள் கைகேயி பழிவாங்குவாள்.
மந்தரை. கோசலை அப்படிச் செய்வாரா?
மன்னனின் மகளாகப் பிறந்து, மன்னனின் மகளாக வளர்ந்து, மன்னனின் மனைவியாக மதிப்போடுவாழ்ந்த நீ, இனிமேல் மண்மேலெறிந்த மாணிக்கமாய்க் கிடக் கப் போகிறாய் இராமன் அரசனானால் அவனுக் குப் பின் அவனது பரம்பரையே அரசாளும் கைகேயி !
உண்மைதான் கூனி,
இரவலர் வந்து உன்னை இரக்க, நீ போய்க் காலம்
பார்த்து நின்று கோசலையிடம் கைநீட்டி இரந்து பெற்றா கொடை கொடுக்கப் போகிறாய்,
கூனி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.
தசரதர் உனக்குச் செய்யும் துரோகத்தை நீ அறிய வில்லை. உன் மகன் பரதன் அரசாள வேண்டும். அப்போதுதான் உன்குலமும் நீயும் வாழலாம்.
கூனி!. அது முறையல்லவே. மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதன் அரசாள்வது அடுக்குமா
தசரதர் இருக்க இராமன் அரசாள ஒப்புக்கொள்ள

கைகேயி:
கூனி: ".
கைகேயி:
கூனி:
கைகேயி:
கூனி:
கைகேயி:
அகலங்கன்
பூரதன், அரசை ஏற்கான் மந்தரை, ஏற்கான்,
A. a.
பரதனே ! உன்னைப் போன்ற துர்ப்பாக்யசாலி
இருக்கிறார்கள். தந்தையும் கொடியவர், தாயும்
கொடியவன், உன் திறமை, உன் கல்வி, உன் தகுதி
எல்லாம் புல்லில்ே ஊற்றிய நல்லமுதம்போல் வீணாகி விட்டனவே. கூனி. நீ என்ன் சொல்கிறாய்,
அடி பேதையே நான் சொல்வதைக் கவனமாகக் கேள். உன் தந்தைக்கும் சீதையின் தந்தைக்கும் நெடுங் காலப் பகையாயிற்றே. தசரதர் மன்னராக இருக்கும்வரை உன் தந்தைக்கு உதவினார், இனி இராமன் மன்னனானால் சீதையின் தந்தைக்கே அவன் உதவு வான், ایزه -
ஏனப்படி ?
இதைக்கூடச் சிந்திக்காமல் இருக்கிறாயே, இராமன் தன் மாமனான ஜனக மகாராஜனுக்கே உதவுவான், அதனால் உன் தந்தை தோல்வியடைவர் நீ உன் மகன் பரதனையும் வாழவைக்காமல், உன் தந்தை கேகிய னையும் வாழவைக்காமல் பழிகாரியாகப் பிறந்துவிட் டாயே. பழிகாரியாகப் பிறந்துவிட்டாயே.
கூனி! இப்படியெல்லாம் நடக்குமா ?
கைகேயி நியாயப்படி தசரதர் உன் மகனுக்கேதான் முடிசூட்ட வேண்டும், ஆனால் கோசலையும், இரா மனும் தசரதனும் சேர்ந்து சூழ்ச்சிசெய்து இராம னுக்கு முடிசூட்டப் பார்க்கிறார்கள்
மந்தரை இப்போதுதான் எனக்கு எல்லாம் புரிகிறது. நீ நல்லவள். எனக்கும் என்மகன் பரதனுக்கும் என்
தந்தைக்கும் நல்லதையே செய்பவள். நீ . சொல் மந்தரை சொல். நான் . என்னசெய்ய வேண்டு மென்று சொல்.
கைகேயி . தசரதரிடம், பரதனுக்கே முடிசூட்ட
வேண்டும் என்று கேள்,
فؤه

Page 35
&bul:-
கூணி -
கூனி:
கூனி:-
கைகேயி .
கைகயிே -
கூனி1. மன்னர் ஒப்புக்கொண்டாலும், இராமன் இருக்கப் பரதன் அரசாள ஒப்புக்கொள்ளானே கூனி, ஒப்புக்கொள்ளானே.
ஆம். அதனால் இராமன் பதின்நான்காண்டுகள் வன வாசஞ் செய்யவேண்டுமென்று கேள், !
நான் கேட்டால் மன்னர் ஒப்புக்கொள்வாரா?
சம்பரா சுரனோடு நடந்த யுத்தத்தில், உன் கணவன் மயக்கமடைந்துவிழ, நீ சாதுரியமாகத் தேரோட்டிச் சென்று அவரைக் காப்பாற்றினாயே. ஞTLகி
ஆம். ஆம். அதற்கும் இதற்கும் என்னசம்பந்தம்.
அன்று உனக்கு இரண்டு வரங்களைத் தந்ததாகச் சொல்வாயே! அந்த இரண்டு வரங்களில் ஒன்றினால் பரதன் முடிசூடி நாடான வேண்டும் என்றும், மற் றைய வரத்தினால் இராமன் பதின்னான்காண்டுகள் சடாமுடிதாங்கிக் காட்டில் வாழவேண்டுமென்றும் கேள்.
ஆம். ஆம் . அதுதான் சரி, மன்னர் என்னை வஞ்சித்துவிட்டார். என் மகன் பரதன் மணிமுடி சூடி அரசாள வேண்டும் இராமன் சடாமுடி தாங்கிக் காடேக வேண்டும்.
கைகேயி மறந்துவிடாதே, மன்னர் வரும் நேர மா கிறது. உன்னால் உன்குலம் வாழவேண்டும் மறந்து விடாதே,
இரு வரங்களையும் பெறுவேன். இல்லையேல் மன்ன
சின் காலடியில் வீழ்ந்து மடிவேன், இது சத்தியம்.
காட்சி - 5
பாத்திரங்கள் கைகேயி, தசரதர்
இடம் கைகேயிலின் அந்தப்டிரம்
O

ஆகளங்கல்
(கைகேயி அலங்கோலமாகக் கிடக்கிறாள்,
கைகேயி .
தசரதர்:-
கைகேயி:
தசரதர்:-
கைகேயி ;-
தசரதர்:-
கைகேயி ;-
தசரதர் வருகிறார் )
கைகேயி கைகேயி 1. கைகேயி என்ன இது. ஏனிந்தக் கோலம். பூக்களைச் சூடியிருக்கும் உன் கூந்தல் பூமியில் அவிழ்ந்து கிடக்கின்றதே. பூரண சந்திரன் போன்ற உன் முகம் பொலிவிழந்து கிடக் கின்றதே, உன் பொன்னாபரணங்களெல்லாம் சின்னா பின்னமாகிச் சிதறிக் கிடக்கின்றவே உனக்குத் துன்பஞ் செய்தவர்கள் ( கோபமாக ) இந்த ஈரேழு உலகில் எங்கிருந்தாலும் சொல், அவர்களைக் கொன்று தீர்த்து விடுகிறேன்,
எல்லாம் போலிப் பேச்சுக்கள். உங்கள் மயக்கும் மொழியிலே மயங்கிக் கிடந்த காலம் மலையேறிவிட்டது:
{ மெதுவாக ) கைகேயி ! என்ன வார்த்தை பேசு கிறாய். ஊடல் கொள்ள இதுவல்ல நேரம்.
உங்களுக்கு என்மேல்அன்பேயில்லை. உங்கள் பாசாங்கை இனியும் நான் நம்பப் போவதில்லை நான்பேதை யா யிருந்து எமாந்தது போதும்.
கைகேயி ! ( கோபமாக ) நீ. என்ன சொல்கிறாய். ( அமைதியாக ) உன் இயல்புக்கு ஒவ்வாத வார்த்தை களையே பேசுகிறாய், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன், நீ இப்படித் தலைவிரி கோலமாக நின்று தர்க்கஞ் செய்வது தகாது பெண்ணே தகாது:
எனக்கு நீங்கள் உதவியாகவோ, கொடையாகவோ எதையும் தரவேண்டியதில்லை முன்பு தருவேன் என்று சொன்ன இரு வரங்களையும் தந்தால் அதுவே போதும்,
நீ. எதைக் கேட்கிறாய். கைகேயி, ஏன் இப்படிக் கேட்கிறாய். நீ கேட்டு நான் எதையாவது இல்லை யென்று சொல்லியிருக்கிறேனா.
அந்த உரிமையெல்லாம் அத்தோடு முடிந்துவிட்டது. சிம்பராகர புத்தத்தின்போது தருவதாகக் கூறி இரு வரங்களையும் இப்போதே தரவேண்டும்.
5.

Page 36
தசரதர் ;-
- : i و توافق هر
கைகேயி:
தசரதர்:
கைகேயி;.
', தசரதர்
கைகேயி
தசரதர்:-
s
2
கைகேயி ! நீ எதை வேண்டுமானாலும் கேள். நான் நிச்சயம் தருவேன், அதற்குச் சம்பராசுர யுத்தத்தில் நான் தந்த வரங்களைக் காரணமாக்க வேண்டிய தில்லையே. என் மகன் இராமன்மேல் ஆணை:கேள் கைகேயி கேள் .
ஒரு வரத்தால் எரின் மகன் பரதன் மணிமுடி சூடி அரசாள வேண்டும்.
( அதிர்ச்சியுடன் கைகேயி ! என்ன இது . இது
முறையா ? மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதன் அரசாள்தல் தகுமா ?
பரதனுக்குச் சகல தகுதியுமுண்டு. முறைபற்றிப் பேசு கின்றீர்களே, முறைப்படி பரதனுக்கல்லவா முடிசூட்டி யிருக்க லேண்டும், அது காலங் கடந்துவிட்டது. இப் போது வரமாகக் கேட்கிறேன். பரதனே முடிசூடி அரசாள வேண்டும்.
கைகேயி. பரதன் இதற்கு ஒப்புக்கொள்ளான், கைகேயி ஒப்புக்கொள்ளான்.
என் மகன் பரதன் ஒப்புகொள்வானா இல்லையா என் பது வேறு பிரச்சனை என் மகனை நானே ஒப்புக் கொள்ளச் செய்வேன்.
கைகேயி என் அன்புக்குரியவளே! நாளை இராமனுக் குப் பட்டாபிஷேகம், இந்த நேரத்தில் நீ இப்படிக் கேட்கலாமா. ( மிகவும் பணிவாக)
இதை விட்டால் இனிக் கேட்கச் சந்தர்ப்பமே வராதே,
இராமன் இருக்கப் பரதன் அரசாளுவானா ? இது நடக்கக்கூடிய காரியமா கைகேயி நடக்கக் கூடிய
தெரியும், இராமன் இங்கிருக்கப் பரதன் அரசாள ஒத்துக்கொள்ளான் என்பது எனக்கு மிக நன்றாள்வே

அகளங்கன்.
தசரதர் :- தெரிந்து கொண்டுமா. பரதனுக்கு முடிசூட்ட
வேண்டுமென்று கேட்கிறாய், கைகேயி:- பரதன் மணிமுடி சூடி நாடாள வேண்டும், இராமன்
சடாமுடி தாங்கிக் காடேக வேண்டும். இதுதான் நான் கேட்கும் இரு வரங்கள்.
தசரதர்:- கைகேயி!. கைகேயி 1. ராமன். என் ராமன் என் மகன் ராமன் . என் உயிர் ராமன் ஐயோ. (ΤΠ LρΠ 1 πIT LρΓτ ι ( மூர்ச்சையடைந்து விழுகிறார் )
கைகேயி:- இந்த இரு வரங்களையும் இப்போதே தாருங்கள், !
சூரிய குலத்தோர் வாய்மை தவறாதவர்கள், சொன்ன சொல்லை மதிப்பவர்கள், அரிச்சந்திரன் பிறந்த குலத் தில் பிறந்தவர்கள், உங்களால் சூரிய குலத்து மன்னர் பரம்பரையே மாசடைந்துவிட்டது,
தசரதர் ;- கைகேயி!. கைகேயி. உன் சொல்லம்புகளால் என் இதயத்தைத் துளைக்காதே. உன் மகன் பரதன் அர
என் கண், என் உயிர். என் ராமன் இந்த நாட்டை விட்டுச் செல்லவேண்டாம் அதுமட்டும் முடி யாது. அதுமட்டும் முடியாது. அதுமட்டும் முடியவே
(LDL). LI JT gil,
கைகேயி:- இரு வரங்களையும் தந்தால் பெறுவேன். இல்லை யேல் உங்கள் கண்முன்னே உயிரிழப்பேன், இது சத்தியம்,
தசரதர்: கைகேயி ! உனக்கு இரக்கமே இல்லையா ? .
( பணிவாக ) இராமன். இராமன் உன் மகன் இல்
லையா ? அவனைக் காட்டிற்கு அனுப்பினால் என் உயிர் போகும் கைகேயி, என் உயிரே போகும்,
கைகேயி தசரதர் வாய்மை பொய்க்காதவர், அவர் தன் மகன் இராமன் மேல் வைத்த அன்பினாலே வாய்மை பொய்த்தார், அதனால் கைகேயி இறந்தாள் என்ற பழியை உங்கள்மேல் வைத்து இறப்பேன், இனி உயிர் வாழேன்.
53

Page 37
## ဧh ၄ir jခြံချွံ ဗါး၊ ခူဖ!”
స్ట్రోతy #* : கோபமாக ) பெண்ணாக வந்த பெரும் பேயே !
மனைவி என்று நினைத்துக் கூற்றுவனோடல்லவா குலாவியிருக்கிறேன். பாவி நீ. விஷப்பாம்பு ஆல
கால விஷத்தைக் காட்டிலும் கொடியவள். உன்னை - - > - - வெட்டிக் கொன்றுவிடுவேன்,
கைகேயி மன்னர் தசரதர் மகன் இராமனின் பாச மயக்கினால் மனைவியைக் கொன்றார் என்பதை இம்மண்டலம் கண்டுகொள்ளபட்டும். கொல்லுங்கள் என்னை ..ம்.
கொல்லுங்கள் என்னை
琵*呜信:- ( சாந்தமாக ) பெண்ணே ! உன்காலில் வேண்டுமான
லும் வீழ்ந்து இரந்து கேட்கிறேன் பரதன் நாடா ளட்டும், ஆனால் இராமன் காட்டுக்குப் போகவேண் டாம். உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். கொஞ்ச மாவது மனமிரங்கு
கைகேயி என் இரு வரங்களையும் நான் பெற்றே தீருவேன்.
திசரதர்" ( சாந்தமாக ) நீ கேட்ட இரு வரங்களையும் தந்தேன். இராமன் நாட்டைவிட்டு நீங்கினால், எ ன் உயிர் இக்
கூட்டைவிட்டு நீங்கும். ( கோபமாக ) இனி நான் உயிர் வாழேன், நீ எனக்கு மனைவியுமல்ல, உன்மகன் பரதன் எனக்கு மகனுமல்ல. ஒ. J's Loft ... ... τιτιβίτ. .
( மூர்ச்சையடைகிறார்.)
@8[ '_5ী - 6
( FLASH BACK ) : ssypu GPU č. 6
(தசரதர் மயக்கமடைந்து கிடக்கிறார். இடையிடையே ITITLDs . . . . . . ராமா என முனகுகிறார். முன்பு தசரதர் வேட்டைக்குச் சென்று ஆராயாது முனிகுமாரனைக்கொன்று சாபம்பெற்ற நிகழ்ச்சி நினைவுக் காட்சியாக வருகிறது. )
இடம்: ஆற்றங்கரை
பாத்திரங்கள் தசரதர், சுரோசனன்.

அகளங்கின்
சுரோசனன்; ( யானையின் பிளிறல் கேட்கிறது, காட்டுப் பறவை கீச்சிடும் ஒசை, மற்றும் காட்டு ஒலிகள் ) ஏதோ கொடிய வனவிலங்குகளின் ஆரவாரம் கேட் கிறதே, என் தாய் தந்தையர்க்கு என்ன ஆபத்தோ, நான் விரைவிற் தண்ணீர் அள்ளிக்கொண்டு செல்ல
வேண்டும்
தசரதர் - ( வன விலங்குகளின் ஒலி. தண்ணீரை யானை
கலக்கும் ஒலி. மற்றும் பலவகை ஒலி, )
காட்டு விலங்குகள் நாட்டிற்குள் புகுந்து என் மக்க ளுக்குத் தொல்லை விளைக்கின்றன அவற்றைவேட்டை யாடவே காட்டுக்கு வந்தேன், யானையின் பிளிறல் ஒலி. நீரைக் கலக்கும் ஒலி ) அதோ மதம் பிடித்த யானை ஒன்று ஆற்று நீரைக் கலக்குவதுபோல சத்தம் கேட்கிறது, சத்தம் வரும் திசையை நோக்கி இச் " சப்தவேதி ' என்ற அம்பைச் செலுத்துவோம்.
( அம்பு செலுத்தும் ஒலி )
சுரோசனன்: ( அம்பு படுகிறது ) ஆ. அம்மா அ. ப்.பா என்
மேல் யார் அம்பெய்தது. ஆ. ஐயோ நான் இறந்து
விட்டால் கண்தெரியாத என் தாய் தந்தையரை யார் காப்பாற்றுவார்கள் ஆ. அ.ம். மா.
தசரதர் - என்ன. அழுகுரல் கேட்கிறது ஓடிச் சென்றுபார்ப்
போம். என்ன இது . ஐயோ குறிதவறாத என்
அம்பு இச்சிறுவனின் மார்பையல்லவா துளைத்திருக்
கிறது. என்ன காரியம் செய்தேன். யானை என்று
நினைத்து இச் சிறுவன்மேல் அம்பு செலுத்திவிட்டேனே
. தம்பி . என்னை மன்னித்துவிடு,
கரோசனன்: உங்களைக் கோபிப்பதால் இனி என்ன ஆகப்போகிறது.
a எல்லாம் என் தலைவிதி. ஐயா நீங்கள் . au urri... iriro...
ಕ್ಲಿಕಿತ್ಲಿಗೆ:- நான் . அயோத்தி மன்னன் தசரதன்.
εξ - . . . kap68 frogar Trri.......

