கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 1996.01-03

Page 1

III || 5606556 ண்டு இதழ்

Page 2
சாயி ம
をーを二るをーをーであニ○○三リー >ーリー○をー○○ー○ー○○三リー○○三3@二尋@三リ மலர் 3 தை, மாசி, பங் を三3を二等をーをーをージニるジーを三3を三等をニ3をー3をーを二3をー●を二るジーをニ。露
பொருள்
ܢܞ
பகவானின் அருளுரை - இலக்கை அட்ை
ஆறாவது உலக மகாநாட்டின்
தீர்மானங்களும் சிபார்சுகளும்
உங்களோடு நாம் புட்டபர்த்தியில் பெருவிழா புனிதநகர் புட்டபர்த்தியில் 1996 ஆன்மீக நாட்காட்டி
வழிகாட்டும் அருள் மொழிகள்
வருடச் சந்தா (தபாற் செலவுடன்)
இலங்கையில் வெளிநாடுகளில் காசோலை, பணக் கட்டளைகள் Co = Sri (N
"வடபிராந்திய
என்ற பெயரில் அனுப்பப்படே
ஆசிரியர் குழு Dr. எம். கே. முருகானந்தன் (ஆசிரியர்) பரீ கி. சிவநேசன் (உதவி ஆசிரியர்) μή S. R., σίτου 6007 ωςναό7 பூரீ R. வசந்தசேனன்

6 ó AI)
○ニる@ニる@ーを三3@三○○ニる。三3@ー@ニるを三3○三3@ー >ニる@ニー○三3@ニ33ニ。
குனி - 1996 இதழ் 5
※ニる@ニ3cmる@ニるをーマをーを三等をニ3を三3○ーをニるを三る○ニーをニるを三3○二。
ாடக்கம்
αγώου σ0) σ... ...
3
| 8
9
20
பின் அட்டை (உள்)
பின் அட்டை (வெளியே)
0, 30|-
U S $ 7|-
ordinating Committee Sathya Sai Organisation orthern Zone)
சத்திய சாயி நிறுவனங்களின் இணைப்புக்குழு
எழுதப்பட்டு ஆசிரியர் விலாசத்திற்கு வண்டும் ,
சகல தொடர்புகளும்
ஆசிரியர், சாயி மார்க்கம் Dr. எம். கே. முருகானந்தன் மருதடி, பருத்தித்துறை, பூரீலங்கா,

Page 3
ஓம் சாயி ரா!
பகவானின் அருளுரை
இலக்கை அ சரதனையைத்
எப்பொழுதும் மனதில் வைத்தி கியங்கள் உண்டு.
1) கடவுளில் நம்பிக்கை வை - தெய்வ பிரிதி 2) பாவத்திற்குப் பயப்படு - பாப பீதி 3) சமூகத்தில் பண்புகளைக் கடைப்பிடி -
இந்த மகா வாக்கியங்களை உறுதியாக மனிதன் என்று அழைக்கப்பட வேண்டும். பணியாளரும் இவற்றை அவருடைய வாழ்க்ை வாழ்க்கையைப் புனிதப்படுத்திக் கொள்ள 6ே யமாக அமைய வேண்டும்.
ஆனந்தம் எங்கேயிருக்கிறது?
மினிதன் ஆனந்தத்தை முடிவில்லா மல் தேடிக் கொண்டே இருக்கிறான். ஆனந் தத்தை அனுபவிப்பதற்காக எதையும் தியா கம் செய்யத் தயாராக அவன் இருக்கிறான். ஆனால் உண்மையான ஆனந்தம் எங்கே காணப்படுகிறது? ஆனந்தம் மனிதனுக்குள் ளேயே இயற்கையாக அமைந்துள்ளது. இந்தி உண்மையை உணராமல் இதனை வெளிப் பொருட்களில், த ன து அறியாமையால் தேடிக் கொண்டே இருக்கிறான். வெளிப் பொருட்களில் ஆனந்தத்தை தேடும் முயற்சி கானல் நீரில் தாகத்தை தீர்க்க முயற்சிப்பது போலாகும் எ ன் ப  ைத உணரும்போது அவன் தனது மனத்தை உள் நோக்கித் திருப்பி, ஆனந்தத்தை உள்ளேயே அனுப
சத்தியம் தான் எல்லாவற்றிற்கும் அடிப் படை, சத்தியம் தான் கடவுள். உனது சுய நலத்தையும் அகங்காரத்தையும் சத்தியம் என்றபிடத்தில் தியாகம் செய்து பக்தியுடன்

டையும்வரை
தொடருங்கள்
ருக்க வேண்டிய மூன்று மகா வாக்
சமூகநீதி
க் கடைப்பிடிக்கும் மனிதனே உண்மையான சத்திய சாயி நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு கையில் உண்மையாகக் கடைப்பிடித்துத் தமது வண்டும். இதுதான் வாழ்க்கையின் இலட்சி
ஆடஐpதனை துெய்ய வேண்டும் , உதிே உடலை கடவுளின் புல்லாங்குழலாக்கு அலன் தெ ப் வீ ஐ இசையை அதனூடாக இசைப்பான்,
சாந் கீ தெய்வீகப் பண்பு
சாந்தியென்பது ஒர் தெய்வீகப் பண்பு. ரிேய பண்புகள் இல்லாத இருதயத்தில் அது வசிக்க முடியாது. துர்கச் இருதயத்தில் மட் டுமே சாந்தி நிலவும். சுயநலம் நிறைந்த இட த்தில் சாந்தி தங்காது. அகங்காரத்தாலும் ஆடம்பரத்தாலும் இ ள ங் இ ம ன - ந் தி இடத்தை விட்டு எட்டிவிலகிவிடும். பக்தர் களுக்கு அது ஒரு பிரகாசமான ஆபரணமா கும். தன்னலமற்ற சேவையே சாந்தியுடைய மனிதனின் ஒளி பொருந்திய ஓர் நற்பண் பாகும்.
சாயி நிறுவனத்தில் நீங்கள்
ஆகவே எங்கள் நிறுவனத்தில் சுயநலத் திற்கும், பகட்டிற்கும், தற்பெருமைக்கும், வெறுப்புக்கும், பொறாமைக்கும் இடமில்லை எல்லோரையும் ஒரே கடவுளின் பிள்ளைக ளாக பேண வேண்டும். தெய்வத் தந்தையின்

Page 4
2 ஒ
அருளைப் பெறுவதற்காக எல்லோரும் ஒருங் கிணைந்து உழைக்க வேண்டும். நிறுவனத்தி லுள்ள நீங்கள் உங்களுக்குள் தப்பபிப்பிரா பத்திற்கும், வேற்றுமைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
ஒற்றுமையாக உழையுங்கள், தெ ய் வத்தை நேசியுங்கள். உத வியற்றவர்களுக்கும் தேவை உள்ளவர்களுக்கும் சேவை செய்து உங்கள் வாழ்வைப் புனிதமாக்குங்கள்.
பணப்பேயின் அடிமையாக மாறாதீர்கள் . எமது நிறுவனத்துள் அரசியலைக் கொண்டு வர இடமளியாதீர்கள். நிறுவன வேலை களை நிறை வேற்ற அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளவோ அல்லது தங்கியிருக் கவோ வேண்டாம். உங்கள் தகுதிக்குத் தக்க படி சமுதாயத்திற்கு உதவி செய்யுங்கள். உங் களுக்குப் பணம் தேவைப்படும் போது உங்களுக்குள் அந்தப் பணத்தை தரக்கூடிய தகுதி உள்ளவர்கள் அதைத் தர முன்வர வேண்டும், எந்த நிலையிலும் கேவலமான அன்பளிப்புப் பட்டியல் அனுப்பும் முறையை திறுத்த வேண்டும். சமூகத்திற்கு சே ைது புரிவதற்காக உங்கள் உடல் மனம் மற்றும் எல்லா உறுப்புக்களையும் Lវិgrg ஜைத் திருங்கள் .
இதைத்தான் தெய்வம் உங்களிடம் எதிர் பார்க்கிறது. உலகியல் கவர்ச்சிகள், பெயூ புகழுக்கு எடுபடாதீர்கள் உங்களுக்குள் ஒற்று மையையும் ஒத்திசைவையும் வளர்த்துக்கொ ள்ளுங்கள். விருப்பு வெறுப்புக்களைக் கைவி டுங்கள், சமூகத்திற்குச் செய்யும் சேவையை கடவுளுக்கு செய்யும் சேவையாக மதியுங்கள்.
BieieLeLeL LeLe LeLSeLeLLeL cLMLLLcMMMLeLLLLLLeeLeLMLLLeLeLeLEeLeLeLeLLeMLeMLLLA * தவறிழைத்த, வழி தவறிய குழந்தைக
னிதமானவர்களாக இ f7 6 ს.) ტ/7 607 ( புனத ருந்தால் தான் * σ7ςόταν நீங்கள் கூறுவது உடல் நலத {யரின் உதவி தேவை என்று கூறுவன s
TMMeML LLLLLLL MeLeLeeLeMLLkLM eeMLLee MeMMLeeeLee MeeMeMLMLe

| fíriúil li Taí) . ܕ ܡ
நல்ல சேவகனாக இல்லாதவன் ஒரு நல் ல தலைவனாக வரமுடியாது. பதவி, அதிகாரம்
ஆகியவற்றிற்குப் பின்னால் ஒடாதீர்கள். சேவை மூலமும் சத்தியத்தைக் கடைப்பிடிப் பதன் மூலமும் உங்கள் இருதயத்தை விசா லப்படுத்துங்கள்,
இறுதி இலக்கு
புனிதமான சேவைமட்டுமே மனிதனைத் தெய்வத்திடம் இட்டுச் செல்லும், கடவுளை உணர்தலே உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கம். பயணத்தின் பாதையில் உங்கள் காலத்தை வீனக்காதீர்கள் . இலக்கை அடை யும் வரை உங்கள் சாதனையைத் (ஆன்மீக சாதனை) தொடருங்கள். உங்கள் பெறுமதி மிக்க நேரத்தை உலகியல் அந்தஸ்துகளைத் தேடுவதில் செலவு செய்யாதீர்கள்.
உலகில் எத் தனை தடைகளை நீங்கள் எதிர் நோக்கினாலும், உங்கள் உடம் பிற்கு என்ன நடந்தாலும் இறைவனைத் தேடும் முயற் சியிலிருந்து விலகாதீர்கள். இதற்காகத் தான் உங்களுக்கு பிரகாசமான விவேகம் வழங் கப்பட்டிருக்கிறது, அற்ப ஆயுளுடைய உல கியற் பொருட்களுக்களுக்காகத் தங்கள் வாழ்நாளைப் பயன்படுத்துபவன் மிருகத் தின் நிலைக்கு தன்னைத் தாழ்த்திக் கொள் கிறான். நீங்கள் தெய்வ நிலைக்கு உங் கனை உயர்த்திக் கொள்ள வேண் டு ம். இதுதான் உங்சள் உயர்ந்த இலட்சியமாகும்.
(இன்றைய தேவைகருதி 1988ம் ஆண்டு புதுவருட தினத்தில் பகவான் ஆற்றிய உரையின் சுருக்கம் தரப்பட்டுள்ளது )
గిwwwwwwwwwwwwwwwwwwwwwwwww్క ளுக்காகத்தான் நான் வந்துள்ளேன். 3 என் அன்புக்கு பாத்திரமாக முடியும் 3. *தோடு இருப்பவனுக்குத்தான் வைத்தி s )தப் போன்றது.
-- L J FT LITT 3. məmuru və M. vvl v vvl Məmmədov un vvl v vvl M. *$
.