Page 38
அகளங்கன்
தசரதர்:
சுரோசனன்;
தசரதர்:
சுரோசனன் :
தசரதர் -
தம்பி யானை என்று நினைத்து சப்தம் வந்த திசையை நோக்கி அம்பைச் செலுத்தி உனக்கு நான் பெரும் துன்பஞ் செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடு. தம்பி. நீ. யார். ஏன்இந்தக் கொடிய வனத்தில் வசிக்கிறாய்,
- ஐயா ! நான் சலபோசன முனிவரின் மகன்,
முனிகுமாரனா . ஐயோ !
- எனது தாயும் தந்தையும் கண்பார்வை அற்றவர்கள்,
என் பெயர் சுரோசனன் ,
ஐயோ ! என்ன கொடுமை,
சுரோசனன்:- நான் இல்லாமல் அவர்களுக்கு உலகமே இல்லை,
தசரதர் -
தசரதர் -
இடம்:-
தாகத்தோடு இருக்கும் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு போக வந்தேன், இனி எப்படி அவர்கள் தாகத்தைத் தீர்க்கப்போகிறேன்.
நான் பெரும் பாவம் செய்துவிட்டேன், கடவுளே சூரிய குலத் தோன்றல்களில் நானே பெரும் பாவி,
சுரோசனன் :- ஐயா ! நான் இனி உயிர் பிழைக்கமாட்டேன். தண்
ணிைரையாவது கொண்டுபோய்த் தாகத்தால் துடித்துக் கொண்டிருக்கும் என் தாய் தந்தையருக்குக் கொடுத்து அவர்களைக் காப்பாற்றி என் நிலையைச் சொல்லுங் கள். - 2 - . . அம். Η Γ. ΓT . . . ( இறக்கிறான் )
ஐயோ! முனி குமாரனைக் கொன்று தீராத பழியை யும் பாவத்தையும் பெற்றுவிட்டேனே. ஐயோ !
காட்சி - 7
காடு
பாத்திரங்கள் - தசரதர், சலபோசன முனிவர், மனைவி
சல, முணி:
56
தண்ணீர் கொண்டுவரப் போன மகனையும் காண வில்லை. நாவும் வரளுகிறதே,
 

ಟ್ಗ: $Â # ಫೆ?
முனி, மனைவி:- ( மிருகங்களின் சத்தம் ) என் செல்வத்துக்கு என்ன ஆபத்தோ. காட்டு விலங்குகளின் சத்தம் கேட்கிறதே. இவ்வளவு நேரமாகியும் ஏன் அவன் வரவில்லை, அதோ
e - அதோ. சத்தம் கேட்கிறதே. . காலடி ஓசைதான்.
சல. முனி - ஆனால். ஆனால். ( காலடி ஓசை கேட்கிறது )
இது எங்கள் பிள்ளையின் காலடி ஒசையாகத் தெரிய வில்லையே. ( சத்தம் அண்மிக்கின்றது) யார் நீங்கள்,
தசரதர். முதலில் தண்ணீரைக் குடியுங்கள். பின்பு சொல்கிறேன்,
சல, முனி;~ என் மகனுக்கு என்ன நடந்தது, ஏன் அவன் வரவில்லை.
நீங்கள் யார் ?
தசரதர். நான் அயோத்தி மன்னன் தசரதன்
சல, முனி. அரசே!. என் மகனுக்கு என்ன நடத்தது. ஆண்டவன் மேல் ஆணையாகக் கேட்கிறேன். எங்கள் மகன் எங்கே? அவனுக்கு என்ன நடந்தது.
தசரதர்- தயவு செய்து என்னை மன்னியுங்கள் உங்கள் மகன் ஆற்றிலே நீர் அள்ளும்போது எழுந்த ஒசையைத் தவ றாக எடைபோட்டு, யானை என்று நினைத்து , அம் பெய்துவிட்டேன்.
முனி, மனை-என்ன. ஐயோ. எங்கள் மகன்.
தசரதர்: தஈயே!. இனி நானே உங்கள் மகனாக இருந்து உங்களைக் காப்பேன். என்னை மன்னித்து விடுங்கள்,
முனி.மனை:-அநியாயக்காரா. படுபாவி. கொலைகாரா .
தசரதர்: ஐயோ .
முனி, மனை-உன்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்து உயிர்வாழ்வதை விட இறப்பதே மேல். ( விழுகிறான் )
தசரதர் : ஐயோ ! என்ன கொடுமை,
?

Page 39
அளங்கன்
சல. முனி:-
தசரதர்:-
எங்கள் கண்ணாக இருந்த மகன் இறந்தபின் நாங்கள் உயிர்வாழ மாட்டோம். எங்கள் மகன் இறந்த புத்திர சோகத்தைத் தாங்க முடியாமல் நாங்கள் உயிர் துறக் கிறோம். நீயும் உன் மகனைப் பிரிந்து புத்திர சோகத் தால் உயிர் நீப்பாய். இது சத்தியம். இது சத்தியம்.
ஆண்டவா. முடியாத பெரும் பாவத்தில் ஆழ்ந்து விட்டேனே. ஐயோ . என் செய்வேன்.
பழைய காட்சி முடிந்தது )
35[Ti" 9A - 8
இடம் கைகேயியின் அரண்மனை
பாத்திரங்கள் தசரதர்
தசரதர்:
58
UT TLDIT... ... UT FT L DIT . . . . . . உன்னைப் பிரிந்து உயிர் வாழ் வேனா ஒ . ராமா உயிரின்றி உடல் வாழுமா? உன்னைக் காட்டுக்கனுப்பிய பின் என்னால் உயிர்வாழ (LPL9-L1-LDIT ...... முனிகுமாரனைக் கொன்ற பாவம் சலபோசன முனிவரின் சாபம் இவையெல்லாம் கைகேயி யின் இருவரங்கள் என்ற வடிவில் வந்து முடிந்திருக்கிறது. ஓ ராமா. ராமா . ( மூர்ச்சையடைகிறார் )
முற் று ம்.
 

செஞ்சோ ற்று க் கடன்
- அகளங்கன் - பாத்திரங்கள்:
* கர்ணன் * குந்தி * துரியோதனன் ×- 1761Dff * சகுனி * விதுரர் * கிருஷ்ணன் * திருதராட்டிரன்
as "9 - 1
இடம்: துரியோதனனின் வீடு
பாத்திரங்கள் கர்ணன், துரியோதனன், சகுனி
கர்ணன்: துரியோதனா ! இனியாவது என் பேச்சை கேள் சகுனி மாமாவின் போதனைகளும், அதனால் நாம் அடைந்த வேதனைகளும் போதும் இனி என் சாதனைக்கு
வழி விடு.
துரியோதனன் :- கர்ணா! இப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறாய், நீ வேறு, நான் வேறா?. நண்பா. உன் சிந்தனை வேறு, என் சிந்தனை வேறு என்றா எண்ணுகிறாய்.
| 4.si 50yr6öT : - இல்லை நண்பா ! ஆனால் சூதாட்டம் என்றும்,
சூழ்ச்சி என்றும் சொல்லிப் பொழுதை வீணடிப்பதை நான் வெறுக்கிறேன்.
துரியோதனன்:- ஆனால் அது சகுனி மாமாவிற்குக் கைவந்த கலை
ஆயிற்றே கர்ணா ! - கர்ணன்: அதனால் நாமடைந்த லாபம் என்ன நண்பா !.
தயவு செய்து எனக்கொரு சந்தர்ப்பம் கொடு. இந்த
உலகத்தை எந்தத் தடையும் இல்லாமல் நீயே தனி
யரசு செய்யத் தருகிறேன்.
59

Page 40
அகளங்கில்
சகுனி -
( வந்துகொண்டே ) கர்னா ! நீ சொல்வதைக் கேட்டுக்கொண்டு தான் வந்தேன். என் சூழ்ச்சி வல் லமையால் கிடைத்த லாபம் என்ன என்று தானே கேட்கிறாய்; பதின்மூன்று வருடங்கள் துரியோதனன் பாண்டவர்களின் தொல்லை ஏதுமின்றி இந்த உலகை அரசாண்டது என்சாதனை என்பதை மறக்காதே
மன நிம்மதி இல்லாமல் ஆயிரம் வருடங்கள் அர சாண்டு தான் என்ன பயன் மாமா.
ஏன் . இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் துரியோ தனனின் சுகத்திற்கும். வாழ்விற்கும் என்ன குறைச்சல் இருந்தது கர்னா ! துரியோதனா ! நீ உன் நெஞ்சைத் தொட்டுச் சொல் பார்க்கலாம் உண்மையான மன நிம்மதியோடுதான் இந்தப் பதின் மூன்று ஆண்டுகள் நீ அரசு செலுத்தி 651 (Tll JfT ,
துரியோதனன் :- எப்போது பாண்டவர்கள் மீண்டு வருவார்கள்,
சகுனி -
kö (4
எனக்குத் தொல்லை தருவார்கள், என்ற தீராக் கவலை எனக்கு இருந்தது உண்மைதான் நண்பா,
அதற்குத்தான் சொல்கிறேன் நண்பா, இனியும் சூது, தூது, சூழ்ச்சி, வஞ்சனை என்று எதுவுமே வேண் டாம். யுத்தம் ஒன்றே வழி, எனது அம்புகள் உனக்கு இந்த அகிலத்தை அரசு செய்யும் உரிமையைப்பெற்றுத் தரும், பாண்டவர்களை மாண்டவர்களாக்கி, உன்னை மனச் சஞ்சலமின்றி வாழவைப்பேன். எனங்கு ஒரு சந்தர்ப்பம் கொடு துரியோதனா ,
கர்ணா ! உனக்கும் எனக்கும் இனிக் கருத்து வேற்றுமை இல்லை: நான் ; போர் இறுதியானது என்ற கருத்துக் கொண்டவன், அதனால் தான் போரைத் தவிர்த்து வந்தேன், சூழ்ச்சியால் உலகைக் கவர நினைத்தேன், அது பதின்மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தான், அது வும் மனச் சஞ்சலத்தோடு: என்வழியோ முடிந்த முடி வைத் தருவது, போரிலே வென்று இந்தப் புவனம் முழுவதையும் நிரந்தர ஆட்சிசெய்ய, நிம்மதியாக ஆட்சிசெய்ய வழி வகுப்பது,

سبب له أهله وقوة
கர்னன்?
சகுனி:
கர்னன் .
ஆகிங்கன்
என்ன ஆனால். சகுனி மாமாவின் வாயிலிருந்து ஆனால் என்ற வார்த்தை வந்தால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்குமே,
gi 60r . அவசரப்படாதே. யுத்தத்திற்குள் ளும் நான் எனது சூழ்ச்சி என்ற அஸ்த்திரத்தைப் பிரயோகிக்கலாமல்லவா,
சகுனி மாமா அவர்கள் என்னை மன்னிக்கவேண்டும், புத்தம் யுத்தம் தான், அது சூதாட்டம் அல்ல, சூழ்ச்சியினாலே வீழ்ச்சியுறச் செய்வது வீரமாகாது, தோள் வலிமையினாலும், நெஞ்சுரத்தினாலும் வித் தைச் சிறப்பினாலும் வெற்றி பெறுவதே வீரர்க்கழகு,
துரியோதனன்:- கர்ணா! இனி உன்வழிதான் என்வழி, சகுனிமாமா
சகுனி:
சகுனி =
கர்ணன்:
வும் இனி நம் வழிக்கே வரவேண்டும்,
துரியோதனா என்னை நீ சரியாக அறியமாட்டாய், என்வழி எப்போதுமே தனிவழிதான், எனது இலட் சியத்திலிருந்து நான் பின்வாங்கவே மாட்டேன்'
துரியோதனன். உங்கள் இலட்சியந்தான் என்ன? நீங்கள் அடிக்கடி
இதைத்தான் சொல்கிறீர்கள். எனது அரசுரிமையைத் தவிர வேறு ஒரு இலட்சியம் உங்களுக்கு உண்டா?
அதைப்பற்றி இப்போது பேசவேண்டாம், நான் * + ۔ a = ھلاڑی
கர்ணனின் வழியை ஆதரிக்கிறேன்.
நண்பா ! . நாளை கிருஷ்ணன் அரச சபைக்குச்
சமாதானத் தூது வருவான், தூது. போரை முடிவு
செய்வதாக இருக்கவேண்டும், யுத்தம் மூலம்தான் எனது பழியைப் போக்கிக் கொள்ளலாம். உனது உரிமையைக் காத்துக்கொள்ளலாம்
துரியோதனன்:- கர்ணா! உன்னை வைத்துக்கொண்டு நான் வேறு
முடிவு செய்வேனா, பாண்டவர்கள் அழியவேண்டும், அதுதான் எனக்கு வேண்டும்,

Page 41
తళ్ళ వేళ్ళ్
கர்னன்ை: நண்பா அது நிச்சயம் நடக்கும், வில் வளைத்து
நானேற்றி நான் எழுப்பும் ஒலியின் அதிர்வுகள் அடங்குவதற்கு முன்னால், வெற்றிச் சங்குகள் ஊதப் பட்டுவிடும். நண்பா ! ஆண்டவனே எதிர்த்து நின்றா லும் என் அம்புகளையிட்டு நீ அஞ்சத் தேவையில்லை. அரங்கேற்ற விழாவில் நான்பட்ட அவமானம் அர்ச்சுன னின் அழிவால் கழியும் அதற்குப் பின்புதான் எனக் குப் பொழுதே விடியும்,
逐信星G-2
இடம் அரச சபை
பாத்திரங்கள் துரியோதனன், கர்ணன், பீஷ்மர், விதுரர்,
திருதராட்டிரன், கிருஷ்ணன்.
கிருஷ்னன் :- கங்கையின் மைந்தரும், கடும் விரதம் மேற்கொண்ட வருமான பீஷ்மாச்சாரியாருக்கும், திருதராட்டிர மகா ராஜாவுக்கும் மற்றும் சடையோருக்கும் வணக்கம்
திருதராட்டிரன்: வசுதேவ கிருஷ்ணரே. நீங்கள் வந்த காரியத்
தைச் சபைக்கு எடுத்துக் கூறுங்கள்.
មិទ្រៀម សំ : பன்னிரண்டு ©?(jo- வனவாசமும், ஒரு வருட அஞ்ஞா தி வாசமும் முடித்துப் பாண்டவர்கள் திரும்பி விட்டார்
#ರ್ă.
துரியோத: அதனால்.
கிருஷ்னன் :- அதனால் ஒப்பந்தப்படி . அவர்கள் இழந்ததை
மீளப்பெறும் உரிமையுடையவர்கள்.
துரியோத: உரிமை ! . எங்கே இருக்கிறது உரிமை இழந்தது இழந்ததுதான் வேறு ஏதாவது இருந்தால் சொல் ତୁ}} {ଞ୍ଜି ଥିଲି ୱିt.
கிருஷ்ணன் - துரியோதனா ! இது உன் தகுதிக்குத் தகுந்ததுமல்ல.
இச்சபைக்குரிய பேச்சுமல்ல,
懿

விதுரர்;-
துரியோத:
திருதராட்:-
துரியோத .
$g5 g fr: -
துரியோத:
விதுரர்:
*リ
அரச சபையில் எப்படிப் பேசவேண்டும் என்பதை எனக் குக் கற்றுத்தரும் அருகதை உங்களுக்கு இல்லை கிருஷ்ணரே !
துரியோதனா 1 பொறுமைதான் அரசைக் காக்கும் நிதானமாகச் சிந்தித்துப் பார், நியாயமாக நடந்து கொள், கிருஷ்ணர் கேட்பது முறை, நீ மறுப்பது தான் குறை.
துரியோதனா கொடுப்பதனால் உனக் கொன்றும் இழிவு ஏற்படாது. அவர்கள் உன் சகோதரர்கள்,
யார் என் சகோதரர்கள். சித்தப்பா விதுரரே !. அவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு.
மகனே துரியோதனா . கிருஷ்ணன் கேட்பதுநியாயம்.
அப்பா ! என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நீங்கள் உங்கள் அரசுரிமையை சித்தப்பா பாண்டுவிடம் இழந் தது உங்கள் தவறு. இங்கே எனக்குப் புத்தி சொல் லும் தாத்தா பீஷ்மரும், சித்தப்பா விதுரரும் உங் கள் ராச்சியத்தை உங்களிடமிருந்து பறித்ததுபோல எனது ராச்சியத்தை என்னிடமிருந்து பறிக்க நான் அனுமதிக்கப் போவதில்லை.
அங்கவீனர்கள் அரசாளக் கூடாதென்பது சாத்திர
விதி, அதைப்பற்றி இப்போது பேசிப் பலனில்லை துரியோதனா.
என் தந்தை தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைச் சகித்துக் கொண்டார், அது என்னால் முடியாது,
துரியோதனா நீ அறியாமல் பேசுகிறாய், நாங்கள்
யாருக்கும் தீங்கிழைக்கவில்லை, அரசுரிமைஎன்பது அனு பவித்து மகிழ்வதற்குரிய ஒரு சொத்தல்ல, மக்களை வாழவைக்க ஓயாது உழைக்கும் யாகம் அது, தியாகம் அது கண்ணுறங்காமல் செய்யும் கடமை அது.
83

Page 42
$୍ଣ୍ଣ ଶଙ୍ଖା
துரியோத:
கிருஷ்ணன்:
துரியோத;.
கடமை பற்றி எனக்கு நீங்கள் கற்றுத்தரவேண்டிய தில்லைச் சித்தப்பா தூதுவனாக வந்த கிருஷ்ணன்ை வரழைத்துக் கூட்டிச் சென்று விருந்து படைத்த உங் கள் செயல், உங்கள் கடமை உணர்வை எனக்குக் காட்டி விட்டது.
துரியோதனா அதைப்பற்றிப் பின்பு பேசிக்கொள்ள லாம். அது உனக்கும், உனது முதல் மதிரிக்குமுள்ள
பிரச்சனை. எனது கேள்விக்குப் பதில் சொல்.
கிருஷ்ணா ! உனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் சொல்கிறேன். நான் உயிரோடிருக்கும்வரை பாண்ட
வர்க்கு எதுவும் கொடுக்கமாட்டேன்.
கிருஷ்ண்ன்:-
துரியோத .
&್+635871
துரியோத
துரிவோத
గ్రీక్ష
துரியோதனா இழந்த ராச்சியத்தைக் கொடுக்க மறுத் தால் அவர்கள் ஜத்துபேரும் வாழ ஐந்து ஜர்களை யாவது கொடு.
கிருஷ்ணா அது வீண் பேச்சு பயனில்லை.
சீரி. ஐந்து பேருக்கும் ஐந்து வீடுகளையாவது கொடுத்துச் சமாதானமாக வாழ முயற்சி ஈெப்
துரியோதனா,
ஈ இருக்கும் இடம் கூடத் தரமுடியாது.
துரியே தன் ! நீ சொல்வது தவறு சகோதரர்களுக் குள்ளே சண்டை வேண்டாம், சமாதானமே வாழ்க் கையின் உயர்ந்த தத்துவம் இழந்ததைப் பெறும்
உரிமை அவர்களுக்குண்டு. உலகம் உன்னைக் கொடிய
வன் என்று ஏசும், இழிமொழி கூறிப் பழிக்கும்,
தாத்தா அரசுரிமை பற்றிப் பேச உங்களுக்கு அரு கதை இல்லை, உங்கள் சபதத்தை உங்களுக்கு நினை ஆட்ட விரும்புகிறேன், யார் அஸ்தினாபுரத்து அரி யணையில் இருந்தாலும் அவர்களின் முகத்தில் தந்தை சிந்தனுவைக் காண்பேன் என்று சபதம் செய்ததை மறக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் எனது அஸ்த்தினாபுர அரசுக்குத் துரோகஞ்செய்யமாட் டீர்கள் என்றும் நம்புகிறேன்.

கிருஷ்ணன்:
త్త భఇదే సోడో
துரியோதனா! நீ சொல்லும் மொழி தவறானது. நீ செல்லும் வழி ஆபத்தானது. சத்தியந் தவறாதே. உலகின் பழிப்புக்கு உதாரணமாகாதே நல்லதைச்
செய் நன்மையே பெறுவாய்,
துரியோத:-
கிருஷ்ணன்:-
கிருஷ்ணா ! 犀 தூதுவனே அன்றிப் போதகன் அல்ல உனது கடமை முடிந்து விட்டது. அதற்குமேல் பேசிப் பயனில்லை
துரியோதனா போர்தான் முடிவென்றால், குரு சேத்திரம் ரண சேத்திரமாகும். பாண்டவர்களை யாரா
லும் வெல்ல முடியாது.
&if ଶୟ୍ଯ ଛନ୍ତି!! : -
கிருஷ்ணன் : .
SŘ653ášT: -
கிருஷ்ணன்:
கர்னன்:-
துரியோதனா 1 கிருஷ்ணனின் பேச்சு இச்சபையை அவமானப்படுத்துகிறது. தாத்தா பீஷ்மரும், ஆச்சாரி யார் துரோணரும். அவர் மகன் அசுவத்தாமனும் இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டாலும் என்னால் அது முடியாது. அருச்சுனனையும், அவனது துணைவர் களையும் அழித்தொழித்து உன் அரசுரிமையை நான் நிலைநாட்டிக் காட்டுகிறேன்.
கர்னா அது உன்னால் முடியா தென்று நான்சொல்ல வரவில்லை. ஆனால்.
என்ன ஆனால் என் வில்லுக்குப் பதில் சொல்ல அந்த அருச்சுனனால் மட்டுமல்ல உங்களாலும் முடியாது கிருஷ்ணரே.
( சிரிப்பு ) ம் . ஆனால் கர்ணா! நீ போர்க்களத்திலே இப்போதுள்ள நிலையிலேயே தான் நின்று போராடுவா யென்று யாருக்குத் தெரியும்,
கிருஷ்ணா! நான் வேறு, துரியோதனன் வேறல்ல, என் உடல், பொருள், ஆவி, அனைத்தும் அவனுக்குச் சொந்தம், எனது நாகாஸ்திரத்தின் வல்லமை இந்த நானிலம் அறியும், நான் நிலை தளரேன், நிலை தவ றேன், என் நெஞ்சுறுதி என் கவச குண்டலங்களிலும் வலிமை வாய்ந்தது,

Page 43
அகிலிக்கன்
கிருஷ்ணன்: கரீனா ! உனது பேச்சு வீரனுக்குரிய பேச்சுத்தான், ஆனால் . நீ நினைப்பதைப் போல பாரத யுத்தம் வீரத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படப் போவதில்லையே
a ao do o do o ஆ. துரியோதனா இறுதியாக என்ன முடி வைச் சொல்லப் போகிறாய்,
துரியோத முடிவு. முடிந்த முடிவுதான். யார் எனக்கு உதவி னாலென்ன உதவாமற் போனாலென்ன என் நண்பன்
கர்ணன் என்னோடு இருக்கும்வரை நான் யுத்தம் என்ற முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை
கிருஷ்ணன்கே சரி . குருசேத்திரத்தில் தருமம் நிலைநாட்டப்படும்,
வருகிறேன்.
art 3 3
இடம்: ஒரு தனிஇடம்
பாத்திரங்கள்: கிருஷ்ணன், கச்னன்
* கிருஷ்ணன்:- கர்ணா! உன்னை ஏன் அழைத்துவந்தேன் தெரியுமா?
கர்ணன்: சொன்னால் தெரிந்து கொள்வேன்,
கிருஷ்னன்: முதலில். என்மேல் உனக்குக் கோபம் இல்லையே
கர்ணன்: தூதுவனின் கடமைபற்றி நான் நன்றாகவே அறிவேன் கண்ணா, எய்தவன் இருக்க எந்தச் சத்திரியனும் அம்பை நோகான்,
கிருஷ்ணன்:- அப்படி என்றால் நீ உன்னைச் சத்திரியன் என்றா
கூறுகின்றாய்,
கர்ணன்: கண்ணா நீங்கள் இல்லையென்றா கூறுகின்றீர்கள்,
கிருஷ்ணன் = நீ சத்திரியன் தான் என்று உனக்கு எப்படித் தெரியும்
$f76ফন্স' ,
36
 

அகளங்கின்
கர்ணன்:- சிங்கக்குட்டி சிங்கத்துக்குத் தான் பிறக்கமுடியும். சிறு
நரிக்கல்ல கண்ணா,
கிருஷ்ணன்: அப்படியென்றால். நீ யார் என்பது உனக்குத்
தெரியுமா ?
கர்ணன்:- கிருஷ்ணா ! இந்தக் கேள்விக்கு இப்போது இட மில்லை நான் துரியோதனனின் உயிர் நண்பன். என் உடல், பொருள், ஆவி அனைத்தும் அவனுக்குத்தான்,
அதுமட்டுந்தான் எனக்கு இப்போது தெரிந்திருக்க
வேண்டியது.
கிருஷ்ணன்: இர்னா 1 . நீ சத்திரியன் இல்லையா ?
கர்ணன் - கண்ணா நான் சத்திரியன்தான் என்பதில் எனக்கு எள்
ளளவும் சந்தேகமில்லை. என் குரு பரசுராமர் என்னை ஒரு சத்திரியன் என்று கண்டுகொண்டுதான் எனக்குச் சாபமே கொடுத்தார். அதைவிட வேறு சான்று எனக்குத் தேவையில்லை,
கிருஷ்ணன்; அப்படியென்றால் உனது தாய் தந்தையரைப் பற்றி
உனக்கு ஒன்றுமே தெரியாதா ?
$f ଶୁଳ୍କ ଶର୍ଦ! :- தெரியும் கிருஷ்ணா, கிருஷ்ணன்- தெரிந்த பின்புமா நீ யுத்தத்திற்குத் துடிக்கிறாய் !
கர்ணன், - என் தாய் அரச குடும்பத்தில் பிறந் திருக்கவேண்டும்: கன்னிப் பருவத்திலே என்னைப் பெற்றிருக்க வேண் டும். பழிக்கஞ்சிப் பாயும் கங்கையிலே விட்டிருக்க வேண்டும்,
கிருஷ்ணன்-உனக்கு எல்லாம் தெரியுமென்று அல்லவா நினைத் தேன், கர்ணா!. உனக்கு உன் தாயைப்பார்க்க வேண்டுமென்று ஆசையே இல்லையா ? . . •
கர்ணன்: கேசவா ! எனக்கு என் தாயைப் பார்க்க வேண்டு மென்ற ஆசையோ ஆவலோ எப்பொழுதுமே ஏற்பட்ட தில்லை, தாயன்புக்கு ஏங்கும் பரிதாப நிலையை
என் வளர்ப்புத்தாய் எனக்கு வைக்கவே இல்லை,
3ý

Page 44
এ° জৰ্জ এক্সৰ .5 ****
åffffT # ,,,,,, என் தாய்மேல் எனக்கு வெறுப்புத்தான் வணர்ந்து கொண்டிருக்கிறது,
கிருஷ்ணன்:- கர்ணா அந்த வெறுப்பே விருப்பாக மாறிவிட்டால், குருசேத்திரம் யுத்தசேத்திரமாக மாறவேண்டிய தேவை யே இருக்காது, புண்ணிய சேத்திரமாகவே இருந்து
விடும் ,
கர்ணன், விருப்பா ! என்தாய்மேலா ! எனக்கு ஏற்படவே முடி யாது கிருஷ்ணா ! என் குருநாதர் பரசுராமரிடம் நான் சாபம் பெற்றபோதும், குருகுலக் கொழுந்துகளின் ஆயுதப் பயிற்சி அரங்கேற்றற்தின் போது அருச்சுனனா லும், ஆச்சாரியர்களாலும், நான் அவமானப் படுத்தப் பட்டபோதும் எனக்கு என் தாய்மேல் ஏற்பட்ட வெறுப்பு சொல்லில் அடங்காது கண்ணா !
கிருஷ்ணன்:- கர்ணா! நானும் உன்னைப் போலவே பழி பூண்வன் தான், பிறப்பிலும் சரி, வளர்ப்பிலும் சரி நானும் நீயும் ஒற்றுமைப்பட்டவர்கள்.
கர்ணன் - ஆனால் மாதவா ! உங்கள் நிலை வேறு என்நிலை
வேறு.
கிருஷ்ணன், கர்னா இரப்பவர்க்கெல்லாம் இல்லையென்றுரையாது வாரி வாரி வழங்கும் வள்ளல் நீ உன் இரக்கம்மிகுந்த இதயத்தினால் துரியோதனனின் அநியாயத்தை எப் படிப் பொறுத்துக்கொள்ள முடிகிறது,
கர்ணன் - கிருஷ்ணா அந்தப் பிரச்சனையைப் பொறுத்தவரை சரி-பிழை, நீதி அநீதி, நியாயம் அநியாயம், பாவம் - புண்ணியம், தர்மம் - அதர்மம் இவைகளைப் பார்க் கும் நிலையில் நாணில்லை: அவமானத்தால் தலை குனிந்து உடல் கூனிக்குறுகிப்போய் நின்ற என்னைப் பார்த்து, என்னை அங்க நாட்டுக்கு அரசனாக்கி, அவ மானத்தைப் போக்கிய துரியோதனனின் அன்டை அன்று பார்த்தேன். அந்தத் துரியோதனைத் தான் இன்றும் பார்க்கிறேன். இனி என்றும் பார்ப்பேன் அது மிட்டும்தான் என்னால் முடியும், *,

-ଞ ଶଙ୍ଖ ନିଃଶଙ୍କ୍
கிருஷ்ணன்:- கர்ணா அந்தத் துன்மார்க்கனுக்குத் துணையாக நின்று
வெற்றிபெற முடியுமென்று நம்புகிறாயா?
கர்ணன்: கண்ணா வெற்றி தோல்வி, இது அல்ல என் பிரச் சனை. என் உயிர் இந்த உடலில் இருக்கும்வரை நான் துரியோதனனைக் காப்பேன், அவனுக்கு அவ னது உடலாக, உணர்வாக இருப்பேன். அதுதான் என் முடிவு ,
கிருஷ்ணன் ;- சரி. இனி நான் சில உண்மைகளை உனக்குக் கூறப்போகிறேன். உன் பிறப்பின் இரகசியங்கள் அவை, அதன் பின் பாவது உன் மனம் மாறுகிறதா பார்ப்போம,
リエg高面窓= கிருஷ்ணா குருசேத்திர யுத்தத்தில் வெற்றியும், தோல்வியும் முழுக்க முழுக்க என்கையில்தான் தங்கி யிருக்கிறது. அர்ச்சுனனின் அம்புகளை அறுத்தெறிந்து அவன் தலையை அந்தர லோகத்திற்கனுப்பும் வேலை யை என்னைத் தவிர வேறு யாராலுமே செய்ய முடியாது. விதுரர் போருக்குச் செல்வார், பீஷ்மர்
அர்ச்சுனனைக் கொல்லார், ஆச்சாரியார் துரோண
ரும் அவர் மகன் அசுவத்தாமனும் அவனைக் கொல்ல
விரும்பார்.
கிருஷ்ணன்:- கர்ணா . ஐ.ன்னால் அருச்சுனனைக் கொல்ல
முடியுமென்று உளமார நம்புகிறாயா ?
கர்ணன்:- ஆம். ஆம், என் வீரத்தின்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கண்ணா அன்று விராட நாட்டில் மோகனாஸ்த்திரத்தால் என்னை மயக்கி வெற்றி கொண்ட அருச்சுனனின் முகம் என் நாகாஸ்த்திரத்தால்
விழுங்கப்படும். இது நிச்சயம்,
கிருஷ்ணன் - அருச்சுனனுக்குத் தேரோட்டியாக நான் இருக்கும்
போதுமா ?
கர்ணன்: நீங்கள் என்ன, முப்புரம் எரித்த அப் பரமசிவனே வந்தாலும், அருச்சுனனின் தலை அன்ை தோளில் தங்
5FTಷ್ರ?'
في نه

Page 45
*以d応5cm
கிருஷ்ணன்:- கர்ணா உணர்சி வசப்படாதே. ஆ.ம். அருச்சுனன்
;\*.' + م + م
/ ሥራ'' '
கர்ஜன்:-
karyo * *
உன் தம்பி என்று தெரிந்து விட்டால். அதன் பின்பும்.
கிருஷ்ணா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவன் யாராக இருந்தாலும் அவன் தலையை என்கைகள் வருடிக் கொடுக்காது.
கிருஷ்ணன்:- கர்ணா உன் தாய் வேறு யாருமல்ல. ராஜ மாதா
கர்ணன் -
குந்திதேவி தான் உன் தாய். நீ வழிபடும் சூரியன் தான் உன் தந்தை, மிகுதி. நீ நினைத்தது போல் தான் நடந்திருக்கிறது.
குந்திதேவியார் என் தாயா ?. பஞ்சபாண்டவர்கள் என் தம்பிகளா ? அருச்சுனன் எனக்குத் தம்பியா ! இல்லை. இல்லை . பொய். பொய் . முழுப்
பொய். இப்படிச் சொல்லி என்னை ஏமாற்றலாம் என்று கனவு காணாதீர்கள்.
கிருஷ்ணன் - கர்னா ! நான் கனவு காண்பவன் அல்ல, என்னை
கர்னன் :-
நம்பியவர்களின் கனவுகளை நனவாக்குபவன், ஆம் என்று உன் தலை அசைந்தால் போதும், அஸ்தினா புரத்தின் மணிமுடி உன் தலையில், அருச்சுனனின் சடாமுடி உன்கா லடியில் தருமனும், வீமனும், சகாதேவ னும், நகுலனும் உன் ஏவலர்கள். இந்த உலகமே உன் விரலசைவுக்குள் ஒதுங்கிக் கிடக்கும்,
கண்ணா ! என்னை ஆசைகாட்டி மோசம் செய்ய லாம் என்று நினைக்காதீர்கள் உலகம் முழுவதையும் என் காலடியில் கொண்டுவந்து கொட்டினாலும் அவை எல்லாம் என்க்குத் துரும்புக்குச் சமன். என் உயிர் நண்பன் துரியோதனனுக்கு விலையாக இந்த ஈரேழு உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது,
கிருஷ்ணன் - செஞ்கோற்றுக் கடன் அப்படித் தானே.
$if କୃଷ୍ଣା ୩ ଜଷ୍ଟି ! : -
76)
உலகம் அப்படிச் சொல்லலாம், ஆனால் நான் கடன் கழிக்கி விரும்பவில்லை, என் உயிரைக் கொடுத்தும் நான் பட்ட கடனை அடைத்துவிட (ipig-ulit gil

త్య భూభాiTడే ఆనే?
கண்ணா, துரியோதனன் வேறு, நான் வேறல்ல, இருவரும் ஒருவருக்குள் ஒருவர் ஐக்சியமானவர்கள் எந் தச் சக்தியும், எந்தச் சதியும் எங்களைப் பிரிக்கமுடியாது.
கிருஷ்ணன் - சரி. சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இனிச் செய்யவேண்டியதை நீயே சிந்தித்துக்கொள்.
கர்ணன். முடிவெடுத்த பின் சிந்திப்பவன் முழுமூடன் ,
கிருஷ்ணன். சரி. சென்றுவரட்டுமா கர்ணா! உன் மார்பைப் பூமாலைகள் அலங்கரிக்க வேண்டுமா ? அல்லது புண் தழும்புகள் அலங்கரிக்க வேண்டுமா, என்பதை நீயே தீர்மானித்து நல்லதைச் செய்.
கர்ணன் - போர் வீரனின் மார்பைப் பூமாலைகள் அலங்கரிப்ப
தில்லை, போர்த் தழும்புகள் தான் அலங்கரிக்கும்.
கிருஷ்ணன் - சரி. சுென்றுவருகிறேன்,
கர்னன் - நல்லது போர்ப் பூமியில் சந்திப்போம். காண் உப
னின் தேர்த்தட்டில் கவனமாகவே உட்காருங்கள்:
கிருஷ்ணன்:- ( சிரிப்பு ) . ம் . எல்லாம் எப்பொழுதோ முடிந்து
விட்டது . (செல்கிறார் )
கர்னன் :- (தனியாக நின்று ) குந்திதேவி என் தாய், பாண்ட வர்கள் என் தம்பிகள் . இல்லை . இல்லை. ஒரு போதும் இல்லை. மாயக் கிருஷ்ணனின் மயக்குமொழி களில், மயாஜாலங்களில் இதுவும் ஒன்று, என் மன வைராக்கியத்தை உடைத்தெறியச் செய்யப்பட்ட சதி இது. அருச்சுனன் என் தம்பியாக இருக்கவே முடி UTo ...... ஆண்டவா . அப்படி இருக்கவே கூடாது.
స్క్రీతో
7.
i

Page 46
<颚店祕
இடம்:
STS - 4
வீதுரன் மாளிகை
பாத்திரங்கள்: குந்தி, கிருஷ்ணன்
குந்தி:-
கண்ணா யுத்தத்தை நிறுத்துவதற்கு வழியே இல்லையா,
கிருஷ்ணன் இருக்கிறது அத்தை ஒரே ஒரு வழிதான் இருக்கிறது
குந்
அந்த வழி மட்டும் திறந்துவிட்டால் எல்லோரும் ஆனந்த மாக வாழலாம். அதன் திறவுகோல் உங்கள் கைகளில் தான் இருக்கிறது,
பிதாமகர் பீஷ்மராலும், பெருமகன் வியாசராலும் ஏன் உன்னாலுமே தடுக்க முடியாத யுத்தத்தை என் னால் எப்படித் தடுக்கமுடியும் கண்ணா ! இந்த நேரத்திலும் உனக்கு வேடிக்கை தான்.
கிருஷ்ணன்:- இல்லை அத்தை, வேடிக்கை விளையாட்டு எல்லாம்
குந்
露。
ܘܐ
எப்போதோ முடிந்துவிட்டது. வீண்விபரீதங்கள் நடக் கக்கூடாதென்றுதான் நான் விரும்புகிறேன்.
கண்ணா . நீ. என்ன சொல்கிறாய்,
இருஷ்ணன் :- அத்தை காந்தாரிதேவியின் பிள்ளைகளும், உங்கள்
பிள்ளைகளும்தான் மோதப் போகிறார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அங்கே மோதப்போவது ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை கள் ஆம். நீங்கள் பெற்ற பிள்ளைகள் தான்,
କ# ଚୌfଞf ....... பாண்டவர்கள் தங்களுக்குள் மோதப் போகிறார்களா ? கண்ணா இந்தப்பாரும் விண்ணும் பாழ்பட்டழிந்தாலும் டாண்டவர்கள் தங்களுக்குள் 益_f@。●●f了s『リ。
கிருஷ்ணன் - அத்தை . ஐவரையும் தவிர இன்னுமொரு பின்னை
உங்களுக்கு இருக்க்வே முடியாதா ?