Page 5
ஓம் சாயி ரா
சத்ய சாயி நிறுவன
6 வது உலக
தீர்மானங்களும்
விடயம்:- ஆன்மீக fia
(எண்ணம், சொல், செயல் ஆகி
1&一24 仍a
பிரசாந்தி
tivesse ‰ፊ፥ያዬፊŠ &ቆጶፉፋዱ'ዬፊŠ ጳፉofmሖ¢ ጴ¢x&*ቈ¢mቆፉ¢¢ ቈፉቖ'ቆሩሖያዬabm¢¢ዞ
அறிமுகம்
1995 ஆம் ஆண்டு நவம்பர் 18 - நிறுவனங்களின் ஆறாவது உலக மகாநாடு முக்கிய நிகழ்வான பகவான் சத்யசாயி பாபால் யாக இந்த மகாநாடு அமைந்தது.
சத்ய சாயி நிறுவனத்தைப்பற்றி
"இந்த நிறுவனத்திற்கு சாயியின் நம்பிக்கையையும் தெய்வத் தன்மையையு புவது மட்டுமே. சமய, ஆன்மீக வா மேலான இலட்சியங்களிலும் மனித மனத் தின் குறிக்கோளாகும்."
137 நாடுகளைச் சேர்ந்த சத்யசாயி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூடினர். பகவான் டாபா தந்த அடிப்படை ஆன்மீ கக் கருத்துக்களே இம் மகாநாட்டின் நடவ டிக்கைகளை வழிநடத்தின. ஒவ்வொரு பிரதிநிதியும் இம்மாநாட்டில் தாராளமாகப் பங்கு கொள்வதற்கான போதிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. இறுதித் தீர்மானங்களை தொகுப்பதற்குமுன் எல்லாப் பிரதிநிதிக ளது கருத்துக்களும் சீர்தூக்கிப் பார்க்கப் பட்டு மதிப்பிடப்பட்டது.

tђ
ங்களின் (வெளிநாடு)
மகா நாட்டின் b சிபாரிசுகளும்
பாண நிலைமாற்றம் யவற்றில் தன்னலமற்ற அன்பு)
լճԼյի 1995
நிலையம்
esTLE YTLTEkLYikekE ELELTTTLSzkEEzLTLzLkLkYeLLTEE LiiLkL zLEEkEEzLEEL ETiEEkLkAAS
21 வரையான காலப்பகுதியில் சத்யசாயி
பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்றது. அதி
பின் 70 தாவது பிறந்த தினத்திற்கு முன்னோடி
பகவான் பாபா கூறியிருப்பதாவது,
பெயர் வைத்ததன் நோக்கம், கடவுள் b மனித குலத்திடையே வளர்த்துப் பரப் ழ்வினூடாக உன்னத சிந்தனைகளிலும் தை திருப்புவது ஒன்றே இந்த நிறுவனத்
---- CLP f?' (L/17.
மகாநாட்டு நிறைவில் பகவான் ஆற் றிய இறுதி அருளுரையின்போது கட்டுப் t_Jm(9 (Discipline) tJằ9 (DevOtion) & t-sơ) to (Duty) ஆகிய மூன்றும் ஆன்மீக நிறுவனத் திலுள்ள ஒவ்வொரு பக்தனுக்கும் அத்தி யாவசியமானவை என்று கூறினார். தீர் மானங்களை எடுக்கும் போதும், செயற் படுத்தும் போதும் அவை தனது தெய்வீ கச் செய்திக்கு அமைவாக இருக்க வேண் டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி
Saif y ff.

Page 6
4
ബ
C•ታ=
இது சம்பந்தமாக பகவான் கூறியதாவ
"இந்த மகாநாட்டில் நாங்கள் கட்டு வமைத்துள்ளோம். கட்டுப்பாடுகளும் 6 நாங்கள் தீர்மானங்களையும் இங்கு நிறைே தின் செயற்பாடுகளை இந்த விதிமுறைகளுக் வேண்டும். அத்துடன் எமது தீர்மானங்கள் டும். உலகத்தில் இத்தகைய பல மகாந கிளை நிறைவேற்றிய அந்தக்கணமே அவற். இதுதான் ஆன்மீக ஒழுங்குமுறையாகும்' .
பகவானின் நெறிகாட்டலுக்கு இணங்க
எல்லா சாயி பக்தர்களும் தமது சாயி நிறு வனங்களில் இந்தத் தீ ர் மா ன ங் களை க் கையாளவேண்டும். நிலைய நிர்வாகிகள் குறித்த தீர்மானங்களை விசுவாசத்துட ஆம் திறமையுடனும் நிறைவேற்ற இம்மா லியன்ற எல்லா முயற்சிகளையும் எடுக்க ஆேண்டும் .
ஆறாவது மகாநாட்டின் தீர்மானங்கள்
3
1.
3.
பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன.
பகவான் பாபாவின் தெய்வீக உபதே சங்களும், கட்டளைகளும், ஆறாவது உலக மகாநாட்டின் பிரதான தீர்மானங்கள்,
ஏனைய தீர்மானங்கள்.
மகாநாட்டு அங்கத்தவர்கள் 3 பிரிவு களாகப் பிரிக்கப்பட்டனர்.
l.
2.
3.
ஆன்மீகம். && ଜନ୍ମି. சேவை ,
ஒவ்வொரு பிரிவும் நான்கு உபகுழுக்
களாகப் பிரிக்கப்பட்டன . ஆறாவது உலக மகாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதி களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் வருமாறு:

5 gras Tirth
து;
ப்ெபாடுகளையும் விதிமுறைகளையும் வடி விதிமுறைகளும் அத்தியாவசியமானவை, வற்றியுள்ளோம். நாம் எமது நிறுவனத் கும் கட்டுப்பாடுகளுக்கும் அமைய நடாத்த ளையும் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண் ாடுகள் நடைபெறுகில்றன. தீர்மானங் றை அனுஷ்டிக்கத் தொடங்க வேண்டும்.
- U/TC 1/7.
A) ஆன்மிகப்பகுதி (ஆ ன் மீ க
சாரத்தை குறைக்காமல் எமது செயற்பாடுகளை வெவ்வேறு
கலாச்சாரங்களுக்கு ஏற்ப ஆக்
கிக் கொள்ளும் முறை)
1) பஜனை, தியானம், பொதுக்கூட்டங் கள் ஆகியன மூலம் பொதுமக்களுடன்
தொடர்பு கொள்ளல்.
2) ஆன்மீகமும் சமயமும் - இதன் விளை
வும் நடைமுறைப் படுத்தலும்,
3) கல்விவட்டம் - பகவான் பா பா வின் போதனைகளை விளங்கிக் கொள்வ தற்கு, பொருத்தமுள்ளதாகவும் கவர்ச்
சியுள்ளதாகவும் நடத்துதல்.
4) சாயி நிலைய நிர்வாகம் - நிர்வாகிக ளின் கடமைகளும் பொறுப்புக்களும், புதிதாக வருபவருக்கு நடைமுறை
களை விளக்குதல்,
ளைப் பரிசீலிப்பதும் பரிகாரம் கானலும்) 1. குழந்தைகளுக்கான மனித மேம்பாட்டு
சத்திய சாயி ஆன்மீகக் கல்வி (பால விகாஷ்) 2) சமுதாயத்திலுள்ள வளர்ந்தோருக்கான சத்திய சாயி மனித மேம்பாட்டு நிகழ்ச்சி ᏑᏐ5 Ꭷ7 .
B) கல்விப் பகுதி (பிரச்சினைக

Page 7
െ #79 70
3) மனித விழுமியக் கல்வி நிகழ்ச்சிகளை கல்வித் தாபனங்களில் நடைமுறைப் படுத்தல்.
4) இளைஞர்களின் எதிர்காலத் தலை மைத்துவத்துக்கும் அவர்களிடையே ஆன்மீக ரீதியான நிலைமாற்றத்தை ஏற்படுத்தவும் நிகழ்ச்சிகள் அமைத்தல்.
C) சேவைப்பகுதி (செயற்திட்டங்
களை ஆராய்தல்) 1) சாயி நிலையங்களில் சேவைத்திட்டங் களும், ஆன்மீகம், கல்வி ஆகிய குழுக் களுக்கு உதவுவதும். 2) சே வைத் திட்டங்களில் பக்தர்களை கூடியளவு பங்கு கொள்ளத் தூண்டுதல்
3) மனித விழுமியங்களை மேன்மையடை
ஆறாவது உல்க ! Ag éis ag sa 6ör ug Mu. வழிகாட்டல்களும்
ஆறாவது உலக மகா தாட்டிற்கு முற் பட்ட தினங்களில் ஆன்மாவை எழுச்சியூட் டும் பல தெய்வீக உரைகளை பகவான் பாபா வழங்கினார். இத்தெய்வீக உரை கள் மேலதிக வழிகாட்டல்களை அளித்தன. சாயி பக்தன் என்பதன் சாராம்சத்தையும் சாயி நிறுவனத்திற்கான செயல் நெறியை யும் அவை அழகாக விபரிக்கின்றன.
பகவான் பாபாவின் இந்த தெய்வீக வழிகாட்டல்களையும், கட்டளைகளையும் ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். சாயி நிறுவனத்தின் எல்லா

μ3 5
யச் செய்வதற்கு சாயி இயக்கத்தின் சேவைத் திட்டங்களை அமைத்தல்.
4) தேவைப்படுவோருக்கான சே  ைவ த் திட்டங்களில் சமுதாயத்தை ஈடுபடுத் தல் .
இந்த மகாநாட்டில் இயற்றப்பட்ட தீர் மானங்கள் எல்லா சாயி நிறுவனங்களுக் கும், அதாவது அவை ஏற்கனவே அமைக் அப்பட்டு திடமாக இயக்கும் நிலையங்க ளுக்கும் அல்லது புதிதான சாயி குழுக்க ளுக்கும் பொருந்தும்.
இவற்றிற்கு மேலாக கலந்துரையாட லுக்கு உதவுமாறு உபகுழுக்களின் நடத்து ஊர்க்கு தேவையான வழிமுறை அடங்கிய அறிக்கை வழங்கப்பட்டுள்ளது:
மகர நாரு பகுதி ரவின் தெய்வீக ம் கட்டளைகளும்
நிலையிலுமுள்ள நிர்வாக உறுப்பினர் களும், இவற்றை ஒவ்வொரு சாயி நிலைய மும், சாயி பக்தனும் அறியச் செய்வதை
உறுதிப்படுத்துவதுடன், அவற்றை அவர்கள் இடைப்பிடிக்கவும் ஊக்குவிக்க வேண்டும்.
தெய்வீக வழிகாட்டல்கள் 9* முக்கிய குறிப்புக்களாகத் தொகுக்கப்பட்டுள்
677 66) -
1 . உண்மையான சாயி பக்தனானவன் பகவான் பாபாவின் தெய்வீகத் தன் மையில் பூரணமான முழு நம்பிக்கை

Page 8
6
வைத்திருக்க வேண்டும். விகவானின் போதனைகளையும், வழிகாட்டல் களையும், எண்ண்ம் , சொல், செயல் ஆகிய மூன்றினாலும் முழு மனதோடு பின்பற்றலின் மூலமே தெய்வ அனுக் கிரகத்தைப் பெற முடியும் என்பதி லும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்
டும் ,
ஒவ்வொரு சாயி பக்தனினதும் வாழ்க் கையின் நோக்கம், சத்தியத்தைத்தேடி அறிவதுதான். அகத்திலும் புறத்தி லும் நிறைந்திருக்கின்ற இணையற்ற தெய்வீகத்தை உண ரீ வ தே இறுதி யான ஞானமாகும். ஒவ்வொரு மனி தனுக்குள்ளும் உறைந்திருக்கும் சத்யக் என்ற இறை உணர்வை வெளிப்படுத் துவதை நோக்கமாகக்கொண்ட சத்ய சாயி நிறுவனத்தின் செயற்பாடுகளில் முழு மனதோடு ஈடுபடுவதன் மூலமே சத்யத்தை உணரமுடியும். ச தி தி ய உணர்வானது ஆக உணர்விலிருந்து மனச்சாட்சியாகி பின்பு தன்னுணர் வாக மாறி நாளாந்த வாழ்க்கையில் ஜூறிப் பரவுவதற்கு சாயி நிறுவனங் கள் ஒர் கருவியாக வேண்டும்.
சமூக சாதனையில் ஈடுபட்டு அதன் மூலம் குடும் பசாதனையைப் படிப்படி
'கடந்த காலம் முடிந்துவிட்டது, முடிந்தன இக்கணத்திலிருந்து கோபமும் பொறாமைய
டுத்துச் செல்.
உனது இதயத்தை வெண்ணையைப் போல உனது மனத்தை நிலாவொளியைப்போல் ச
உனது வார்த்தைகளைத் தேனைப்போல் இ