குந்தி:-
கிருஷ்ணன் :
குந்தி:-
கிருஷ்ணன்:
குந்தி:-
கீருஷ்ணன்:-
குந்தி ;-
கிருஷ்ணன்:-
குந்தி:
। ୬୫ ଜନ୍ ! ମୁଁ ୪ ଟେଁପେଁ।’’
கண்ணா ! நீ என்ன சொல்கிறாய்,
அத்தை சுற்றிவளைத்துப் பேசிப் பயனில்லை. இந்த யுத்தத்திற்குக் காரணமே நீங்கள் தான், யுத்தத்தைத் தடுத்து நிறுத்தவோ, எடுத்து நடாத்தவோ உங்களால் மட்டுந்தான் முடியும்.
கண்ணா மீண்டும் வேடிக்கையாகப் பேசுகிறாயே,
கர்ணனை நம்பித்தான் துரியோதனன் போர் தொடுத் திருக்கிறான்: கர்ணன்தான் துரியோதனனின் ஒரே கவசம், துரியோதனன் உயிர். கர்ணன் உடல், துரி யோதனனுக்குக் கர்ணன் என்ற அந்தப் பிளக்கமுடி யாத கவசத்தைப் பெற்றுக்கொடுத்தது நீங்கள் தான் அத்தை
கண்ணா ! எனக்குத் தலைசுற்றுகிறது. விபரமாகச் சொல்.
அருச்சுனனைக் கொன்று துரியோதனனைக் காப்பாற் றக் கூடிய வல்லமை படைத்தவன் கர்ணன் மட்டுந் தான், அவன் வேறு யாருமல்ல, உங்கள் மகன், மூத்த மகன் சூரிய குமாரன், உங்களால் கங்கையிலே
கைவிடப் பட்டவன்,
கிருஷ்ணா கர்ணன் என் மகனா ? நான் சந்தேகப் பட்டது சரிதானா ஆண்டவா . இது என்ன சோதனை ,
சோதனை இல்லை, அத்தை எல்லோருக்கும் வேதனை. பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண் டும். இல்லாவிட்டால் உலகத்தையே காப்பாற்ற முடி யாது என்பதற்கு இது ஒரு போதனை.
கண்ணா ! நான் இப்பொழுதே கர்ணனிடம் போகின் றேன். அவனை எப்படியாவது எங்கள் பக்கம் இழுத்து விடுகின்றேன்.
亨3

Page 47
-- $1 $ଶT [& $ଽ")
கிருஷ்ணன் :- முடிந்தால் முயன்றுடTருங்கள் அத்தை இதைவிட வேறு வழியே இல்லை. அவன் எங்கள் பக்கத்தில் சேர மறுத்தால், இரண்டு வரங்களையாவது கேளுங் கள் ,
குந்தி;- என்ன வரங்கள் கண்ணா !
கிருஷ்ணன் - அருச்சுனனைக் கொல்லக்கூடிய வல்லமை படைத்த அந்த நாகாஸ்த்திரத்தை அருச்சுனன்மீது ஒருமுறைக்கு மேல் மறுமுறை எய்யக்கூடாதென்று ஒரு வரத் தைக்
கேளுங்கள்
குந்தி:- ஐயோ. முதற் தடவையிலேயே அது அருச்சுன
னைக் கொன்றுவிடாதா ?
கிருஷ்ணன் :- அத்தை. நான்தான் அருகிலிருந்து காப்பாற்றப்
போகிறேனே.
குந்தி:- சரி. அடுத்த வரம்,
கிருஷ்ணன் - பாண்டவர்களில் ஒருவர் இறந்தாலும் ஐவருமே இறந்துவிடுவார்கள். அதனால், அருச்சுனனைத் தவிர ஏனைய நால்வரில் எவரையும் கொல்வதில்லை என இரண்டாம் வரத்தையும் கேளுங்கள்.
குந்தி:- கிருஷ்ணா ! இது நியாயமா ? பெற்ற தாயாகிய நான் இவ்வரங்களைக் கேட்டுக் கர்ணனின் அழிவுக்குக் காரணமாயிருக்கலாமா ? ஐயோ கொடுமையிலும்
கொடுமை கண்ணா.
கிருஷ்ணன் அத்தை!. உங்களுக்கு ஒரு மகன் வேண்டுமா ஐந்து மகன்கள் வேண்டுமா ? ஊரறிய, உலகறியப் பெற்று வளர்த்து இன்பத்திலும், துன்பத்திலும் பங்குகொண்ட இணையில்லாவீரர்கள் ஐந்து பேர் வேண்டுமா ? அல்லது இன்னாரென்று யாருமறியாத ஒரு மகன் வேண்டுமா?
குந்தி:- கண்ணா!,. குரு சேத்திரத்தில் நடக்கப்போகும்
யுத்தத்தை விட, என் இதய சேத்திரத்தில் நடக்கும்
யுத்தம் மிகக் கொடுமையானது கண்ணா. கிருஷ்ணன் :- இந்த யுத்தத்தில் வெற்றி கிடைத்தால்தான் அதீ3ை - அந்த யுத்தத்திலும் வெற்றிகிடைக்கும்.
7盘

அகளங்கன்
குந்தி-, கண்ணா நான் இப்பொழுதே கர்ணனிடம் செல் கிறேன், அவனை எப்படியாவது அழைத்து வருகிறேன்
காட்சி - 5
இடம் கர்ணனின் மாளிகை
பாத்திரங்கள் கர்ணன், குந்தி
கர்னன்:- வாருங்கள் தாயே?. உங்கள் பூப்போன்ற பாதங்
கள் பட்டதால் இப்பூமி புனிதமடைகின்றது. குந்தி: மகனே 1 என்னை உனக்குத் தெரிமா.
கர்ணன் :- நன்றாகத் தெரியும், தாயே இம்மண்ணை ஆண்ட மன் னன் பாண்டுவின் பத்தினி. எல்லா நாடுகளையும் வென்று அஜாத சத்துரு எனப் பட்டம்பெற்ற தர்மனின் தாய். வில்லுக்கு விஜயன், மல்லுக்கு வீமன் என்ற சொல்லுக் குப் பாத்திரமான பஞ்ச பாண்டவர்களின் அருமைத் 5 IT II
குந்தி:- அதுமட்டுமல்ல கர்னா கொடைக்குக் கர்ணன் என்று
உலகம் புகழ்கிறதே அதையும் சேர்த்துச் சொல்.
கர்ணன்! தாயே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
குந்தி:- மகனே பெற்ற பிள்ளையிடம் சென்று நான் உன் தாய் என்று கூறும் பரிதாபம் எந்தத் தாய்க்குமே வரக் கூடாது. கர்ணா. நீ என் மூத்த குமாரன்,
கர்ணன் - கண்ணனின் மாயமும், ராஜதந்திரமும் கண்ணிராக
மாறி என் வீடு தேடி வந்திருக்கிறது.
குந்தி! இல்லைக் கர்ணா! மாயமுமில்லை, மந்திரமுமில்லை. உன்னைப் பெற்றதைத் தவிர மற்றொன்றையும் அறி யாதவள் நான், கவச குண்டலங்களோடு கோடிசூரியப் பிரகாசமாய்ப் பிறந்த உன்னைப் பேழையிலேவைத்துக் கங்கையிலே விட்ட பேதை நான். முதலில் என்னை நீ மன்னித்து விடு கர்னா மன்னித்து விடு,
75

Page 48
୬; S, at tନ୍ତି। ୩ ବର୍ଣ୍ଣt
குந்தி
குந்தி:-
76
தாயே இவையெல்லாம் வீண் பேச்சு, நான் இன் னும் என் அறிவை யாருக்கும் தானம் கொடுக்க வில்லை தாயே,
கர்னா! நீ என்மகன், உன்னை மகனே என்று சொந்தங் கொண்டாடும் உரிமை கூட இல்லாத பாவி யாக வந்து நிற்கிறேன்,
தாயே ! பாராளும் என்னை, மகன் என்று (c) g IT Gi)6ó) இங்கே வந்த அன்னையர்கள் ஏராளம், அவர்களில் யாருமே திரும்பிப் போகவில்லை, இதோ என் தாய் என்னோடு பேழையில் வைத்துப் போர்த்திய சேலை, இந்தச் சேலையைப் போர்த்து எரிந்து சாம்பராகிப் போனார்கள் என்மதிப்பு மிக்க எதிரிகளின் தாயே! எனக்குப் பாண்டவர்கள்தான் எதிரிகள். நான் கொல்ல வேண்டியது அவர்களைத்தான்,
கர்ணா மகனே ! . அதே சேலை அதே அழகு இப் படிக் கொடு, ( போர்த்துகிறாள் )
அம்மா . எனக்கு இப்படி ஒரு சோதனையா ? எதை மாயமென்று நினைத்தேனோ அது நிஜமாகி விட்டது. ஆண்டவா ! யுத்தத்துத்கு முன்னாலேயே என்னைத் தோல்வியடையச் செய்துவிட்டாயே என் கைகள் இனி எப்படி அருச்சுனன்மேல் அம்பு தொடுக்கப் போகின்றன. ஐயோ. கொடுமை. கொடுமை.
மகனே இப்பொழுதே நீ என்னுடன் வா தம்பியர் ஐந்துபேரும் தனித்தனி ஏவல்செய்ய அம்புவி முழு தும் நீயே ஆளலாம்.
அம்மா 1 பிறப்பிலே இழுக்குடையவன் என்றும், இனத் திலே தாழ்ந்தவன் என்றும், எல்லோராலும் ஏளனஞ் செய்யப்பட்ட எனக்கு, இன்று ஒரு உத்தமமான தாயும், உலகம் போற்றும் தம்பிகளும், உலகையாளும் மணிமுடியும் கிடைக்கிறது,
ஆம் மகனே இப்பொழுதே புறப்படு.
 

asfr655 sir:
குந்தி:
கர்ணன்,
குந்தி:-
&Ei 65 gšī: -
குந்தி:-
$ĩ6ööTsổi g=
-ଞ୍f && ସ୍ନ:
அம்மா ! உங்கள் மகன் நன்றி கெட்டவன், நம்பிக்கைத் துரோகி. ஆசையினாலே மோசம் போனவன் என்ற அவப் பெயரோடு இந்த அவனியை ஆளவேண்டு மென்றா விரும்புகிறீர்கள்,
கர்னா துரியோதனன் பேராசைக்காரன், கெட்ட வன், அதர்மப் போருக்கு அத்திவாரமிட்டவன்,
அம்மா ஆரென்று அறியத் தகாத என்னை அரசனாக்கி முடிசூட்டித் தனது சீரும், பெருந் திருவும் எனக்கே தெரிந்தளித்த தெய்வம்மா அவன். ஒருநாள் துரியோ தனனின் மனைவியும், நானும் சொக்கட்டான் விளை யாடிக்கொண்டிருந்தபோது, துரியோதனன் வருவதைக் கண்டு மரியாதைக்காக எழுந்த அவனது மனைவியை, அமரச் செய்வதற்காக அவன் வந்ததறியாத நான் அவ ளது மடியைப்பிடித்திழுத்தபோது, அவள் இடையிலே கட்டியிருந்த மேகலை அறுந்து, மாணிக்கங்கள் சிதறிப் போகச்சிதறிய மணிகளை எடுக்கவோ, எடுத்துக் கோர்க் கவோ என்று கேட்டானே. நட்பின் இலக்கணமம்மா அவன்.தாயினாலே பழிபெற்ற என்னை ஆதரித்துப் பழிதுடைத்துப் புகழ் படைத்துத் தந்த தயாளன் அம்மா அவன். அவனுக்குத் துரோகம் செய்யலாமா?
மகனே !! அதற்காக நீ அதர்மத்தின் பக்கத்தில் நிற்கத் தான் வேண்டுமா ?
அம்மா எனக்குத் துரியோதனன் தான் தர்மம். அவ னுக்காக உயிரைக் கொடுப்பதுதான் கர்மம் என்அம்பு கள் அருச்சுனனைக் கொல்லும். பாரத யுத்தத்தை வெல்லும் உலகம் என் புகழைச் சொல்லும்,
மகனே! நீ உன் தம்பியர்களுடன் சேராது விட்டால் ? எனக்கு இரண்டு வரங்களாவது தருவாயா ܢ ܢ ܝ ܐ ܘ ܗ
அம்மா! . இதுவரையில் இல்லை என்ற சொல்லையே அறியாதவன் நான் என்னால் கொடுக்கக் கூடியதாகக் கேட்டு என்னைப் பெருமைப்படுத்துங்கள் தாயே,
77

Page 49
+}

Page 50
சில ம் பு பிறந்தது
- அகளங்கன் -
பாத்திரங்கள்
* சேரன் செங்குட்டுவன் * வேண்மாள் * இளங்கோ அடிகள் * சோதிடர் * நெடுஞ்சேரலாதன் * ஒத்தலைச்சாத்தனார் * நற்சோனை * கண்ணகி * நெடுஞ்செழியன் * குறவர் தலைவன் * வாயிலோன் (இருவர்)
காட்சி - 1
இடம் கொலு மண்டபம்
பாத்திரங்கள்: நெடுஞ்சேரலாதன், நற்சோணை,
செங்குட்டுவன், இளங்கோ, வாயிற்காவலன், சோதிடர்.
நெடுஞ்சேரலாதன் அரியணையில் வீற்றிருக்கிறான். நற்சோணை அருகில் இருக்கிறாள். ஒரு பக்கத்தில் செங்குட்டுவனும் (சிறுவன்) இளங்கோவும், (சிறுவன்) இருக்கின்றனர். வாயிற்காவலன் வருகிறான் )
வாயிற்காவலன்:- (வணங்கி) அரசர்க்கரசன் சேரமான் நெடுஞ்சேர
லாதன் வாழ்க 1 செங்கோல் வாழ்க வெண்குடை வாழ்க ! சேரநன்நாடு வாழ்க,
நெடுஞ்சேர: வாயிற்காவல என்ன செய்தி,
வாயிற்காவலன்:- மன்னர் பெருமானே! மண்டப வாசலிலே அந்தணப் பெரியார் ஒருவர் வந்து நிற்கிறார், அறிவொளி வீசும் தோற்றப் பொலிவு கொண்ட அவர் தங்க ளைத் தரிசிக்க விரும்புகிறார்,
8
 

நெடுஞ்சேர:-
சோதிடர்:-
நெடுஞ்சேர:-
சோதிடர் -
நெடுஞ்சேர: -
சோதிடர்:-
நெடுஞ்சேர;-
சோதிடர் :-
நெடுஞ்சேர:-
சோதிடர்:-
அகிளங்கன்
அப்படியா, நன்று! நன்று, உரிய மரியாதை கொடுத்து அரிய அம்மகானை அழைத்துவா, ( வாயிற்காவலன் செல்கிறான், சோதிடர் வருகிறார்.)
இமயத்தில் விற்கொடி பொறித்து, "இமய வரம்பன்' எனப் புகழ்ப் பெயர் கொண்ட சேரர் குல திலகம் நெடுஞ்சேரலாதன் வாழ்க கற்பிற் சிறந்த நற்சோணை வாழ்க ! சேரன் செங்குட்டுவன் வ்ாழ்க 1 இளங்கோ வாழ்க! சேர நாடு சிறப்புப் பல பெற்று வாழ்க !
அந்தண சிரேஷ்டரே ! தங்கள் வரவு நல்வரவாகட்டும்; அமருங்கள் இந்த ஆசனத்தில்,
மன்னா ! சகல செளபாக்கியங்களும் பெற்று விளங் கும் உன்னை எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை. உன் மைந்தர்கள் இருவரும் சூரிய - சந்திரரைப் போல் பிரகாசிக்கிறார்கள் அவர்களைப் பார்க்கும்போது அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது, ( இரு சிறுவர்களை யும் உற்று நோக்குகிறார்.)
என்ன அப்படி வைத்த கண்வாங்காமல் இருவரையும் மாறிமாறிப் பார்க்கிறீர்கள்,
* மன்னா' 1. ல்லை. ( தயக்கத்துடன் ) ஒன்று
மில்லை, ம். ( யோசனை )
ஏன் தயக்கம். சொல்ல வந்ததை மறைக்காமல் சொல்
அரசே நான் ஒர் சோதிடன், கிரக நிலைகளைக் கொண்டு மட்டுமல்ல, சாமுத்திரிகா லட்சணத்தைக் கொண்டும் எதிர்காலம் உரைப்பேன்.
அப்படியா?. நல்லது . அப்படியாயின் ஏன் தயக் கம், சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்,
s
எனது கணிப்பில் தவறு நேராது, ஆனால். இந்த இடத்தில் அதை எப்படிச் சொல்லுவது என்றுதான் யோசிக்கிறேன்.
Sl

Page 51
ఆప్నో జో బెతేనే
நெடுஞ்சேர: சோதிடரே மேலும் தயக்கம் வேண்டாம் கூறுங்கள்:
எதுவாக இருந்தாலும் அச்சமின்றிக் கூறுங்கள்.
சோதிடர் - தங்கள் இரு மைந்தர்களில் மூத்தவனை விட இளைய வனே பெரும்புகழ் பெறுவ்ான், அவனால் உன்நாடும் குலமும் சிறப்புப்பெறும்
நெடுஞ்சேர: ( கோபமாக ) என்ன இளங்கோவா ?
சேரன்செங்: என்ன தம்பியா 1.
நற்சோனை;~ என் இளைய மகன் இளங்கோவ்ா ?
சோதிடர் - மன்னவா நீங்கள் வியப்படைவீர்கள் ஆச்சரிய மடைவீர்கள் என்பதால்த் தான் சொல்லத் தயங்கி னேன். விதியை யாரால் வெல்லமுடியும், உங்கள் பரம்பரையின் புகழ் இளங்கோவால் போற்றப்படும், தம்பி இளங்கோவினாலேயே அண்ணன் செங்குட்டுவ னும் புகழ் பெறுவான், நான் வருகிறேன்.
சேரன்செங்: அப்பா ! என்ன இது மூத்தவன் இருக்க இளையவன் அரசாள்வதா ? அரசுக்குரியவன் என்று எனக்கு ஆசை காட்டி வளர்த்தீர்கனே, என்ன அநியாயம் இது,
நெடுஞ்சேர:- மகனே கோபங் கொள்ளாதே. அரசநீதி தவறி இந்தச் சேரர் குலம் என்றுமே நடந்ததில்லை. இருப் பினும் சோதிடர் கூறியது என் மனதைக் குழப்பு கின்றது.
நற்சோனைடி மகனே செங்குட்டுவா சோதிடர் இளங்கோ தான்
அரசாள்வான் என்று சொல்லவில்லையே,
செங்குட்டு- இதென்ன சமதானம் அம்மா, அரசகுலத்தில் பிறந் தவன் புகழ்பெறுவான், அவனால் குலமும், நாடும் சிறப்புறும் என்றால் என்ன அர்த்தம், நேரடியாகச் சொல்லத்தான் வேண்டுமா ?
இrங்கோ - அண்ணா !
செங்குட். அழைக்காதே அப்படி என்னை, நீ என் தம்பியல்ல.
நீதிான் இனி என் முதல் எதிரி.
*
 

多ガリ
இளங்கோ: அண்ணா நான் சொல்வதைக் கேளுங்கள்,
செங்குட்: நீ ஏதுவும் சொல்லவேண்டாம். இச் சேர நாட்டின் எதிர்கால மன்னனல்லவா நீ உன்னால் வாழ்வுபெறும் சாதாரண குடிமகனல்லவா நான். ( கோபமாக )
நற்சோனை:-"மகனே செங்குட்டுவா ஏன் கோபங் கொள்கிறாய், இதில் தம்பியின் தவறு என்ன இருக்கிறது, "ஆண்டவன் விருப்பம் அப்படியானால் யார் என்ன செய்ய முடி պւն,
நெடுஞ்சேர: ஐழிற், பெருவலி யாவுள' மகனே சாந்தமாயிரு?
அண்ணன் தம்பிகளுக்கிடையே அரசியலில் போட்டி எற்பட்டால் என்ன விளைவு எற்படும் என்பதை நீ அறியாயா ? மகாபாரதப் பெரும்போர் எதனால் ஏற்பட்டது, அண்ணன் தம்பிகளின் அரசியல் அதிகாரப்
போட்டியாலல்லவா,
செங்குட்: அப்பா அரசுக்குரியவ்ன் நானல்லவா.
இளங்கோ? அண்ணா ! நான் சொல்வதைக் கேளுங்கள் :
செக்குட். நீ எதுவும் பேசவேண்டாம்,
நெடுஞ்சேர: மகனே இராமாயணத்தில் வரும் பரதனையும்
இராமனையும் போலல்லவா அண்ணன் தம்பிகள் இருக்கவேண்டும், ஒரு சிறிய விடயத்திற்காக இப்படிக் கோபப்படுகிறாயே,
செங்குட் எது சிறிய விடயம் அப்பா, அண்ணன் கைகட்டி வ்ாய்பொத்தி அடங்கி நிற்கத் தம்பி அதிகாரஞ் செய் வது சிறிய விடயமா. இராமனைப்போல் இராச்சியத் தைத் தம்பியிடம் கொடுத்துவிட்டு என்னை வனவாசஞ் செய்யும்படி சொல்லவா இராமாயணத்தை உதாரணத் துக் கெடுத்தீர்கள்: -
இளக்கோ: அண்ணா யாரும் என்னை நினைத்து அஞ்ச வேண் டாம் நீங்கள் நினைப்பதுபோல் எதுவும் நடக்காது,
*
S総