ம் சாயி ராம்
யாகச் செழுமைப்படுத்தும் உன்னத மானதும் முழு மை யா ன துமா ன மேடையாக சத்யசாயி நிறுவனத்தை ஒவ்வொரு சாயி பக்தனும் நம்பி ஏற் றுக் கொள்ள வேண்டும். கடவுளை நோக்கிய பயணத்தை ஒருவர் தனித்து நின்று மே ற் கொள் ள முடியாது. ஆனால் பக்தர்களுக்கும் சமூகத்திற் இம் இ ைட யே செ யற் பா டு அவசியமாகிறது. இதற்காக, சத்ய சாயி நிறுவனம் பாபாவின் பக்தர் களுக்கு ஒரு களமாக இயங்குகிறது.
கோபம், பேராசை, பொறா  ைம ஆகிய குணங்களை சாயி பக்தர்கள் எந்தக் கஷ்டங்கிள் நேரிடினும், கண் டிப்பாகத் தவிர்க்க வேண்டும். கோப் மும் பொறாமையும் ஒருவனது ஆன் மீக வாழ்க்கையை மாத்திரமன்றி, அவரது ஆரோக்கியத்தையும் சுகவாழ் வையும் கூட தீ ங் கு விளைவித்துச் சேதப்படுத்துகின்றன.
பக வான், சாயி நிறுவனத்தினுள் காணப்படும் முரண்பாடுகளை அறிந்து பின்வரும் வழிகாட்டலை வழங்கு
கின்றார்:
த மறந்துவிடு, புதிதாக ஆரம்பி.
ம் சற்றுமில்லாத வாழ்க்கையை முன்னெ
மெதுமையா க்கு,
ாந்தமாக்கு,
}னிமையாக்கு.?
ー ぴATび/T。

Page 9
ஓம் சாயி ரா
SA1 (சாயி) எனும் பதத்தின் அர்த் தத்தை சாயி ப க் த ர் க ள் புரிந்து கொண்டு அதனை ஒரு வழிகாட்டி யாக அல்லது ஒளிவிளக்காகத் தமது நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.
S என்ற எழுத்து Service - சேவையை குறிக்கும். (கர்மா)
A என்ற எழுத்து Adoration - பூஜித் தலை குறிக்கும். (பக்தி)
I GT 6ór sp 67 (Lp 3, 5/ Illumination - தெளிவை குறிக்கும். (ஞானம்) எனவே பகவானின் நாமமாகிய SA (சாய்) என்பது ஆன்மீக பெருமுயற் சியின் மூன்று முக்கிய மார்க்கங்களான கர்மயோ இம், பக்தியோகம், ஞான யோகம் ஆகியவற்றின் இணைப்பை யும் சங்கமத்தையும் குறிக்கின்றது. இந்தக் கருத்தானது சாயிபக்தர் இளின் நாளாந்த வாழ்க்கையில் பிரதிபலிக் இ இேண்டும். எனவே தாயி பத்தர்கள் தமது எல்லாப் பணிகளையும் கடவு ளுக்கு அர்ப்பணமாகச் செய்ய மன தார முயற்சிக்க வேண்டும் எல்லா உயிரினங்களும் பகவானின் பிரதிபலிப் புத்தான் எ ன் பதை எப்பொழுதும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்வதன் மூலம் சாயி பக்தர்களாகிய நாம் பக்தியையும் அன் பை யு ம் மனதில் பதிய வைக்க முடியும் .
பகவான், SAI என்பது பின் வரும் கருத் தையும் குறிக்கும் என ஞாபகப்படுத்தி ଛଞ ft (if . S - ஆன்மீக ரீதியான நிலைமாற் ID b. (Spritual Transformation) A - சரியான பாதையில் தொடர்ந்து செல்வதற்கு எ ம து சமூக தொடர்பு F Grifiai) ( Associations) uDIT siðfD Tšis 6řT. - தனிப்பட்ட நிலைமாற்றங்களும் (Individual Transformation) (pair னேறுதலும் பக்தர்கள் பூரணத் துவத்தை அடைவதற்கான ஆன் மீகப் படா  ைத இதுதான்.

8. சாயி பக்தன் தனது வாழ்விலிருந்து விரும்பத்தகாத எல்லாப் பழக்கங் களையும் மனப்பாங்குகளையும் களை வதற்கு தன்னர்லான முழுமுயற்சி எடுக்க வேண்டும். வாழ்க்கையானது புனிதமான உயர்வான சிந்தனைகளி னால் தொடர்ந்து வளப்படுத்தப்பட வேண்டும்.
9. சாயி ப க் த ர் க ள் தமது வாழ்விலே மனித விழுமியங்களின் முக்கியத்து வத்தைப் புரிந்து கொள்ள வேண் டும். சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை அஹிம்சை ஆகியன வாழ்வின் 5 உயிர் மூச்சுக்கள் போலாகும். தன்னல மற்ற தூய அன்பு வாழ்வின் ஆதாரக் கல்லாக அமைய வேண்டும் எண் னத்திலும் சொல்லிலும் அன்பு என் பது சத்தியமாகும். செயலில் அன்பு தர்மமாகும். உணர்வில் அன்பு (அன் பினால் நிறைந்த இதயம்) சாந்தியா கும். எல்லாவற்றையும் சூழ்ந்தும் உள்ளடக்கியும் இருக்கின்ற நிறைந்த அன்பு அஹிம்சையாகும். பகவான் தொடர்ந்து அறைகூவும் மே ற் படி வேண்டுகோளை வெறுமனே மேற்கோ ளாகக் கூறிக்கொண்டிருக்காமல் சாயி பக்தர்கள் அதனைச் செயல்முறைப் படுத்த வேண்டும்.
ஒடு பக்தன் தன்னை உணர்வது ஆழ்ந்து சிந்திப்பது ஆகிய பழக்கங்களை மனதில் பதிக்க வேண்டும். பகவான் வாபாவின் வழிகாட்டல்களைப் பிரதிபலிப் பதும் அவற்றை நமது நாளாந்த வாழ்க் கையில் எண்ணம் சொல், செயல்களுடாக எவ்வாறு கடைப் பிடிக்கப் போகிறோம் என்பது தான். பிரசாந்தி நிலையத்தில் தாம் தங்கியிருக்கும் போதும் சரி வீடுகளுக்குத் திரும்பியபோதும் சரி நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய சாதனையாகும். 6T L6 gy நாளாந்த வாழ்க்கையில் ச ம த் து வ உணர்வை அல்லது பற்றற்ற தன்மையை (உள்ளச் சமநிலை) பெறுவதுதான் எ ம து தொடர்ச்சியான ஆன்மீக வளர்ச்சிக்கான சாதனையாகும்.
* பக்கம் 5ல் பிரசாந்தி நிலைய வெளியிட்டில் 10 என இருப்பது 9 என வெளியிடப்பட்டுள்ளது
- ஆசிரியர்

Page 10
ஆறாவது உலக பிரதானமான
சாயி நிறுவனத்தின் ஆன்மீக
கீழ்க்கூடிய 12 உப குழுக்களின் தீர்மா
ஆன்மீகம்
ஆன்மீகப் பகுதியின் பிரதான
தீர்மானங்கள் வருமாறு:
l.
சாயி நிலையங்கனின் எல்லா உறுப்பி னர்களும், முக்கியமாக நிலைய உத்தி யோகத்தர் தமக்குள்ளும், சாயி நிலை யங்களுக்கிடையேயும் அன்பையும் ஒத் திசைவையும் பேண வேண்டும். பத் இர்களுக்கிடையேயும், சாயி நிலையங்கு ளுக்கிடையேயும் ஒத்திசைவின்மைக்கு ஒரு காரணம் 8 ஒழுக்க நெறிக்கோட் பாடுகளையும், 10 அன்புக்கட்டளைக ளையும் உணர்த்து இடைப்பிடிக்கா மையே என ஏற்றுக் கொள்ளப்பட்டுள் یہ تھوتھو 7 وقت
சாயி நிலையங்களில் நடைபெறும் எல் லாச் சாதனைகளிலும் சர்வ மத ஒற் றுமையை வலியுறுத்த வே ண் 9 ம் , முக்கியமாக, பல மதங்கள் மொழிகள் வழக்கத்திலுள்ள இடங்களில் அந்த சமூகத்தவரின் மொழியிலேயே பெரும் பான்மையான நிகழ்ச்சிகள் தடைபெற வேண்டும் . அந்த நாட்டின் முக்கிய மதத்தின் விழாக்களை எல்லா சாயி நிலையங்களிலும், பொதுவாக சரி யி நிறுவனத்தினாலும் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
பகவானின் போதனைகளை விளங்கிக் கொள்வதற்கு சிறந்த வழிசளுள் கல்வி வட்டம் சிறப்பானதாக ஏற்றுக் கொள் ளப்பட்டுள்ளது. இந்தக் கல்வி வட்டம் வி ள க் க த் தை க் கொடுப்பதாகவும்,

ம் சாயி ராம்
மகாதரரு பகுதி 11 தீர்மானங்கள்
ம், கல்வி, சேவை ஆகிய 3 பகுதிகளின் னங்கள் வருமாறு:
கவர்ச்சியுடையதாகவும் அங்கத்தவரின் நாளாந்த வாழ்க்கையில் பயன்படக் கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத் துவது சாயி நிலையத் தலைவர்களின் கடமையாகும்.
பகவான் பாபா வின் தெய்வீகச் செய் திகளை சாயி பக்தர்கள் பரப்புவதற்குச் சிறந்த வழி தன்னலமற்ற அன்பையும் சேவைவையும் அனுசரித்து, சுய உதா ரணமாகத் திகழ்இதே ஆகும். பகவான் பாபா ஒரு போது ம் பிரசாரத்தை விரும்பவில்லை. தனது பெயரை நிது இஇசத்திற்குக் கொடுத்ததன் நோக் இஇே 19த8ாற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற ஆணையைப் பக்தர்களுக்கு வழங்கவே ஆகும். அல்லாமலும் அவ ருடைய உலகளாவிய செய்தி எங்கு முள்ள எல்லா மக்களின் உயர்வுக்கே ஆகும். ஆகவே சத்யசாயி நிறுவனம், பகவானின் வாழ்க்சை, அவரின் செய்தி கள், அவர் அருளிய மகத்தான கல்வித் திட்டம், மனிதாபிமான செயற்பாடு கள், அவருடைய பெயரைத் தாங்கிய நிறுவனம் ஆகியவற்றை விளக்குவதற் குப் பொதுக் கூட்டங்களை அனுமதித் துள்ளது,
கல்வி
கல்விப் பகு தி பயின் பிரதான
தீர்மானங்கள் பின்வருமாறு:
1.
பகவான் பாபாவினால் அருளப்பட்ட, சாயி பக்தர்களின் பிள்ளைகளுக்கான
ஆன்மீகக் கல்வித்திட்டம் * σ (τίχύο

Page 11
2
ஓம் சாயி ர
46ö7(54á a Gö6)?” (Sai Spiritual Education) i 67 Gŵgl sy 60) y p&#L'au (59th. "பாலவிகாஷ்" என்ற பதம் இனிமேல் இந்தியாவுக்கு வெளியே பாவிக்கப்பட மாட்டாது, சாயி பக்தர்களல்லாதவர் களுடைய பிள்ளைகளுக்கான ஆன்மீகக் கல்வி ' சத்திய சாயி மனித மேம் Ua CG3 SGÜGYý?” ” (sathya Sai EHV) என அழைக்கப்படும். சத்யசாயி மனித மேம்பாட்டுக் கல்வி இரண்டு பிரிவுக ளாக இருக்கும். i) அரசாங்க பாடசாலைகளில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்,
i) தனியார் பாடசாலைகளிலும், சமு தாயத்திலும் நடைமுறைப்படுத் த ல் , இந்த இரண்டு திட்டங்களிலும் ஆசிரி யர்கள் சரியான முறையில் பயிற்றப் பட்டு சரியான முறையில் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
சகல நாடுகளுக்குமான சாயி ஆன்மீகக் கல்வித் திட்டத்திற்குச் சர்வதேச ரீதி யான வழி கா ட்ட ல் க ள் தயாரிக்கப் படும். எவ்வாறாயினும் அந்த நாட்டு சமய, கலாச்சார சம்பிரதாயங்களுக்கு ஏற்றவாறு மேலதிக வழிகாட்டல்கள் அ ந் த த் த நாட்டு நிறுவனத்தினால் சேர்த்துக் கொள்ளப்படலாம். இப்ப டிப்பட்ட எல்லா வழிகாட்டல்களிலும் ஆசிரியர்கள் தாங்கள் கற்பிற்கும் மேம் பாடுகளை நடைமுறைப்படுத்தும் உதா ரண புருஷர்களாகத் திகழ வேண்டும் எ ன் ப  ைத உறுதிப்படுத்த வேண்
டும்.
பகவான் பாபா சத்யசாயி EHV திட் டம் பிள்ளைகளுக்கே உரியதென அறி வுறுத்தியுள்ளார். வளர்ந்தோரைப் பொறுத்தவரை இது EHW அல்ல; 3HW என்று கூறுகிறார். (3HV என் Lugs HANDS, HEAD, HEART ay at வது உடம் பு, மனம், ஆத்மாவைக்

orfè
9
குறிக்கும்) வேகமான மாற்றங்களால் மனித மேம்பாடுகள் தாழ்வு நிலையை அடைந்துள்ளன. இதனைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய மார்க்கம், சாயி மனித மேம்பாடுகளைப் பல துறைக ளிலிருக்கும் - வியாபாரம், அரசியல், நிபுணத்துவத் தொழி ல் கள், சாதா ரண தொழி லா வி முதலியோர் - போன்ற சமூகத்திலுள்ள எ ல் லா தி துறைகளிலும் உள்ள இளைஞர்களும் வளர்ந்தோருக்கும் தெ ரி யப் படுத் துவதே. இதனைக் கருத்தரங்குகள், மகாநாடுகள் போன்ற தி ட் டங்க ள் மூலம் செயற்படுத்தலாம்.
வாலிபர் பிரிவு அல்லது இளம் வயதி னர் பிரிவு தேசிய, பிரதேச, நிலைய மட்டங்களில் உருவாக வேண்டும். 16 வயது தொடக்கம் 21 வயது வரை யான வாலிபர்களையும் 22 வ ய து தொடக்கம் 35 வயது வ  ைர யா ன இளம் வயதினரையும் ஈடுபடுத்த இது உதவும். வாலிபர், இளம் வயதினர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வ த ன் நோக்கம் இளைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களின் ஆற் றலை வெளிப்படுத்தவே. இதன் மூலம், இன் றைய உலகில் மேம்பாடுகளை அடிப் படையாகக் கொண்ட, மகிழ்ச்சியான மாற்று வாழ்க்கை வாழ முடியும் என அவர்களுக்குக்காட்ட முடியும் ,
உலக இளைஞர் மகாநாடு பிரசாந்தி நிலையத்தில் 1997 ல் நடைபெற ஏற்
டா கி உள்ளது.
சேவை
சேவைப் பகுதியின் பி ர தா ன
தீர்மானங்கள் பின்வருமாறு:
l,
சாயி நிலையங்களினால் மேற்கொள் ளப்படும் சேவைகள் அனைத்தும் சமூ கத்திலுள்ள உ ண் மை யா ன தேவை உள்ளவர்க்கே வழங்கப்பட வேண்டும்.

Page 12
O ஒ
ஆகவே சாயி நிலையங்களின் சேவை உண்மையான தேவையுள்ளவர்களுக்கே சென்றடையக் கூ டி யதா க, தேவை யானவர்கள் பற்றி ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும். பக்தர்களின் வசதிக்காகச் சேவைகள் மேற்கொள்ளக் சி.ட7து.
2. சாயி நிறுவனங்களின் நடவடிக்கைக ளில், முக்கியமாக சமூகத்திற்கு வழங் கப்படும் சேவைகளில், துறைசார்ந்த நிபுணத்துவத்தை அதிகளவில் பயன் படுத்த வேண்டும். நிலையங்கள் அரை ஆண்டு அல்லது முழு ஆண்டுத் திட் டங்களை வகுக்க வேண்டும். இத்திட் டங்களில் பக்தர்கள் பங்கு பற்றக் கூடி யதான நாட்டத்தையும், பயிற்சியை யும் நிலையங்கள் வழங்க வேண்டும். சாயி போதனைகளை நடைமுறைப் படுத்தக் கூடியதான தலைமைத்துவப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
3. சாயி நிறுவனங்களில் சேவை நடவடிக்
ஆறாவது உலக ம மகா நாட்டின் மற்ை
அறிக்கையின் இப்பகுதியிலுள் நிறுவனங்களின் வழிகாட்டல்களுக்காக
ஆன்மீகம்
ஆன்மீகப் பகுதியின் தீர்மானங் கள் பின்வருமாறு:
1. பகவான் பாபாவின் போதனைகளை யும், செய்திகளையும் பரப்புவதற்குப் பொதுக் கூட்டங்களை ந டத் தும் போது அனை வரையும் அழைக்க வேண் டும். கட்டணங்களோ, அன்பளிப்புக் களோ ஏற் று க் கொள்ளக் கூடாது.

É o Tao Trri
கைகளில் எல்லா பக்தர்களையும் பங்கு பற்ற வைப்பது நிலைய, பிரதேச, தேசிய மட்டத்திலுள்ள தலைவர்களின் பொறுப்பாகும். ஆன்மீக மாற்றத்திற் கான பிரதான பாதையாக அன்பு நிறைந்த, தன்னலமற்ற சேவையையே மீண்டும் மீண்டும் பகவான் பாபா வற்புறுத்தியுள்ளார்.
4. (பிரசாந்தி நிலையத்தால் வெளியிடப் பட்ட பிற்சேர்க்கைக்கமைய நீக்கப்பட் டுள்ளது. - ஆசிரியர்)
5. பூமியின் விலை மதிக்க முடியாத வளங் கள் பொறுப்பற்ற முறையில் வீணாக் கப்பட்டு வரும் கவலை தரும் நிலையை மாற்றியமைக்கக் கூடிய வழி முறை களை பக்தர்கள் விசாரித்து அறிந்து கொள்ள வேண் டு ம். மனித மேம் பாட்டுக் குணங்கள் கவலைக்கிடமான முறையில் தாழ்ந்து வரும் நிலையை மாற்றுவதற்கு செயல் முறை முக்கிய மாகி உதவும்.
கசநாரு பகுதி 11 றைய தீர்மானங்கள்
ள தீர்மானங்களின் விளக்கங்கள், த் தரப்பட்டுள்ளது.
இலவச துண்டுப் பிரசுரங்கள் இதனைத் தெளிவாக விளக்க வேண்டும், இதன்படி -
அ) சஞ்சிகைகளிலும், தொ ட ர் பு சாதனங்களிலும் விளம்பரப்படுத்த லாம், வாசிகசாலைகள், பல்கலைக்கழக அறிவிப்புப்பலகை என்பவற்றில் "போஸ் டர்களை ஒட்டலாம்.
ஆ) பொருத்தமான கையேடுகளை (rேochure) கூட்டத்திற்குச் சமூகமளிப்

Page 13
ஓம் சாயி ரா
பவர்களுக்கு இலவசமாகக் கொடுக்க லாம். இது சாயி நிலையங்களுக்கு வரும் புதிய பக்தர்களுக்கு வழங்கப் படும் கையேடு போலிருக்கலாம். இந் தக் கையேட்டில் உள்ளூர் சாயி நிலை யங்கள் பற்றிய தகவல்களும், சாயி இலக்கியங்களைப் பெறக்கூடிய இடங் கள் பற்றிய விபரங்களும் இடம் பெற் றிருக்க வேண்டும்,
இ) பக்தர்களின் ம ன ப் பா ங் கும், நிகழ்ச்சி அமைப்புமே முக்கியமானது. பகவான் பாபாவினாலும், அ வ ர து போதனைகளைக் கற்று விளக்கியதால் ஏற்பட்ட ஞானத்தாலும் ஈர்க்கப்பட்டு அன்பைப் பகிரும் ஆத்மீக சாதனை யாளராக நாம் உள்ளோம், நாங்கள் புதிய பக்தர்களைத் தேடவில்லை. சாயி பக்தர்களின் நடத்தையும், கட் டுப்பாடும், இதயத்தில் அன்பின் வெளிப் பாடும் ஏனையோரை இந்த ஆன்மீகப் பாதையில் ஊக்குவிக்கும்.
சாயி பக்தர்களாகிய நாம் எ ல் லா மதங்களைப் படிப்பதுடன் அவற்றிற்கு மதிப்பளிக்கவும் வேண் டு ம். சாயி நிலைய நிகழ்ச்சிகளில் மதங்களின் ஒற் றுமைக் கோட்பாடு வெளிப்பட வேண் டும். எந்த ஒரு சமயத்தினதும் போது னைகளும், வழிபாட்டு முறைகளும், கிரி யைகளும், நிகழ்ச்சி நிர லி ல் விசேட முக்கியத்துவம் பெறக்கூடாது.
எல்லா சாயி நிலையங்களும் பின்வரு வனவற்றை செ யற் படுத் து மாறு சிபா ரீசு செய்யப்பட்டுள்ளது.
அ) எல்லா சமயங்கள் பற்றியும் சர்வ மத ஒற்றுமையை வலியுறுத்தும் பட் டறைகள் அமைக்கலாம் .
ஆ) நாட்டின் முக்கியமான மதங்கு எளின் விழா க் கள் கொண்டாடப்பட வேண்டும். அந்த சமயத்தின் பெரி யார்கள் அந்த ஜீழாக்களின் முக்கியத்

11
துவம் பற்றி விளக்குவதற்கு அழைக் கப்படலாம்.
இ) பஜனைப் பாடல்கள் அந்த நாட் டின் மொழியையும், சமயங்களையும், பிரதிபலிப்பதாக இரு க் க வேண்டும். ஆயினும் எல்லா சமயப் பாடல்களும் உள்ளடக்கப்படலாம்.
பூரீ சத்ய சாயி நிறுவனம் உண்மை யாக ஒரு தெய்வீக சக்தியால் உந்தப் பட்ட ஆத்மீக நிறுவனம் என்பதை வெளிப்படுத்தும் மு  ைற யி ல் அதனு டைய உண்மைத் தத்துவத்தையும், நடைமுறைகளையும் செயற்திறன்களை யும் வெளிப்படுத்தக் கூடிய நூல்கள், ஒலி, ஒளி நாடாக்கள் முதலியவற்றை சத்ய சாயி உலக நிறுவனத்தின் மத் திய காரியாலயம் உருவாக்க வேண்டும்.
கல்வி வட்டத்தின் தரத்தை உயர்த்தும் விதத்தில் பின்வரும் சிபார்சுகள் செய் யப்பட்டன. * கல்விவட்ட ஆலோசகர் கலந்துரை யாடல் நடத்துவதில் திறமையுடை யவராயும், பாபாவின் போதனை களைக் கடைப் பி டி க்கும் முன் உதாரணராகவும் இருக்க வேண்
டும் .
* கல்வி வட்டம் அறிவூட்டுவதாகவும்
அவர்ச்சிகரமாகவும், நா ள ஈ நீ தி வாழ்க்கையுடன் ஒட்டியதாகவும் இருக்க வேண்டும்.
* கலந்துரையாட இருக்கும் தலைப் புகள் முன்கூட்டியே அங்கத்தவர் களால் குறிப்பிடப்பட்டவையாக இருக்க வேண்டும்.
* கல்வி வட்டத்தைப் பற்றி முன் கூட்டியே ஆராய்ச்சிகள் செய்யப்
பட வேண்டும்.