Page 52
ஆகளங்கன்
நற்சோணை: இளங்கோ நீ என்ன சொல்கிறாய்,
இளங்கோ - நான் இப்பொழுதே அரச வாழ்வைத் துறக்கிறேன். இனி அரண்மனையிலும் வாழேன், நித்தியப் பிரமச் சரியம் மேற்கொண்டு துறவியாகப் போகிறேன், அண்ணன் இருக்கத் தம்பி அரசாண்டான் என்றபழியை நான் தாங்கமாட்டேன்,
நற்சோனை - மகனே நீ என்ன வார்த்தை சொல்கிறாய்.
இளங்கோ:- அம்மா என்னை மன்னித்து ஆசிவழங்குங்கள்,
நெடுஞ்சேர:-மகனே! இளங்கோ. இதென்ன முடிவு, ஏனிந்த
அவசர முடிவு ,
நற்சோணை மகனே! உன்முடிவை மாற்றிக்கொள். உன்னைப் பிரிந்து
நாங்கள் எப்படி வாழ்வோம்,
செங்குட் - தம்பி 1 என்னை மன்னித்துவிடு. நீயே இம்மண்ணை ஆண்டுகொள். என்னால் உனக்குத் துன்பம் நேர வேண் 1 Γτιi),
இளங்கோ-அண்ணா! நான் உங்களைக் கோபித்துக் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக எண்ணாதீர்கள். எனக் குத் துறவு வாழ்க்கையிலேயே நாட்டமுண்டு, என் னைத் தடுக்காதீர்கன்,
( இளங்கோ தாய் தந்தையரின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டுப் புறப்படுகிறான்.)
சபையோர் :- இளங்கோ அடிகள் !
9 :- வாழ்க,
( மூன்றுமுறை சொல்கிறார்கள், )
S 4

బ్రి#36Tఉత47
காட்சி - 2
இடம்: மலைப் பிரதேசம்
பாத்திரங்கள் சேரன் செங்குட்டுவன், வேண்மாள், இளங்கோ, ஒத்தலைச் சாத்தனார், குன்றக் குறவர் சிலர்.
செங்குட்டு:- தண்டமிழ்ச் சாத்தனாரே அதோ பாருங்கள், அந்த மலைகளும், அவற்றை வந்துதழுவுகின்ற மழைமுகில் களும்; அந்த மழை முகில்களைக் கண்டு மகிழ்ந்தாடும் மயில்களும் . ஆகா. எவ்வளவு அற்புதமாகக் காட்சியளிக்கின்றன,
சீத். சாத் - புறங்காட்டா மறங்கொண்டு, அறந் திறம்பாது அர சாட்சி செய்கின்ற சேரன் செங்குட்டுவனாகிய உனது இராச்சியத்தில் அழகுக் காட்சிகளுக்கா பஞ்சம்.
இளங்கோ - மலைகளையே அரண்களாகக் கொண்டு, மாணிக்கங் களை விளைவித்துப் பரிசிலர்க்கு வழங்கும் சேரநாடு, ஏனைத்தமிழ் நாடுகளுக்கு அழகில் எள்ளளவும் குறைந்த தில்லைச் சாத்தனாரே.
செங்குட்டு- தம்பி இளங்கோ 1. மன்னிக்கவேண்டும். இளங்கோ அடிகளே! என் ஆட்சியில் எல்லோரது மனக்குறை களையும் போக்குவதற்கு, என்னாலியன்ற எல்லா முயற்சிகளையும் செய்கிறேன், ஆனால் .
இளங்கோ - என்ன. ஆனால், என்று நிறுத்திவிட்டீர்கள்.
வேண்மாள் - மன மகிழ்ச்சியைத் தரும் மலைக் குன்றுகளைப் பார்க்க வந்த இடத்திலும், உங்கள் மனக்குறை போகவில்லைப் போல்தான் தெரிகிறது, அது எப்பொழுதுதான் டோகுமோ,

Page 53
அகளங்கன்
செங்குட்டு:
சீத்,சாத்:
செங்குட்டு:
8, gosto : -
Enča za so sN. செங்குட்டு:
莎
குற, தலை:
செங்குட்டு:
(፵ቧ93 Š6ዃፍኚ፺:
感鲁
இல்லை வேண்மாள். அது குறையக்கூடிய மனக்குறை பல்ல. அந்த ஒருநாள் நிகழ்ச்சி, ஒரு வாளாகி, என் உள்ளத்தைச் சிறுகச் சிறுக அறுத்துக் கொண்டிருக் கிறது.
ஒன்றும் புரியவில்லையே மன்னா 1 அப்படி உங்க ளுக்கு என்ன மனக் குறை:
சீத்தலைச் சாத்தனாரே! உங்களுக்கு ஒரு நாள் நிச்ச பம் நான் அதைச் சொல்வேன். ( குன்றக் குறவர் சிலர் வருகிறார்கள் ) urri fjáissir வாருங்கள்.
அரசே ஏழு பிறப்புக்கும் நாங்கள் உங்கள் அடிமை கள். இந்த மலைச் சாரலுக்குத் தாங்கள் வந்ததைக் கேள்வியுற்று, யானைத் தந்தங்களும், மான் மயிர்க் கவரியும், முக்கனிகளும், கரும்பும், அகிலும், மூங்கி லில் விளைந்த முத்தும், மாணிக்கங்களும், கொண்டு வந்தோம், தாங்கள் இவைகளை ஏற்றருளவேண்டும்
நல்லது. எவ்வளவு அழகான இயற்கைக் காட்சிகள் நிறைந்த நிலத்தில் நீங்கள் வாழ்கின்றீர்கள், இங்கு தாங்கள் பார்க்கக் கூடிய புதுமையான காட்சிகள்
எதுவும் இருந்தால் சொல்லுங்கள்.
அரசர் பெருமானே : அன்றொருநாள் நாங்கள் கண்ட காட்சி ஒர் அரிய காட்சி. அந்த அதிசயக் காட்சி பைக் கண்ட எங்களுக்கு வேறு எந்தக் காட்சியும் அரிய காட்சியாகத் தெரியவில்லை,
அப்படி என்ன காணுதற்கரிய காட்சியைக் கண்டு விட்டீர்கள்.
திருமிகளைப் போன்றதொரு அழகிய பெண் மெய்யிற் பொடியும், விரித்த கருங் குழலும், கண்ணிறைந்த சுண்ணிருமாக, பூத்திருக்கும் வேங்கைமர நிழலிலே யாருக்காகவோ காத்திருந்தாள், ஆகாயத்திலிருந்து வந்த அழகிய விமானம் ஒன்று அவளை ஏற்றிக் கொண்டு மேலே சென்றது,
 

செங்குட்டு:
சீத் சாத்:-
செங்குட்டு -
அகிலங்கன்
ஆச்சரியமாக இருக்கிறதே. யாரந்தப் பெண். அவ ளுக்கு என்ன நடந்தது. வானத்திலிருந்து தேவவிமா னம் வந்து அவளை ஏற்றிச் சென்றதென்றால், அவள் சாதாரணப் பெண்ணாக இருக்க முடியாதே,
அரசே! அவள் பற்றி நானறிவேன், சோழ நாட்டில் பிறந்து தனது கணவனோடு பாண்டிய நாட்டிற்குள் புகுந்தாள் கண்ணகி என்றொரு பெண், பெருவணி கர் மகனான அவள் கணவன் கோவலன் தன் மனைவி யின் சிலம்பு விற்கச் சென்ற இடத்தில், பாண்டிமா தேவியின் சிலம்பைத் திருடினான் என்ற பெரும்பழி யோடு கொலை செய்யப்பட்டான், கொதித்தெழுந்த கண்ணகி நீதிகேட்டு நெடுஞ்செழியனிடம் வழக்குரைத் தாள ,
பின். என்ன நடந்தது சாத்தனாரே !
சித், சாத்:- நீதி தவறிய நெடுஞ்செழியனின் உயிர் உடனே பிரிந்
சேங்குட்டு.
வேண்மாள் :
செங்குட்டு:
தது. அவன் மனைவி கோப்பெருந்தேவி தன்னுயிர் கொண்டு தன் கணவன் உயிர் தேடுவாள் போல் அவனடி யில் வீழ்ந்து இறந்தாள். அப்பெண் தன் கற்புத் தீயினால் மதுரையை எரித்தாள். அந்தக் கண்ணகிதான் இவர்கள் சொல்லும் பெண்.
வேண்மாள் கணவன் இறந்தவுடன் தானும் இறந்த பாண்டிமாதேவி, கணவனின் பழிபோக்க வழக் குரைத்து, இங்கு வந்த கண்ணகி, ஆகிய இருவரில் யாரைச் சிறந்தவராகச் சொல்லாம்;
- கணவன் இறந்தவுடன் தானும் இறந்த பாண்டிமா
தேவி வானகத்துப் பெருஞ் சிறப்புறுவாள். தம்தா. டைந்து தெய்வமாகிய கண்ணகி எம்மால் வழிபடத்
தக்கவள், p
ܠܐܲ, ] ஆம் . நமது நாட்டிற்கு வந்து தெய்வமாகிய கண்ணகிக்கு உரிய வழிபாட்டை நாமே தாடக்கி வைத்தல் வேண்டும், அதேவேளை, சீத்தலைச் சாத்த
னாரே இப்பெண்ணின் பெருமையைத் தாங்கள் ஒரு காவியமாகப் பாட வேண்டும், !
器7

Page 54
அகளங்கன்
சித், சாத்: சோழ நாட்டிலே பிறந்து, பாண்டிய நாட்டிலே வழக்
குரைத்து சேர நாட்டிலே தெய்வமாகிய கண்ணகியின் வாழ்வு முடியுடை மூவேந்தருடனும் தொடர்பு பட் டது. முத்தமிழ் சிறப்புற, மூவேந்தர் புகழ்பெற இளங்கோ அடிகளே? நீங்களே இதனைக் காப்பிய மாகப் பாடுங்கள் .
இளங்கோ: சீத்தலைச் சாத்தனாரே " என்ன இது இந்தப் பெரும்
பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விட்டீர்களே. தாங்கள் அல்லவா இக்காப்பியம் பாடத் தகுதி படைத் தவர்.
சீத்" சாத் இல்லை இளங்கோ அடிகளே இல்லை. சேரநாட்டு இளவ
லாகப் பிறந்து துறவறம் பூண்ட நீங்களே மூவேந்தர் சிறப்புக்களையும், முத் தமிழின் மேன்மைகளையும் பாடும் ஆற்றல் படைத்தவர். அதனால் நீங்களே பாடுங்கள்.
செங்குட்டு;- ஆம். தம்பி இளங்கோவே இத் தனிப் பெருங்
காப்பியத்தைப் பாடட்டும். அதனால் என் மனக் குறை நீங்கட்டும். -
காட்சி - 3
இடம்: இளங்கோ அடிகளின் இருப்பிடம்
பாத்திரங்கள்: இளங்கோ அடிக்ள், சித்தலைச்சாத்தனார் இளங்கோ அடிகள்,- (பாடிக்கொண்டிருக்கிறார்)
மேரு வலந் திரித லான்.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்று இவ் அங்கண் உலகு அளித்த லான் ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் ! காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு
மாமழை போற்றுதும் மா மழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்த லான்
8

சீத், சாத்:
இளங்கோ:
சித். சாத்:-
இளங்கோ:-
சீத். சாத்:-
இளங்கோ:.
சித் சாத்:-
இளங்கோ
சித், சாத்;
இளங்கோ:
அச அங்கன்
(வந்துகொண்டு) அடிகளின் காவியப்பணி அதிவேக மாக நடைபெறுகிறது போலும்,
வாருங்கள் சாத்தனாரே! . காவியம் ஒரு தடையு மில்லாமற் செல்கிறது,
தாங்கள் பாடிக்கொண்டிருந்த வாழ்த்துப் பாடலைக் கேட்டுக் கொண்டுதான் வந்தேன். நன்றாகத்தான் இருக் கிறது. ஆனால் .
ஏன் நிறுத்திவிட்டீர்கள். சொல்லுங்கள்,
இல்லை. கடவுள் வாழ்த்துப் பாடுவதற்குப் பதி லாகத் திங்களையும், செங்கதிரையும், மழையையும் போற்றிப் பாடுகின்றீர்களே. அதுதான்.
சாத்தனாரே நான் பாடுவது தமிழ்க் காப்பியம். சமயக் காப்பியமல்ல தமிழரிலே பல சமயங்களைப் பின்பற்றுவோர் இருக்கிறார்கள், அதனால் இயற்கை வ்ழிபாட்டோடு, வாழ்த்தோடு தொடங்கினால் எல் லோருக்கும் திருப்தியாக இருக்கும் என்று நினைத்துத் தொடங்கியிருக்கிறேன்,
இருந்தாலும், புதிய வழக்கம், உலகம் ஒப்புக்கொள்ளுமா அடிகளே,
உலகிற்கு நன்மையைச் செய்யத்தான் நான் முயல்கி றேன். உலகம் ஒப்புக்கொள்ளாமல் இருக்க ஒருவித நியாயமும் இல்லை,
அப்படியென்றால் காப்புப் பாடல், கடவுள் வாழ்த்துப் பாடல் என்ற மரபுகள் எதையும் நீங்கள் பின்பற்றப் போவதில்லையா ?
தமிழிலே முதன் முதலில் பாடப்படும் காவியம் இது" தான் அதனால் நல்ல ஒரு புதுவழியைக் கடைப்பிடிக்க
நான் விரும்புகிறேன், அதனால் காப்பு, கடவுள் வாழ்த்து எதுவுமே பாடவில்லை.
部擎

Page 55
சீத்சாத்:-
இளங்கோ:-
சீத். சாத்:-
இளங்கோ
சீத், சாத்:-
இளங்கோ:-
சித்சாத்:-
இளங்கோ:-
சீத்சாத்:-
இளங்கோ -
()
அப்படியென்றால் உங்கள் சமயக் கொள்கைகள் இக் காப்பியத்தில் இடம்பெறாதோ,
சாத்தனாரே ! பாத்திரங்களின் தன்மைக்கேற்ப அள வோடு அவை சொல்லப்படும். எனது சமயக் கொள்கை யைப் பிரசாரஞ் செய்ய இக்காவியத்தை நான் பயன் படுத்தவே மாட்டேன்.
புதுமையாகத்தான் இருக்கிறது உங்கள் போக்கு,
தமிழர்களின் கிராமியக் கலைகள்' வாழ்க்கை முறை கள், நாட்டியம், சங்கீதம், அரசர்களின் ஆட்சித்திறன், பெண்களின் கற்பொழுக்கம், எனப் பலவகையிலும் தமிழரின் சிறப்பைப் பாடப்போகிறேன்,
அடிகளே ! தங்கள் பணி, அரிய பணிதான், இன் னொன்று . திருவள்ளுவரின் திருக்குறட் பாக்க ளோடு தங்களுக்கு உடன்பாடுண்டா ?அடிகளே,
ஏன் அப்ப்டிக் கேட்கிறீர்கள்,
திருவள்ளுவரும் தம்சமயத்தைக் காட்டிக் கொள்ளா மல், தம் சமயக் கருத்தை வலியுறுத்தாமல் பொதுக் கருத்தையே பாடியிருக்கிறார். தாங்களும் அதே போக் கில் செல்வதுபோல் தெரிகிறது, அதுதான் கேட்டேன்.
ஆம், சாத்தனாரே ! நல்ல கருத்துக்கள் காலத்திை மட்டுமல்ல கடவுட் கொள்கைகளையும் கடந்து நிலை பெற வேண்டும், நான் திருக்குறளை மிகவும் நேசிக் கிறேன்
இருப்பினும் சமயத்திற்கு மேல் ஏது இலக்கியம்.
சமயங்களை ஒன்றிணைத்து மக்களை நல்வழிப்படுத்து தல் இக்கியத்தின் நல்ல நோக்கமாக இருக்கவேண்டு மென்று கருதுகிறேன், தங்கள் தங்கள் சமயங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு மொழியால் மானிடப் பண்பால் மனிதர்கள் ஒன்றுபட முடியாதா சாத்தனாரே

சீத் சாத்,
இளங்கோ:-
சித்சாத்:-
இளங்கோ:
சித்சாத்:-
இளங்கோ,
சீத். சாத்:-
இளங்கோ :-
ਖ
காலம் தான் பதில்சொல்ல வேண்டும்.
நான் எனது காவியத்தில் திருவள்ளுவரின், கருத்துக் களை மட்டுமல்ல, சொற்களை, சொற்தொடர்களை
குறள் அடிகளைக்கூடப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன்,
சரி . நல்லது என் போக்கே வேறு. நானோ பெளத்த துறவி, தங்க ள் காவியத்தின் பிற்பகுதி யை 8 மணிமேகலை ' என்னும் பெளத்த காப்பிய
மாகப் பாடத் தீர்மானித்திருக்கிறேன்". ஆம் . தாங்கள் இக்காவியத்திற்கு என்ன பெயர் வைத்திருக் கிறீர்கள்.
சிலப்பதிகாரம்.
அடிகளே !. என்ன புதுமை இது, காவியத் தலை வனின் பெயரையோ, தலைவியின் பெயரையோ வைப் பது தானே காவிய மரபு.
அது வடநாட்டு மரபு நாமேன் புதுமை செய்யக் கூடாது.
புதுமைதான் . இருப்பினும் .
புதுமைதான் சாத்தனாரே கண்ணகியின் காற் சிலம்புதான் சுண்ணகியைத் தெய்வமாக்கியது,
உண்மைதான், சிலம்பு இல்லையேல் இக்காவியமே இல்லை. இருப்பினும், அதிகாரம் என்ற சொல் இலக் கண நூல்களுக்கே பொருந்தும். பொருளதிகாரம் சொல்லதிகாரம் என்று வைத்தலன்றோ மரபு.
அதுவும் புதுமைதான் சிலம்பே இக்கதைக்கு அதிகாரஞ்
செலுத்துகிறது. ஆதிக்கஞ் செலுத்துகிறது. அதனால் சிலப்பதிகாரம் ' என்பது பொருந்தும் என்றே நினைக்கிறேன்.
9