Page 14
雷2
* பாவிக்கப்படும் நூல்கள் அதிகார பூர்வமானவை எனக் கருதப்படக் கூ டி ய  ைவ ய ர க இரு க் க வேண்டும்.
* உலகத்தின் முக்கிய சமயங்களின் நூல்களையும் சேர்த்துக் கொள்ள லாம்.
* முழுநாட்டிற்கும் பொருந்தக்கூடிய பாடத்திட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
* சாயி அனுபவத்தைப் பகிரக்கூடிய நல்ல சத்சங்கமாக இச்சந்திப்புக் கள் அமைய வேண்டும்.
* பங்கு பற்றுவோர், கற்ற பாடங் களை உனர்ந்து அவற்றைச் செய லில் கொண்டுவருவதற்கான வழி களை ஊக்குவிக்க வேண்டும்,
* கல்வி வட்டம் நடத்துபவருக்குப் பயிற்சிகள் கொடுக்க வேண்டும் ,
* நிலையங்களில் நடைபெறும் கல்வி வட்டத்திற்குத் தேசிய இணைப் பாளர் பெரும் உதவி புரிய வேண் டும்.
* ஆலோசகர்களாக இருத்தல்
வேண்டும்.
* உதாரண நூல்களைக் கல்வி வட்டத்திற்குக் கி  ைட க் இ ச் செய்ய வேண்டும்.
* வெற்றிய விரித் தவற்றையும், வெற்றியளித்த சா தா ர ன மூ  ைற க  ைள யும் தெரியப் படுத்த வேண்டும் ,
நி  ைல ய நிர்வாகத்தைப் பொறுத்த வரை அன்பும், ஒத்திசைவும் தான் நிலையத்துள்ளும், நிலையங்களுக்கிடை யேயும் உந்து சக்தியாக ஏற்றுக் கொள் ளப்பட்டுள்ளது. பக்தர்களும் உறுப்பி னர்களும், உத்தியோகத்தர்களும் தமது, தமது குடும்பத்தினரது, சமூகத்தினது,
ஒ

ls affru, Tirth
ஆத்மீக சாதனைகளுக்கு 9 கோட்பாடு களினதும், 10 கட்டளைகளினதும் உள் ளார்த்தங்களை உணர வேண் டு ம் , இதற்கு கல்வி வட்டங்களும் ஆன்மீக ஒன்று கூடல் (Spiritual Camps) களை யும் ஏற்படுத்த வே ண் டு ம். இதே போன்ற கல்வி வட்டங்களை, நிறுவனத் தின் சட்ட திட்டங்களை உத்தியோ கத்தர் முழுமையாக விளங்கிக் கொள் வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சாயி நிலையங்கள் மே லும் திறமை யாக நிர்வகிக்கப்படுவதற்கு பின்வரும் சிபார்சுகள் செய்யப்பப்பட்டுள்ளன:
அ) சாயி நிறுவனங்கள் எதிர்காலத் திற்கான இலட்சியங்களையும் இலக்கு களையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.
ஆ) நிலையத் தலைவர்கள் நம்பிக்கை யையும், மரியாதையையும் இயல்பா கவே பெற்றுக் கொ ன் ள வேண்டும்; வத் புறுத்தலாலல்ல,
இ) நிறுவனத்தின் எல்லா நிலையில் ܣܛܐ இருப்போருடன் முக்கியமாக நிலையத் திற்கு வரும் பக்தர்களுடன் ந ல் ல தொடர்பு இருக்க வேண்டும்.
ஈ) சாயி பக்தர்களுக்கு நிலையங்களில் நல்ல பயிற்சித் திட்டங்களை நடை முறைப் படுத்தல் வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்வதுடன் தலைமைத்துவப் பண் பையும் அபிவிருத்தி செய்ய உதவ வேண்டும்,
உ) சத்ய சாம்பி பாபா என்ற பெயரையும் அதனுடன் இ  ைண ந் த பல்வேறு அமைப்புக்களையும் தவறாக உபயோகிப்பதைத் தடுக்க வேண்டும். ஆ சாயி நிறுவனத்தினது சர்வமத சின்ன மும், ம னி த மேம்பாட்டு சின்னமும் இதேபோல் பாதுகாக்கப்பட வேண் ம்ே இந்த அடிப்படையில் சர்வமத சின்னத்தைப் பாவிப்பதில் ஏதாவது ~ இடைஞ்சல் ஏற்பட்டால் அந்நாடுகளில்

Page 15
ܚܠ
— ਕ--i, if
ஐந்து மேம்பாடுகளைக் கொண்ட சின் னத்தைப் பாவிக்கலாம்.
ஊ) சாயி நிலையங்களுக்குரிய சட்ட திட்டங்களுக்கு எதிராக இயங்கு ம் நிலையங்களுடன் அன்பாகவும், புரிநீ துணர்வுடனும் ஒத்திசைவுடனும் பேசி அவர்களை ஒத் து ழை க் கப் பண்ண வேண்டும். ஆயினும் தொடர்ந்து த வறு கள் நடைபெற்றால் "உலக சாசனத் 'திற்கு அ  ைம வா அ நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் சாயி என்ற பெயரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு குழுவையும் சாயி நிறுவனத் துடன் இணைப்பதற்கு சகிப்புத் தன் மையுடனும், புரிந்து ணர்வுடனும் அணுக வேண்டும். ஆயினும் ஒத்துழை யாமை தொடருமானால் "உலக சாச னத்”திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எ) நம்பிக்கைச் சி கி ச்  ைச பற்றிய செயற்பாடும், விளம்பரமும் சா யி நிலையச் செயற்பாட்டில் ஏற்று க்
கொள்ளப்பட மாட்டாது.
சாயி நிறுவனத்தின் திநி சம்பந்தமாக, சாயி நிறுவனங்கள் பொது வேண்டு கோள்களையோ அல்லது அன்பளிப்பு களையோ கோரக்கூடாது. இது சம் இந்த இாகப் பின் வரும் நடைமுறைக ளைக் கைக்கொன் இரலாம்:
அ) சாயி நிறுவனங்கள் சட்டபூர்வமா கப் பதிவு செய்யப்படாத இடங்களில் பண அன்பளிப்புகள் பெற்றுக் கொள் ளக் கூ டா து மண்டபத்தின் பிற் பகுதியிலேயோ அல்லது த னி ய ர ன அறையொன்றிலேயோ உ ண் டி யற் பெட்டி வைத்து அன்பளிப்புச் செய் வோரின் இரகசியம் பேணப்பட வேண் டும். உண்டியற் பெட்டிகள் சில உத்தி யோகத்தர் முன்னிலையில் திறக்கப் பட்டு சரியான கணக்கு வைக்கப்பட வேண்டும்.

...:
轟鱷
கல்வி
$3
ஆ) சட்ட பூர்வ மாக நிறுவனங்க ளைப் பதிவு செய்த நாடுகளில், இந்த நிறுவனங்களின் நம்பிக்கழகப் பொறுப் பாளர்கள் அன்பளிப்புகளைப் பக்தர் சளிடமிருந்தும், தாமாக விரும்புபவர் களிடமிருந்தும் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். அந்த நாட்டின் சட் டத்திற்கு அமைவாகச் சரியான கணக் குகள் பேணப்பட வேண்டும்.
பு தி ய பக்தர்களை வரவேற்பதிலும் அவர்களின் தேவைகளைப் பூ ர் த் தி செய்வதிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்காக புதிய பக்தர்க ளைக் கவனிக்க ஒரு இணைப்பாளரை நியமிக்க வேண்டும், பொருத்தமான சாயி பிரசுரங்களை இ ல வ ச மா கி க் இடைத்துச் செய்ய வேண்டும் பகி வான் பாபாவின் போதனைகள் சம் பந்தமாக ஒலி, ஒளி நா டா க்க ள் இடைக்கச் செய்ய வேண்டும்.
புதிய பக்தர்களை வர வே ற்கு ம் முறைகளில், த க வல் நிலையங்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், ஆட்களை அறிமுகம் செய்யும் மாலை நிகழ் ச் சி க ன் (Fellowship Nights) ஆகியவைகளும் அடங்கும்,
இத்தலைப்பின் δ. ώ மகாநாட்டின்
மற்றைய தீர்மானங்கள் வருமாறு:
l.
பெற்றோருக்கு நம்பிக்கையை ஏற் படுத்தி உற்சாகமூட்டி அவர்களுக்கு முழுமையான ஆர்வம் ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் பிள்  ைள க  ைள மனித மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பற்ற வைக்கலாம்.
பின்வரும் முறையில் இதனை அடைய லாம்; அ) பெற்றோர் தினம், கல்வி வட்டம், கோடை முகாம்கள் ஆகியன அமைத்து

Page 16
மனித மேம்பாட்டு நிகழ்ச்சிகள் பற்றி யும், பெற்றோரின் பங்கு, அவர்களின் பிள்ளைகள் பெறக்கூடிய நன்மைகன் ஆகியவற்றையும் விளக்கலாம்.
<ẹị) LurrL-39ìL'_L-36D 95 (Lesson Plan) பெற்றோருக்குக் கொடுக்கலாம்.
இ) முன்னாள் சாயி ஆன்மீகக் கல்வி (பால விகாஷ்) மாணவர்களை அவர் களின் அனுபவங்கள், அவர்கள் எவ் வாறு நன்மையடைந்தனர், இத்திட் டம் எவ்வாறு அவர்களின் பாடசா லைக் க ல் விக் கும், தொழிலுக்கும் உதவியாக இருந்தது என்பவற்றை பேச செய்ய வேண்டும். இது பெற்றோ ரையும் பிள்ளைகளையும் பங்கு பற்றத் தூண்டும்.
காலத்திற்குக் காலம் மீள்பயிற் சிகளை எல்லா ஆசிரியர்களுக்கும் ஏ ற் பாடு செய்வதன் மூலம், நவீன கற்பித்தல் முறைகளைத் தெரிவித்து அவர்களின் தரத்தை உயர்த்தலாம். அத்துடன் தாம் கற்பி க்கு ம் பாடங்களின் படி நடந்து உதாரணமாகத் திகழ வேண் டும் என்பதை ஞாபகப்படுத்தலாம்.
புதிய ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்க முன்பு பார்வையாளராயும், உதவியா ளராயும் நடைபெற்றுக் கொண்டிருக் கும் சத்ய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி வகுப்பில் கடமை புரிய வேண் டும். எல்லா ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்க மு ன் பு, குறைந்தது 'ஒரு வருடத்திற்காவது கற்பிப்பேன்” என்ற உறுதி மொழியைப் பெற வேண்டும்.
சத்ய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தில் அடங்கியுள்ள வற்றை எல்லா நிலைய உறுப்பினர் களுக்கும் க ல் வி வட்டம் அ ல் ல து ஆன்மீக முகாம்களுக்கூடாக விளக்க வேண்டும்,

อ้ ๑
சத்ய சாயி மனித மே ம் பா ட் டு க் கல்வி நிகழ்ச்சித் திட்டம், அரசாங்க கல்வி நிறுவனங்களில் அறிமுகமாவதற் குப் பின்வரும் நடவடிக்கைவனை எடுக்க SRoff b,
அ) அந்தந்த நாட்டுத் தேசிய அமைப் பா ளர் க ள், ஆவணப்படுத்தப்பட்ட சிபார்சுகளை அரசாங்க, தனியார் பாட சாலைகளுக்காகத் தயாரிப்பதற்கு, மத் திய இணைப்பாளர்கள் உதவி செய்ய வேண்டும்.
ஆ) உலக நாடுகளில் சத்ய சாயி மனித மேம்பாட்டுக்கல்வி நிகழ்ச்சித் திட்டம் எந்த வகையில் பொருத்தமான முன் னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதென் பதை, கல்வித்துறை அதிகாரிகளுக்கும் முகாமையாளர்களுக்கும் அடிக்கடி தெரி வித்துக் கொண்டிருக்க வேண்டும்,
இ) சத்ய சாயி மனித மேம்பாட்டுக் கல்விப் பயிற்சி முகாங்கள் அமைக்கும் போதெல்லாம் **சத்ய சாயி' என்ற பெயர் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலவள மாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
சமூகத்தில் மனித மேம்பாட்டுக் கல் வியைப் பொறுத்தவரை (வாலிபர், இளம் வயதினர்) பல்வேறு நாடுக ளில் அனுபவம் பெற்று கையாளப்பட்ட பின்வரும் இத்திகளைச் சிபார்சு செய் கிறோம்,
அ) விவாதங்கள், நாடக விழாக்கள், பேச்சுப் போட்டிகள், பாடல் அல்லது இசை நிகழ்ச்சிகள், இளைஞர் கருத்த ரங்குகள்.
ஆ) இளம் பெற்றோருக்கும், திரு மணம் செய்து கொள்ள இருக்கும் தம் பதிகளுக்கும் நல்ல பெற்றோராக இருப் பது பற்றியும், குடும்ப மேம்பாடுகள் பற்றியும் கருத்தரங்குகள்,

Page 17
ܚܠܢ .
= ລູມີ ☞) 71
இ) ஐக்கியம், தேசிய அபிவிஜத்தி, மதங்களிடையே புரிந்துணர்வு ஆகியன பற்றி பொது இடங்களில் கருத்துப் பரிமாற்றங்கள்.
ஈ) பத்திரிகைகளுக்கு எழுதுதல், சஞ் சிகைகளில் கட்டுரை எழுது த ல், வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆள் .
உ) மன அழுத்தங்களைக் கையாளல் (Stress Management) surrel b, gas துணவு, குடும்ப ஆலோசனை, கேட்கும் ஆற்றல், வாழ்க்கைத்திறன் ஆகியவற் றில் பயிற்சி.
ஊ) ஒளி நாடாக்கள் வழங்கல், கல்வி வட்டம், சாயி தொலைபேசிச் சேவை.
எ) கல்வித்துறையில் ஈடுபட்டவர்க ளுக்கிடையில் கூட்டுக் கருத்துப் பரி LAG IT přð spuh. (Pannel Discussion)
ஏ) மேம்பாடுகள் சம்பந்தமான விளை யாட்டுகளும், காட்சிகளும்.
ஐ) புகைத்தல், இது, போதைவஸ்துப் பாவனைக்கு எதிரான பிரசார நிகழ்ச் சிகள்,
ஒ) அயலவர் சினே கபூர்வமாகக் கூடிச் சம்பாஷித்தல்,
வாலிபர் இளம் வயதினர் திட் டத்தைப் பொறுத்தவரை இளைஞர் ஆலோசகர்கள் தேசிது/பிரதேச மட்டத் தில் நியமிக்கப்பட வேண்டும். இளை ஞர் இணைப்பாளர்களும் நியமிக்கப் பட வேண்டும். இளம்வயதினர் பகுதி அல்லது வாலிபர் பகுதி தங்கள் தலை மைத்துவத்தை அபிவிருத்தி செய்யக் கூடிய நிகழ்ச்சிகளைத் தயாரிக்க சந் தர்ப்பம் வழங்க வேண்டும். இவற்றை அந்தந்த சாயி நிலையத் தலைவர்க ளின் ஆலோசனைகளுடன் தயாரிக் இ வேண்டும்.

5
8. இளம் வயதினருக்கான திட்டங்க ளில் பின்வருவனவும் அடங்க வேண் ®ub ;
* ஒழுக்க விருத்தி. * தலைமைத்துவப் பயிற்சி. * தன்னம்பிக்கையை வளர் க்கு ம்
வழிவகைகள். - * மேடைப்பேச்சு, தொடர்புகொள்
ளும் ஆற்றல். * தொழில் வழிகாட்டல். * சாயி ஆன்மீகத் திட்டங்கள். * நிறுவனத்தின் கல்வி, சேவை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றல், * விளையாட்டு. * நாடக, சங்கீத நிகழ்ச்சிகள்.
சேவை
இந்தத் தலைப்பின் கீழ் மகா
நாட்டில் செய்யப்பட்டுள்ள தீர்மா னங்கள் வருமாறு:
1. சேவை நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்
பட வேண் டு ம். இந்த இலக்கை
அடைவதற்கு சிபார்சு செய்யப்பட்ட
முறைகளுள் பின்வருவனவும் அடங் கும்:
அ) கல்வி வட்ட ம், பட்டறைகள் அமைப்பதன் மூலம் நிலைய உறுப்பி னர்கள் சேவை என்ற சாதனையின் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி கூடுத லாக விளங்கிக் கொண்டு, சேவைத் திட்டங்களை ஆற்றுவதற்குத் தேவை யான திறமைகளை விருத்தி செய்தல்.

Page 18
  

Page 19
-ܥ
ஓம் சாயி ர
১-১০০
ஆறாவது உலக மகாநாட்டி ன்
பிற்.ே
1995 ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி பிற்பகல் 300 மணிக்கு இந்தத் தீர் மாணங்களும் சிபார்சுகளும் மலர்ப் பாதங் களில் வைக்கப்பட்டது. பகவான் பூரீ சத்ய சாயி பாபா அவர்கள் மேற்படி தீர்மானங் களின்படி இளைஞர் பிரிவு ஆரம்பிக்கப்படு வதற்கும், எதிர்காலத்தைக் க ரு த் தி ல் கொண்டு உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சி கள் கொடுப்பதற்கும் முக் கி ய த் து வம் கொடுத்ததுடன், பின்வரும் வழிகாட்டல் களையும் வழங்கினார். இவைகளும் ஆறா வது உலக மகாநாட்டின் தீர்மானங்கள் சிபார்சுகளின் பகுதியாக அமையும்.
1. ஐந்து ம தங்க ளி ன் சின்னங்களைக் கொண்ட பூரீ சத்ய சாயி நிறுவனத் தின் தற்போதைய இ லட் ச  ைண மாற்றியமைக்கப்படும். ஐந்து மனித மேம்பாட்டுக் குணங்களைக் கொண்ட புதிய இலட்சணை மத்திய அலுவல கத்தினால் சாலக்கிரமத்தில் தயா ரிக்கப்பட்டு 14 - 01 - 1996 க்குப்பின் அனுப்பி வைக்கப்படும்.
2. இந் தி யா விற் கு வெளியே, அங்கு அமைந்துள்ள சூழ்நிலைகள் காரண மாக, பஜனை நிகழ்ச்சிகளிலும், பால
GJENDJE I LI LUI Ê, Î, LI, GJIT går
* η Ωνη (ό , ώθGα (ρα σμύμνη 3, 6). 3 ώρόώ 6 σ σωον 6) σιόν αγώ Ουσιό όσου தமிழ்நாடு சத்ய சாயி நிறுவனங்கள் வேண்டினார். ஐயா! ஏற்கனவே உ ங்கள். எதிர்காலத்தின் கருப்பையில் பேரவாக் கொள்கிறீர்கள். நிகழ்கால
விட்டது. எதிர்காலத்தைப் பற்றிக் தீர்மானிக்கும் நிகழ்காலத்தை மட்டு மைகளை இப்பொழுதே செய்யுங்கள்
( 18 - 1 1 - 1

'fTt
தீர்மானங்கள், சிபார்சுகளுக்கான
விகாஸ், மனித மேம்பாட்டுக் கல் வி வகுப்புகளிலும் சுலோகங்களை உப யோகிப்பது கட்டா யமானதல்ல என்று கருதப்படுகிறது.
3. பூரீ சத்யசாயி நிறுவ ன ம், தனது செயற்பாடுகளைக் கொண்டு நடத்து வதற்கு வேறு எந்த சமய, ஆன்மீக நிறுவனங் இளின் உதவியையும் பெறக் கூடாது. இதனைக் கருத்தில் கொண்டு தீ ர் மா ன ங் க ள் சிபார்சுகளினது சேவைப் பகுதியின் 4 காவது தீர்மா னம் நீக்கப்பட்டுள்ளது.
4. சாசனத்தின்படி ஆயுட்கால உத்தியோ கத்தர் என எவரையும் நியமிக்க முடி யாது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. உதவிக் காலத்திற்கு ஏற்ப உத்தியோ கத்தர்களின் மீள் தெரிவு அ ல் ல து மீள் நியமனம் வழமைபோல் உரிய காலத்தில் நடைபெற வேண்டும். மத் திய இணைப்பாளர்களின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாகும். தெரிவு அல் லது மீள் நியமனம் ஏனைய உத்தி யோகத்தர்களுக்கு உள் ளது போல் நடைபெறும் ,
/தாரம் செய்யும்போது அந்த அவதாரத் பகவான் தனக்கு அருள வேண்டும் என சின் தலைவர் பரீ T, G கிருஷ்ணமூர்த்தி ங்களிடம் இருப்பதைக் கவனமாகப் பேணு இருப்பதைப் பற்றி ஏன் இப்பொழுதே மே முக்கியமானது. கடந்தகாலம் முடிந்து கவலைப்படாதீர்கள். எதிர்காலத்தையே கவனத்தில் எடுங்கள். உங்கள் கட கடமை தான் கடவுள்' 95 அருளுரையில் )

Page 20
8 କ୍ଳା l
உங்களோடு நாம்.
இந்த இதழ் சா யி மார்க்க பகவான் பாபாவின் 70 வது பிறந்த
நாடு ஆகியன சம்பந்தமான சிறப்பி
பாபா காட்டும் ஆன்மீகப் ப க்கு 'கட்டுப்பாடுகளும் விதிமுறை களை நிறைவேற்றிய அந்த தொடங்க வேண்டும். இதுத்
என பாபா கூறுகிறார்,
ளு
ஆறாவது உலக மகாநாட்டின் போ, களையும், வழிகாட்டல்களையும் அருளியிருக் 8,000 பிரதிநிதிகள் குழுமிய உலக மகாநா வானின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டு பெறப்பட்ட து. பகவான் மேலதிக வழிகா tւլ
இவை நூல் வடிவில் ஒவ்வொரு ச ப்பட்டுள்ளது. இவை தான் அடுத்த ஐந்து ற்குமான செயற்பாடுகளைத் தீர்மானிக்கு ாற்றத்திற்கான "வேத நூலாக இருக்கட்
LJ
இதன் முக்கியத்துவத்தை உண ர் சாயி பக்தனுக்கும் தாய் மொ ழி யி ல் கி எனவே மொழி பெயர்த்து இவ்விதழில் ல்ெ படித்தபின், கவனமாகப் பேணி வைப்ப நாளாந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் யில் நடந்து, இலக்கை அடையலாம்.
'திர்மானங்களின் முதற் பகுதி காட்டல்களும், கட்டளைகளும் என்ப யங்களிலும் பஜனை நிலையங்களிலு தொடர்ந்து வாசிக்க வேண்டும்' என ஷா அறிவுறுத்தியிருக்கிறார், இது அதன்
இ
(D
தி
21 ம் நூற்றாண்டில் ஏற்பட இரு றக் கூடிய அமைப்பாக சாயி நிலையங்கள் எய்துவதற்கு இந்தத் தீர்மானங்களும், சிப தில் ஐயமில்லை.
பத்திரிகைத்தாள் தட்டுப்பாடு, கடு வழமையான பகுதிகளை இடம் பெறச் ெ ஜெய் சr ( €¢ሇፉሩ¢ፉፋ፥ዬ¢ቆጶፊዩ ጴፉቆፉ¢(ኛ ጴቆኛ ጴቆቆ ቆሩ፥ &ሩ፥ ፉፉኛፉፋኞፋሩኛቈፋኖፋሩ¢ጳ
శ్మీ

à offTu? Trris
5ம் வித்தியாசமாக வெளிவருகிறது. தின விழா, ஆறாவது உலக மகா தழாக வருகிறது.
ாதையில் பயணம் செய்யும் எங்க களும் அவசியமானவை. தீர்மானங் க் கணமே அவற்றை அனுஷ்டிக்கத் நான் ஆன்மீக ஒழுங்குமுறையாகும்."
து பகவான் பாபா பல அன்புக் கட்டளை கிறார். 137 நாடுகளைச் சேர்ந்த சுமார் "ட்டின் தீர்மானங்களும் சிபாரிசுகளும் பக அ வ ர து அங்கீகாரமும், ஆசீர்வாதமும் ட்டல்களைப் பிற்சேர்க்கையாகவும் அருளி
வருடங்களுக்கு எமக்கும் எமது நிறுவனத் ம், வழிகாட்டும், ஆன்மீக ரீதியான நிலை ப் போகிறது.
ந் த "சாயி மார்க்கும் இது ஒவ்வொரு டைக்க வேண்டும் எனத் தீர்மானித்தது. பளியிடுகிறோம். இவ்விதழை ஊ ன் றி ப் துடன் , மீண்டும் மீண்டும் படித்து எமது மூலம் பாபா காட்டும் ஆன்மீகப் பாதை
யான பகவானின் தெய்வீக வழி தை ஒவ்வொரு சத்ய சாயி நிலைய /ம் அடுத்த மூன்று மாதங்களுக்குத் ஈ உலக கவுன்ஸில் தலைவர் பூரீ இந்து லால்
முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்து
குேம் ஆத்மீகத் தேவைகளை நிறைவேற் விளங்க வேண்டும். இந்த இலட்சியத்தை rர்சுகளும் பேருதவியாக இருக்கும் என்ப
ம் விலையேற்றம், சூழ்நிலை காரணமாக Fய்ய முடியவில்லை.
ru 5 Trruh *ஆசிரியர்குழு
se tkcew kwe skee fissew tale face se tkkew kelle federaw fease twe ikkaw kelle iP
ཨ་ཀྱི་
s
警 蓋 絮
絮
蓋 s
ாயி நிலையத்திற்கும் ஆங்கிலத்தில் அனுப்
聂
絮
s:
ܓ ܓܘܢ.
... "