Page 56
-ଞଛିଜ୍ଞ (ଜ୍ଞ ଶିଳ୍ପୀନିଂ
சீதசாதி:
இளங்கோ -
சீத், சாத்! -
இளங்கே:
சீத், சாத்:
இளங்கோ:
சீத்சாத்,:
92
அடிகளே ! தாங்கள் இளைஞராக இருப்பதால் எல் லாம் புதுமைப்ாகவே செய்கிறீர்கள், என் வாழ்த்துக் கள். இப்பொழுது தங்கள் சிலப்பதிகாரம் எதுவரை பாடப்பட்டுள்ளது,
** மனையிறம் படுத்த காதையை " " இன்றுதான் பாடி முடித்தேன்,
எங்கே வாசியுங்கள் கேட்போம்.
சோழ நாட்டுப் பெருவணிகனான மாசாத்துவான் மகன் கோவலனுக்கும், இன்னொரு பெருவணிகனான மாநாய்க்கன் மகளான கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுதிறது, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்து கொண்டனர்:
அதன்பின்பு முதலிரவுக் காட்சியும் பாடியிருப்பீர்கள்
போலும்,
ஆம் சாத்தனாரே ! ஏழு மாடங்கள் கொண்ட வீட்
டின் நான்காவது மாடியில் கோவலனும், கண்ணகி
யும் இருக்கின்றனர், கோவலன் கண்ணகியைப் பல வாறாகப் புகழ்ந்து பாராட்டுகிறான்,
* மாசறு பொன்னே வலம்புரி முத்தே !
இrறு விரைய்ே ! கரும்பே தேனே! அரும்பெறல் பாவாய் ! ஆருயிர் மருந்தே ! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே ! மலையிடைப் பிறவா மணியே என்கோ ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ ? யாழிடைப் பிறவா இசையே ஏன்கோ ? "
அடிக்னே ! . அற்புதம் . அற்புதம் காதல் கிாட்சியை ஒரு துறவியாற் பாட முடியுமா என்று கேட்பவர்களின் வாயடைக்கும்படியான பாடல்

இளங்கோ:
சீத், சாத்:
இனங்கோ ఆ
తల్టర్నజf iడిత*
இன்னும் கேளுங்கள் சாத்தனாரே ! தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் எனஒருவர் காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம் தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று.
sᎦ2ᏓèᎦ5fᎢ ... .. . இன்றோடு வாழ்நாள் மூடிந்து விடும் என்று நினைத்து அத்தனை இன்பங்களையும் அனுபவித்தார்கள். அதுவும் மன்மதனும், ரதியும் போலவும், பாம்புகள் இரண்டு பிணைந்தது போலவும் என்று அமைந்த கற்பனை அதியற்புதமானது; வர்ழ்கி உங்கள் புலமை
நன்றி சாத்தனாரே !
a6f8 - 4
இடம் அரண்மனை
பாத்திரங்கள்: வேண்மாள், சேரன் செங்குட்டுவன்
செங்குட்டு:
வேண்மாள்: .
செங்குட்டு:
வேண்மாள் ! நானும் இளங்கோவும் சிறுவர்களாக இருத்தபோது சோதிடர் கூறிய வார்த்தைகளுக்காக நான் எவ்வளவு கோபப் பட்டேன் என் அறியாமையி னாலே நான் செய்த தவறு என் தம்பி இளங்கோ வைத் துறவறம் பூனச் செய்துவிட்டது. நான் என் தம்பிக்குப் பெருந்துரோகம் செய்து விட்டதாகவே இன்றுவரை கருதுகின்றேன்.
நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை, சோதிடரின் பொய்யை நம்பியதால் ஏற்பட்ட விளைவு அது.
இல்லை வேண்மாள், அந்தச் சேர்திடரை அப்படிக்
கருத முடியாது அவரைப்பற்றி நான் ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்; அவர் மற்றவர்களுக்குக் கூறிய
$$

Page 57
yáÈotTiಓ# ಏಕೆ?
சோதிடம் பொய்க்கவ்ே இல்லை; மந்திரியும், சோதிட ரும், மன்னருக்குப் பிடித்ததைச் சொல்பவர்களாக இருக்கக் கூடாது. மன்னருக்கு ஏற்ற உண்மையைச் சொல்பவர்களாக இருக்கவேண்டும்,
வேண்மாள் : அப்படி என்றால் அச்சோதிடர் சொன்னது எப்படி உண்மையாயிற்று, நீங்களோ பாராளும் மன்னர், உங் கிள் தம்பியோ பந்தபாசங்களைத் துறந்த துறவி
செங்குட்டு:- வேண்மாள், பொய்யைச் சொல்லி எங்கள் வ்ெறுப் பைச்சம்பாதிப்பதில் சோதிடருக்கு என்ன இலாபம். என்னைவிட என்தம்பிதான் பெரும் புகழ் பெறுவ்ான். அவனால் எங்கள் நாடும், குலமும் மேன்மையடை யும் என்றுதான் சோதிடர் சொன்னாரே தவிர, என்தம்பி இளங்கோ தான் அரசாள்வான் என்று சொல்லவில்லையே.
வேண்மாள்: நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை.
செங்குட்டு; நாங்கள் தான் அவசரப்பட்டுப் பிழையாக அர்த்தப் படுத்திக்கொண்டோம், அரச குடும்பத்தில் பிறந்தவ்ன் புகழ்பெறுவான், தன்குலத்தை விளங்கவைப்பான் என் றால், அதற்கு அரசாள்வான் என்பது மட்டுந்தான் அர்த்தமாகுமா ?
வே ண்மாள்; வேறு எப்படி இருக்கலாம்
செங்குட்டு:- என் தம்பி இளங்கோ பாடிக்கொண்டிருக்கிற சிலப் பதிகாரத்தினாலே அவன் என்னைவிடப் புகழப்படப் போகிறான். என்னைவிட எங்கள் குலப் பெயரை விளங்கவைக்கப் போகிறான். சோதிடர் சொன்ன உண்மையை நிரூபித்துக் காட்டப்போகிறான், தம்பி யின் புகழையும், பெருமையையும் கண்டு, மகிழ்ச்சியடை யும் மனப் பக்குவத்தை நான் இப்போது பெற்றுவிட் டேன் வேண்மாள், என் தம்பிக்குத் துரோகஞ் செய்து விட்டதாக நான்பட்ட வேதனை முடிவடைந்துவிட் டது இப்போது எனக்கு ஒரேயொரு மனக்குறை தான் உண்டு.
9萄

+శ్67 పేస్ ప్ర*
வேண்மாள் :- இன்னுமா நீங்கவில்லை உங்கள் குறை,
செங்குட்டு:- ஆம் வேண்மாள். அக்குறையை நீக்க நான் தீர்மானித்து விட்டேன், இளங்கோவின் சிலப்பதிகாரத்தில் என் புகழும் பாடப்பட வேண்டும், என் வீரத்தினால் இளங் கோவின் காவியத்தில் நான் இடம்பிடிப்பேன். இமயம் வரை சென்று, எதிர்த்தவர்களை வென்று கண்ணகி வழிபாட்டிற்கு இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையிலே நீராட்டிக் கொண்டுவருவேன்,
வேண்மாள்- கண்ணகியை எங்கள் குல தெய்வமாக நாங்கள்
வழிபடவேண்டும்,
செங்குட்டு:- இடுங்கோவின் சிலப்பதிகாரம், கண்ணகி தேவவிமானத் தில் தேவலோகஞ் செல்வதோடு முடிவடையக் கூடாது. எனது வீரத்தினால் நான் கண்ணகிக்கு எடுக்கும் கட வுள் மங்கல வழிபாட்டு விழாவோடுதான் முடிவடைய வேண்டும்,
வேண்மாள். கற்பும் வீரமும் தான் தமிழர்களின் இருகண்கள் என் பர் புலவேர்ர், பெண்களின் கற்பும், ஆண்களின் வீர மும் பெரிதும் பேசப்படும் நாடு தமிழ்நாடல்லவா
செங்குட்டு:- சரியாகச் சொன்னாய் வேண்மாள், வடநாட்டு விருந் தொன்றிலே கனகனும் விஜனும் தமிழரின் வீரத்தைப் பழித்தார்களாம், இமயத்தின் நெற்றியிலே எம் மூதா தையர் வில், புலி, மீன் சின்னங்களைப் பொறித்த போது, தங்களைப் போன்ற தன்மான வீரர்கள் இருந்திருக்கவில்லை என்றார்களாம், பழிமொழி கூறிய இழிதொழிலாளர் இருக்கும்போதே சென்று காட்டு கிறேன் இமயத்துக்கு. வாய்வாள் வீரம்பேசிய அவர் களை வென்றுகாட்டுகிறேன்,
வேண்மாள்:- தாங்கள் நினைத்ததைச் சாதிக்காமல் விட்டதில்லையே
இதுவரை,
செங்குட்டு; = கற்பின் மேம்பாட்டால் பெண்ணொருத்தி தெய்வமாகிக் காட்டினாள் தமிழ் நாட்டில், ஆணின் வீரத்தால் அவு ளின் வழிபாட்டிற்கு இமயத்தில் கல்லெடுத்துக் காட்டி னான் சேரன் செங்குட்டுவன் என்ற பெரும் புகழை நிலைநாட்டிக் காட்டுகிறேன் பார் வேண்மாள்.

Page 58
зузев зајече.
வேண்மாள்: இளங்கோ அடிகளைச், சிலப்பதிகாரத்தை முடிக்க
வேண்டாமென்று நிறுத்தச்செய்ய வேண்டும்,
செங்குட்டு:- வேண்மாள் இளங்கோ பாடும் சிலப்பதிகாரம் எந்த அளவில் நிற்கிறது என்பதைப் பார்ப்போம் வா, சிலப் பதிகாரம் முடிவடையு முன்பே தொடரச்செய்ய வேண் டும் என்ற எண்ணத்தை இளங்கோவின் மனதில் தொடரச் செய்யவேண்டும்:
as T3 - 5
இடம்: இளங்கோ அடிகளின் ஆச்சிரமம்
பாத்திரங்கள்: இளங்கோ, செங்குட்டுவன், வேண்மாள்,
கண்ணகி, நெடுஞ்செழியன், கோப்பெருந்தேவி,
(இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை எழுதிக்கொண் டிருக்கிறார். செங்குட்டுவனும், வேண்மாளும் வருகின்றனர்.)
இளங்கோ: வாருங்கள். வாருங்கள் பேரரசராகிய தாங்கள் இச்
சிறு குடில்நாடி வந்தது என்பெரும் பாக்கியம்,
செங்குட்டு: இளங்கோ அடிகளே ! நீங்கள் முத்தமிழில் பாடும்
சிலப்பதிகாரத்தின் சிறப்பைக் காண வந்தோம். இப்
பொழுது எந்தக் காட்சியைப் பாடிக்கொண்டிருக் கிறீர்கள்,
இளங்கோ - கண்ணகியின் சிலம்பை விற்கச்சென்ற கோவலனை, பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வனென்று குற்றஞ் சாட்டிக் கொலைசெய்துவிட கண்ணகி நெடுஞ் செழியன்முன் நீதிகேட்டு வழக்குரைக்கும் "வழக்குரை காதை" பாடிமுடிய நீங்களும் வரச் சரியாக இருந்தது.
செங்குட்டு: மிகமுக்கியமான கட்டந்தான். தாங்களே வாசித்துக் காட்டினால் அதைக் கேட்கும் பாக்கியத்தை என் கிரீ துகள் பெறும்.
}6

இளங்கோ:
கண்ணகி:
அகளங்கன்
தங்கள் விருப்பப்படியே ஆகட்டும். கண்ணகி மெய்யிற் பொடியும், விரித்த கருங் குழலும், கையிற் தனிச் சிலம்பும் கண்ணிருமாக அரண்மனை வாசலுக்கு வரு கிறாள்;
( மூவரும் அசையாது நிற்க நாடகம் தொடர்கிறது. )
( வாசற் காவலனிடம் வத்து )
வாயிலோயே அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே ! இணை அரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத்தாள், என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே '
( உள்ளே சென்று மன்னனை வணங்கி)
* வாழிஎம் கொற்கை வேந்தே வ்ாழி !
தென்னகப் பொருப்பின் தலைவ வாழி ! செழிய வாழி! தென்னவ வாழி !
பழியெர்டு படராப் பஞ்சவ வாழி !
அடர்த்தெழு குருதி அடங்கர்ப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேற் தடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க்கு இளைய நங்கை; இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு, சூருடைக் கானகம் உகந்த காளி, தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் , செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழிற் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத்தாளே
நெடுஞ்ச்ெழி: - வருக மற்று அவள் தருக,
( காவலன் வந்து அவளை அனுமதிக்க உள்ளே செல்கிறாள் )
நீர்வார் கண்ணை எம்முன்வந்தோய் யூாரையோ நீ மடக்கொடியோய்
rن

Page 59
அகிளங்கன்
கண்ணகி- தேரா மன்னா 1 செப்புவது உடையேன்:
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே; அவ்வூர் ஏசாச் சிறப்பின், இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வணிகன் மகனை ஆகி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா 1 நின்நகர்ப் புகுந்து ஈங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக் களப்பட்ட கோவ்லன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே.
நெடுஞ்செழி: பெண்ணணங்கே !
கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று, வெள்வேற் கொற்றம் - காண்.
கண்ணகி- நற்றிறம் படராக் கொற்கை வேந்தே !
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியேல்
நெடுஞ்செழி:- தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி
யா முடைச் சிலம்பு முத்துடை அரியே.
( மனைவியிடம் நீட்டி சிலம்பை வாங்கி உடைக்கிறான்,
மாணிக்கம் தெறிக்கிறது.)
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன், பொன்செய் கொல்லன் - தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்,
( மன்னன் மயங்கி வீழ்ந்திறக்கிறான், பாண்டிமாதேவியுங்
வீழ்ந்திறக்கிறாள், )
98.

அகளங்கன்
( காட்சி முடிய பழையபடி )
இளங்கோ? சிலப்பதிகாரம் இறுதியை நெருங்குகிறது மன்னா !
செங்குட்டு:- இல்லை அடிகளே ! சிலப்பதிகாரத்தை அவசரப்பட்டு மூடிக்கவேண்டாம். புகார்க் காண்டமும், மதுரைக் காண்டமூம் பாடிய நீங்கள்; வஞ்சிக்காண்டமும் பாட வ்ேண்டும்; கண்ணகியின் வழிபாட்டுக்குக் கல்லெடுக்க நான் இமயமலைக்குச் செல்லப் போகிறேன். இமய மலைவரையுள்ள நாடுகளை வெற்றிகொண்டு நான் செய்யப்போகும் கடவுள் மங்கல விழாவையும் நீங்கள் பாடவேண்டும், வருகிறேன்.
இளங்கோ - காத்திருக்கிறேன். சென்றுவாருங்கள்:
மும் நு ம்.

Page 60
இட
ஆனை கட்டிய அரியாத்தை
- அக விர நீ க ன் - , ' ' 'ി",'; - -, 'வேலப் பணிக்கன் ஒப்பாரி'
என்ற நாட்டார் ஒப்பாரிப்பாடலில் சொல்லப்பட்ட கதையை முழு ஆதாரமாகக் கொண்டு இந்நாடகம் அமைக்கப்பட்டது.
பாத்திரங்கள்:
* சின்ன வன்னியனார் * வேலப் பணிக்கன் * வன்னி நாச்சியார் * அரியாத்தை * அமைச்சர் * நீலப்பணிக்கன்
* பாலப் பணிக்கன்
இடம் அரண்மனை
பாத்திரங்கள் சின்ன வன்னியனார்; அமைச்சர்
அமைச்சர்: வீரதீரப் பராக்கிரமச் செயல்களிலே மேம்பட்டு வெற்றி கள் பல பெற்றவரும்; அடங்காப்பற்று என்னும் வன்னி
d مميزة - மண்ணின் காவல்ரும், வன்னியர் பரம்பரையின் வீரத் திலகமெனப் போற்றப்படுபவருமான சின்ன வன்னிய னார் சேவடிகளுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
சின்ன வன்;- வாருங்கள் அமை:
கிரே! வாருங்கள் !
அமைச்சர் - நன்றி அரசே ! தாங்கள் அவசரமாக அழைத்ததாகச்
செய்தி வந்தது.
சின்ன வன்:- ஆம். ஆம் (அமைச்சரே. எமது குமுழமுனையை இராசதானியாகக் கொண்ட இராச்சியத்தைக் குறை யேதுமின்றி அரசாளும் கடமை எனக்குண்டு. அல்லவா!
 

அக்ர்ங்க்ள்
அமைச்சர்!- ஆம் . அதிலென்ன சந்தேகம்,
சின்ன வன்: மன்னனானவன் தன் மக்களைக் காக்கும் கடமை
பூண்டவன் அல்லவா !
அமைச்சர்!- ஆம். அரசே, அதற்கென்ன குறை இப்போதுவந்தது. வற்றாப்பளைக் கண்ணகை அம்மனும், புதூர் நாக தம்பிரானும், சடவங்குளம் ஐயனாரும், துணையிருக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் அருள் பாலிக்க தங்கள் இராச்சியத்தில் மக்களுக்கு என்ன குறை இருக்
கிறது.
சின்ன வன் :-அமைச்சரே! . மக்கள் நலனுக்காக முக்கியமான காரியமொன்றை உடனடியாகவே ஆற்றவேண்டியிருக் கிறது.
அமைச்சர்: ஆணையிடுங்கள் அரசே ஆகாயத்துச் சந்திரன் வேண்டுமா? அலை கடலின் அமுதம்வேண்டுமா ;அல் லது அட்டதிக்கு யானைகள் வேண்டுமா அல்லது .
சின்ன வன்:- அப்படியொன்றும் அதிசயமான காரியத்தை ஆற்ற வேண்டியதில்லை. சிறு தொழில் தான். அமைச்சர் :- சொல்லுங்கள்,
சின்ன வன்:-எமது காடு மிகப் பரந்தது. காட்டுப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் என்பதால் தானே எமக்கு 14 வன்னியர் ' என்ற பெயரும் வந்தது.
அமைச்சர்: அரசே ' வனம் ' என்ற வடமொழிச் சொல் காட் டைக் குறிக்கிறது. அதனால் வனத்தை ஆள்பவர்க ளும், வனத்தில் வாழ்பவர்களும் வன்னியர்கள் என அழைக்கப்பட்டனர், அதுமட்டுமல்ல . அரசே ! .
சின்ன வன்; வேறு காரணமும் உண்டோ ?
அமைச்சர்:- ஆம் . அரசே வன்னி என்றால் நெருப்பு
என்றும் பொருள், ! நெருப்பைப் போன்றவ்ர்கள் ' என்ற பொருளிலும் வன்னியர் என நாம் அழைக்கப் படுகின்றோம்,
10.