Page 21
ஓம் சாயி
புட்டபர்த்திய
1995 நவம்பர் 23, பகவான
சாப்பி அன்பர்கள் அனைவ உலகெங்குமே சத்ய சாயி புட்டபர்த்தியிலோ
புதிய புதிய கட்டடங்கள், புது மெருகு, அலங்காரங்கள் என விழாக்கோலம். மதி திரில், பக்தர்கள் தரிசனத்திற்காக அம ரும் இ ட ம் விஸ்தரிக்கப்பட்டு osmus குல் வந் மண்டபம்" என பகவானால் பெயரி டப்பட்டுள்ளது. பூரணச்சந்திரா மண்டபத் திற்கு தெற்காக அமைந்திருந்த கடைகள் அகற்றப்பட்டு, வட் ட மாடிக்கட்டிடத் தொடருக்குப் பின்புறமாக, இரண்டு மாடி வர்த்தக நிலையம் புதிதாக அமைக்கப்பட் டுள்ளது. தற்காலிக கொட்டகைகள் ஏரா
Øጃ፻ዚß •
தமிழ்நாடு சாயி பத்தர்களால் அளிக் கப்பட்ட வெள்ளியிலான அனுமார்சிலை, பிரசாந்தி ம ந் தி ரி ல் பகவானால் பிர திஸ்டை செய்யப்பட்டது. விக்னேஸ்வரர் சிலைக்கு எதிரே பகவானின் ஆசனத்திற்கு இரு மருங்கிலும் இரு புதிய முழு அளவி லான பகவானின் படங்கள்.
23ம் திகதி அதிகாலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக குன்றுகள் சூழ்ந்தி விசாலமான ஹில் வியூ அரங்கில் கூடத் தொடங்கினர். 137 நாடுகளைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் சிக்கண மதிப்பீடுகள் 10 லட் சம் எனவும், தாராள மதிப்பீடு கள் 32 லட்சம் எனவும் கணக்கிடுகின்றன. பல மொழி பேசும், பல நிற மக்கள் ஒரு தாய்க் குழந்தைகள் எனக் கூடியிருக்கின் றனர் அவ்வளவு தொகையில் மக்கள் கூடிய போதும், அங்கு அமைதி நிலவியமை சாயி அன்பர்களின் ஒழுங்கிற்கும் கட்டுப் பாட்டிற்கும் சான்றாயிருத்தது.
சரியாகக் காலை 7.30 மணி சிறப் d_A féo அலங்கரிக்கப்பட்ட, L flgsfT FLDm S

rrr
19
பெருவிழா
எழுபதாவது பிறந்த தினம்.
ருக்குமே இனிமையான நாள். நிலையங்களில் விழாக்கள், சொல்ல முடியாது!
ஒளிர்கின்ற வெள்ளி ரதத்தில் ப க வா ன் பவனி வந்தார். மலர்ந்த முகத்துடன் அப யக் கரம் காட்டி வந்த பகவான் வெள்ளை யுடை தரித்திருந்தார். கிராமிய நடனக் குழுவின் நீண்ட அணி ஊர்வலத்தின் முற் பகுதியில் வந்தது. ம ஞ் சஸ் வேட்டி அணிந்த 700 பக்தர்கள் காவடியுடன் வந் தீனர். அதற்குப் பின் 137 நாடுகளின் ஒவ்வொரு பிரதிநிதியும் தத்தமது நாட்டுத் தேசியக் கொடியுடன் வரிசையாக ஊர்வல அ னி யி ல் வந்தனர். எல்லாவற்றிற்கும் முன்பாக பட்டா டைகளால் அலங்கரிக்கப் பட்ட பகவானுக்குப் பி ரிய மா ன "சாயி கீதா' என்ற யானை ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிச் செ ல் ற து. அதன் பி ன் னே வேதம் ஒதும் மாணவர்கன், பொய்க்கால் குதிரை அணி, இன்னும் எத் தனையோ அணிகள், சிறு விமானதொன்று அகன்ற அரங்கைச் சுற்றிப் பறந்து மலர் மழை பொழிந்தது.
காவடி அணிக்குத் தலைமை தாங்கிச் சென்ற தமிழ்நாடு சத்ய சாயி நிறுவனங் களின் தலைவரி பூரீ கிருஷ்ணமூர்த்தியின் கையில் ஒரு தங்கத்திலான வேல். அணி யில் வந்த அவர் மேடையை அண்மித்த தும், அணியிலிருந்து விலகி, மேடையில் ஏறி பகவானிடம் அந்தத் தங்க வேலைக் கைய ளித்தார். மகிழ்ச்சியோடு அதைப் பெற் றுக் கொண்ட பகவான், அதை வலது கையில் ஏந்தி, சற்றுச் சரிவாக ஊன்றி, முருகப் பெருமான் போல் காட்சியளித்தார். கண் எதிரே, நிஜமாகவே பகவான் முருகப் பெருமான் பே ா ல் காட்சியளித்ததைக் கண்ட பக்தர்கள் மெய் மறந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர். சரித்திர முக்கியத்

Page 22
20 ஒம்
துவம் வாய்ந்த விழாவின் கண் கொள் ளாக் காட்சியாக இது அமைந்தது.
பல வெளிநாட்டு சாயி அன்பர்களின்
உருக்கமான வேண்டுகோளை தவிர்க்க முடி யாத பகவான், அவர்களது தங்கக் காசு மாவைகளைத் தனது பாதங்களில் சமர்ப் பிக்க அனு ம தி த் தார். ஆயினும் *பகவானுக்கு ஆபரணம் என்பது எது? அன்புதான் ஆபரணம்! இனியும் தங்க ஆபரணங்களைக் கொண்டுவர முயற்சிக்காதீர்கள்' என்றார்.
அர்ப்பணிக்கப்பட்ட எந்த ஆபரண முமே பிரசாந்தி நிலையத்திற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்றும் அவை உடனடி யாகவே ஏலத்தில் விடப்பட்டு, கிடைக்கும் நிதியை குடிநீர் திட்டத்திற்கான நம்பிக்கை நிதியில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சாயி அன்பர் ஒருவர் உடனடியாகவே அத் தனை ஆபரணங்களையும் சந்தைப் பெறு
புனித நகர் பு
பகவானின் 70 தாவது பிறந்த
பல்வேறு சேவைத்திட்டங்கள், வைப அவற்றிலிருந்து சில காட்சிகள்.
| || || Glip (5 sh LL fò
அனந்தப்பூர் மாவட்டம் மிக வரட்சி யானது, மக்கள் வாழ்வை மிகவும் பாதித் தது. அத்துடன் அங்குள்ள நீரில் புளோ ரின் என்ற மூலகம் மிக அதிகம். இது அந்த மக் க ளி ன் பற்களையும் எலும்புகளையும் பாதித்து நோய்வாய்ப்படுத்தியது.
இதற்குத் தீர்வு காண பகவான் திரு வுள்ளம் கொண்டதால் உருவானதே பூரீ சத்ய சாயி குடி நீர் வழங்கும் திட்டம் 700 இராமங்களுக்கு நீர் வழங்கும் 250 கோடி

sfru5) trfrth
மதியின் இரண்டு மடங்கு பணம் கொடுத்து வாங்கினார். பனம் நம்பிக்கை நிதியில் சேர்க்கப்பட்டது. குடிநீர்த் திட்டத்திற்கு 25 லட்சம் ரூபாவிற்கு மேல் அன்பளிப்பு செய்தவர்களின் பெயர் விழாவில் வாசிக் கப்பட்டது. குடிநீர்த் திட்டத்திற்கு 250 கோடி ரூபாவிற்கு மேல் நிதி சேர்ந்தது,
பகவானின் அருளுரையைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த அனைத்து மக்களுக்கும்
லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது,
மாலையில் பிரபல இசைக் கலைஞர் களின் செவிக்கினிய இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. பிரபல கிரிக்கட் வீரர் ஈ ளான சுனில் கவாஸ்கரும், அல்வின் காலிச் சரனும் கலைஞர்களை அறிமுகப் படுத்தி வைத்தனர்.
இறுதியில் ஊஞ்சலிலிருந்தபடி பகவான் கூடியிருத்த பெருந்தொகையான பக்தர்க ளுக்குத் தரிசனம் கொடுத்தார்.
ட்டபர்த்தியில்
தினத்தையொட்டி புட்டபர்த்தியில் வங்கள், விழாக்கள் நடைபெற்றன.
ரூபா செலவுள்ள இத்திட்டம் 1994 நவம் பரில் பகவானால் அறிவிக்கப்பட்டு, 1995 மார்ச் மாதத்தில் வேலை தெஈடங்கி, நவம் பர் 1995 ல் நி  ைற வு செய்யப்பட்டது. நீளமுடைய, அகண்ட குழாய்களைப் பதித்து, 1 லட்சம் மு த ல் 1 லட்சம் லீட்டர் நீர் கொள்ளக் கூடிய பல பாரிய நீர்த்தாங்கிகளை அ  ைமத் து, 125 க்கு மேற்பட்ட நில த் தள வு நீர்ச் சேமிப்பு தேக்கங்களைக் கட்டி பல ஆழ் குழாய் கிணறுகளைத் தோண்டி முடிக்கப் பட்ட இந்தப் பாரிய நீர்த்திட்டம் இந்த ளவு குறுகிய காலத்தில் ஒர் ஆன்மீக நிறு வனத்தால் நிறைவேற்றப் பட்டமைக்கு

Page 23
ஓம் சாயி ர
பகவானின் தெய்வீக அருள் மட்டு மே காரணமாயிக்க முடியும்.
ந வம் பர் 18 ம் திகதி பி ர த ம ர் நரசிம்மராவ் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பிரசாந்தி நிலையத்திலுள்ள "பூரண சந்திரா மண்டபத்தில் உள்ள ஒரு பொத்தானை அவர் அமுக்கியதும் அனந்தப் பூர் மாவட்டம் எங்கும் இந்தநீர்த் திட்டம் செயற்படத் தொடங்கியது. நீர் கிடைத் தமை பற்றி அ ன ந் த ப் பூர் வாசிகள் தொலைபேசி மூலம் தெரிவித்த மகிழ்ச்சிச் செய்தி உடனடியாக மண்டபத்தில் கூடி யிருந்த அனைவரும் கேட்கும் படி ஒலிபரப் டப்பட்டது.
மகளிர் தினம்
நவம்பர் 19 ம் திகதி காலை பிரசாந்தி நிலையத்தில் ஒ ங் கா ர ம், சுப்ரபாதம், வேத பாராயணம் ஆகியவற்றுடன் ஆரம் பித்த ம க ளிர் தின கொண்டாட்டங்கள் முழுமையாக பெண்களின் பங்கேற்றலில் நடைபெற்றது. 70 பசுக்கள் கன்றுகளுடன் கோதானமாக வே த பண்டிதர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில், சாயி பணி யில் பெண்களின் பங்கு பற்றிய, உரைகள் ஆற்றப்பட்டதைத் தொடர்ந்து பகவான் அருளுரை வழங் கி னா ர். இதனைத் தொடர்ந்து பழம் பெரும் நடிகை அஞ்சலி தேவி, பின்னணிப் பாட கி P. சுசீலா ஆகியோரால் ஒழுங்கு செய்யப்பட்ட, முழு மையாகப் பெண்கள் மட்டுமே பங்குபற்றிய இனிமையான இசை நிகழ்ச்சியும் இ ட ம் பெற்றது. வருடா வருடம் நவம்பர் 19ம் திகதி மகளிர் தினமாக சத்யசாயி நிலை யங்களால் கொண்டாடப்பட இருக்கிறது.
பிறந்த நாளில் புனிதநீர்களின்
உலக ஒருமைப்பாடு என்ற கருத்தை வலியுறுத்து முகமாக சத்யசாயி நிலையங் கள் இயங்கும் 137 நாடுகளிலிருந்தும், அந் நாடுகளின் புனிதநீரில் ஒவ்வொரு லீட்டர்