Page 61
இன்ன வன் :-ஆம். ஆம். பகைவர்களைக் கொன்று குவித்து எரித்து அழிப்பதில் நாம் நெருப்பைப் போன்றவர் களே. கோபமும், வீரமும், அடங்காக் குணமும் கொண்ட எங்களுக்கு வன்னியர் என்ற சொல் சாலப் பொருந்தும்?
அமைச்சர் :- இந்த மண்ணைக் காப்பதிலே அடங்காப் பற்றுக் கொண்டவர்கள் நாங்கள் என்பதனால் தானே எமது பிரதேசம் ' அடங்காப் பற்று ' என அழைக்கப்படு கிறது.
சின்ன வன்: அமைச்சரே எமது காட்டு வளங்களிலே யானையே
மிகவும் பெறுமதி வாய்ந்தது.
அமைச்சர்: அடங்காப் பற்றின் பாதுகாப்பே யானைப் படையி
னாற் தானே நிகழ்கின்றது,
ன்ேன வன். ஆம் . அதனால், எமது யானைப் படையை இன்
னும் விரிவுபடுத்த வேண்டியிருக்கிறது. அத்தோடு.
அமைச்சர்: ஏன் நிறுத்திவிட்டீர்கள், சொல்லுங்கள் அரசே !
சின்ன வன்:- சில மதயானைகள் நாகந் திருக்கோவில் கிராமப் புறங்களில் புகுந்து மக்களுக்குத் தொல்லை கொடுக்கின் றனவாம்.
அமைச்சர்: காட்டு விலங்குகளினால் துன்பம் ஏற்படாது, நாட்டு மக்களைக் காப்பது மன்னர்களின் முக்கியமான கடமை
கிளில் ஒன்று,
சின்ன வன்: இதயானைகளைப் பிடித்து. அடக்கிப் போர்ப் பயிற்சி கொடுக்க வேண்டும், அல்லது கொன்று தந்தங்களை யும், கொம்புகளையும் பெறவேண்டும்
அமைச்சர்: அதொன்றும் பெரிய காரியமில்லையே . 666
பிடிக்கும் பணிக்கர்கள் பலர் நம்மிடம் இருக்கிறார் கிள் , அவர்கள் மூலமாக யானைகளைப் பிடித்து 嗣Léro。
02

அகளங்கன்
சின்ன வன்: அமைச்சரே எமது அனுமதிபெற்ற ஆனைப்பணிக்
கர்களை நான் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்.
அமைச்சர் - அப்படியே ஆகட்டும்
is 9 - 2
இடம் அரண்மனை
பாத்திரங்கள் அரசன், வேலப்பணிக்கன், நீலப்பணிக்கன், பாலப்பணிக்கன், சிலuணிக்கர்கள், அதைச்சன்.
அமைச்சர் :- ( சின்னவன்னியனார் சபைக்கு வருகிறார் ) வன்னியர் குலதிலகம், சின்ன வன்னியனார் சேவடிகளுக்கு என் வணக்கங்கள்,
சின்ன வன்;- வணக்கம் அமைச்சரே. அமருங்கள்,
பணிக்கர்கள்:- ராஜாதிராஜ ராஜமாத்தாண்ட, ராஜகெம்பீர, ராஜகுலதிலக சின்ன வன்னியனாருக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இன்ன வன்-வணக்கம். அமருங்கள், எமது யானைப் படையை விஸ்தரிக்கவும், யானைகளின் கொம்பு; தந்தம் போன்றவற்றைப் பெறவும், அதுமட்டுமன்றி மதம் பிடித்த யானைகளின் தொல்லையிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், 9, Gig D" Lof 85 L)[T6ð).6ðf பிடிக்கும் தொழிலை நீங்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது.
வேலப்பணிக்-தங்கள் ஆணையை ஏற்று இப்போதே ஆணனகளைப்
பிடிக்கத் தயாராக இருக்கிறோம்;
சின்ன வன்: அவசியமில்லாமல் எந்த யானையையும். கொல்லா தீர்கள். யானையைக் கொல்வதாயின் தனியான அனுமதியைத் தகுந்த காரணங்காட்டிப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பது ஞாபகம் இருக்கட்டும்,
நீலப்பணிக்: யானைகள் எங்கள் சொத்துக்கள். அடக்கிப் பிடித்துப்
பழக்கிப் பணியவைப்பதே எம்.கடமை
{0}

Page 62
அகளங்கன்
- இந்தத் தடவையும் வேலப்பணிக்கரே தலைமை தாங்
கிச் செல்லட்டும். அதற்குரிய உத்தரவுப் பத்திரத் தையும், வேண்டிய உதவிகளையும் அமைச்சர் செய் 6 If it.
வேலப்பணிக்: , நன்றி அரசே !
காட்சி - 3
இடம் மரத்தடி
பாத்திரங்கள். நீலப்பணிக்கன், பாலப்பணிக்கன்
பாலப்பணிக்: என்ன நீலப்பணிக்கரே! சோகத்தில் துவண்டுபோ
யிருக்கிறீர். இம்முறையாவது ஆனைப்பணிக்கர் களின் தலைமைப் பதவி உமக்குக் கிடைக்குமென்று எதிர்பார்த்தேன். ஆனால் இம்முறையும் கைநழுவிப் போய்விட்டது,
நீலப்பணிக்:- ஒய் பாலப்பணிக்கரே எரிகிற நெருப்பில் எண்ணெய்
2. T6) isyfi:-
வார்க்காதையும் காணும். அந்த வேலப்பணிக்கன் இருக்கிற வரை அந்தப் பதவி எனக்குக் கிட்டாது காணும். அவன் அரசனை எப்படி மயக்கி வைத் திருக்கிறானோ.
கரடிகளும், புலிகளும், பன்றிகளும், நிறைந்த காடு களுக்குச் சென்று உயிரைப் பணயம் வைத்து யானை களைப் பிடிப்பது நாங்கள். ஆனால் பெயரும் புக ழும், பதவியும் வேலப்பணிக்கருக்கு, என்ன காணும் நீலப்பணிக்கரே, இது அநியாயமாக இல்லையா ?
நீலப்பணிக்:- ஒய் பாலப்பணிக்கரே மெல்லப் பேசும். யார் காதி
லாவது விழுந்துவிடப்போகிறது. வேலப்பணிக்கனின் தந்தை அனுபவித்த தலைமைப் பதவியை வேலப்பணிக்கனும் அனுபவிக்கிறான். எல் லாம் பரம்பரை வழி ராச்சியமாகி விட்டது,
பாலப்பணிக் - நீலப்பணிக்கரே பேஇப் பயனென்ன? வீணாக மன்ன
() 4
ரின் பகையைத்தான் சம்பாதிக்கவேண்டி வரும்.

、
நீலப்பணிக்: இம்முறையாவது வேலப்பணிக்கனையும், நடுக் காட் டுக்கு அழைத்துச் சென்று, அடக்க முடியாத மத யானையிடம் சிக்கவைத்தால்தான் சரி,
பாலப்பணிக்:- நீலப்பணிக்கரே நீர் நினைப்பதுபோல வேலப் பணிக்கன் அவ்வளவு சாதாரணமானவன் அல்லக் காணும். நீர் தலைமைப் பதவிக்காகப் பொறாமை கொண்டு அவனது திறமையைக் குறைத்து மதிப்பிடு வது முறையல்ல.
நீலப்பணிக் - அப்படி என்ன சாதனையைச் செய்திருக்கிறான் அந்த வேலப்பணிக்கன். சொல்லும் பார்ப்பம், பாலப்பணிக் கரே, -
பகலப்பணிக் :- முன்பொரு தடவை எங்களால் கோபப் படுத்தப்பட்டு" மதம் பிடித்து வெறிகொண்டு, நாட்டுக்குள் நுழைந்து பல உயிர்களைப் பழிவாங்கிய கொம்பன் யானையை வேலப்பணிக்கன் தானே அடக்கினான், அதை மறந்து விட்&ரே .
நீலப்பணிக்: அது களைத்துப்போய் நிற்கும்போது பிடித்துக் கட்டி
னான். அது பெரிய சாதனையோ .
ாலப்பணிக்: -நீலப்பணிக்கரே என்னதான் பொறாமை இருந்தா லும், ஒருவனது திறமையை இந்த அளவு மட்டமாகப் பழிக்கக்கூடாது. அந்தக் கொம்பன் யானையின் அட்ட காசத்தைக் கண்டு எல்லாப் பணிக்கர்களுமே அஞ்சி, ஒடியபோது, வேலப்பணிக்கன்தான் சென்று அதைக் கட்டினான். என்ன மந்திரம் போட்டானோ, மாயஞ் செய்தானோ, மதம்பிடித்த யானை பால்குடித்த பூலன யாக அடங்கி நின்றதே.
நீலப்பணிக் - சரி. சரி. போதும் போதும், வேலப்பணிக்கனின் வீரம் எல்லாம் அவன் கலியாணம் முடிக்கும் முன்புதான். இப்போது அவனது மனைவி அரிய்ாத்தை, அவனைத் தன் முன்ந்தானைக்குள் அல்லவா முடிந்து வைத்திருக் கிறாள்,
03

Page 63
ஆகளுங்சின்
பலப்பலகிக்- மதம் பிடித்த ஆனையையே அடக்குகின்ற வ்ேலப்
- பணிக்கனை, அவனது மனைவி அரியாத்தை அடக்கி
வைத்திருக்கிறாளோ. அந்த வீட்டு விவ்காரம் அப்படியோ.
நீலப்பணிக்:- இல்லாவிட்டால் எங்களை நடுக்காட்டுக்கு அனுப்பிவிட்டு
தான் நாட்டெல்லையில் தங்குவானா.
காட்சி - 4
இடம்: அரண்மனை
பாத்திரங்கள் சின்ன வன்னியன், அமைச்சர்
சின்ன வன். அமைச்சரே! நாகந் திருக்கோவிலில் மதம்பிடித்த கொம்பன் யாணையொன்று வந்துநிற்பதாகவும். அது நாட்டு மக்களுக்குப் பெருந்துன்பம் கொடுப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது,
அமைச்சர்:- ஆம் அரசே மதம்பிடித்த அந்த யானை மக்களின் சொத்துக்களுக்குப் பெரும் சேதம் விளைவித்துவிட்டது.
சின்ன வன்:- அமைச்சரே ! பணிக்கர்கள் மூலமாக அந்த யானையை உடனே அடக்கிக் கட்ட ஏற்பாடு செய்யுங்கள். யானை பிடிக்கக் காட்டுக்குச் சென்ற பணிக்கர்கள் வ்ந்து விட்டார்களா?
அமைச்சர், அரசே அவர்களால் கோபப்படுத்தப் பட்டுத்தான், அந்தக் கொம்பன் யானை மதம் பிடித்து நாட்டுக்குள் நுழைந்திருக்கின்றது, அவர்கள் அந்த யானையை அடக்க அஞ்சுகிறார்கள்
சின்ன வன்:- பணிக்கர்களே பயந்து நடுங்கினால் குடிமக்கள் நிலை என்னாவது, வேடிக்கை பார்த்திருக்க இது வல்லநேரம் .
அமைச்சர்: பணிக்கர்களை அவசரமாக அழைத்து யானையைப் பிடிக்கும்படி உத்தரவிட்டேன், ஆனால் அவர்களோ
莓、 அஞ்சி நடுங்கி நிற்கிறார்கள். அதனால். (த11க்கத்
துடன் )

ఆపోజోలీతో హాః
சின்ன வள்: அதனால் . என்ன செய்வதாக உத்தேசம்
அமைச்சர் - அதனால் வீரர்களைக் கொண்டு விஷ அம்பெய்து அந்த யானையைக் கொன்றுவிடலாம், அதுதான். தங்கள் அனுமதியை நாடி நிற்கிறேன்.
சின்ன வன்: அமைச்சரே விஷ அம்பெய்து யானையைக் கொல்
வதா ? வேண்டாம் வேண்டாம்.
அமைச்சர்: பணிக்கர்களால் அடக்கமுடியாவிட்டால் வேறு என்ன
தான் செய்லாம், சொல்லுங்கள்.
சின்ன வன்: ம். ம். ( யோசித்துவிட்டு ) அமைச்சரே வேலப் பணிக்கனை யானை பிடிகாரர்களின் தலைனாக நான் நியமித்ததில் சில பணிக்கர்களுக்கு மனத்தாங்கல் இருப்பதாக ஒற்றர்கள் கூறினார்கள் .
அமைச்சர்: நானும் கேள்விப்பட்டேன். ஆனால் . ஆனால் வேலப்பணிக்கன் மிகுந்த திறமைசாலி. பரம்பரை பரம்பரையாக விசுவாசம் மிக்க குடியில் பிறந்தவன்,
சின்ன வன்:- ஆனால். அண்மைக் காலங்களில் யானை பிடிக்கும் த்ொழிலில் அவன் ந்ேரடியாக ஈடுபடுவதில்லை என் றும், ஏனைய பணிக்கர்கள் மூலமாகவே யானைபிடி நடைபெறுவதாகவும் செய்தி வந்திருக்கிறது.
அமைச் சீர்!- ஆம் . உண்மைதான் . ஆனால் .
சின்ன வன்; என்ன ஆனால்
( கோபமாக )
அமைச்சர்: எப்படி
சின்ன வன்;-நாகந் திருக்கோவிலிலே வந்துநின்று நாசஞ் செய்யும் மதம்பிடித்த யானையை, யார் அடக்குகிறார்களோ அவர்களுக்கே பணிக்கர் தலைமைப்பதவியைக் கொடுப் (3 lurrah;
அமைச்சர் - நல்லது முயன்று பார்ப்போம்,
3.07.

Page 64
By : STT iš afroh“
காட்சி 5
இடம் அரண்மனை
பாத்திரங்கள்; சின்னவன்னியன், வேலப்பணிக்கன், நீலப்
பணிக்கன், பஈலப்பணிக்கன்.
சின்ன வன்: பணிக்கர்களே! நீங்கள் காடுகளுக்குச் சென்று யானை பிடிக்கிறீர்கள். ஆனால் கொடிய கொம்பன் யானை யொன்று மதம் பிடித்துக்கொண்டு வந்து நாகந்திருக் கோவிலில் நிற்கிறதாம்.
வேலப்பணிக்:-ஆம் அரசே ! அது சாதார மைான யானைகள் போன்றதல்ல, நீண்ட கொம்புகள் கொண்டது. மதமும் பிடித்திருக்கிறது. ( தயக்கத்துடன் )
நீலப்பணிக்கே அதன் பிளிறலைக் கேட்டாலே நடுக்கம் பிடிக்கிறது. பாலப்பணிக்: காட்டில் பலதடவை அந்த யானையால் துரத்தப்
பட்டு மரத்தில் ஏறித் தப்பித் திருக்கிறோம்.
இன்ன வன்: வேடிக்கையாக இருக்கிறது பணிக்கர்களே! உங்கள் பதில், வேடிக்கையாக இருக்கிறது. அது என்ன அட்ட திக்கு யானைகளில் ஒன்றா ? அல்லது அமரர்கோமான் தேவேந்திரனின் ஐராவதமா ? வேலப்பணிக்கரே ! என்ன மெளனஞ் சாதிக்கிறீர்.
வேலப்பணிக்-அது பணிக்கர்களால் கோபப்படுத்தப்பட்டு மதம்
பிடித்து நிற்கிறது அரசே,
நீலப்பணிக் மிகவும் பயங்கரமான யானை அரசே,
இன்ன வன்: நீலப்பணிக்கரே ! யானை "பயங்கரமாக இருப்பதால்
தான் உங்களை அழைத்திருக்கிறேன்
பாலப்பணிக்: அரசே சிறிய விண்ணப்பமொன்று. விஷ அம்பெய்து
கொன்று விடுவோம். என்ன நீலப்பணிக்கரே !
நீலப்பணிக்: ஆம் அரசே அதுதான் நல்ல யோசனை. பாலப் பணிக்கர் சொல்வதுபோல் செய்வோம்.
93

அகனங்கன்
சின்ன வன்:-பணிக்கர்களே ! மிகவும் கேவலமாக இருக்கிறது உங் கள் வீரம். யானையைப் பிடித்து அடக்கும் நீங்களே யானைக்கு இப்படி அஞ்சுவ்தா ?
நீலப்பணிக் அது. வந்து அரசே. அது மதம் பிடித்த யானை,
பாலப்பணிக்:- பெரிய கொம்புகள்,
சின்ன வன்:- பணிக்கர்களே ! அந்த மதம்பிடித்த யானையை அடக்கிப் பணியவ்ைக்க வல்ல மனோதிடமும், வீரமும் கொண்ட ஒரு ஆண்மகன் உங்களில் ஒருவருமே இல்லையா ? அவமானம் . அவமானம். ୬, l[f] கள் பரம்பரைக்கே அவமானம் உங்களை எல்லாம் இந்த அடங்காப்பற்று இராச்சியத்தில் ஆண்கள் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது, கேவலம்.
பாலப்பணிக்: அரசே அந்த யானையைப்பிடித்து அடக்கும் வல்லமை வேலப்பணிக்கனுக்குத் தான் இருக்கிறது.
நீலப்பணிக்: வேலப்பணிக்கனால் முடியாது, வேலப்பணிக்கனின்
மனைவிதான், அடக்குவாள், ( எல்லோரும் சிரிப்பு, ஏளனம். சலசலப்பு )
சின்ன வன்:-நிறுத்துங்கள், கேலிக்கு இதுவல்ல நேரம். அந்தக்
கொம்பன் யானையை எவர் பிடித்து அடக்கிக் கட்டு கிறாரோ, அவ்ரே இனிப் பணிக்கர்களுக்குத் தலைவன்,
காட்சி - 6
இடம்: வேலப்பணிக்கனின் வீடு, பாத்திரங்கள் அரியாத்தை, வேலப்பணிக்கன் அரியாத்தை ஏன் இவ்வளவு வாட்டமாக இருக்கிறீர்கள்:
வேலப்பணிக், -ம். ( பெருமூக்சு ) ஒன்றுமில்லை அரியாத்தை, "
அரியாத்தை-உங்கள் முகம் ஏன் இப்படிக் கறுத்துச் சுருங்கிப் போய்
இருக்கிறது. சொல்லுங்கள் என்ன நடந்தது:
09

Page 65
அகளங்கன்
அரியாத்தை: -என்னிடம் சொல்லமுடிாத ரகசியமா அது எழுந்து கை, கால், முகம் கழுவிவிட்டு வாருங்கள் சாப்பிடலாம்g
வேலப்பணிக்:-பசியில்லை .
அரியாத்தை:-ஏன் இப்படிச் சோர்வாக இருக்கிறீர்கள். சொல்ல
DIT I * (origi56MTIT ?
வேலப்பணிக்-அரியாத்தை . ஒன்றும் கேட்காதே.
அரியாத்தை-நான் என்ன தவறு செய்தேன், நான் ஏதாவது தவறு
செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
வேலப்பணிக்-ஒன்றுமில்லை. அரியாத்தை என்னை. என்னை .
In ... . . . அதை எப்படிச் சொல்லுவது,
அரியாத்தை-சொல்லமாட்டீர்களா ? எங்கள் குடும். வாழ்க்கையின் அந்நியோன் னியம் இவ்வளவு தானா ? வேலப்பணிக் கரும் அரியாத்தையும் நடத்துகின்ற குடும்ப வாழ்க்கைச் சிறப்பு இதுதானா ? சொல்லுங்கள்.
வேலப்பணிக்: -நாகந் திருக்கோவிலில் மதம் பிடித்த கொம்பன்
யானை ஒன்று வந்து நிற்கிறது5
அரியாத்தை-தெரிந்த செய்திதான்; அதைப் பிடித்து அடக்கிக்
கட்ட வேண்டியது தானே.
வேலப்பணிக்-ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல. அரியாத்தை
அயோத்தை.ஆனை மறிகாரரின் தலைவனான உங்களாலே முடி யாதுபோனால், இந்த வன்னி மண்ணில் ஒரு வீரன் இனித்தான் பிறந்து வரவேண்டும்.
வேலப்பணிக்-அடக்கமுடியா தென்றில்லை . ஆனால் . அரியாத்தை: - சொல்லுங்கள் .
வேலப்பணிக் - எங்கள் சின்ன வன்னியனார், அந்த யானையை அடக்கிக் கட்டவல்ல வீரன் யாருமே இல்லையா
என்று கேட்டார் அரியாத்தை
()

அகளங்கன்
அரியாத்தை!. இதோ இந்த வேலப்பணிக்கன் இருக்கிறான் என்று
சொல்லிப் புறப்பட வ்ேண்டியதுதானே.
வேலப்பணிக்: ஆனால் . அது
அரியாத்தை: - அது என்ன அட்டதிக்கு யானைகளி லொன்றா ? அல்லது ஐராவதமா ? மகாவிஷ்ணுவின் அருள் பெற்ற கஜேந்திரனா ? அல்லது தாருகாவனத்து முனிவர் கள் சிவபெருமான் மேல் ஏவிய யானையா என் கணவர் வேலப்பணிக்கருக்குப் பணியாத யானையும் இப்பாரிலுண்டா ?
வேலப்பணிக் - அரியாத்தை . நான் பதிலொன்றும் சொல்லா மல் ஏதோ யோசனையில் இருந்து விட்டேன். அதற்குள் .
அரியாத்தை :- அதற்குள் வேறொரு பணிக்கன் தானே அடக்கு வதாகக் கூறிவிட்டானோ ? அப்படி யாராவது அடக்கினாலும் அதுவும் உங்களுக்குப் பெருமை தானே! ஏனென்றால் நீங்கள்தானே ஆணை பிடிக் கும் பணிக்கர்களின் தலைவன்.
வேலப்பணிக்:- இல்லை அரியாத்தை . . எல்லோருமே அந்த
யானைக்குப் பய்ந்து மெளனம் சாதித்தார்கள்.
அரியாத்தை: - பின்பு என்ன நடந்தது.
பாலப்பணிக்கன் ** வேலப்பணிக்கனே அந்த யானையை அடக்க வல்லவன் ' என்றான்.
வேலப்பணிக்.
சரியாகத்தான் சொன்னான். அதற்கேன் கவலை.
அரியாத்தை:
வேலப்பணிக்:- அதுவல்ல பிரச்சனை அரியாத்தை, நீலப்பணிக்கன் அத்தனைபேர் மத்தியில் அரசன் முன்னிலையில்
அரியாத்தை :- என்ன சொன்னான் . சொல்லுங்கள்,
வேலப்பணிக்: 'வேலப்பணிக்கனில்லை, வேலப்பணிக்கனின் மனைவி தான் கட்டுவாள் ' என்று ஏளனமாகப் பேசி விட்டான்,

Page 66
அகளங்கன்
அரியாத்தை:
வேலப்பணிக்:
அரியாத்தை:
அரியாத்தை:
வேலப்பணிக்:
அரியாத்தை
அரியாத்தை:
(326). Lisäisi:
112
ஆ. அரசன் முன்னிலையில், அவையில் பேசும் பேச்சா இது.
அதைக் கேட்டு எல்லாப் பணிக்கர்களும் பரிகாச மாகச் சிரித்தார்கள். அந்த யானையை நான் இனிச் சென்று அடக்கினாலும், அடக்காவிட்டாலும் இரண் டுமே எனக்கு அவமானந்தான். (கவலையோடு )
உங்கள் "அவமான உணர்வு எனக்குப் புரிகிறது, அவர்கள் சொன்னது போலவே நானே சென்று அந்த யானையை அடக்கி, அவர்களின் வாயையும் அடக்கிக் காட்டுகிறேன்.
அரியாத்தை .
தயவுசெய்து என்னைத் தடுக்காதீர்கள். DIT őőr வார்க்கயிறும் உங்கள் அங்குசமும் என்கையில்
தந்து என்னை அனுப்பிவையுங்கள் .
அரியாத்தை நான் உயிரோடு இருக்கும்பொழுது நீ யானை கட்டச் செல்வதா ?
யானை கட்டவல்ல . என் கணவரையும் எங்கள் குடும்ப வாழ்கையையும் பழித்தவர்களின் நாவைக் கட்டச் செல்கிறேன், விடை தாருங்கள்,
( பல்லி சொல்கிறது) அரியாத்தை பல்லி சொல் கிறது நீ நில், நானே சென்றுவருகிறேன்.
தயவு செய்து என்னை அனுப்பிவையுங்கள். உங்கள் கையால் ஏழு வெற்றிலையும், ஏழு எலுமிச்சம் பழங் களும், எடுத்துத் தந்து, என்னை வழியனுப்புங்கள் .
என்றுமில்லாத ஒரு வழக்கமிது. சரி சென்றுவா
வழியில் நாக பாம்பொன்று படமெடுத்து வழி மறிக்கிறது மகுடி இசைமூலம் காட்டலாம்:
( சிறிது நேர இசை )

அரியாத்தை;-
அரியாத்தை:-
அரியாத்தை:-
அசளங்கன்
நாகதம்பிரானே ! நான் என் கணவனின் மானத் தைக் காப்பாற்றப் போகிறேன். பழிச்சொல் சொல் லிச் சிரித்த பணிக்கர்களின் வாயை அடக்கப் போகி றேன். வழிவிடு. நாகதம்பிரானே ! . என் கற் பொழுக்கத்தின் மீது ஆணை. என்னைச் செல்லவிடு (பாம்பு சென்று விடுகிறது. மகுடி இசை ) நாகதம்பிரானே ! அப்படியே திரும்பிச்சென்று புற் றுக்குள் படுத்துக்கொள், (யானையின் பிளிறல் பெரிதாகக் கேட்கிறது ) வீரபத்திரா காளித்தாயே இந்த யானையை நான் அடக்க அருள்செய்யுங்கள் . (யானை மரங்களை முறிக்கும் ஒலி, பிளிறல் ஒலி.)
பிள்ளையாரே ! நீ யானை வடிவங் கொண்டவன்.
உன்னருகில் வருவதுபோல நான் வரப்போகிறேன்.
என் எண்ணத்தை நிறைவேற்று.
35[Tuʼ 9A — 7
இடம்: அரண்மனை
பாத்திரங்கள்: சின்னவன்னியன், வன்னிச்சி (அரசி)
அரசி:
அரசி:-
-og SGA: -
என்ன அவசரமாக அந்தப்புரத்துக்குள் வருகிறீர்கள் . நாச்சி ! ( வன்னி அரசிகளை ' நாச்சி ' என்று அழைப்பது வழக்கம். ) ஆச்சரியமான செய்தி யொன்று சொல்லப்போகிறேன், அதுதான் அவ சரமாக வந்தேன்.
அப்படி என்ன ஆச்சரியமான செய்தி.
பணிக்கர்களை எல்லாம் பயந்து நடுங்கச்செய்த மத யானை அடக்கிக் கட்டப்பட்டு விட்டது.
யார் அந்த அதிசய வீரர். வேலப்பணிக்கரா அல் லது வேறொருவரா, யாராயிருந்தாலும், தகுந்த சன்மானம் கொடுத்துப் பெரும் பாராட்டு விழா வும் நடத்த வேண்டும்.
3

Page 67
*番*ó寧缺y
சின்ன இன் : .
ar Sà; -
এs) গ্রী : -
இன்ன வன்:
அரஇ:
சின்ஸ் ஜன்:-
அது சி.
சின்ன வன்:.
l,
கட்டியவர் யாரென்று கேட்டால் நீ ஆச்சரியத்தில் மூர்ச்சையாய் விடுவாய்.
சொல்லுங்கள், யார் கட்டினார்கள்.
வேல்ப்பணிக்கரின் மனைவி அரியாத்தை
என்ன ஆச்சரியம் . எப்படி அவளால் அந்த به ه ه ه د ه{{یخیجه யானையை அடக்கிக் கட்ட முடிந்தது,
பெண்களின் பலம் பெண்களுக்கும் தெரிவதில்லை. பிறர் கண்களுக்கும் தெரிவதில்லை. நாம் வற்றாப் பளையில் வழிபடும் கற்பரசி கண்ணகி, கணவனின் பழியைத் துடைக்க மதுரையையே எரிக்கவில்லையா? கணவனின் உயிரைக் காப்பாற்ற நளாயினி சூரிய னையே உதிக்காமல் செய்யவில்லையா ? சத்திய வானின் உயிரைச் சாவித்திரி இயம தர்மராஜ னுடன் போராடி மீட்டு வரவில்லையா?
நினைத்துப் பார்த்தால் நெஞ்சு நடுங்குகிறது. கண் கள் ஆனந்த கண்ணீர் சொரிகிறது, உடல் புளகாங் கிதமடைகின்றது,
கண்ணகை அம்மனை வழிபடும் வன்னிப் பெண்கள் எல்லோருமே கற்பரசிகள் தான். ஒழுக்கமுள்ள பெண்களால் சாதிக்க முடியாத தொன்று இவ்வுல
கியது மட்டுமல்ல, யானைமேல் ஏறிச் சவாரிசெய்து வந்து, கண்டல் என்ற இடத்திலுள்ள பெரிய ஆத்தி மரத்திலே யானையைக் கட்டியிருக்கிறாராம்
பளிக்கவேண்டும். வழிநெடுக நிலபாவாடை விரித்து வரி வேற்று, என் கையாலேயே நானே உபசாரங்கள் செய்ய வேண்டும், பட்டுச் சேலைகளும், நவரத் தினமாலைகளும் பரிசளிக்க வேண்டும்
ஆம் . நாச்சி . அதுதான் என் விருப்பமும், இதுவரையில் யாருக்கும் கிடைத்திராத பெரும் மதிப்பை அந்த மாதரசிக்கு வழங்கவேண்டும்


Page 68
அகளங்கன்
இப்போது அரசி வன்னி நாச்சியார் தமது கைகளால் பட்டாடை போர்த்தி, பரிசுப்பொருட்கள் வழங்கிக் கெளரவிப்பார், இன்று அரண்மனையில் அரசியார் தனது கையால் அரியாத்தைக்கு உணவு பரிமாறி விருந்து கொடுத்துக் கெளரவிப்பார்,
எல்லோரும், - மதயானையை வென்ற மாதரசி வாழ்க !
வேழம் படுத்த வீராங்கனை வாழ்க ! ஆனை கட்டிய அரியாத்தை வாழ்க !
காட்சி - 10
இடம் வீடு
பாத்திரங்கள் வேலப்பணிக்கர் அரியாத்தை
அரியாத்தை- என்ன இது. நெ . ஞ் . சு வலிக் .கி ற.தே
கண் . கள் . ம . ங் . கு கின் ற - ன வே . ( இருமுகிறார் )
வேலப்பணிக்: அரியாத்தை . அரியாத்தை . ! என்ன நடந்தது5 ஆ . என்ன . இது. ஐயனே வாயில் நுரை .
பெத்தாச்சி .
அரியாத்தை;- அந் த. யானையை அவிட்டு விடுங்கோ,
நா .. ன் . நா .. ன் . செத்துப் போடுவன்.
வேலப்பணிக்:- ஐயோ 1. அரியாத்தை. என்ன நடந்தது. சொல்லு ...... Tổ...... என்னை விட்டிட்டுப் போயிடுவியா .
அரியாத்தை சாப்பிட்டபின். வெற்றிலை மடித்துத் தந்தார்.
கள். அது . கசப்பாக . இருந்தது,
வேலப்பணிக்: ஐயோ! . பாவிகள். நஞ்சு வைத்துவிட்டாாகள்
அரியாத்தை . அரியாத்தை,
| 6

அகளங்கன்
அரியாத்தை - நான் . தான். 4. Tú3) Göl . . . ... அம்மாளாச்சி .
வேலப்பணிக் - ஐயோ . ஐயோ . என்னை விட்டிட்டுப் போயிற்றியா ? . இனி நான் உயிரோடு வாழ மாட்டன், நானும் உன்னோடயே வந்திடுறன்,
( அவனும் இறக்கிறான் )
t
* அரியாத்தையின் சிதையில், எரியும் நெருப்பில்
வேலப்பணிக்கனும் வீழ்ந்து இறந்து விடுகிறான்.
* நீலப்பணிக்கனே விஷம் வைக்கக் காரணம் என்று கருதப்படுகிறது. ஒப்பாரியில் இப் பெயர் இல்லை. கூத்துக்களில் இப்பெயரே பயன்படுத்தப் படுகிறது.
* இன்னொரு பணிக்கனுக்கு பாலப்பணிக்கன்
என்ற பெயர் என்னால் இடப்படுகிறது. ஒப்பாரியில் பொதுவாகப் பணிக்கர்கள் என்றே
வருகிறது.
ந ன் றி.
* அ, பாலமனோகரன் ( குமாரபுரம் நாவல் ) * குமுழமருதன் ( மதயானையை வென்ற மாதரசி
சிறு கதை ) * மெட்ராஸ் மயில் ( வன்னி வளநாட்டுப் பாடல்கள் ) * அரியான் பொய்கை ( வேழம்படுத்த வீராங்கனை கூத்து) * அருணா செல்லத்துரை வேழம்படுத்த வீராங்கனை )
స్క్రీ*g్క

Page 69
நன்றி.
இந்நூலில் இடம்பெற்ற முதல் ஐந்து நாடகங்களையும் தயாரித்து ஒலிபரப்பிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேலையைச் சேர்ந்த
திரு. மயில்வாகனம் சர்வானந்தா அவர்கள் திரு. எழில் வேந்தன் அவர்கள்
மற்றும் அவர்களுடன் வானொலியில் நடித்த கலைஞர்களான
* ஜெ, கிருஷ்ணா * ஜோக்கிம் பெர்னாண்டோ * கமலினி செல்வராஜன் * ஏ. எம், யேசுரட்ணம் * ஜவகர் பெர்னான்டோ * செல்வம் பெர்னான்டோ * ஆர். விக்ரர் * கே. ராஜேஸ்வரன் * எஸ். செல்வசேகரன் * எஸ், சிவசண்முகநாதன் * கே, சந்திரசேகரன் * லலித்தா பெர்னாண்டோ * சிசிலியா பாலசுப்பிரமணியம்* புஸ்பம் கோ மஸ் * எம். சுந்தரராஜன் * இந்திராணி
ஜோஜ்பெர்னாண்டோ * கெளரி அம்பிகா சண்முகம் * ஏ. ஆர். வாமதேவன் * எஸ். சந்திரசேகரன் * ஆர், யோகராஜன்
ஆகியோருக்கும்,
ဎန္တီး- အဲ့ဒ္ဒိ၊ * ဎဒ္ဒိ% * * * * புத்திரசோகம் " என்ற நாடகத்தை, முற்பகல் செய்யின் "
என்ற பெயரில் மேடையில் நடித்த வ தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் (1992 )
* த. பரமோகரன் * செ. சந்திரகுமார் * மு. ஜீவகுமார் * தி. மகேஸ்வரராஜா * க. இரஞ்சன் * தே. நந்தகுமார்
* செ. அன்ரன் பாலரட்னா ஜ் சு. இராசேந்திரன்
ஆகியோருக்கும்
S.

இந்நாடகத்தைத் தயாரிக்க என்னோடு ஒத்துழைத்த
திரு. ந. இரவீந்திரன், திரு. சி. கருணாகரன்
ஆகிய ஆசிரியர்களுக்கும், * * 彎 * * 豪 豪 豪 豪 麼 喙 " வள்ளல் பாரி " என்ற நாடகத்தை மேடையில் நடித்த வ வெளிக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் (1994)
* சி. மங்களகுமார் * க. குகதாஸ் * ம திவாகரன் * பா. இந்திரன் * கி. புஸ்பவல்லி * நி. தாமரைச்செல்வி * த. சோபனா * சு. துவாரகா
ஆகியோருக்கும்,
தயாரித்த ஆசிரியர்களான: திரு. ஏ. செல்வகுமாரன், திருமதி. அசீனாuவலிர் திருமதி. சி. மகேஸ்வரன், மற்றும், பாடசாலை அதிபர்
திருமதி. ஜி. நடராசா அவர்களுக்கும் எ ன் ந ன் றி க ள்.
* * 臺,喙,* 淺,豪,臺,喙,* 豪。
மற்றும்:
எனது ' அன்றில் பறவைகள் ' நாடக நூலில் இடம்பெற்ற அன்றில் பறவைகள் நாடகத்தைத் தயாரித்து மேடையேற்றிய ஆசிரியர் திரு. க. சுவர்ணராஜா அவர்கள், நாடகத்தில் நடித்த வ / இறம்பைக் குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள்,
* * * * 喇 - * မန္တီဇုံ% မန္တီစ 喙 × உருகி எரியும் கர்ப்பூரங்கள் என்ற நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து MELTING CAMPHORS என்ற பெயரில் தயாரித்து
மேடையேற்றிய ஆசிரியர் திரு சு. பூபாலசிங்கம் ஆசிரியர் அவர்கள், நாடகத்தில் நடித்த வவுனியா ( DELC) டெலிக் ஆங்கிலப் பயிற்சி
மாணவர்கள்,
19

Page 70
அம்மா நான் வெளிநாடு போறேன் நாடகத்தைத் தயாரித்து மேடையில் நடித்த போரூட் ( FORUT) இளைஞர்கள்,
喙,哆,喙 * 潜,救,喀,津,哆,读,泳
அன்றில் பறவைகள், இயந்திர இல்லறம் ஆகிய நாடகங்களை
அவுஸ்திரேலிய தமிழ் முழக்கம், முத்தமிழ்மாலை ஆகிய வானொலி
களில் தயாரித்து ஒலிபரப்பிய திரு, சி, செல்வராஜா அவர்கள்
நடித்த அவுஸ்திரேலிய நண்பர்கள்.
အဲ့ဒီ့e - မန္တီး- ခန္တီး- ခန္တီစ * ခန္တီး به به *
ஆங்காங்கே எனது நாடங்களை மேடையேற்றிக்
கொண்டிருக்கும், மேடையேற்றப்போகும்,
எல்லா இலக்கிய இதயங்களுக்கும்
எ ன் ந ன் றி க ள்.
20
 


Page 71


Page 72
ܓ
/戸
இந்நூலாசிரியர் .
மிகமிகக் கூரிய )ே கண்ணோட்டத்துடனும், ஆ சுட்டிக் காட்டத் தவறி கருத்துக்களையெல்லாம் து முன்வைத்து மிகச் சிறந்த மு: தமது கருத்துக்களை நிறு5 அதே போன்று இலக்கியத்
எழுதியுள்ளமை மனங்கொள்
இலக்கியத் தேறலிலு அவர் கொடுக்கும் சொ விளக்கம் சொல் ஆராய் பரந்து பட்ட பார்வை, ஒப்1 கூறத்தகும் அவரது தீட்சன் நோக்கு முதலியவை வித பொறுத்தவரை பெரும் நம்
ஆசிரியரது இலக்கி இரசனை உணர்வும், ஆரா கடந்த இரண்டாயிரம் ஆண் இலக்கியங்கள் மீதான ஈடுபா முறையில் ஒப்பு நோக்குந் தி
முழுவதும் வெளிப்படுவதை
(தோழன் சஞ்சிகை
தமிழ்த்துறை முதுநிலை வி
எம். ஏ. பீஎச்டி அவர்கள்.)

நாக்குடனும், நுட்பமான திறனாய்வுக் ய்வுப் பரிபக்குவத்துடனும், மற்றவர்கள் |ய, சுட்டிக் காட்டத் தயங்கிய ருவித் துருவி ஆராய்ந்து, அவற்றை றையில் விவாதித்துத் தகுந்த முறையிலே வி “வாலி" யை எழுதிய அகளங்கன், த தேறலிலும் சில கட்டுரைகளை ாளத் தக்கது.
லும், வாலியிலும் வேண்டிய இடத்தே ாற்பொருள் விளக்கம், நுண்பொருள் ச்சிகள், வரலாற்று அணுகு முறை, பு நோக்கு, கழுகுப் பார்வை எனக் எனியம் மிகுந்த கூரிய - நுண்ணிய நந்து கூறத்தக்கவை. ஆய்வுலகைப்
பிக்கையை அளிப்பவை.
|ய, இலக்கணப் பயிற்சியும், சுவைதேர் ாய்ச்சித் திறனும், கூர்ந்த நோக்கும், ண்டுக் காலப் பகுதியில் எழுந்த தமிழ் ாடும் பரிச்சயமும், எதனையும் நுட்பமான |றனும் இலக்கியத் தேறல் என்னும் நூல்
அவதானிக்கலாம்.
கயில் பேராதனைப் பல்கலைக் கழகத்
ரிவுரையாளர் கலாநிதி க.அருணாசலம்
قد