IT to
爱德
புட்டபர்த்திக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்தந்த நாட்டுக் கலாச்சாரத்தைப் பிரதி பலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட விசேட பாத்திரங்களில் எடுத் து ச் செல்லப்பட்ட நீர், பகவானின் பிறந்த தினத்தன்று "ஹில் வியூ அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தில் ஒன்று கலக்கப்பட்டது. பக வான் அந்த பாத்திரத்தினுள் தனது புனித கரங்களை வைத்து நீரைக் கலக்கி ஆசீர் வதித்தார். ஜப்பான் நாட்டிலிருந்து விசே டமாகக் கொண்டு வந்து நாட்டப்பட்ட இரு மரக் கன்றுகளுக்கு அந் த நீர் ஊற் றப்பட்டதுடன், ஒவ்வொரு நாட்டின் பிரதி நிதிக்கும் பிரசாதமாகவும் வழங்கப்பட்டது.
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப் பட்ட புனிதநீர், நல்லூர்க் இந்தசுவாமிக் கோயில், திருக்கோணேஸ்வரர் ஆலயம், மண்டூர் முருகன் கோயில், கதிர்காம ஆல யம், மகாவலி கங்கை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட புனிதநீர்களின் கலப்பு என் பது குறிப்பிடத்தக்கது. இலங்கைச் சின் னம் பொறிக்கப்பட்ட தங்கமுலாம் பூசப் பட்ட கண்கவர் பாத்திரத்தில் இலங்கை யின் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கண் காட்சி
அதிவிசேட வைத்தியசாலைப் பணிப் பாளர் டாக்டர் சாfபியா, ஏனைய பணி யாளர்கள், மாணவர்கள் இரண்டு வாரங்க ளாக இரவுபகலாகச் செ ய ந் பட் டு அரிய தொரு கண்காட்சியை உருவாக்கியிருந்த னர். பகவானின் வாழ்க்கையையும் பணி களையும் பற்றிய அரிய புகைப்படங்களும் மனதைக் கவரும் வாக்கியங்களும் நிறைந் திருந்தன. நீரிழிவு நோய், ஏனைய தடுக் கக் கூடிய நோ ய் க ள் பற்றி காட்சிப் பொருட்கள் கண்ணையும் கருத்தையும் கவ ரும் விதத்தில் அமைந்திருந்தன.
நவீன ஸ்கானர் கருவி
Som otom Plus 4 Å GT6ờ AD ay 615 far ஸ்கானர் கருவி ச த் ய சா யி அதிவிசேட

Page 24
22
வைத்தியசாலையில் பகவான் பாபாவால் நவம்பர் 21 ம் தி க தி அங்குரார்ப்பணம் செய்ய ப் ட் டது. இது உடலி ன் 360 பாகையையும் 0.75 செக்கண்டில் படம் பிடிக்க வல்லது கண் சிகிச்சைப் பிரிவில் விழித்திரைச் சிகிச்சை பற்றிய நவீன அல கும், மருந்து ஆராய்ச்சிக்குரிய பல புதிய நவீன வசதிகளும் பகவர்னால் ஆரம்பித்து வைக்கிப்பட்டன .
வைத்தியசாலைக்கு தென் இொ ரிய நாட்டு சாயி பக்தர் ஒரல் 1000 அழகிய படுக்கை விரிப்புக்கள் அன்பளிப்புச் செய் யப்பட்டன .
சங்கீத நாட்டியக் ് തബ് 11
நவம்பர் 14 - 17 வரையான காலத் தில் ஒரு சங்கீத நாட்டியக் கலை விழா நீடைபெற்றது. ஒற்றுமையின் உள்ளுரு என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சி பார தத்தில் க  ைலக ள் மூலம் ஒற்றுமையை வளர்க்கும் கழகத்தினால் ஒழுங்கு செப் பப்பட்டிருந்தது. "பூரணச்சந்திரா அரங் கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பது வான் அங்குராப்பனம் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியைக் கண்டு கழி க் க இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் குழுமியதால் மண்டபம் கொள்ளவில்லை சாயி கு ல் வ ந் மண்டபத்திலும், வெளி (3) ட ங் களி லும் பெருந்தொகையான தொலைக்காட்சிப் பெட்டிகளும் ஒலிபரப் பிகளும் அமைக்கப்பட்டு மக்க ள் கண்டு களிக்க உதவி செய்யப்பட்டது. அகில இந் θμι ή β) μη οι εισο, η σπή ή και கலைஞர்கள் மிகுந்த ஆர்வத்தோடும் பக் தி யே ஒ ம் கலந்து கொண்டனர். பகவானின் பிர சன்னத்தால் மகிழ்ச்சியும், உற்சாகமும் பெற்ற கலைஞர்கள் தமது முழுத்திற ை6 யையும் காட்டி பகவானின் அன்பையும் , ஆசீர்வாதத்தையும் பெற்றனர். இரு இளங் கலைஞர்களுக்கு பகவான் தங்கச் சங்கிலியும் மோதிரமும் சிருஷ்டித்துத் தெர ஒத்தார்.
ஒம்

சாயி ராம்
குன்னக்குடி வைத் தி ய நா த ன் திருமதி சுப்புலஷ்மி போன்ற தமிழ்நாட்டுக் கலை ஞர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.
விெருத்துச் சிவந்த கரங்கள்
ட க வா ன் எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக் கொள்வதில்லை; பக்தர்களின் கடிதங்களைத் தவிர. ஆனால் பக்தர்களுக் கும், வறியவர்களுக்கும் தேவையுள்ளோருக் கும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். 70 பிறந்த தினம் தொடர்பான சில அன்ப ளிப்புகள் வருமாறு:
* 128 தம்பதிகளுக்கு இலவச திருமண மும், அவர்களுக்கான ஆடைகள் பாத் திரங்கள் அன்பளிப்பும்.
* வேலையற்ற பெண்களுக்கு  ைத ய ல்
இந்திரங்கள்.
* வலது குறைந்த ஆண்களுக்கும் பெண்
களுக்கும் முச்சக்கர வண்டிகள்.
* அங்க வினர்களுக்கு, பிரசாந்தி நிலை யத்தில் வைத்தே செயற்கை உறுப்புக் களை அ வர வர் அளவுகளுக்கேற்ப அமைத்து வழங்கல்,
* மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர் கள், வைத்தியர்கள் போன்ற பல்வேறு
தரத்திலிருக்கு புத் தாடை வழங்கல்,
* ஆயிரணக்கணக்கான வெளிநாட்டுப் பக்தைகளுக்கு ப ட் டு ச் சேலைகளை அன்பளிப்பாகக் இொடுத்து அணியத் தூண்டல்,
* குடிநீர்த்திட்ட அங்குரார்ப்பண வைப வம் நினைவாக 15,000 பே ரு க்கு அன்ன தானமும், வஸ்திரதானமும்,

Page 25
-
பூரீ சத்திய சாயி சேவா நிறுவ பிரசாந்தி நிலையத்திலு அனுஷ்டிக்கப்படும் விே
ഇത് ഖf ഡ്രൈഖf
αρσή 3.
αρ/γή σ'
ഒU00)
Gഗ്ര
് 0
ஜூலை
ஜூலை
ஜூலை
6) σΟ σώου ή
6) σύσώωή
6) σύσώωνή
6) σαύ σώωνή
6) σύσώρυή
6) συσώωνή
ενό 6 συή
β, συώυή
σ συώων ή
മുഖ (U്
σε δυώωή
(η σώων ή
| 5
7
2O
28
3
3.
6
2
29
30
5
|O
| 6
22
24
27
2 |
| O
| 9
2 3
23
25
திங்கள்
சனரி
புதன் வியாழன்
அணி
C)6).J 677 67f°
திங்கள் രൂ0ധി ബ്ര திங்கள்
t
鲇
ിക ബഖ0 (U
6°umg67
ിബ് ഖ0 (U
திங்கள் ஞாயிறு 6) στού συσιά
வெள்ளி
திங்கள் n0 ('ഇ
6) σαύ ουσιόν
ό
தனி மாலை 5 . n്ധിമ 00് ഞ
60f7 تمى
புதன்
பிரசாந்தி நிலையத்தில் கொண்ட உத்தேச தினங்கள் - மாற்றங்கள்

ங்ைகள் - பிராந்தியம் XV ம், இலங்கையிலும் சட தினங்கள் 1996
தைப்பொங்கல் மகா சிவராத்திரி புகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) και σταρ φου (δ’ மிழ் சிங்கள புதுவருடம் வசாக் பூரணை தினம் του συσσώ υα 3 σ07ώ உலக அங்கவினர் தினம் பிகள் நாயகம் பிறந்த தினம் குருபூர்ணிமா
நிருஷ்ண ஜெயந்தி ால விகாஸ் தினம் விநாயக சதுர்த்தி இரத்ததான தினம் ஒனம் (வாமண ஜெயந்தி) εσω σ σμό υισυη ώρό3 βουτώ விஜயதசமி
ട്ട് (10 ഒ ബ്
αρ3ογή ή βασι ώ
மணிமுதல் உலக அகண்ட நாழி
6 மணிவரை பஜனை
பகவான் பாபா பிறந்த தினம்
മിഴ06്)
ாடப்படும் தினங்கள் இருப்பின் பின்னர் அறிவிக்கப்படும்

Page 26
豪
గ్ళ
லும் ※豪豪
@6/65
*
}
※
※
※
※
※
※
※
※
※
※
}
亲 வழிகா
※ ങു ഫ്രട്ട് {
※ கடைப்பிடிக்க வேண்டும்.
శ్లో பர கன் மதிப்பு ဇူ" ++/−
நடாத்த வேண்டும் ,
** வாழ்க்கை என்பது இ % பறவை போன்றது என்பதை X அன்பும் , தியாகமும் தான் x இரண்டையும் கொண்டு உ x நீங்கள் முயல வேண்டும். ※
ഭൂഞ9ഖ&് ഒ/്)G&ിശ്ര ഴ00)() ( 0 06), 6_ഖണ്ണീര് ഉ ருக்கும் தாயையும் தந்தையை ഭൂ0്ദ്ര (9, ജൂഖ് ബി ബി.ശ്രീധ0 Unള്ള ജൂഖ് &ണ്ള ഷൂട് ഖ08 கக் கண்ணுக்குப் புலனாகும் ளைப் புறக்கணித்துவிட்டு கன் ഞ99 (്ളnഖഉ) 07ഞധU7g(0,
இன்று முதல் எமது நிறுவ
உலகையும் உள்ளடக்க வேண்டு வையுங்கள் சமூகநலனே உங்களது வேண்டும். எந்த இடத்திலோ, எ
அங்குள்ள சேவைப்பணிகளில்
ഗ്ശള ഏ007ധങ്ങ് ജൂ ഒ് ഒ് ഞി ബ് (്കഞഖ ിക0ധധ ിUശ്ര 000 ബ്, ഉബിൿട്ര ബ ത് 'ഏക്ട് 6 ബി (്കഞ
※
இந்த மகாநாட்டி ଶt ଜୈt ଜ୩ ? ' (3.6 ଶଦ୍ଦ) ଶu ଶ୍ରୀ । சேவை செய்தல் வ காக அர்ப்பணிக்க நீங் ଔଷ୍ଣା । ଶ୍ରଦ୍ଦ (Gout) .
அருள்ெ
(23 - ※※※※※※※※※※※
விநாயகர் தருமி நிதிய அச்சகம் =

நாளில் ※ °。翡 1ள் ஒடு புதிய பாதையை
: 豪 --ସଁ ଅ_ଛି! $ର୍ଗ୮ ରity}&ଣ୍ଣ ୫ ନିମ୍ନ u। ※
※※
※ இரண்டு சிறகுகள் கொண்ட
நீங்கள் உணர வேண்டும். 米 அந்த இரு சிறகுகள் இந்த x ன்ன்த இ லக்  ைக அடைய 豪
മൃഖ00്ക് ഉബ0 ബിൿ ിക0 ഓ് { {് ഖ0 (്ദ്രഖജ (U7ളു07ത് களுக்கேற்ப நடந்து, திருப்திப்
9ഞ9) ിഗ്രഖ്യ. ഭൂ00
ബീബ് 0്ത് ബ 7 ജൂൿn() {ങ്ങ് ക09 ബ്ള
னம் நாளாந்தம் வளர்ந்து மு
(Ա:
ம் சொந்த நலன்களை ஒதுக்கி
ந்த நாட்டிலோ எங்கே இருந்தா
பங்குபற்றுங்கள்.
豪 豪 豪 முக்கிய அக்கறையாக இருக்க : 崇 素
றுக்குச் சேவை செய்வ x இருக்கிறது. அவருக்குச் x ந்திரளானவர்கள் இருக்கி 染 9999 9f990 80000) &
ഖ ിക00) ('ഖേ',
※※ டன் மு க் கி ய செய்தி X ற்படும் போதெல்லாம் x ாழ்க்கையைச் சேவைக் X கள் தயாராக இருக்க x
崇 மரீழிகள்
= .995) 豪 ※※※※※※※※※※※
பருத்தித்துறை 08/08: