கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஏழு நாடகங்கள்

Page 1

:

Page 2

ஏழு நாடகங்கள்
தமிழ் மன்றம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம்

Page 3
ezhu nadakankal
a collection of dramas
march, 1987
st.joseph's catholice press,
new era printers,
jafna
tamil union, chundikkuli ladies college,
jaffna, sri lanka.
ஏழு நாடகங்கள்
ஒரு தொகுப்பு
sonrfiğ, 1987 புனித வளன் கத்தோலிக்க அச்சகம், என். ஈ. பி,
யாழ்ப்பாணம்,
தமிழ் மன்றம் கண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம், இலங்கை,
ീ : ரூபா

ஆசியுரை
சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் தமிழ் மன்றம் ஏழு நாடகங்கள் கொண்ட ஒரு நாடக இலக்கியத் தொகுதியினை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்தகையதொரு தொகுப்பினை வெளியிடுவது காலத் தின் தேவைக்கேற்றவாறு அமைவதோடு அவசியமானதாகவும் உள்ளது. தமிழில் போதியளவு தரமான நாடகப் பிரதிகள் இல்லாமை கவலைக் குரிய விடயமாகும். ஆனல் அண்மைக் காலத்தில் உண்டாகியுள்ள புதிய விழிப்புணர்ச்சி ஈழத்துத் தமிழ் நாடக உலகின் ஆரோக்கியமான எதிர்காலத்தை அறுதியிட்டுக் கூறுவதாய் உள்ளது.
இன்றைய நெருக்கடியான கால கட்டத்தில் இத்தகைய தொகுப் பினை தமிழ் மன்றம் வெளியிடுவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைவ தோடு இப்படைப்பிற்கு ஆசியுரை வழங்குவதிலும் நான் பெருமித மடைகிறேன். அத்துடன் தமிழ் மன்றத்தினரின் இத்தகைய முயற்சி இத்தொகுப்பினை வெளியிடுவதோடு நின்று விடாது மேலும் தொடர வேண்டுமென்று வாழ்த்துக் கூறுகிறேன்.
திருமதி L. P. ஜெயவீரசிங்கம்
அதிபர், சுண்டிக்குளி மகளிர் கல்லூரி.

Page 4
பதிப்புரை
கண்டிக்குளி மகளிர் கல்லூரித் தமிழ் மன்றத்தினுல் 1984 ஆம் ஆண்டு முதல் கல்லூரித் தமிழ்த் தினங்களில் மேடையேறிய ஏழு நாட கங்களே நூலுருவில் கொண்டுவருவதையிட்டுப் பெரு மகிழ்ச்சி அடை
Railroyib.
சம காலப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கல்லூரி மாணவி களால் தயாரிக்கப்பட்டு மேடையேற்றம் பெற்ற ஏழு நாடகங்களில் பெண் நிலை வாதத்தினைக் கருவாகக் கொண்ட "மாதொரு பாகம்", "தாயுமாய் நாயுமானுர்’ ஆகிய இரண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் மேடையேற்றப்பட்டு பாராட்டைப் பெற்றன. "புழுவாய் மரமாகி? நமது பிரதேசக் கல்விப் பிரச்சினையை மையமாகக் கொண் டும், மழை சரிபாதி’ ‘நம்மைப்பிடித்த பிசாசுகள்" ஆகியன இசை நிருத்திய நாடகங்களாக அமைந்தும், "எங்கள் தவப்பயன்? சீதனப் பிரச்சினையை மையமாகக் கொண்டும் தயாரிக்கப்பட்டன. இவற்றுள் "நம்மைப் பிடித்த பிசாசுகள்', "எங்கள் தவப்பயன்’ ஆகியன பாரதியார் சிந்தனைகள் சம்பந்தமான நாடகங்களாக ஆக்கப்பட்டன.
நாடகங்களை மேடையேற்றுவதால் மட்டுமன்றி அவற்றினை நூலு ருவில் கொண்டு வருவதாலும் பரவலான கருத்துப் பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடியும் என்ற எண்ணத்திலும் இந்த நூலினை வெளியிட் GeirGarmth.
இந் நாடகத் தொகுப்பு பலரின் கூட்டுழைப்பின் வெளிப்பாடே நாடகப் பிரதிகளை நூல் வடிவில் கொண்டு வருவதற்கு சம்மதம் தெரிவித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழந்தை ம. சண்முக லிங்கத்திற்கும், கலாநிதி சி. மெளனகுருவிற்கும், நெறியாள்கை செய்து உதவிய திரு. அ. பிரான்சிஸ் ஜெனம், திரு. க. சிதம்பரநாதன், கலா நிதி சி. மெளனகுரு, செல்வி கலாமதி கந்தமூர்த்தி, செல்வி மாலதி சண்முகலிங்கம் ஆகியோருக்கும், இத் தொகுப்பு நூலிற்கு ஆசியுரை வழங்கிய எமது அதிபர் அவர்கட்கும், காத்திரமான முன்னுரை வழங் இய பேரா. கா. சிவத்தம்பி அவர்களுக்கும் உரிய வேளையில் அச்சிட்டு வழங்கிய புனித வளன் கத்தோலிக்க அச்சகத்திற்கும், நியூஎரா அச்சகத் தாருக்கும் அட்டையினை அழகுற அமைத்துத் தந்த திரு.உ. சேரன் அவர் களுக்கும் இத் தொகுப்பு வெளிவருவதில் பலவகையிலும் உழைத்த ஆசிரியர் திரு. அ. ரவி அவர்களுக்கும் எம் நன்றி என்றென்றும் உரித்தாகுக.
தமிழ் மன்றம், சுண்டிக்குளி மகளிர் கல்லூரி.

முன்னுரை
கலைத்துறையொன்று கல்விமுறையாகின்றது
சுண்டிக்குளி மகளிர் உயர்நிலைப் பாடசாலையில் அக் கல்லூரியி மாணவியரைக் கொண்டு அரங்கேற்றுவிக்கப்பட்ட ஏழு நாடகங்கள். இந்தப் பிரசுரத்தில் அச்சேறுகின்றன. இந் நாடகங்கள் ஒவ்வொன்றும் இவை மேடையேற்றப்பட்ட பொழுது பாடசாலை நாடகத் தயாரிப் புக்கான நன்மாதிரிகளாகப் போற்றப்பட்டவை.
இந்த ஏழு நாடகங்களையும் எழுதியுள்ள இருவரும் - கலாநிதி சி. மெளனகுருவும், திரு. ம. சண்முகலிங்கமும் யாழ். பல்கலைக்கழகத்து நுண்கலைத்துறையின் நாடகவியல் விரிவுரையாளர்கள். இந்த நாடகங் களுள் சிலவற்றினை நெறிப்படுத்திய திரு. சிதம்பரநாதன் யாழ். பல் கலைக்கழகத்து விஞ்ஞானமாணி. இப்பொழுது, கல்வித்துறையில் நாட கம் பற்றி முதுமாணி நிலை ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த நாட கங்கள் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் மேடையேற்றப்படுவதற்குக் காரணங்களாக இருக்கும் திருமதி அம்மன்கிளி முருகதாஸ், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகிய இருவரும் யாழ் பல்கலைக்கழகத்துக் ' கலைப் பீடப் பட்டதாரிகள். இருவருமே கணிப்புடைச் சாதனையாளர் கள். இப்பொழுது இந்தக் கல்லூரியின் நாடகத்துறை. ஆசிரியராக இருக்கும் திரு. ரவியும் யாழ். பல்கலைக்கழகத் தயாரிப்புத்தான்.
இந்தக் கூட்டு முயற்சியின் இணைப்பியைபை நோக்கும் பொழுது பல்கலைக்கழகம் - பாடசாலை ஊடாட்ட விசேடம் நன்கு புலப்படுவதைக் காணலாம்.
இந்தக் கூட்டு முயற்சியின் சிறப்புக் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பாடசாலை அரங்கு (School Theatre) என்று குறிப்பிட் டுச் சொல்லத்தக்க அளவுக்கு வளர்ந்து வரும் நாடக வளர்ச்சியின் ஒரு கட்ட நிலை நன்கு தெரிய வருகின்றது.
இந்தப் பல்கலைக்கழக பாடசாலை ஊடாட்டம் என்பது வெறு மனே பாடசாலைப் பிள்ளைகளின் பொழுது போக்குக்காகவோ, அன் றேல் ஏதோ ஒரு நிதி சேகரிப்புக்காகவோ செய்யப்படும் அவசரத் தயாரிப்புக்கள் நிலைப்பட்டதன்று. சுண்டிக்குளியின் சுடர் விடும் இந்த

Page 5
நாடக ஊக்கநிலை, பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பெற்றுள்ள ஒரு முக் கிய கல்வி நிகழ்வின் விளைவு ஆகவும் அமைந்துள்ளது. க. பொ. த. உயர் நிலைத் தேர்வுக்கு நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாக ஏறத் தாழ கடந்த பத்து வருடகாலமாக இருந்து வருகின்றது. ஆனல் பல் கலைக்கழக நிலையிலோ நாடகம் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படவில்லை. இப்பொழுது 1986 முதல் யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை யில் இசை, நுண்கலை ஆகியவற்றுடன் நாடகமும் அரங்கியலும் பட் டப்படிப்புக்கான ஒரு பாடமாக பயிற்றப்படுகின்றது. சுண்டிக்குளியில் நடைபெறும் இந்த நாடக ஊக்க இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக் கும் மாணவியர் நாடகமும் அரங்கியலும் பாடத்தை பல்கலைக்கழக புகுமுகத் தேர்வுக்கு பயில்வோராவர்.
இந்த வகையில் இந்த நாடகத் தொகுதிக்கு இதன் உள்ளடக் கத்தை மீறிய ஒரு முக்கியத்துவம் உள்ளது. நமது பாடசாலைகளில் அழகியற் கல்விக்கு வயது வந்துவிட்டது என்பதற்கான எடுத்துக்காட்டு
இது.
யாழ். பல்கலைக்கழகத்து நுண்கலைத் துறையின் உருவாக்க காலத்தலைவன் என்கின்ற வகையில் நான் மிகுந்த பெருமித உணர் வோடு இந்தப் பிரசுர வெளியீட்டிற் 'கலந்து கொள்கிறேன். ஒரு புறம் மாணவர்கள் அவர்களின் மாணவர்களாக விரிந்து செல்லும் எங்கள் கல்விப் பரம்பரை, மறுபுறம். புதிய வேகத்துடன் வளரும் புதிய ஒரு கலை அனுபவம். பசளை, அறுவடை இரண்டுமே சிலிர்க்க வைக்கின்றன.
நாடகம் என்பது ஒரு பொழுது போக்கு முயற்சி மாத்திரமன்று. அது பண்பாட்டின் இன்றியமையா நிறுவனங்களிலொன்று என்பதை யும் நாடக நடிப்பும் பார்வையும் ஊக்கப்படுத்தலுக்கன்று என்ற பாரம்பரிய மனுேநிலை தகர்ந்து, தகர்க்கப்பட்டு நாடகம் என்பது மணி தனை, மனித உணர்ச்சிகளை முரண்பாடுகளை விளக்கிக் கொள்வதற்கான ஒர் அற்புத ஊடகம், அது ஆளுமைச் செழிப்புக்கான ஒளடதம் என் பதையும் ஏற்றுக் கொள்ளும், புதிய ஒரு கல்வி தோக்கு நம்மிடையே வளர்வதன் எடுத்துக்காட்டே இவை.
அந்த வகையில், இந்தப் பிரசுரத்தை நுண்கலைத் துறையின் முதல் அறுவடையாக முதற் பொங்கலுக்கான புது நெல்லாகவே காண்கின் றேன்.
இந்தத் தொகுதிக்கு இந்தக் கல்வி முக்கியத்துவத்துக்கு மேலே யும் ஓர் சிறப்புண்டு. அது ஈழத்தமிழ் நாடக வரலாற்றில் இது பெறும் இடமாகும்.
இந்தத் தொகுதியில் இடம்பெறும் நாடகங்கள் கடந்த முப்பது வருடகாலத்து ஈழத்துத்தமிழ் நாடக வளர்ச்சி மரபின் வழிவந்த அண்

”மக் கால பெறுபேருக அமைந்துள்ளன. இக் கூற்று சற்று விரிவாகவே பிளக்கப்பெறல் வேண்டும்.
ஐம்பதாம், அறுபதாம் தசாப்தங்களில் பேராசிரியர் வித்தியானந் தன் ஈழத்தின் பாரம்பரிய கூத்துக் கலையை நவீன ரசனைக்கும், கலைக் கையாளுகைக்குமான ஒரு நாடக வடிவமாக முன்வைத்தார். இதன் வழியாகத்தான் மெளனகுருவின் வருகை வருகிறது.
இந்த முகிழ்ப்பு நடந்து கொண்டிருந்தவேளை கொழும்பு பல் கலைக்கழகத்தின் அறிவியல் துறை மாணவர்களின் நாடக ஈடுபாடு அவர்களது அடிப்படைக் கல்விப் பயிற்சிக்கேற்ப நாடக அளிக்கையின் தொழில் நுட்ப அம்சங்கள் தமிழ் நாடகத்தின் கலைக்கூர்மைக்கு உதவிற்று. (மதமாற்றம் முதலிய தயாரிப்புகள்).
பேராதனை - கொழும்பு மரபுகள் இணைந்த பொழுது நாடகமர பின் சில அம்சங்களும் உள்வாங்கப்பட்டன.
இந்தக் கலவையின் உற்பவிப்புகளாக மஹாகவி, முருகையன் ஆகியோரது நாடகங்கள் மேடையேறின. தாசீசியஸ், சுந்தரலிங்கம் சிவானந்தன் இந்தக் கூட்டத்தின் அறுவடைகள்.
ஆயினும் இந்தக் கட்டங்களில் நாடகம் பாடவிதானத்துக்கு அப்பாலான முயற்சியாகவே இருந்தது.
கொழும்பு பல்கலைக்கழகம் 1976-77ல் நடத்திய நாடக அரங் கியல் மேற்படிப்பு டிப்ளோமா இந்த நாடகத்துக்கு மேலும் சில நதி களைக் கொண்டு வந்தது. (சண்முகலிங்கம், செந்தூரன், குறமகள் முதலியோர்). V
கலை கல்வியுடன் இணைந்தது. அதற்கும் மேலாக நாடகம் ன்ன் பது வரன் முறையான ஒரு “சாஸ்திரம்’ ஆயிற்று. நாடக வரலாறு பயிற்சி என்பன பாடங்களாயின.
இந்தப் பயிற்சி உலக அரங்கின் செல்வங்களைத் தமிழுக்கு ஆற் றுப்படுத்திற்று. "உரைஞர், பாடுநர் முதலியோர் முக்கியம்ாயின்ர். அரங்க மரபே மாறத் தொடங்கிற்று. நடிப்பு பயிற்சியினல் வருவதா யிற்று. நாடகம், நடனத்தை உள்வாங்கி, 'உண்மையான நாட்டிய மாயிற்று.
இந்தக் கலைக்கலவைக்குள் கூத்தின் ஆட்டங்கள், விலாசத்தின் பாடல்கள், திரெஜடியின் “கோரஸ்" கொமெடியின் அங்கவீச்சுக் சுள், பிரெக்ற்றின் "தொலைப்படுத்தல்’ உத்தி ஆகியன ஒன்று சேர்ந்து தனித்தனியே நிற்காம்ல் ஒரு புதிய நாடக வடிவத்தைத் தோற்று வித்தன. அந்த நாடக வடிவத்தின் சந்தேகமற்ற உருவகம் ‘மண் சுமந்த மேனியர்' ஆகும்.

Page 6
இந்த தொகுதியில் இடம்பெறும் நாடகங்கள் இந்த அற்புதக் கலவையின் கலைப்பிரசவங்களாகும். இந்த பிரசவத்தில் தமிழில் Lffrt -
சாலை அரங்கு (School Theatre) தோன்றியுள்ளது எனலாம்.
பிரசவம் தொடக்கம் தான். பிரசவத்தின் பேறு வளர்த்தெடுக்கப் படும் வகையிலேதான், 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் நிலையேற்படும். இந்தப் பாடசாலை அரங்க வளர்ச்சி ஈழத்து நாடக அரங்கின் ‘சான் ருேன்" என பிறர் மெச்சும்படி வளர வேண்டும்.
அதற்கான முயற்சியைக் கல்விப் பணிப்பகத்தால் மேற் கொள்ளவேண்டும். நாடகம் என்பது பெற்றேர் தின விழாவின் ஒர் அங்கம் மட்டுமே என்ற மனேபாவத்தை விட்டு நாடகம் அழகியற் கல்விக்கான மிக்க வன்மையான பாடவிதானம் என்ற தெளிவுடன் தொழிற்படல்வேண்டும். இசைத்துறைக்கென, வணிக வியலுக்கென விசேட கல்வி ஆலோசகர் நியமித்தது போல நாடகத்துக்கென விசேட கல்வி ஆலோசகரை நியமித்துக்கொள்ளல் வேண்டும். அப் பொழுதுதான் நாடகம் வரன்முறையான வகையில் கல்வி முறைமைக் குள் இணையும். பொழுதுபோக்குக்கு மாத்திரம் எனக் கருதப்படும் கலையைப் பண்பாட்டின் சின்னம் என எவ்வாறு கொள்வது?
அழகியலில் இக்கலை வன்மையுள்ள ஒரு தொடர்புச் சாதனம். கல்வி உயர் நிலையிலும் இது ஒரு சாஸ்திரம்ாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இடைநிலைக் கல்வியாளர் தம் கடமையைச் செய்ய நாடகம் சிறக்கும்.
அடுத்து இந்நாடகத் தொகுதிகளில் இடம்பெறும் ஆக்கங்களின் ஆசிரியர்கள் பற்றிய குறிப்புரை இம் முன்னுரைக்கு அத்தியாவசிய மானதாகும்.
கலாநிதி மெளனகுருவும், திரு. சண்முகலிங்கமும் எமது நீாடக கூத்து வரலாற்றில் இடம்பெறுவோர். மெளனகுரு, பேரா. வித்தியானந்தனின் மீட்புப் பணி வழியாகக் கிடைத்தவர். சண்முகலிங்கம், சொர்ணலிங்கம் வழியாக வந்தவர். மெளனகுருவுக்கு நாடகம் மேற்படிப் பிற்கான ஆய்வு, சண்முகலிங்கத்திற்கு நாடகம் மேற்படிப்பின் பயிற்சி தெறி. மெளனகுரு ஆடற் கலைஞன். கூத்தின் ஆடற் கலைஞனுக்குரிய பண்பு,அவன் சித்தரிப்புக்கள்.அவை குறியீடுகளாயினும் துலாம்பரமாகத் தெரிபவை. ‘நமுட்டு வேலைக்கு மரபுக் கூத்தின் ஆட்டத்தில் (அதுவும் வடமோடிப் பாரம்பரியத்தில்) இடமில்லை. ஆனல் சண்முகலிங்கமோ சிறிய நமுட்டு வேலைகளுக்கூடாக ஒரு கலைப்பாணியையே காட்டும் அக நிலைப்பட்ட கலைஞன். ஒரு சிறு ஹாஸ்ய வீச்சுக்குள் உலகின் இயல்பை -மழை மேகத்தினிடையே வரும் மின்னல் போலக் காட்டுபவர்.
இவை கலையின் இரு பாணிகள். gCO நாண்யத்தின் இரு புறங்கள். இவர்களின் ஆளுமை விசேடங்களை இவர்களின் படைப்புககள்
காட்டுகின்றன. ஆனல் இருவரும்ே நீாடகத்தை குழந்தைகளின் ஆற்றல் வெளிப்பாட்டுக்கான வன்மையான சாதனமாக்கியுள்ளவர்கள், . *

இந்தத் தொகுதி, இவர்களின் நாடகக் கலைத் தொழிற்பாட்டின் ஒரு குறிப்பிட்ட மட்டப் பங்களிப்பே. இவர்களின் கலைத்திறன் முழுமை எடை போடப்படும் பொழுது, இந்த படைப்புக்கள் நிச்சயமாக இடம் பெறும்.
இந்த நாடகங்களின் நிகழ் தளங்களை’ அவதானிக்க நாம்தவறுதல் கூடாது. இவை இன்றைய சமூகத்தின் நாடக நிலைப்பட்ட விமர்சனங் களாக அமைந்துள்ளன. பெண்தளை நீக்கம், விளக்கமற்ற தொழிற் கல்வி மோகம் போன்றவை நல்ல முனைப்புப் பெற்றுள்ளன.
பாடசாலை அரங்கினை வளர்ப்போர்க்கு இந் நூல் அத்தியாவசிய வாசிப்புக்குரியதெனலாம்.
நிறைவாக சுண்டிக்குளி மகளிர் கல்லூரி அதிபரின் மெச்சத் தகுந்த வழிகாட்டலுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றிகூறவேண்டுவது நாடகக் கலை யடி மாணிகளின் கடமையாகின்றது.
யாழ். பல்கலைக்கழகம், கார்த்திகேசு சிவத்தம்பி
28 - 02 - 1987 தமிழ்ப் பேராசிரியர்
தலைவர், நுண்கலைத்துறை.

Page 7

மேடைப்பிரிவு
நாடகம் நடத்தப்படும் மேடை பொதுவாக ஒன்பது பிரிவுக ராகப் பிரிக்கப்படும். இப்பிரிவு நடிகரின் இயக்கத்தை நெறிப்படுத்தப் பல வழிகளில் உதவும். வடக்குத் தெற்காக மூன்று பகுதிகளாகவும், கிழக்கு மேற்காக மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்படும்போது ஒன் பது பகுதிகள் அமையும். மேடையில் நிற்கும் ஒருவர் பார்வையா ளர் கூடத்தைப் பார்த்தபடி நிற்கும் போது அவரது இடது கைப் புறம் மேடையின் இடது பக்கமாகவும், வலது கைப்புறம் மேடையின் வலது பக்கமாகவும் கணிக்கப்படுகிறது. பார்வையாளர் கூடத்திற்கு அண்மித்த மேடையின் முன்புறம் கீழ்ப்பகுதி எனவும், சேய்மையில் உள்ள மேடையின் பிற்பகுதி மேல்புறம் எனவும் கணிக்கப்படுகிறது. மேடையின் இடதுக்கும் வலதுக்கும் இடைப்பட்ட பகுதி மத்திய பகுதி எனக் கணிக்கப்படுகிறது. அதேபோன்று மேடையின் கீழ்ப்புறத்திற்கும் மேல்புறத்திற்கும் இடைப்பட்ட பகுதியும் மத்திய பகுதி எனக் கணிக் கப்படுகிறது.
Up Right Up Centre Up Left (U. R. (U. C.) U. L. (மேல் வலது) மேல் மத்தி மேல் இடது (Gშun. იu.) (மே. ம.) (மே. இ )
(Centre Right) Centre Centre Centre Left
(C. R.) (C. C.) (C. L.) மத்தி வலது மத்தி மத்தி மத்தி இடது (uo. al.) (Lo. o.) (D-9.)
Down Right Down Centre Down Left (D. R.) (D.C.) (D.L.) கீழ் வலது கீழ் மத்தி கீழ் இடது (இ.வ.) (கி. ud.) (g.@,ル

Page 8
நிருத்திய நாடகங்கள் பற்றி
நிருத்தம் என்பது தாளலயத்துக்கும். இசைக்கும் ஆடப்படும் தூய ஆடல் ஆகும். நிருத்தத்துடன் அபிநயம் சேரும்போது அது நிருத் தியம் எனப்படுகிறது. ஒரு கதையை மேடையில் நடித்துக் காட்ட நிருத்தியம் உதவும்போது அது நாட்டியமாகின்றது. - அதாவது நாடகமாகின்றது. வடமொழியில் நாடகம் என்ற பதத்தை ‘நாட் டியம்" என்ற பதத்தாலேயே அழைத்தனர். "நாடகம் என்பது இசை தழுவி வரும் கூத்து' என்பர்.
நம் மத்தியில் பெரும்பாலாஞேர் தாம் தயாரிக்கும் நடன நாட கங்களை நாட்டிய நாடகம் என்ற பெயராலேயே அழைக்கின்றனர். நாட்டிய நாடகம்" என்ற சொற்ருெடர் "நாடகம் நாடகம்" என்ற பொருள் தருமாதலால் இங்கு கீழ் வரும் நாடகங்கள் ‘நிருத்திய நாடகங்கள், என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இவ்வகையில் ஈழத்துத் தமிழர் மத்தியில் இன்று உயிர் இழக்கும் நிலையில் உள்ள ஆட் டக் கூத்துக்களும் நிருத்திய நாடகங்களே.
இன்று சம்பிரதாயமாக, சாஸ்திரரீதியாக ஆடப்படும் நாட்டிய நாடகங்கள் என அழைக்கப்படும் நிருத்திய நாடகங்களில் பெரும் பாலும் நாடகத் தன்மையின்மையும்; மேடைபற்றிய உணர்வின்மையும் அதிகம் காணப்படுகின்றன. அத்தோடு பிற்பாட்டுக்கு அபிநயம் பிடிக்கும் நிருத்தியமாகவே இந் நடன நாடகங்கள் அமைந்தும் விடு கின்றன.
இந் நிலையில் மேடையுணர்வுடனும், காட்சிப்படுத்தும் நோக்குட னும் பின் வரும் நிருத்திய நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. கூத்திலே வருவது போல நாடகத்தில் வரும் நடிகர்கள், இப்பாடலைத் தாமே பாடி ஆடலாம். இவ்வகையில் இவ்வுத்தி கூத்தினின்றும் பெறப்பட்டது. அல்லது மரபை மீற விரும்பாதோர் மரபிற் கியையப் பின்னணியில் இசைஞர் இவற்றை இசைக்க நடிகர்களை அபிநயிக்கவிடலாம். காட்சி ஆட்டக் கோலங்களையும் மேடையில் காட்சிக்கோலங்களையும் வரையும் பொறுப்பு கற்பனை நிரம்பிய நெறியாளர்களிடம் விடப்படுகிறது.
இப் பாடல்களுக்கான இசையமைப்பு ஏற்கனவேயுண்டு. முழு வதையும் பிரதியிற் குறிப்பது நெறியாளரின் கற்பனையைக் கட்டுப் படுத்திவிடும் என்பதால் சில பாடல்களுக்கே இசையமைப்பு தரப் பட்டுள்ளது. எனைய பாடல்களுக்கு தம் மனே தர்மத்திற்கு ஏற்ப இசை வல்லாரைக் கொண்டு நெறியாளர் இசை அமைத்துச் கொள்ளலாம்.
பரிசோதனை முயற்சியாக, இடைநிலைப் பாடசாலை மாணுக் கரை மனத்திற் கொண்டும் அவர்களின் விழா நேர அளவை மனதிற் கொண்டும் எழுதப்பட்ட நிருத்திய நாடகங்கள் இவை.

கலாநிதி. சி. மெளனகுருவின்
மழை
(நிருத்திய நாடகம்)

Page 9
எழுதியது 1985
முதல் மேடையேற்றம் 12-07-1985
நாடக மாந்தர் எடுத்துரைஞர் நால்வர் மனிதர் சிலர் மழையாகச் சிலர் முகிலாகப் பலர்

பின்னணி :
எடுத் துரைஞர் 1:
துரைஞர் 2:
எடுத் துரைஞர் 2:
(திரை விலகு முன்னரேயே 'தன்னுன” என்ற சொற் கட்டு கள் வாத்தியங்களில் இசைக்கப்படுகின்றன. திரை மெல்லத் திறக்கப்படுகிறது. முழுமையாகத் திரை திறக்கப்பட்டதும், பின்னணிப் பாடகர்கள் சொற்கட்டுக்களைக் கூற ஆரம்பிக்கின் றனர். அதற்கேற்ப அசைந்தபடி நான்கு எடுத்துரைஞர்கள் மேடைக்கு வந்து மேடையின் DR DC, DL ஆகிய பகுதி களில் நிற்கின்றர்கள். கீழ்வரும் பாடலுக்கு அபிநயிக்கிறர் கள். பாடலைக் காட்சிப் படுத்தல் நெறியாளரின் கற்பனைக்கு விடப்படுகிறது.)
(சொற்கட்டு)
தன்னுஞ தன தன்னுணு தன்னணு தன தன்னுணு தன்ன தத்தின ஞதின னுதின தன்னணு தன தன்னுணு.
பார்க்க வந்துள்ள சபையோரே நிருத்திய நாடகம் காட்டப் போருேம். பழைய கதைகள் கூறவில்லை புதிய ஆக்கம் தாம் செய்யப்போருேம்,
மழைத்துளி காணுமற் துன்பப்பட்ட மக்கள் எல்லாம்கடி ஒன்றுபட்டு மழையையே மண்ணுக்குக் கொண்டுவந்து மகிழ்ந்த கதை இங்கு காட்டப்போருேம். (எடுத்துரைஞருள் ஒருவர் கீழ்வரும் பாடல்களை இசைக்க ஏனைய இருவரும் அபிநயிக்கலாம்.)
(இராகத்துடன்) எங்கும் இருட்டாய் இருக்கிறது, வானத்தில் பொங்கும் மதியில்லை புள்ளிகள் போல் வெகு தொலைவில் மங்கித் தெரிகின்ற வெள்ளிகளின் மத்தியிலே, இந்த உலகு இருட்டிற் குளிக்கிறது.

Page 10
erGob
(இராகத்துடன்)
துரைஞர் 3 இருட்டோடு பெரு வரட்சி: இந்த மண் மழை கண்டு
எடுத் துரைஞர் 1:
எடுத் துரைஞர் 2:
எடுத்
எத்தனையோ ஆண்டுகள் ஆனதினல், மண்மீது சின்னஞ் சிறிய செடிகூட எழவில்லை. இந்த உலகை வரட்சி வறுக்கிறது.
(இராகத்துடன்)
வரட்சி; பெரும் வரட்சி
வாழ்வெல்லாம் கடும் வரட்சி
தாகம் பெரும் தாகம்
தண்ணிர் காணுத் தாகம், (எடுத்துரைஞர் திடீரென மேடையின் இடது புற மூலையை நோக்குகிறர். புதினமான எதையோ-கண்ட உணர்வு. DLக்கு வந்து, கையை நீட்டி அதனைச் சபையோருக்ருக் காட்டி)
(இராகத்துடன்)
வரட்சி; பெரும் வரட்சி மழை இல்லை; பெரும் இருட்டில் மக்களின் கூட்டமொன்று
வருந்தி அதோ வருகிறது. (எடுத்துரைஞர் 2 ஒடிவந்து பார்த்த பின்னர்)
(இராகத்துடன்) எல்லா முகங்களிலும் ஏக்கப் பெருமூச்ச, எல்லோரின் கண்களிலும் ஏதோ ஒரு துயரம்.
(தொடர்ந்து வந்து பார்த்து)
துரைஞர் 2: எல்லோர் இதயமும் ஏங்கி விம்மிச் சாம்பியழ,
எடுத்
எல்லாரும் தள்ளாடி நடந்து வருகிருர்,
(வந்து பார்த்து)
துரைஞர் 4: போகும் வழி புதிது; பாதையோ தெரியாது.
பூரான் சிலந்தி மற்றும் பொல்லாத பாம்புகளும் தாராளமாகத் தவழ்ந்து விளையாடுகிற சீரற்ற இவ்வழியாற் சிறு கூட்டம் வருகிறது.
(பின்னணியில், வயலினில் கோரஸ் தொடர்ந்து பாடப் போகின்ற பாடலின் பின்னணி இசை சோகமாக ஒலிக்க

எடுத் துரைஞர் :
கோரஸ்:-
எடுத் துரைஞர் :
எடுத் துரைஞர் ே
கோரஸ் :
அதைத் தொடர்ந்து கோரஸ் ஒலி மெதுவாக வருகிறது. எடுத்துரைஞர் 4 அதை உற்றுக் கேட்டபின்னர் சபையோரைப்
பார்த்து )
(இராகத்துடன் ) கேட்கிறதா? மனிதனின் துயரக் குரல் கேட்கிறதா?
(எடுத்துரைஞர் 1, மேடையில் DR இல் அமர்ந்து கொள்ள ஏனையவர்கள் மேடைக்குக் கீழ் பின்னணியிருடன் சென்று அமர்கிறர்கள். இதைத் தொடர்ந்து கீழ் வரும் கோரஸ் இசைக்கு ஏற்ப ஒரு கூட்டத்தினர் மேடையில் DL இலிருந்து UR வரை ஒருவர் பின் ஒருவராக வரிசையில் மெல்ல மெல்ல அசைகின்றனர் . துயரம் தோய்ந்த முகபாவம். துன்பத்தையும் கஷ்டத்தையும் வெளிப்படுத்தும் அசைவுகள். DL இலிருந்து UR வரை வரிசை நிரம்பியதும் நின்ற இடத்தில் நின்றபடியே அசைகின்றனர். )
܀ 1 • ܦܳܐ. . . ܐܹܦܲܟ݂. . . ܛܳܨܳܡ ܀ ، ܀ܦܽܗ.. . ܛܦ݂ܰܗ• ܘ •ܛ2ܦܰܗ
sh' ' • si3. · · sé, · · · séil', ' &, · · · séid · · · ( மக்கள் கூட்டத்தினர் நின்று அசைய ஆரம்பித்ததும் DR இலிருந்து எடுத்துரைஞர் 1 எழுகின்றர். மக்கள் கூட்டத் தைப் பார்க்கின்றர். ஆட்களைத் தனித்தனியாகப் பார்க் கிறர். அவர் முகத்தில் வியப்பு. பின் சபையைப் பார்த்துக் கேட்கிறர்.)
( வசனத்தில் ) யார் இவர்கள்? யார் இவர்கள்? என்ன குறை? என்ன குறை?
(மீண்டும் அவர்கள் அருகிற் சென்று உற்றுப் பார்த்து பின்னர் சபையிடம் வத்து கூறுகிறர். )
( வசனத்தில் )
sountub sountub! தாங்கொண்ணு அநியாயம்.
(பாடல்) யார் இவர்கள் யார் இவர்கள் என்ன குறை? என்ன குறை? அநியாயம் அநியாயம்

Page 11
எடுத் துரைஞர் :
மனிதர் 1
மனிதர் 23
மனிதர் 3
மனிதர் 4 :
மனிதர் 5 :
மனிதர் 6
O
• • •ܛàܦܲܢܝ ܀ -ܐܶܦܽܣ• • ܀ܣܛܗ• ܀
·<咎...<鹦...<鹦·
<器...<器...<莎·
呜...呜
( எடுத்துரைஞர் அசைந்தபடி நிற்கும் மக்கட் கூட்டத்தி னரைச் சுற்றி வந்து பின்வரும் பாடலைப் பாடுகிறர் )
( பாடல் )
யார் நீங்கள் யார் நீங்கள் என்ன குறை? என்ன குறை? உடலிற் துயரம் வழிகிறதே உள்ளம் சோர்ந்து கிடக்கிறதே. பயணக் களைப்புத் தெரிகிறதே பாதை மயக்கம் புரிகிறதே. என்ன குறை என்ன குறை என்ன குறை என்ன குறை?
(மேடையில் நின்ற மனிதக் கூட்டத்தினர் கீழ்வரும் பாடல் களுக்கு அபிநயிக்கிறர்கள். பாடலைக் காட்சிப் படுத்துவது நெறியாளரின் கற்பனைக்கு விடப்படுகிறது. )
(பாடல்) மழையில்லை மழையில்லை பயிர் எதுவும் விளையவில்லை.
ஒரு துளியும் காணுமல்
உலர்ந்து நிலம் கிடக்கிறதே.
எங்கும் இருளே தெரிகிறது எந்த ஓர் ஒளியும் காணுேமே.
தலைமுறைகள் வாடுகிருர் எதிர் காலம் புரியவில்லை.
தாகம் அம்மா பெரும் தாகம் அம்மா தண்ணிரின்றித் தவிக்கிருேம்.
தண்ணீருள்ள இடம் தேடி தனியே நாம் நடக்கிருேம்,
(ஒவ்வொருவரும் பாடியபடி சோர்ந்து சேர்ந்து அமர் கின்றனர். )

எடுத் துரைஞர் ே
(பாடல்) (இருந்த மனிதக் கூட்டத்தைச் சுற்றி வந்து ) கை கால்கள் சோருகுதே களை மெத்தத் தோன்றுகுதே
என்ன செய்வார்? இவர் என்ன செய்வார்?
கோரஸ் :
மனிதர் 1:
மனிதர் 2 :
எடுத் துரைஞர்1
மனிதர் 2 :
இது இவர்கள் தலை விதியோ?
<器·级...<鹦...<器·<鹦...<鹦...
܀ ܀ ܀ ܐܗ• • •ܛ2ܦ݂ܰܗ.. ܗܝ ܕ •ܛܐܸܦܲܟ. • ܀ 2ܗ• • •ܛܗܝ
(எடுத்துரைஞர் 1உம், 2உம் DR க்கு வந்து இருந்து விடுகின் றர்கள். எல்லோரும் சோர்ந்து போயிருக்கிறர்கள், எல் லோர் முகங்களிலும் சோகம் . அவர்களுள் ஒருவர் எழுந்து மேடையில் DC க்கு வந்து கூறுகிறர். )
(விருத்தம்) பல நூறு வருவங்கள் மழை இங்கு வருமென்று வானத்தைப் பார்த்திருந்தோம். மழை இங்கு வரவில்லை மழை இங்கு வரவில்லை மார்க்கமும் தெரியவில்லை.
( இன்னுெருவர் எழும்பி மேடையின் DLக்கு வந்து பாடுகிறர். )
(விருத்தம்) மழை வேண்டும் மழை வேண்டும் என்றென்று எண்ணியே வாழ்க்கையைப் போக்கி வந்தோம். மழையையே மண்ணுக்குக் கொண்டுவர நாம் என்ன
மார்க்கங்கள் செய்து வைத்தோம்?
( எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர், சிந்திக் கின்றனர்; இல்லை என்று தலையை அசைக்கின்றனர். )
( விருத்தம் ) எல்லோரும் ஒன்ருகி மழையே நீ வா என்று எழுப்பினுல் குரலை ஒன்ருய் எமது மழை வாராதோ? எமது மண் நிறையாதோ எம் வாழ்வு பொலிவு பெருதோ?
(விருத்தம்) எல்லோரும் ஒன்ருதல் எங்ங்னம்? அன்றியும் இணைந்தொன்று சேர்ந்த பின்னர்

Page 12
எடுத் துரைஞர்1:
எடுத் துரைஞர்
மனிதர்:
எடுத் துரைஞர்:
வா என்ருல் வந்திட மழை என்ன எங்களின் வார்த்தைக்குள் அடங்கும் ஆளா?
( விருத்தம் ) எல்லோர்க்கும் பொது இங்கு மழை எனும் பிரச்சனை என்பதால் ஒன்று படலாம். எல்லோர்க்கும் பொது இங்கு தாகம் எனும் பிரச்சனை என்பதால் ஒன்று படலாம்.
( சோர்ந்திருக்கும் மக்களைப் பார்த்து)
(விருத்தம்)
எல்லோரும் ஒன்ருக இணைந்துமே உறுதியுடன் எழுப்புங்கள் உங்கள் குரலை எமது மழை ஓடிவரும், எமது மண் பொலிவு பெறும் எம் வாழ்வு நிறைந்து விடுமே.
(சோர்ந்திருந்த மனிதக் கூட்டம் தன்னம்பிக்கையுடன் ஒரு வரை ஒருவர் பார்க்கிறர்கள். ஒருவன் ரகசியமாக மழையே நீ வா’ என்று முணுமுணுக்கிறன். மற்றவனும் அவ்விதமே முணுமுணுக்கிறன். இரகசிய முணுமுணுப்பு மெல்ல மெல்ல உயர்ந்து "மழையே நீ வா" என்ற ஒற்றுமைக் குரலாக மாறி மக்களின் பெரும் குரலாக ஒலிக்கிறது. இவ் வண் ணம் ஒலித்தபடி மனிதக் கூட்டம் மேடையின் UR தொடக் கம் DL வரை சபையைப் பார்த்தபடி கைகளை உயர்த்தி முழந்தாளில் மழை வேண்டிய பாவனையில் நிற்கிறர்கள். பின்னர் குரல் மெல்ல மெல்லச் சோர்கிறது. மெல்ல மெல்ல கைகளை கீழே போடுகிறர்கள். எடுத்துரைஞர் அவர்களை உற்சாகப்படுத்துகிறர். )
(வசனத்தில்)
சோர்வை
(உற்சாகம் பெற்று கைகளை உயர்த்தி) அகற்றுவோம்
சோர்வை

மனிதர்:
(1685 துரைஞர்
மனிதர்:
எடுத்
துரைஞர்
Rigs:
OrCis துரைஞர்:
மனிதர்
எடுத் துரைஞர்
மனிதர்:
எடுத் துரைஞர்
மனிதர்:
அகற்றுவோம்
aðarrisoLI
மறப்போம்
அவநம்பிக்கையை
விலக்குவோம்
துயரங்களே
வெல்லுவோம்
sunrestib
செய்வோம்,
auntsb
செய்வோம்
(மக்கள் உற்சாகம் பெறுகிறர்கள். உற்சாக இசை ஒலிக்கி றது, மனிதர் கூடிக் கூடிக் கதைக்கிறர்கள். ஏதோ ஒரு காரியத்திற்கு அடுக்குப் பண்ணப் போவது போலப் பாவனை. யாகம் ஒன்றுக்கான அடுக்கு நடக்கிறது. மிகப் பெரும் முயற்சி ஒன்று செய்கிறர்கள் என்ற உணர்வை ஏற்படுத் தும் விதத்தில் இவ்வபிநயங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். )
( மேடையில் CCயில் யாக மேடை அமைக்கப்பட்டு 4 பேர் சதுரமான அமைப்பைத் தோற்றுவிக்கும் விதத்தில் அமர்ந்திருந்து யாகம் புரிய, 4 பேர் அவர்களுக்கருகில் அபிநய பாணியில் நிற்க, ஏனையோர் DL இல் ஒருவர், UL இல் ஒருவர், UR இல் ஒருவர். DR இல் ஒருவராக நிற்க, ஏனையோர் CR இலும் CL இலும் இருக்க, யாகம்
ך

Page 13
மனிதர் :
நடக்கிறது. நிற்பவர்கள் எல்லோரும் கை கூப்பியபடி
தியானத்தில் ஆழ, யாகமேடைக்கு அருகில் நிற்போர் இரு வரும் அபிநயிக்கலாம். 1
(மந்திர உச்சாடன பாணியில்) (விருத்த சாயல் அடிப்படை ஸ்வரங்கள் ஸ ரி2 க ம ப த2 நி2 ஸ ஸ் நி? த2 ப ம க ரி2 ஸ
வானத்தில் மேகம் மீது வாழ்ந்திடும் மழையே போற்றி. ஞாலத்தில் உயிர்கள் வாழ பெய்திடும் மழையே போற்றி.
/, ஸாரிகா / ரீகா / ரீகா / /, ஸாரிகா / ரீரீ / ரீஸா / /, ஸாரிகா / ரீகா / ரிகா / /, நீஸரீ / ஸாரீ / காரீ /
வானத்தில் நின்றிறங்கி மண்ணுக்கு ஓடி வாராய். ஞாலத்தில் உயிர்கள் வாழ நம்பினேம் ஓடி வாராய்.
l, ஸரீஸநீ / நீஸா / f 6nor / /, நிஸாரி / ஸாரி / ரீகா / |;, ஸாரிகா / ரீகா / ரீகா / /:, நீஸாரி/ 6w7 f / smff |
ஆண்டாண்டு காலமாக அடிமையாய் இங்கு வாழ்ந்தோம் மாண்டனர் மக்கள் இங்கு மழைவரும் என்று நம்பி.
/;, ஸாரிகா / ரீகா / ரீகா 1 /;, ஸாரிகா / ரீரி / ரீஸா / 13. ஸாரிகா / ரீகா / ரீகா /
15, நீஸரீ / ஸ்ாரி / காரி !

எடுத்
அப்புவே ஜலமே வா! வா! அழகுடை நீரே வா வா இப்புவி மகிழ நீயும் இக்கணம் இறங்கி வா! வா!
/:, øvrrflsn / ton"? Drr? / Lim um / /, பாம2 கா / ரீரி /காகா / /, ஸாரிகா ரீகா / ரீகா / /, நீஸரீ / ஸா ரீ / காரி /
மழையே மழையே வருவாய் வருவாய், (கடைசி இரண்டு வரிகளையும் பஜனை பாணியிற் கூறிப் பஜனை பண்ணுகிருர்கள். அச்சமயம் பின்வரும் பாடல் ஒலிக்கிறது. இப் பாடல் பாடும் சமயத்தில் யாக குண்டத்துக்குப்பின்னுல் UL இல் நின்றவரும். UR இல் நின்றவரும் சிவன் பார்வதி அபிநயத்தில் நிற்க, DR இலும் DL இலும் நின்றவர்கள் அவர்களை நோக்கி பின்வரும் பாடலுக்கு அபிநயிக்கிறர்கள்.)
துரைஞர்1 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
எடுத்
என்னக் திகழ்ந் தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந் தெம் பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப் பொலியாய் மழை ஏலோ ரெம்பாவாய்.
(தொடர்ந்தும் 'மழையே மழையே வருவாய் வருவாய்” என்ற பஜனைக் குரலை எழுப்புகின்றனர் மழை வரா ஏக்கம் -
மக்களின் சோர்வு - எடுத்துரைஞர் அங்கும் இங்கும் ஓடி உற்சாகமூட்டுகிறர். மனிதரில் ஓரிருவர் எடுத்துரைஞருடன் இணைகின்றனர்.)
(வசனத்தில்)
துரைஞர்1: இயற்கையை வென்றவர் நீர்
ஏன் சோர்ந்து நிற்கிறீர்கள்?

Page 14
10
கடல்க் கடந்தவர் நீர் கண்டங்கள் கொண்டவர் நீர்
அண்டகோள் வென்றவர் நீர் அணுவைத் துண்த்தவர் நீர்
எண்டிசையும் சென்றவர் நீர் ஏன் சோர்ந்து நிற்கிறீர்கள்?
சோர்வை அகற்றுங்கள்
துணிவு உடலில் ஏற்றுங்கள்.
பார்வை பெரிதாக்குங்கள் பலதடவை முயலுங்கள்
சோராமல் முயலுங்கள் தொடர்ந்து முயலுங்கள்
( 'மழையே மழையே வருவாய் வருவாய்' என்று பாடியபடி மனிதக்கூட்டம் பல செயல்களில் ஈடுபடுகின்றது. ஒருவர் கம்பியூட்டர் இயக்குபவராகின்றர். ஒருவர் ஆகாய விமானமாக அபிநயிக்க, இன்ஞெருவர் அதனை இயக்குப வராக அபிநயிக்கிறர். இன்னெருவர் மண்ணை வெட்டிக்
கிளறுகிறர், இன்னுெருவர் வீரன்போல அணி நடை
புரிகின்றர். இன்னும் சிலர் ஏதோ மாபெரும் மரத்தை வீழ்த்துவதுபோல அபிநயிக்கிறர்கள். மனிதனின் உடல் முயற்சி, அறிவியல்சார் முயற்சி அத்தனையும் நிகழ்வது போல காட்டப்படுகிறது. இம்முயற்சிகள் வேகமாக நடைபெறு கின்றன. இம்முயற்சி நடைபெறுகையில் மேகங்களுக்கு வேட மிட்டவர்கள் மேடையில் எல்லாப் பக்கங்களிலுமிருந்து மேடையின் நடுவில இருந்த யாக மேடையைச் சூழ நின்று மழை பொழிவது போல அபிநயிக்கிறர்கள்.)
(தகிட தகிட தகிட தகிடதாம் என்ற தாளக்கட்டொலிக்கு மழைக்கு அபிநயிக்கும் நால்வரும் முறையே மேடையில் நாற்புறங்களிலுமிருந்து வேக நடையுடன் வந்து DR, DC DL பகுதிகளில் நிற்கிறர்கள். பின்னர் தத்தகிட தத்தகிட தத்தகிடதத்தாம் என்ற தாளக் கட்டுக்கு ஏற்ப மேடையைச் சுற்றி ஆடி வந்து மீண்டும் பழைய இடத்தில் நிற்கிறர்கள்.

T Lass
கோரஸ் :
usrLSff :
கோரஸ்
UTL5f
கோரஸ் :
TLS fr :
கோரஸ்:
பின்கீழ்வரும் பாடலுக்கு அபிநயித்து ஆடுகிறர்கள், மேடை யில் நின்றவர்கள் இருபகுதியிணராகப் பிரிந்து ஆடுகிறர்கள். ஒரு பகுதியினர் ஆடுகையில் மறுபகுதியினர் உறை நிலையில் நிற்கிறர்கள். ஆட்டத்தை மிக உக்கிரமானதாக அமைத்தல் அவசியம்.)
(நாட்டை ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது)
திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்தீம் தரிகிடநீம் தரிகிடதிம் தரிகிடதீம்
/ஸாகஸா/ ஸாகஸா/
<茎<苓<氢,......·<器<茎,<器
/ஸகமகஸ/ ஸ்நிபநிஸ /
பக்க மலைகள் உடைத்து வெள்ளம் Lumring untig untry
/ஸ கம் கஸ/ ஸ கம சுஸ/
seo suo கஸ்/ ஸநி Lj Gvт/
தக்க ததிங்கி, தித்தோம் - அண்டம் சாயுது சாயுது சாயுது
se, use . . . . . . . . . <器<皂<裂 /ஸாகஸா/ ஸாகஸா/
s o el • • • • • . . . . e. e. de
/ஸகம்கஸ/ ஸநி பநி Gru /
தக்கையடிக்குது காற்று, தக்கத்தாம்
தரிகிட தாம் தரிகிடதாம் தரிகிடதாம்
/ஸகம கஸ/ ஸ கம கஸ/ son) கம் கஸ/ ஸநி பதி ஸா/
11

Page 15
us :
கோரஸ் :
பாடகர் :
கோரஸ் :
LTLasño :
கோரஸ் :
шптLaѣй :
கோரஸ் :
UT Last :
t
வெட்டியடிக்குது மின்னல் - கடல் வீரத்திரை கொண்டு விண்ணையிடிக்குது
* =塾 =も・・・・・ =数 =署 =巻 /லாகஸா ஸாகஸா/
22 23 . . ... - 2, 2 2, fணகம்கஸ/ /ஸறி பதி ஸ/
கொட்டி யிடிக்குது மேகம் - கூ கூ வென்று விண்ணைக் குடையுது காற்று
/ஸ கம கஸ/ ஸ கம் கஸ/
/ஸ கம் கஸஸநி பநி ஸ/
சட்டச் சடசட சட்டா - என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
see til . . . . . . . . . <教,<勃,<器
/ஸாகஸா/ ஸாகஸா/ e -e, -e, ...... ... ses -., -es
/ஸ கம கஸ/ ஸ்நிபநி ஸ/
எட்டுத் திசையும் இடிய - மழை எங்ானம் வந்தடா தம்பி வீரா
/ஸகம் கஸl ஸ கமகஸ/ /ஸ கம கஸ/ ஸநி பநி ஸ/
(தக்கதீம் தரிகிடதீம் என்ற
படிமங்களை ஏற்படுத்துகிருர்கள். )
சட்டச் சட சட சட்டச் சட வெனக் கொட்டித் தீர்க்குதுபார் மழைத் துளி கொட்டித் தீர்க்குதுபார்.
தாளக்கட்டுடன் அனைவரும் மேடையைச் சுற்றி வலம் வந்து DL இல் திரள்கிறர்கள். பின்னர் பின்வரும் கவிதை, உச்சரிப்புத் தொனியிற் சொல்லப்பட அதற்குத்தக மேடையிற் காட்சி

தக்கிட கிடதக தக்கிட கிடதக தக்கிட கிடதக தாம் - தரிகிட தக்கிட கிடதக தாம்
எட்டுத் திசைகள் முட்டிச் சிதறிட இடிபல கேட்குது கேள் - விசும்பில்
இடிபல கேட்குது கேள்
தக்கிட கிடதக தக்கிட கிடதக தக்கிட கிடதக தாம் - தரிசிட
தக்கிட கிடதக தாம்
குறைக் காற்று சுழன்றடித்து வீரம் புரியுதுபார் - விண்ணில் வீரம் புரியுதுபார்!
தக்கிட கிடதக தக்கிட கிடதக தக்கிப. கிட தக தாம் - தரிகிட
தக்கிட கிடதக தாம்
பாறைகள் சிதறிட மோதிடு வெள்ளம் பாய்ந்து ஓடுதுபார் - மண்ணிற் பாய்ந்து ஒடுதுபார்!
தக்கிட கிடதக தக்கிட கிடதக தக்கிட கிடதக தாம் - தரிகிட தக்கிட கிடதக தாம்
(ஒவ்வோர் பாடலும் சொல்லும்போது உறை நிலையில் நிற்பவர்கள் பாடலின் பின் வரும் தாள ஒலிக்கு அபி நயிக்கலாம். அபிநயப்பின் போது மழைக்கு ஆடுபவர்கள் மழையாக, மின்னலாக, புயலாக ஆட, ஏனையோர் பக்களாக அபிநயிக்கலாம். ஒர் உச்சவேகத்திற்குப்பின் அமைதி மெல்லவர, மழைக்கு ஆடியவர்கள் வெள்ளமாக மாறி மேடையை விட்டு அகல்கின்றனர். மேடையில் அமைதி நிலவுகிறது. )
( எடுத்துரைஞன் 1 மேடையைச்சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி யுடன் பாடுகிறன். அதற்குத்தக மேடையில் நிற்போர் அபி நயிக்கிறர்கள். பாடலை மிக விரிவாகக் காட்சிப்படுத்த வேண்
한

Page 16
எடுத் துரைஞர்:
14
டும். மக்களின் மனப்பூரிப்பை. மகிழ்ச்சியை, நிறைவைக் காட்டுவதாகக் காட்சி அமையவேண்டும். )
மாரி பெய்தது: மாரிபெய்தது பூமி தேவியின் உடல் புதுமைபெற்றது.
மாரி பெய்தது, மாரி பெய்தது பூமி தேவி புதுமை பெற்றது. ஆறு குளங்கள் அனேத்தும் நிறைய அனைத்து உயிரும் களித்து மகிழ மாரி பெய்தது மாரி பெய்தது பூமிதேவியின் உடல் புதுமைபெற்றது.
மாரி பெய்தது, மாரி பெய்தது பூமி தேவி புதுமை பெற்றது. வெம்மை நீங்க தண்மை நிலவ வெறுமை போக அருமை பெருக,
pnrif பெய்தது மாரி பெய்தது பூமிதேவியின் உடல் புதுமை பெற்றது.
உழவர் கலப்பை தோளில் எடுத்து
உழுது மண்ணைப் பண்படுத்திட எருது இழுக்க உழவர் அடிக்க
எங்கும் உள்ள மண் பொன்னுய் மாறிட
மாரி பெய்தது, மாரி பெய்தது
பூமிதேவியின் உடல் புதுமை பெற்றது.
விதைகள் வீசி உழவர் தாங்கள் விரும்பியபடி விதை விதைத்திட அவைகள் வளர்ந்து அழகு பொலிய ஆடிப்பாடி மனமே மகிழ. மாரி பெய்தது மாரி பெய்தது பூமிதேவியின் உடல் புதுமை பெற்றது.

கதிரை உழவர் அறுத்துக் குவித்து கட்டித் தலையில் எடுத்துச் சென்று அடித்துப் பிரித்து நெல்லைச் குவித்து அளந்து மூட்டை மூட்டை ஆக்க. மாரி பெய்தது மாரி பெய்தது, பூமிதேவியின் உடல் புதுமை பெற்றது. சோர்வு அகன்று துயரமகன்று துணிவு பெற்று மக்கள் யாரும் ஆற அமர இருந்து உண்டு அகமும் முகமும் மகிழ மகிழ.
மாரி பெய்தது மாரி பெய்தது பூமிதேவியின் உடல் புதுமைபெற்றது.
6ayfTGR)6Q)fT 6)@Q)f7T . . . GRyfT6)6)FT6Q)G)rFt
Gb/TG)GRIT6)GIT ... 6a)T6R)GAJT6)6)/T
(பாடியபடி அனைவரும் அரைவட்டமாகிறர்கள். நாடகத்திற் பங்கு கொண்டவர்கள் அனைவரும் மேடைக்கு வந்து வட்டத் துடன் இணைகிறர்கள். சபைக்கு வணக்கமுரைத்து அனைவரும் வரிசையாகச் செல்கிறர்கள்.)
திரை
இந்நாடகத்தில் இடம் பெறும் முன்னிக் கடலை" எனத் தொடங்கும் பாடல் மாணிக்கவாசகரு டையது. 'திக்குகள் எட்டும் சிதறி எனத் தொடங்கும் பாடல் சுப்பிரமணிய பாரதியாரு விடயது. பாடல்களுக்கு இசை அமைத்தவர் எம். கண்ணன்.
15

Page 17
முதல் மேடையேற்றம்
12-07-1985
பங்கேற்றியோர்
மாதினி மதனகோபால் சுபாஜினி நடராஜா சுஜித்தா சுந்தரம்
சத்தியராணி இரத்தினசிங்கம் பொற்செல்வி பொன்னுத்துரை யசோதா சோமசுந்தரம் பீரியதர்ஷினி குலசிங்கம் சுபோதினி யோகராஜா வாமதி கனகலிங்கம்
சுபோதினி கோபாலகிருஷ்ணன்
வாசுகி சதானந்தன் காஞ்சஞ சாமுவேல் உமையாள் சோதிநாதன் ருஜினி பாலசேகரம் நந்தினி யோகானந்தன் யாமினி யோகானந்தன் பத்மினி ஆனந்தமணி சிவகாமி யோகசேகரம் சுகந்தினி சிலப்பிரகாசம் சுகந்தினி நடராஜா பவானி சதானந்தன்
1n Lësst
அமுதா தியாகராஜா தக்ஷினி பரராஜசிங்கம்
கலையரசி பொன்னையா வைதேகி கதிர்காமத்தம்பி மாலினி குணரட்ணம் கதர்ஷினி பூணூரீரங்கநாதன் நிஸாந்தி கனகரெத்தினம் வதணி சண்முகலிங்கம் கிருஷாந்தி செல்வராஜா கீதா சிவகுருநாதன்
வினை
ஜானகி வன்னியசிங்கம் சஞ்சுதா குமாரத ஸ் ராதை சிவானந்தன்
துவாரகா தேவானந்தன் றதினி இராமநாதன் தளாயினி குணசீலன் துஷ்யந்தா தெய்வேந்திரன் நளினி நவரெத்தினம் சுபத்திரா குணரட்ணம் சிவாஜினி யோகநாதன் இராஜநிஸாந்தி மொறிஸ்
யோகலதாஜினி யோக கோபாலகிருஷ்ணன்
மிருதங்கம், தபேலா
ராஜன் துரைசிங்கம் கிருபாகரன் பரமசாமி
இசை
எம். கண்ணன் பிரதி ஆக்கம்
கலாநிதி சி. மெளனகுரு நெறியாள்கை
செல்வி மாலதி சண்முகலிங்கம்

கலாநிதி சி. மெளனகுருவின் சரிபாதி
(நிருத்திய நாடகம்)

Page 18
எழுதியது 1985 முதல் மேடையேற்றம் 05-07-1986
நாடக மாந்தர் ஆண்கள் 7 (3լյrr பெண்கள் 7 (8լյո
எடுத்துரைஞர் 2 பேர்

ாடுத் துரைஞர்
(பின்னணி இசை ஆரம்பத்தில் இசைக்கப் படுகிறது. அதற்கு ஏற்ப மெல்ல மெல்லத் திரை திறக்கப்படுகிறது. மேடையில் தென்மேற்கே பார்த்தபடி UR லிருந்து DL வரை பெண்கள் வரிசையாக நிற்கிறர்கள், UR இல் நிற்கும் பெண் மிக உய ரமான பீடத்தில் நிற்கிருள். DL இல் உள்ள பெண் கீழே இருக்கிருள். இடையில் உள்ளவர்களின் நிற்கும் உயரம் படிப் படியாக DL வரை குறைக்கப்படுதல் வேண்டும். துயர பாவனையில் பல்வேறு நிலைகளில் அவர்கள் நிற்கிறர்கள்.)
(DR இலிருந்து CC வரை ஆண்கள் வரிசையாக நிற்கிறர்
கள். அவர்கள் வீரமுடன் நெஞ்சை நிமிர்த்தி முன்ணேறும்
பாவனையில் நிற்கிருர்கள். அனைவரும் உறை நிலையில் நிற்க
மேடையின் இருபக்கங்களிலுமிருந்து மேடையின் DC க்கு
வந்த இரண்டு எடுத்துரைஞர்கள், பின்வரும் பாடலைப் பாடி அபிநயிக்கிறர்கள்.)
(LTL6ii)) கதை ஒன்று சொல்ல நாம் வந்தோம் - இங்கு
கதை ஒன்று சொல்ல நாம் வந்தோம்.
உலகத்தில் பெண்கள் சரிபாதி - இந்த ஒருபாதி இல்லாமல் ஒன்றும் நடக்காது. உண்மை இதைக் கூறத்தானே - அந்த உமையாளைச் சிவன் ஒருபாகமாய்க் கொண்டான்.
O p 49 O a t p » w கதை ஒன்று . . .
ஆண்களொடு பெண்கள் சரிசமமாய் - நின்று அவர்களொடு சேர்ந்து கடமைகளைச் செய்தால் சமூகத்தில் மலைபோல நின்று - நம்மை தடுக்கின்ற சகலதையும் தவிடுபொடி செய்வார்.
a a கதை ஒன்று . . .
ஆண்கள் அனைவரும் சேர்ந்தே - தனியே அரும்பாடு பட்டுமே முடியாத செயலை பெண்களின் துணைகொண்டு செய்த - அந்த பெரியதோர் செயலொன்றைக் குறியீடாய்க் கொண்டு
O 4 0 கதை ஒன்று . . . .
19

Page 19
எடுத் துரைஞர்
எடுத் துரைஞர் :
ஆண் 1:
20
நீண்டதோர் பயணத்தை மக்கள் - அன்று
கழ்த்தினுர் நீண்ட நெடும் பாதையில் ஓர் நாள்
ழததஞ) 岛
(இம் மேல்வரும் பாடலுக்கு எடுத்துரைஞர் DL இல் நின்ற படி அபிநயிக்கிறர்கள். ‘ஓர் நாள்’ என்று உரக்கக் கூறி முடிந்ததும், அசையாது உறை நிலையில் நின்ற ஆண்களும் பெண்களும் முன்னும் பின்னும் அசையத் தொடங்குகிறர் கள். பாட்டு தொடர்கிறது. மேடையில் அசைந்துகொண் டிருந்த மக்கள் பாடலுக்கு அபிநயிக்கிறர்கள்.)
(வசனத்தில்)
பாதையின் நடுவிலே நின்று - அங்கு பயணத்தைத் தடுத்ததே நீண்டதோர் மலைதான். (மக்கள் மலையைப் பார்த்துப் பயந்த பாவனை; அச்சம். பின் னர், சோர்வுடன் பழையபடி உறை நிலையில் நிற்கிறர்கள் )
(Ursi) w
மலைதனை அகற்றவே - இந்த மக்கள் எல்லாம் சேர்ந்த செயல் ஒன்றன் மூலம் ஆண்களொடு பெண்கள் இணைந்தால் - இந்த அகிலத்தை மாற்றலாம் என்பதனைத்தானே
கதையாகக் கூற நாம் வந்தோம் - இங்கு கதையாகக் கூற நாம் வந்தோம். ’ (எடுத்துரைஞர் மேடையை விட்டு நீங்குகிறர்கள். எடுத்துறை ஞர் சென்றதும், மேடையில் நின்ற ஆண்களுள் CC யில் றவர் மெல்ல அசைந்து தாளத்துக்கு ஏற்ப DC க்கு வரு கிறர். DL பக்கம் திரும்பிப் பார்க்கிருர். நீண்ட தொரு பாதை என்று அவரது முகபாவமும், அபிநயங்களும் சபை யோருக்கு உணர்த்த வேண்டும்.)
(பாடல்)
நீண்ட பாதை - மிக நீண்ட பாதை நீண்ட பாதையில் - தனியே பயணம் செய்கிறேன்.
ஆண்மகன் நானே - எனக்கு ஆரும் வேண்டாமே தனியே செல்வதால் சரியான இன்பமே.

(DL பக்கம் நடந்து சென்ற ஆண்மகன். இடையில் ஏதோ வழி மறைத்திருப்பதை உணருகிறர். அதனை ஸ்பரிசித்து ப் பார்க்கிறர். அதனைச் சுற்றிவந்து பார்க்கிறர். அசைத்துப் பார்க்கிறர். மிகப் பலம் கொண்டமட்டும் அசைத்துப் பார்க் கிருர் முகத்திலே முடியவில்லையே என்ற ஏக்கமும் சோர் வும். பின் DC க்கு வந்து நின்று சபையைப்பார்த்துப் பாடுகிறர்.)
ஆண் 1: (விருத்தம்)
வழியிலே நிற்குமந்த மலைஒன்று பாதைதன்னை வழி மறைத்திருப்பதாலே பயணத்தைத் தொடர ஏலா. சனியனுய் மலை அகற்றும் சக்தியே எனக்கு இல்லை. ஆண்களைத் துணைக் கழைத்து அகற்றுவேன் மலையை நானே.
(ஆண்களிடம் வருகிறர். வரிசையாக நிற்கும் ஆண்களைத் தொட்டு உசுப்பி விடுகிறர். பின் CC யில் நின்றபடி ஆண் களை நோக்கிப் பாடுகிறர்.)
ஆண் 1: (விருத்தம்)
என்னரும் நண்பர் மாரே இச்செய்தி செவியிற் கொள்வீர் பாதையை அடைத்துக் கொண்டு பர்வதம் நிற்குதங்கே, ஆதலால் நீங்கள் இங்கு ஆண்மக்கள் திரண்டு வந்து அகற்றுவீர் மலையை நாங்கள் அரும் பெரும் பயணம் செய்ய,
(ஆண்கள் நிமிர்கிறர்கள், தங்களுக்குள் கதைக்கிருர்கள் ஒரு முடிவுக்கு வந்த முகபாவம். பின், மேடையின் DR க்கு வந்து பிக்கான், மண்வெட்டி, அலவாங்கு, கயிறு, கம்பு
முதலியவற்றைத் தூக்குவதுபோல பாவனை செய்கிறர்கள். பின் ஒன்றுதிரள்கிருர்கள். பின்வரும் பாடலுக்கு அணி வகுத்து மலையைநோக்கி ஆண்கள் மாத்திரம் வருவதை நெறியாளர் தம் கற்பனைக்கியையக் காட்சிப்படுத்தலாம்.)
21

Page 20
ஆண்கள்
(பாடல்)
(காபிராக ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது.) வலிமை மிக்க ஆண்கள் நாங்கள் ஒன்று சேர்ந்தனம் வழியடைத்த மலை தகர்க்க வழி நடந்தனம்.
2 2 2 2 /கக க கஸ / கமதப/
1 f
/கக க ரீஸ / ரி: /
2 2 2 2 /கக க கஸ / கமதபA
1 2 /கக க ரிநீ / ஸா /
வழிதடுக்கும் மலை எமக்கு அாசு அல்லவோ - அதன் வலி அடக்கி வெற்றி கொள்ளல் லேசு அல்லவோ?
ཁང་ཡང་ཡང་མ་ - /ககமபப/ பபநிபப f
22 /பபநிநி / ஸ்ா;/
f /ஸ்ஸ் ரி நிஸ் / தநி பம /
1 f /கம நி பம / க ரிஸா /
கல்லுடைக்கும் ஆயுதங்கள் கரத்தில் ஏந்தினம் கன உயர்ந்த மலை தகர்க்க வழி நடந்தனம்.
2 2 2. கக க கஸ / கமதப /
1 1 /கக க ரீஸ / t;/
2 2 2 /கக் க கஸ / கமதப /
1 1 2 /கக க ரி நீ / ஸா:

ஆண்கள் ஒன்று சேருவோம் அந்தமலை தூளாக்குவோம் வழியடைத்த மலை தகர்த்து வழி சமைத்துக் காட்டுவோம்.
2 * 2 /நிஸ் ரிநி / ஸ்ஸ்ஸ்ா /
2 2 /நிஸ்ரிரீ / ஸ்ஸ்ஸ்ா /
2 |ஸ்ஸ்ரி நிஸ் / தநிபம/
1. w
/கம் நியம / sianor
(அணிவகுத்துச் சென்றவர்க்கு முன்னுற் தலைமைதாங்கிச் சென்ற ஆண் 1 மற்றவர்களை நிறுத்தி மேடையில் DL இல் நின்ற மலையைக் காட்டுகிறன். அந்நேரம் DLஇன் ஒரத் திற்கு வந்து எடுத்துரைஞர் ஆண்களக் காட்டிப் பாடுகின் றர். அப்பாடலுக்குத் தக மேடையில் அபிநயம் நடை பெறுகிறது.)
எடுத் (விருத்தம்)
துரைஞர் 1: வழியினை அடைத்து நிற்கும் மலையினைக் கண்டார் கண்டு மயங்கினர்; எனினும் தங்கள் வலிமையின் துணிவினுலே பல படத் திரண்டு, தாங்கள்
பற்றிய கருவி கொண்டு
மலையினைத் தகர்க்கலாஞர் மாபெரும் ஆண்கள் கூட்டம்.
(மலையைத் தகர்த்து எறிவதற்காண பல்வேறு செயல்களில்
ஈடுபடுகிறர்கள்.
- சிலர் மலையை அசைப்பதுபோல பாவனை புரிகிறர்கள்.
- சிலர் பிக்கானுற் குத்தித் தகர்ப்பதுபோல பாவனை
புரிகிறர்கள்.
- சிலர் மலையை நெம்புகோல் கொடுத்து நெம்புவது
போல அபிநயிக்கிறர்கள்.
23

Page 21
- நெறியாளரின் கற்பனை இங்கு விரியலாம், மலையை அகற்ற முழுமுயற்சி பண்ணுகிறர்கள் என்பது காட்சிப் படுத்தப்படவேண்டும். இறுதியிற் சோர்வடைந்து மெல்ல மெல்ல அசைந்து வந்து மேடையில் DR இல் ஆண்கள் அனைவரும் குழுமி அமர்கிருர்கள். ஆண் 1 மாத்திரம் மலையின் அருகில் யோசித்தபடி நிற்கிருன். வயலினில் சிந்தனையை வெளிப்படுத்தும் உணர்வு நிரம் பிய இசை, இசைக்கப்படுகிறது. இசையின் இடையில் உட்கார்ந்திருக்கும் ஆண்களுள் ஒருவன் எழுகிருன் பின்னுல் வரிசையாகச் சோர்ந்தபடி நிற்கும் பெண்களப் பார்க்கின்றன். யோச்க்கின்றன். பின் மீண்டும் DRக் குத் தன் நண்பர்கள் மத்தியில் வந்து கூறுகிறன்)
ஆண் 2. (பாடல்) இராகம் ஆனந்தபைவி
ஆண் 3:
பெண் 1:
24
நான் ஓர் உபாயம் சொல்லுவேன் நண்பரே கேட்பீர் நானுேர் உபாயம் சொல்லுவேன். அதோ பார் தனியாய் நிற்கும் அந்த எம் பெண்கள் தம்மை எம்மோடு சேர்த்துக் கொண்டு இந்த மலைகள் தமைத் தகர்க்க முன்வருவோம்.
(இருந்தபடியே பாடத் தொடங்கி, பின் எழுந்து பாடுகிறன்.) என்ன கதை நீர் பேசுகிறீர்
எனது நண்பா
என்ன கதை நீர் பேசுகிறீர்?
பெண்கள் எங்காகிலும் ஒன்ருய் திரண்டு பெரும் காரியம் செய்து உள்ளாரா? வலிமை குறைந்தோர் பாவம் வாயில்லாச் சீவன் அவர் எதுவும் செய்யமாட்டார் இக்கதை விட்டு நீர் வேறுகதை கூறுவீர்.
(இத்தனையையும் ஆரம்பத்திலிருந்தே கேட்டுக்கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி தன் இடத்தில் நின்றபடி ஆண்களை நோக்கிப் பாடுகிருள்.)
இல்லை என் நண்பரே கேட்பீர்
நாமும் தான் இங்கே ஓர் சக்தி அறிவீர்.

எம்மையும் சேர்த்தாற் தான் எதையும் நீர் சாதிப்பீர்கள்
இல்லாவிடில் தனியே எதனையும் செய்யமாட்டீர் தோல்வியே அடைவீர்கள்.
(பெண் 2 நின்ற இடத்திலிருந்து ஆண்களுக்கருகில் வந்து பாடுகிருள்.)
பெண் 3: உண்மைதான் எம் நண்பர்களே
ஆண்கள் அனைவரும்:
இதை உணர்வீர் உண்மைதான் எம் நண்பர்களே.
உலகில் பெண்கள் இனம் சாதித்த காரியங்கள் ஒன்ரு இரண்டா உரைக்க மாபெரும் சக்தியான மாதரை நீக்கிவைத்து மலையை வெல்ல ஏலாது வாருங்கள் அனைவரும் இணைந்துடன் செல்லுவோம்
(ஆண்கள் அனைவரும் தமக்குள் கதைக்கிறர்கள். - யோசிக்கின்றர்கள்; - தீர்மானிக்கிருர்கள்.)
உண்மைதான் எம் நண்பர்களே நீங்கள் உரைத்தது உண்மைதான் எம் நண்பர்களே
அனைவரும் ஒன்ருகுவோம் ஆண் பெண் பேதம் தகர்ப்போம். பாதை தடுத்து நிற்கும் பாழும் மலையினை வெற்றியே கொள்ளும்,
ஆண் பெண்
அனைவரும்:
எல்லோரும் ஒன்ருய்த் திரள்வோம் மலைதகர்க்க எல்லோரும் ஒன்ருய்த் திரள்வோம்
( ஆண்கள் பெண்கள் அனைவரும் பேதமின்றி ஒருவர் பின் ஒருவராய் அணிவகுக்கிறர்கள். மக்கள் அணிவகுப்பு நடைபெறுகிறது. மேடை முழுவதும் அணிவகுக்கிறர்கள்.)
25

Page 22
கோரஸ் : ( அணிநடைப் பாடல் )
VK. தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தாம் - தெய் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம்
அனைவரும் ஆண்களோடு பெண்கள் இங்கு ஒன்று சேர்ந்தனம். அதி உயர்ந்த மலை தகர்க்க வழி நடந்தனம்.
கோரஸ் தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தாம் - தெய் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம்
அனைவரும் வழி தடுக்கும் மலை எமக்கு
தூசு அல்லவோ - அதன் வலி அடக்கி வெற்றி கொள்ளல் லேசு அல்லவோ? -
கோரஸ் : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தாம் - தெய் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம்
அனைவரும் புதிய சக்தி பெற்ற நாங்கள்
புறப்படுகின்ருேம். இந்த இணைப்பில் எதிர்க்கும் எதையும் தகர்த்து விடுகிருேம்
கோரஸ் : தகிட தகிட நகிட தகிட
தகிட தகிட தாம் - தெய் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம்
அனைவரும்; கல்லுடைக்கும் ஆயுதங்கள்
கரத்தில் ஏந்தினுேம் கன உயர்ந்த மல் தடுக்க வழி நடந்தனம்
26

rரஸ் :
ரஞர்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம் - தெய் தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தாம்
(மலைக்கு அருகில் ஏற்கனவே யோசித்துக் கொண்டு நின்ற ஆண் 1, அணி வகுப்பைக் காண்கிருர், )
- மகிழ்ச்சியடைகிறர். - மலையைப் பெண்களும் ஆண்களும் சூழ்கின்றனர். - திட்டமிடுகின்றனர். - மலை அகற்றும் முயற்சிகள் நடைபெறுகிறது.
உக்கிரமான ஆட்டம் நடைபெறுகிறது.
( இதற்கான ஆட்டக் கோலங்களை நெறியாளர் தம் கற் பனைக்கு ஏற்ப ஆக்கலாம். )
- மலை தகர்க்கப் படுகிறது வெற்றிக் களிப்பில் ஆண்களும் பெண்களும் கைகோர்த்து ஆடுகின்றனர். w
திரை மெல்ல மெல்ல மூடப்பட மூடிய திரைக்குமுன்னுல் எடுத்துரைஞர் இருவரும் தோன்றிப் பின்வரும் பாடலைப் பாடி அபிநயிக்கின்றனர்.)
ஆண்களோடு பெண்கள் இங்கு ஒன்று சேர்ந்துமே அற்புதங்கள் செய்த கதை மேடையிட்டனம், இந்த நிலை நமது நாட்டில் ஏற்படுத்தவே இங்கிருக்கும் இளைஞர்களே நீங்கள் வருவீர்.
(திரை மீண்டும் திறபடுகிறது. மேடையில் நடிகர் அனைவரும் அரை வட்டவடிவில் நிற்கிறர்கள். எடுத்துரைஞர்களும் அவர்களுடன் இனைகிறர்கள். மீண்டும் திரை மெல்ல மெல்ல மூடுகிறது)
568ұз
27

Page 23
முதல் மேடையேற்றம் : 05-07-1986
மேடையில் :
நந்தினி யோகானந்தன் பத்மினி ஆனந்தமணி புஸ்பறஜனி மார்க்கண்டு சுபத்திரா கிருஷ்ணசிங்கம் துஷ்யந்தி மயில்வாகனம் உஷா பரமரட்சகபாலன் சிவகாமி யோகராஜா ராஜினி பாலசேகரம்
பாடியோர் :
அமுதா தியாகராஜா லைஷா கணேசன்
தர்ஷிக்கா அருளானந்தன் பிறிணி சொலமன்ஸ் பொற்செல்வி பொன்னுத்துரை வாமதி கனகலிங்கம் வதனி தவரட்ணசிங்கம் பவானி சதானந்தன் நிலாந்தினி இமானுவல் மாதினி மதனசேகரம்
வத்சலா ராஜசேகரம் மங்களவாணி திருநாவுக்கரக
குமாரி தர்ஷீயானி உருத்திரசிங்கம் மீரா சாம்பசிவம்
கீத்தா சிவகுருநாதன் சுதர்சினி பூரீரங்கநாதன் கலாமதி தம்புகந்தையா வைதேகி ராஜப்பிள்ளை கீதிகா கணேசநாதன் சகிலா அருள்தாசன் ஜாலியான டொமினிக் சத்தியவள்ளி கனகசிங்கம் வரதலோஜினி கனகலிங்கம்
கோமளா சிவபாலரெட்ணம் வைதேகி கதிர்காமத்தம்பி மாலினி குணரட்ணம் வாசுகி வேலாயுதபிள்ளை வசுதா கதிர்காமநாதன் ஜானகி பூரீஸ்கந்தராஜா அமுதா சோமசுந்தரம் வினுேதினி சண்முகலிங்கம்
றதினி இராமநாதன்
திருமதி பவானி லோகேந்திரம்
மிருதங்கம் ; கிருபாகரன் பரமசாமி
இசை : கண்ணன்
வயலின் : திருமதி 3. ஆனந்தநாயகம் Base Side: gj GuLugö@ Gg5ŭGBGJ gö@g Gör Drums : திருமதி தயா இரத்தின ராஜா
பிரதி ஆக்கம்: கலாநிதி. சி. மெளனகுரு நெறியாளர்: செல்வி கலாவதி கந்தமூர்த்தி

குழந்தை ம, சண்முகலிங்கத்தின் மாதொரு பாகம்

Page 24
எழுதியது 1984 முதல் மேடையேற்றம்: 22-07-1984 நெறியாள்கை: க. சிதம்பரநாதன்
நாடக மாந்தர் மனேன் மணி - குடும்பத்தலைவி
door - மூத்த மகள் சாந்தி இரண்டாவது D456it ஜானகி - மூன்ருவது மகள் நந்தினி - நாலாவது மகள் H.L)“ - ஐந்தாவது பங்கள்
ராதிகா - கடைசி மகள் மூர்த்தி - கமலாவின் கணவன்
பாடுநர் மூவர் உரைஞர் மூவர்

LJILањff :
- திரை விலக, மேடை தெரிகிறது. நொந்து கெட்டு
வந்த ஒரு மத்தியதரக் குடும்பத்தின் இருப்போர் கூடத் தின் அமைப்பு அங்கு தெரிகிறது. இரண்டொரு கதிரை
மற்றும் சில பொருட்கள் அங்கு தெரிகின்றன. மேடையின் மத்தியில் மனுேன்மணி ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கிறர்.
அவரது கோலம், ‘அலங்கோலம்" என்று சொல்லக் கூடிய நிலையில் உள்ளது. கவலையே உருவமாக, அசோகவனத்துச் சீதை போல, இருக்கிருர், அவரைச் சூழ அவர் ஈன் றெடுத்த பெண்பிள்ளைகள் அறுவர் நிற்கின்றனர். நந்தினி, நாலாவது மகள், ராதிகாவை (கடைசி மகளை) அணைத்தபடி முன் வலதில் நிற்கிருள். உமா, ஐந்தாவது மகள் முன் இடத்தில் ஒரு மூலையில் சித்தப் பிரமை பிடித் தவளாக நிலத்தில் இருக்கிறள் , ஜானகி, மூன்றவது மகள் மத்திய இடத்தில் நின்று ஒய்யாரமாகத் தலைவாரிக் கொண்டு நிற்கிருள். சாந்தி பின் மத்திய மேடையின் வலதுபுறமாக நின்று சுளகில் உள்ள அரிசியில் நெல் பொறுக்கியபடி நிற்கிருள். சாந்தி இரண்டாவது மகள், கமலா மூத்த மகள், பின் வலத்தில் நிற்கிருள். ஏதோ வொரு துணியில் கிழிசல் தைத்தவாறு.
இவர்கள் ஏதோ ஒரு இரவல் வீட்டில் ஒட்டுக் குடித்தணம் நடத்துகிறர்கள் போலும். சமையல் தொடக்கம் சகலதும் இந்த இடத்தில்தான் நடைபெறும் போலும்.
பாடகர் மூவர் முன் இடதால் மேடைக்கு வந்து, ஒரு சுற்றுச் சுற்றி அனைவரையும் ஊன்றிக் கவனித்துவிட்டுப் பின் முன் மத்திய மேடைக்கு வந்து பாடுகின்றனர்.
மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா! பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்
பாரில் அறுங்கள் வளரும், அம்மா!
"அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து
அன்பு ததும்பி யெழுபவர் ஆர்? கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ
கற்பனை வேண்டித் தொழுபவர் ஆர்?
31

Page 25
மங்கைய ராகப் பிறந்ததனல் - மனம் வாடித் தளர்ந்து வருந்துவதேன்?
தங்கு புவியில் வளர்ந்திடும் கற்பகத்
தாருவாய் நிற்பதும் நீர் அலவோ?
- பாடல் முடிய பாடகர் முன்வலதின் முன் புறமாக நிலத்தி அமர, பின் இடதால் வேறு உரைஞர் மூவர் மேடையி உள்ள குடும்பத்தைப் பார்த்து மத்திய மத்தியில் தாய் நின்று -
உரை 1 : ஆவதும் அவளாலே, அழிவதும் பளாலே!
உரை 11 : தாயைச் சந்தையில் பார்த்தால், மகளை வீட்டிலை பார்க்க
வேணுமே?!
உரை 11 ; புகையிலை விரிச்சாப் போச்சு. பொம்பிளை சிரிச்சாப்போச்சு
பாடகர் : பெண் என்ருல் பேயும் இரங்கும்
பெண்டிர் இரங்குதல் பேசவும் வேண்டுமோ!!
உரைஞர் ; பெண் எனப் பிறந்த மாயப் பிசாசு!!!
- ஆவேசத்தோடு கூறிவிட்டு உரைஞர் சென்று முன் இடதின் முன் பகுதியில் நிலத்தில் அமர்கின்றனர். அமர்ந்து வெற் றிலை பாக்குப் போட்டு மகிழ்வர். -
- நந்தினி மெதுவாகத் தாயிடம் செல்கிருள். தமக்கையுடன்
ராதிகாவும் செல்கிருள். நந்தினி தாயைப் பார்த்து -
நந்தினி அம்மா . அம்மா . எழும்பி வாங்கோவன் .
ஜானகி : அப்பா செத்துப் பத்து மாதமாகிது, அம்மா இன்னும்
தலைவிரிகோலமாத்தான் இருக்கிரு!
பாடுநர் 1: கொழுகொம்பிழந்த கொடியப்பா
பாடுநர் II: கலையைப்பிரிந்த பிணையப்பா!!
பாடுநர்: துணையைப் பிரிந்த அன்றில் பேடப்பா!
உரைஞர் 1: தாலி இழந்தவள் சபை சந்திக்குதவாதவள் உரைஞர்: முன்னுக்காகாது முழுவியளத்துக்குதவாது!
32

உரைஞர்111; பெண்ணுக்குப் பெருமை புருஷனல்லவா!!!
நந்தினி அம்மா . எழும்பி வாங்கோ .
mណាមិ எழும்பிப் போங்கோவன்!!
கந்தினி: வாங்கோ அம்மா, நான் தலைசீவி விடுறன்.
- இங்கு வருகின்ற பாடகர்கள், உரைஞர்கள் என்பவர்கள் கதை சொல்பவர்களாக மட்டுமன்றி, எமது சமூகத்தின் வகை மாதிரிப் பாத்திரங்களாகவும் தோன்றி நாடகத்தை நடத்துவர். -
ஜானகி: கூப்பிட்டால் எழும்பிப் போங்கோவன்! எத்தினை நாளைக்கு இப்பிடியே இருக்கப் போlங்கள்! ஆரும் வந்தாலும் உங் களைப் பாத்திட்டு வித்தியாசமா நினைப்பினை
மனேன்: (மிகுந்த கவலையோடு) நான் இனி வித்தியாசமானவள் தானே! எனக்கினி இந்த உலகத்திலை என்ன இகுக்கு!!.
பாடுநர் 1; பூவிருக்கா !!
பாடுநர் II: பொட்டுருக்கா !!! (மிகுதியான சோகம்) பாடுநர் II பட்டுத்தானுமிருக்கா!!!
உரைஞர் : பூவெதுக்கு!!!
உரைஞர் II: பொட்டெதுக்கு!!!! (மிகுந்த ஆத்திரம்) உரைஞர். பட்டெதுக்கு!!!!
மனுேன் எனக்கினி உலகத்திலை ஒண்டுமில்லை!
பாடுநர் : தொட்டுத் தாலிகட்டின அவர் போனப்பிறகு. .
பாடுநர் II: அவ ஆருக்காகச் சிவிச் சிங்காரிக்கிறது
பாடுநர் III: ஆருக்காகத் தன்னைச் சோடிக்கிறது
உரைஞர் 1; கணவனை இழந்த கைம்பெண்
உரைஞர் II பதியை இழந்த பேதை!!!
உரைஞர் II: புருஷனை இழந்த பாவி!!!
33

Page 26
மனேன்: ஐயோ!!! அவரைக் கொண்டுபோன கடவுள். அவரை விட்டிட்டு என்னைக் கொண்டு போயிருக்கக்கூடாதோ !!.
- முன் வலதால் வந்து முன்வலதில் மூன்றுபேர் நிற்கின்
றணர். ை
ஜானகி அப்பாவைக் கொண்டு போனது கடவுளில்லை!
நந்திணி: அப்பாவை அநியாயமாக் கொண்டவை, காடையர் வெறி
பிடித்த காடையர்!!
பாடுநர் 1: ஒம், கொழும்பில் இந்தக் குடும்பம்.
பாடுநர் II: குடும்பத் தலைவனைப் பறிகுடுத்திட்டு. பாடுநர் II: அனுதரவா இஞ்சை வந்து நிக்குது. உரைஞர் 1 ஆம்பிளை இல்லாத குடும்பம் மூளிக் குடும்பம்!
உரைஞர் II: சாண்பிள்ளை ஆனலும் ஆண்பிள்ளையல்லே!!
உரைஞர் 11:பெண்புத்தி பின்புத்தி தானே!!!
ஜானகி பொத்துங்கோ வாயை கண்டறியாத உழுத்துப்போன பழமொழிகளைச் சொல்லிக்கொண்டு நிக்கின.
உரைஞர் 1 அடங்காப்பிடாரி
உரைஞர்11 ஆம்பிளைத் தங்கச்சி
உரைஞர் வீட்டுக்குதவாதவள்!
பாடுநர் : பாவம் பொடிச்சி!
பாடுநர் II: தகப்பன் செத்த கவலையிலே கதைக்கிது
பாடுநர் II: பெரியவையை அப்பிடிப் பேசாதை பிள்ளை
நந்தினி : அக்கா, நீங்கள் ஏன் அவையோடை கதைக்கிறீங்கள்? . அக்கா, நினைக்கிற நினைப்புக்களை வாயாலை வெழுத்து வாங்காமல், நிதானமாக நிண்டு நடந்து காட்டுங்கோ.
உரைஞர் 1: இவள் அமசடக்கி
34

ரைஞர்; அழுத்தக்காரி!!
ang65ñIII: பாடுநர் 1: ாடுநர் II:
pels Sofi:
பாடுநர் III:
VNj5):
D60 ff :
சாந்தி:
OG) :
சாந்தி:
96):
gTGOTS :
AD6)
நந்திணி:
உரைஞர் 1:
anoeiss II;
ஆணவம்பிடிச்சவள்!
நந்தினி சொன்னது ஞாயமடி ஜானகி. பொம்பிளையஞக்கு நிதானம் வேணும்; அடக்கம் வேணும்.
ஆப்பிளையஞக்கும் அது வேணும்தான்!
மனிஷருக்கு அது அவசியம்!
ஒமோம், அது நியாயம்!!
பின் வலதில் இருந்து தனது கணவனின் சேட்டுக்குத் தெறி’ தைத்துக்கொண்டிருந்த கமலா ஏதோ அலுவலாக முன் இடதை நோக்கி வருகிருள். சுளகோடு நின்ற சாந்தி கமலாவின் பின் வந்து முன் மத்திக்கும் முன் இடதுக்கும் இடையில் வைத்து. -
பெரியக்கா,
என்ன சாந்தி?
வெங்காயம் முடிஞ்சுதக்கா . பிஞ்சுமிளகாயும் இல்லை .
வேறை?!
நாளைக்கு அரிசியுமில்லை.
அடுப்பிருக்கோ?!
பெரியக்கா, சின்னக்காவோடை ஏன் கோவிக்கிறீங்கள்.
அதில்லை இதில்லை எண்டு நெடுகச் சொல்லிக்கொண் டிருந்தால் வேறை எதைச் சொல்லுறது.
பெரியக்கா, அத்தானிட்டை கொஞ்சக் காசைக் கூடுதலா வேண்டித் தந்தீங்களெண்டால்.
அவன் பாவி ஒரு பொம்பிளையை இந்தக் குடும்பத்திலே கட்டி ஒரு வருழேமாக இல்லை.
ஆறு பெட்டையளையும் மாமிக்காரியையும் பொறுப்பேற்க வேண்டி வந்திட்டிது.
35

Page 27
உரைஞர் 111; சன்னசிக்கு சம்சாரம் பெருத்த கதையாய் போச்சுது
அவன் பாடு.
பாடுநர் 1; அதுதான் சொல்லுறது பெட்டையள் கணக்க உள்ள குடும்பத்
ஜானகி:
நந்தினி:
ஜானகி:
நந்தினி
திலை மூத்ததைக் கட்டிறவனுக்கு மீட்சி இல்லை எண்டு
எனக்கொரு உத்தியோகம் கிடைச்சிட்டுதெண்டால் நான் பிறகு ஒருத்தருக்கும் பயப்பிடத் தேவை இல்லை.
ஜானகி அக்கா. நீங்கள் உங்கடை சுதந்திரத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு கதைக்கிறியள்.
உலகத்தின்றை சுமையை என்னைச் சுமக்கச் சொல்லுறியே?!
உலகத்தின்றை சுமையை, நாங்கள் சுமக்கத் தேவையில்லை அக்கா, ஆனல் சுமையாய் இருந்து உலகத்தை அழுத்திக் கொண்டிருக்கிற பாரத்தை நாங்கள் புரட்டித்தள்ள எங் களாலை இயன்றளவு பாடுபடலாம் தானே.
பாடுநர் II: இராமர் அணைகட்டிறத்திலை மினக்கெட்ட அணில்போல!
உரைஞர் 1: பெண்புத்தி எப்பவும் பின்புத்திதானப்பா!
பாடுநர்111; அவள் உமா உதிலை, உந்த மூலையிலை தலையை நிலத்தில
குத்திக்கொண்டு கிடக்கிருள்.
உரைஞர்11: அவன் தேப்பன், ஆம்பிள்ளை செத்ததோடை, இந்தக்
குடும்பம் சீரழிஞ்சு போச்சுது!
உரைஞர்111; அவளைக் கொண்டுபோய்த் தெல்லிப்பளை ஆஸ்பத்திரியிலை
உரைஞர்:
ஜானகி:
நந்திணி:
பாடுநர் I:
36
யெண்டாலும் விடுங்கோவன்.
அங்கொடைக்குக் கொண்டு போகேலுமே இந்த நாளேலை.
உமாவுக்கு பைத்தியமெண்டு நீங்கள் தீர்மானிச்சுப் போட்டீங்களே !?
அப்பா செத்ததையும் வீடு எரிஞ்சதையும் அப்ப கண்ட உமா ஏங்கிப் டோனுள். .
ஏக்கவாயு சுவாத சன்னியாக்கிப்போடும் பிள்ளை!

பாடுநர்: II: பிறகு சீவமோசமா விட்டாலும் விடும்!!
- தாய் எழுந்து சென்று உமாவைத் தூக்கித் தன் மடியில்
அவள் தலைலய வைத்து தலையை வருடுகிறள் -
- பாடுநர் இதைப் பார்த்துவிட்டுப் பாடுகின்றனர், -
பாடுநர்: உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர்
ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?
அள்ளி யெடுத்து மடியிருத்தி - மக்கள்
அன்பைப் பெருக்கி வளப்பவர் ஆர்?
உரைஞர் II: ஒரு பெட்டைக்கு விசரெண்டால், பேந்து குடும்பத்திலை பெண்ணெடுக்க வரமாட்டாங்கள் ஒருத்தரும்
றுானகி உமாவுக்கு நீங்கள் சொல்லுறது போல மூளைப்பிசகொண்டு
மில்லை. ஒரு மன அதிர்ச்சி.
நந்தினி அமைதியான சூழ்நிலையும் அன்பம் அவளைப் பழைய நிலைக்
குக் கொண்டு வரும் எண்டு டொக்டர் சொன்னவர்.
உரைஞர் III: என்னமோ, உதுகள் மூடி மறைச்சு வச்சிருக்கக் கூடிய
வருத்தமில்லை!
பாடுநர் II: அந்தாள் இருந்தால் காசுகாசெண்டு பாராமல் சிலவளிச்சு
வைத்தியம் செய்திருக்கும்.
பாடுநர் 1: மலை போலை, அருமந்த ஆம்பிளே மாண்டு போச்சு!!
மனுேன் ஐயோ! என்றை துரை!! என்னைத் தவிக்க விட்டிட்டு
ஏன் போனியள்!!
பாடுநர்; பொன்னும் அழிவாச்சே - உன்
பொன்னுயிருந் தீங்காச்சே! காசும் அழிவாச்சே - உன் கனத்த உயிர் தீங்காச்சே,
தாலிச் சரடிழந்தேன் - நான்
தங்கப் பொன் மாற்றிழந்தேன் முத்துச் சரடிழந்தேன் - நான்
முருக்கம் பூப் பட்டிழந்தேன்.
37

Page 28
மனேன். ஊரைக் குறித்துவையும் . எனக்கு
உற்றமனை தேடிவையும்; நாட்டைக் குறித்துவையும் - எனக்கு
நல்லமனே தேடிவையும்,
Jamii சாந்தி சுளகை வைத்துவிட்டு ஓடி வந்து தாயை அணைத்து
அழுகிருள் -
ஜானகி: ஆர் இஞ்சை இப்ப செத்ததெண்டு ஒப்பாரி வச்சு அழுகி
நீங்கள்!!
உரைஞர்: ஆர் செத்ததோ?
உரைஞர்1. உன்ர கொப்பன் செத்தது உனக்கு ஞாபகமில்லையே?!
நந்தினி போன ஆடியிலை செத்ததுக்கு, இப்ப செத்தமாதிரிக்
கத்திறீங்கள்!
பாடுநர் 1: ஒரு வருஷமெண்டாலும் துடக்குக் காக்க வேண்டாமே,
பாடுநர் II: செத்தவன் மலைபோல ஆம்பிளையல்லே!
உரைஞர்: எண்டெண்டும் உங்களுக்குத் துடக்குக்குரியவனல்லே?!
ஜானகி: கண்டறியாத துடக்கு அப்பா செத்தது கவலைதான். அதுவும், அவலமாச் செத்ததை நினைக்க ஆத்திரம்தான் வருகுது.
நந்தினி அதுக்காக ஆத்திரப்பட்டுக் கொண்டும் கவலைப்பட்டுக் கொண்டும் இருக்கிறதாஅல ஆருக்கு என்ன பிரயோசனம்?
ஜானகி: மூக்கைச்சீறி முந்தானையிலை துடைச்சுக் கொண்டிருக்கிற
தாலே முடிஞ்சுபோனதுகள் திரும்பி வருமே?!
நந்தினி: திடீரெண்டு அப்பா இல்லாமல் போனதாலை எங்கடை
பொறுப்புகள் இரட்டிப்பாவிட்டுğil.
உரைஞர் 1: ஆயிரம் பெட்டைக் கழுதைகள் நீங்கள் சேந்தாலும் அவன் ஆம்பிளையின்றை இடத்தை நிரப்பிப்போ டுவீங் as (67?
உரைஞர்11. பெட்டைக்கோழி கூவி விடியாது கண்டியோ!
38

ராதிகா: சேவல் கூவியும் விடியிறகிலலை, விடியிறதைக்கண்டுதான்
சேவல் கூவிறது.
- புதிதாக வந்து அமைதியாக அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மூவர் தம்மை மறந்து கைதட்டி விடுகின் கின்றனர். அமைதியாகி விடுகின்றனர். --
உரைஞர் II முந்தநாள் பெய்த மழைக்கு முளைச்ச காளானும் துவங்கி
விட்டுது கதைக்க.
உரைஞர் : மூத்தது மோடென்ருல் முமுதும் மொக்குகள் தான்! உரைஞர் 1 முதற் கோணல் முற்றுங் கோணல்.
ஜானகி ஆர் கோணலெண்டு இன்னும் விளங்க இல்லை.
நந்தினி: பார்வையிலை கோணலிருந்தால் பாக்கிறதெல்லாம் கோண லாகத்தான் தெரியும். கனகாலம் கிடந்து சிறு விழுந்து வெடிச்ச கண்ணுடிக் கூடாகத்தானே நீங்கள் எல்லாத்தை
யும் பாக்கிறியள்!
ராதிகா: கண்ணுடியை மாத்தப் பார்வை சரிவரும். உரைஞர்111; நீ கடைசிவரைக்கும் சரிப்பட்டு வராய்
உரைஞர். சின்னமியான்றை செட்டைப்பார்!!
பாடுநர் பெரியவைக் கெதிரா நிண்டு பொம்பிளைப் பிள்ளையஸ்
ஞாயம் கதைக்கக் கூடாது பிள்ளை,
பாடுநர் II: பெரியவை திட்டினல் பலிச்சுப்போம்பிள்ளை! ராதிகா: இவை என்ன பழங்காலத்து முனிவர் மாரோ?
ஜானகி: அல்லது முனியளோ?!
உரைஞர் பொத்துங்கோடி வாயை!
- உரைஞர் மூவரும் ஆத்திரத்துடன் எழுந்து வெளியே செல்ல முற்படும்போது. பாடுநர் பேசுவதைக் கேட்டுச் செல்லாது நிற்கின்றனர். -
பாடுநர் தங்கச்சி நந்தினி, அப்பாவின்றை ஆட்டத்துவசம்
கெதியிலை வருதல்லே
39

Page 29
பாடுநரிI: ஒ, இன்னும் ரெண்டு மாசம் கிடக்கு.
பாடுநர் துவசம் கொடுக்கவும் பொடியனுமில்லை. எல்லாம் பெட்டை
யளாய்ப் போச்சு.
உரைஞர்11. ஆறும் பெட்டைக் கழுதையள்!!
ஜானகி: ஆனல் கவலைப்படாதேயுங்கோ. உங்கடை விதிமுறை
தவருமல்தான் அப்பாவுக்குக் கொள்ளிவைச்சவை!
நந்தினி ஒம், அப்பாவை வீட்டாலை இழுத்து ருேட்டிலை போட்டுப் பெற்ருேல் ஊத்திக் கொள்ளி வச்ச அத்தனை பேரும் ஆம்பிளையஸ்தான்.
ஜானகி: உங்களைப் போலத்தான் அவையழும். பெட்டைக் கழுதை யள் எண்டுபோட்டு எங்களை விட்டிட்டினம்.
உரைஞர்11 என்ன இருந்தாலும், செத்த ஆத்துமா அந்தரிக்காமல் ஆட்டத்துவசத்தை வடிவாச் செய்யவேணும்,
பாடுநர் II: ஊர்ச் சனத்துக்குச் செத்த வீட்டையும் பார்க்கக் கிடைக்க
இல்லை.
பாடுநர் III: அந்திரட்டியும் செய்யச் சாம்பல் கிடைக்க இல்லை! உரைஞர் ஆட்டத் துவசத்தை வெகு சங்கையாச் செய்யவேணும்.
பாடுநர் 1: பிள்ளை கமலா, உன்றை புருஷன் இருக்கிருன் தானே;
அவனைக் கொண்டு குடுப்பியுங்கோ துவசத்தை.
உரைஞர் II: ஊருக்கெல்லாம் வடிவாச் சொல்லிச் செய்ய வேணும்.
உரைஞர்1II: பன்ரெண்டு மாளையமும் சேத்து மொத்தமாகக் குடுக்க
வேணும்.
பாடுநர் II: காசு ஒரு நாலாயிரம் சிலவளியும்
உரைஞ்ர் : இருக்குமட்டும் இவைக்குத்தானே உழைச்சுக் குடுத்தவன்
சிலவளிக்கட்டன்:
நந்தினி நாளாந்தம் சமையலுக்கே காசு காணுமல் இருக்க, நீங்கள்
நாலாயிரத்துக்குச் சிலவு தேடுறீங்கள்.
40

பரைஞர் II; சிலவெண்டு விட ஏலுமே. செய்ய வேண்டியதுகளைச் செய்
யத்தானே வேணும்.
grTSITE: செய்ய வேண்டியதுகள், செத்தவைக்கு அந்திரட்டி துவஷ
மல்ல; இருக்கிறவைக்கு.
உரைஞர் 11: அந்திரட்டி துவஷமோ?!
நந்தினி. இல்லை, இருக்கிறவைக்கு வாழ வழி செய்யிறதுதான்
இப்ப செய்யவேண்டியது.
உரைஞர்: ஆருக்கு வாழ வழிதேடப் போரு?!!
எங்கை வாழ வழி தேடப்போரு?!
நந்தினி எங்களுத்குத்தான் வாழ வழிதேடப்போறன்.
இஞ்சை இருந்துதான் வாழ வழிதேடப்போறன்,
உரைஞர்11: இஞ்சை, உங்கடை உந்தச் சேட்டையஞக்கு இடந்
தர மாட்டம்!
மரைஞர்: வேணுமெண்டால் கொழும்புக்குத் திரும்பிப் போய்
உங்கடை கூத்துக்களை ஆடுங்கோ!
உரைஞர்: கேக்க ஒருத்தரும் வராயினை!!!
ஜானகி: நாங்கள் திரும்பிக் கொழும்புக்குப் போறதுதான் நல்லது
நந்தினி. -->
டிரைஞர்11. போய்ப் பேந்தும் வேண்டிக் கட்டிக்கொண்டு வாங்கோ
ஜானகி காடையர் கூட்டம் வந்துதாக்க, நாங்கள் பக்கத்து வீட்டை ஒடப் பெரேரா குடும்பந்தானே எங்களைக் காப்பாற்றினது,
உரைஞர்1II: பெரேரா எண்டால் சிங்களவரல்லே?!
பாடுநர் III: சிங்களவர் உங்களுக்கு பாதுகாப்புத் தந்து காப்பாத்
SaorgopayGaunt?
gravi 8: ஓ, சிங்களக்குடும்பந்தான் எங்களைப் பாதுகாத்தது,
நந்தினி எங்களை மட்டுமில்லை, வெளியாலை இருந்த ஒவ்வொரு தமிழனையும் ஏதோ ஒருவகையிலை ஒரு சிங்களவன் காப் பாற்றித்தான் விட்டிருக்கிருன்,
41

Page 30
urrG5s.I:
grទិ நந்தினி:
அவையிலும் நல்லாக்கள் இருக்கினை அப்ப!
எங்களையும்பாக்க அவைசுட நல்லவை.
நல்லவையும் கெட்டவையும் எங்கையும் இருக்கின.
- சாந்தி முன்னுக்கு எழுந்து வந்து -
சர்ந்தி:
மனுேன்:
D.IDs
மஞேன்:
சாந்தி:
fort
மனுேன் :
நந்தினி :
பாடுநர்:
பாடுநர் 11:
நந்திணி:
உரைஞர்:
42
இஞ்சை, இந்தச் சாரி கூட அந்தப் பெரேரா குடும்பத்துப் பிள்ளையொண்டு எனக்குத் தந்ததுதான். நல்ல குணமான ter2.ht.
பெரேரா பெண்சாதிகூட அந்த நாலு நாளும் எங்களை எவ்வளவு அன்பா வச்சிருந்தவ.
- உமா திடுக்கிட்டுப் பயந்து எழுந்து ஆவேசமாக -
ஐயோ! அவங்கள் வாருங்கள் கூட்டமா வாருங்கள்! கத்தியள் தடியளோடை வாருங்கள்! ஐயோ ஒடுங்கோ!!
உமா, இஞ்சை நாங்கள்தான் இருக்கிறம் பிள்ளை, வேறை ஒருத்தரும் வராயினை உமா!
நீங்கள் தேவை இல்லாததுகளைக் கதைச்சு உமாவைப் பயப்படுத்திறீங்கள்.
அவங்கள் கூட்டமா வாருங்கள்!!
இல்லை உமா! நீ அபமாவின்ர மடியிலை படு.
உமாவின்றை பயத்துக்குத்தான் நாங்கள் இப்ப பரிகாரம் தேடவேணும்.
ஓம் பிள்ளை காரைக்காட்டுக்குக் கொண்டுபோய் ஒரு பார்வை பாப்பியுங்கோ
நூலொண்டும் கட்டிவிடுங்கோ
நான் அந்தப் பார்வை பாக்கிற பரிகாரத்தைச் சொல்ல இல்ல.
அப்ப என்ன பார்வையிலை நீ நிக்கிரு?!

நந்தினி:
நீண்ட பார்வையில். பல கைகள் ஒருமித்து ஓங்கிக் கொண்டு வரேக்குள்ளை, தனித் தனிக் கைகள் இரங்கி அணைச்சு ஆதரவு தருகுதுகள். அந்தத் தனிக் கைகளின்றை அரவணைப்பை நம்பி நாங்கள் வாழ முடியுமே
வரைஞர்: ஒண்டும் விளங்க இல்லை!
உரைஞர்11. கிரந்தம் பேசிமுள்!!
തുrങ്ങ8:
சாந்தி:
ந* திணி:
465.st I:
நந்திணி:
பேந்தும் பிரச்சினை வந்தால் பெரேரா குடும்பம் எங்க ளைக் காப்பாற்றுவினைதானே. அப்பிடித்தானே சொல்லி விட்டவை; அமளி அடங்கத் திரும்பி வாருங்கோ எண்டு.
பருந்து இரைதேடி வரேக்கை தாய்க்கோழியாலை கூடச் சில சமயம் எல்லாக் குஞ்சுகளையும் காப்பாற்ற முடியிற தில்லை
ஓ பருந்து ருஞ்சிக்கொண்டு போகிடும்.
அப்ப வேட்டை நாய்கள் கூட்டமாக கலைச்சு வரேக்கை தனிக்கோழி என்ன செய்ய ஏலும்,
பாடுநர் 11: கோழியும் போய்க் குஞ்சும் போகவேண்டியதுதான்.
உரைஞர்: "அதுகும் போச்சு அரகரா! செம்பும் போச்சுச் சிவசிவா"
நந்திணி:
மூவர்:
எண்ட கதையாத்தான் போகும்.
ஆபத்து. ஒரு பட்டாளம்போல ஒண்டா, ஒழுங்கா திரண்டு வருகுது; அதைப்போலப் பாதுகாப்பும் அரவணைப்பும் ஆதரவும் ஒண்டா இணைஞ்சதாத் திரண்டதா ஒழுங்கா கிடைக்கவேணும், அது அப்பிடிக் கிடைக்குமோ?!
அதுதான் கேள்வி விடை என்ன?!!!
உரைஞர் "என் கேள்விக் கென்னபதில்?? (கேலியாகப் பாடுதல்)
பாடுநர் II: "என் பார்வைக் கென்னபொருள்?!! , s
- முற்போக்காளர்களின் சிந்தனை பிற்போக்காளர்களால் கேலி
செய்யப்படுவது என்பது இங்கு செய்து காட்டப்படலாம் -
43

Page 31
ராதிகா:
பகிடிக் கிது நேரமில்லை!
வாழ்வுக் கினி என்ன வழி!
- இத்தகைய கேலிகளை இளைய தலைமுறை ஆவேசத்துடன் ,
எதிர் கொள்ளும் என்பது இவ்விடத்தில் ராதிகாவினூடு நடத்திக் காண்பிக்கலாம் -
- ஜானகி, பின்னலில் கட்டுவதற்குரிய ஒரு பூமாலையை நந்தினி
ஜானகி
கையில் கெர்டுத்து -
நந்தினி ஒருக்காக் கட்டிவிடு; நேரம் போகிட்டிது. "யூனிவ சிட்டி "சோசலுக்குப் போக வேணும்.
உரைஞர்11. தகப்பன் மலைபோலை செத்து வருஷ்மொண்டாகேல்லை.
உரைஞர்:
உரைஞர்11:
பாடுநர்:
அதுக்கிடையிலை சீவிச் சிங்காரிச்சுப் பூவும் பொட்டும் வச் சுப் புறப்பட்டிட்டா ஊர்வலத்திலை.
கேவலத்தைப் பார்க்க அவனில்லை; புண்ணியாத்துமா போகிட்டான்!
ஏதோ அதுகளும் தங்கள் கருமங்களைப் பார்க்கத்தானே வேணும்.
உரைஞர்11: கண்டறியாத கருமங்கள்!
பாடுநர்:
பாடுநர் III:
ஜானகி:
உரைஞர்:
உரைஞர்:
தங்கச்சி ஜானகி, பூவை, ஒரு "பாக்குக்கை மறைச்சுக் கொண்டுபோய் வச்சுக் கட்டிக்கொள்ளண் பிள்ளை.
உப்பிடிப் போக, ஊரவை பார்த்தால் நொட்டை சொல்லுவினை.
நாங்களேன் ஊருக்காக வேஷம் போடுவான்! அம்மா நான் போயிட்டுவாறன்.
- ஜானகி முன்னிடதால் வெளியேறுகிறள் -
போகிட்டேன் வாரு
தேசாந்திரமாப் போவன்!
உரைஞர்11. தேப்பன்றை ஆட்டத்துவஷம்.
44

ராதிகா:
உரைஞர்:
உரைஞர்:
ÚpGesp6öT:
(கமலா :
உரைஞர்11.
மூர்த்தி:
உரைஞர்:
உரைஞர்1
உரைஞர்:
nsony 65ňIII:
மூர்த்தி:
உரைஞர்:
மூர்த்தி
-அதற்கிடையில் ராதிகா முன்னிடதால் வெளியே பார்த்து
விட்டு கமலாவைப் பார்த்து
பெரியக்கா, அத்தான் வாருர்!
வரட்டும், அதொரு பொதிசுமந்த கழுதை!
-கமலாவின் கணவன் மூர்த்தி முன்னிடதால் வர கமலா விரைந்து வந்து அவனிடமிருந்து "பிறீவ் கேசை வாங்கு கிருள் - மனுேன்மணி, மற்றவர்கள் எழுந்து மரியாதை யோடு ஒதுங்கி நிற்கின்றனர் -
தம்பி மூர்த்தி, மாமாவின்றை ஆட்டத் துவசம் வருகுது.
ஓம் தம்பி, அதையொருக்காச் செய்யவேணும்.
இந்தாருங்சோ தேத்தண்ணி வந்தவரை இருக்கவிட இல்லை. துவசக் கதை துவங்கீட்டினை
என்ன செய்யிறது, அவன் பொடியன் தானே எல்லாத்தை யும் செய்யவேண்டி இருக்கு
காசொண்டுமில்லை, இருந்ததை வெளியாலை போக "ஏஜன் சி"க்குக் குடுத்திட்டன். காசில்லை எண்டு விடக்கூடிய அலுவலே இது?!
வெளியிலை போறனெண்ணிறன்.
நீ இல்லாட்டில் வாற வருஷம் ஆர் துவசம் செய்யப் போகினை?!
இந்த வருஷம் சிறப்பாச் செய்துவிடன்.
காசு கணக்கத் தேவைப்படும்!
ஒரு நாலாயிரம் தேவைப்படும்.
mravnru TGBorr?!!!
உரைஞர்11. செய்யிறதைச் சிறப்பாய்ச் சங்கையாய்ச் செய்ய வேணும்"
உரைஞர்:
ஊருக்குச் சொல்லி செய்யவேணும்.
45

Page 32
உரைஞர் 1: ஐயருக் காள் அனுப்ப வேணும்
மூர்த்தி: செய்ய வேண்டியதுகளைச் செய்யவுந்தானே வேணும்.
உரைஞர் அச்சா!! இவனல்லோ ஆம்பிகள11 உரைஞர் II: சாண்பிள்ளை ஆஞலும் ஆண்பிள்ளையல்லே!!
உரைஞர் 11: அப்ப பின்னை வெளிக்கிடுங்கோ, சாமான் சக்கட்டை
வேண்டுவம்.
பாடுநர் 1: வெளிக்கிடு தம்பி மூர்த்தி.
பாடுநர் 11: காசை எடு! பாடுநர் II; நாலஞ்சு சாக்கும் எடு! அரிசி சாமான் போடவேணும்.
உரைஞர் : நாங்களும் வாறம், கூடமாட உதவி செய்ய.
உரைஞர் II: வாருங்கோ. வாருங்கோ!!
- பின்வரும் பாடல் பாடப்பட மூர்த்தி ஓடி ஒடிப் பல பொருட் களைச் சுமந்து வந்து போடும் வகையில் ஊமம் நிகழ்த்த, உரைஞரும் உதவி செய்கின்றனர். பெண்கள் புடைத்தல்" காய்கறி வெட்டுதல், சமைத்தல் போன்ற ஊமங்களை நிகழ்த் துவர். ஐயர் வந்து கிரியை நடத்தலாம். பின் பந்தி போட லாம். உரைஞர், பாடுநர் இருந்து சாப்பிடலாம்; வெற்றிலை பாக்குப் போடலாம்.
- இவை நிகழும் போது மூவர் குழுவும் நந்தினியும் முன் வலதில் நின்று எதையோ காத்திரமாகப் பேசுவது போல் அமைதியாக ஊமம் மூலம் நிகழ்த்துவர்.
பாடுநர் : (பாடல்) (கவடியடிக்க கவடியடிக்க' என்ற நாட்டார் பாடல்
மெட்டு. சந்தைக்குப் போவம் சந்தைக்குப் போவம் சாமான் சக்கட்டு வேண்டி அடுக்கச் சாக்கும் வேணும் காசும் வேணும்
கத்தரிப்பிஞ்சு சக்கரைப் பூசணி சாம்பல் பூத்த
வாழைக் குலையும்
புடலங்காய் வெண்டிக்காய் வெங்காயம் வெங்காயம்
வெங்காயம்
46

காலையிலோ மாலையிலே கள்ளியங்காட்டுச் சந்தையிலே கீரைப்பிடியும் தேசிக்காயும் வேண்டி முடிக்கக் கனகாக S56T&SITIF 56BITSTAF GESGOTASTIG
கும்பம் வைக்கத் தேங்காய் உடைக்க எல்லாக் கறிக்கும்
திருவிமுடிக்க
கட்டிச் சக்கரை போட்டுக் கரைச்சுக் காய்ச்சி எடுத்த
Lmunregh LufrumEth
வாழை இலை நிரை நிரை போட்டுப் பந்திஇருத்திப்
பகிர்ந்து வர ஊராரெல்லாம் குந்தியிருந்து தொந்தி முட்டத்
திண்டு வர சுருட்டு வெத்திலை சிகரெட் தட்டம் சபை எங்கும் சுத்தி
வந்திட ஊரெங்கும் பரந்த புகழாய்ப் பெருமை பெருமை
\ பெருமை
- இந்த அமளிகளின் போது ஜானகி முன்னிடதால் உள்ளே வந்து மத்திய வலதால் உள்ளே சென்று விடு இறள் - சுருட்டு வெற்றிலை பரிமாறிக் கொண்டு உரைஞர், பாடுநர் முன் வலதிலும் முன்னிடதிலும் அமர்ந்து விடுகின்றனர். உண்டகளை தொண்டர்க்குமுண்டு என்று உறங் கியும், விடுவர்.
- வீட்டுக்காரர் மூலைக் கொருவராக இருப்பர். மூவர் குழு வும் நந்தினியும் முன்னர் போல் ஏதோ உரையாடிய படி நிற்பர். மூர்த்தி மத்திய மேடையில் வீற்றிருப்பார்.
BLADST: நல்லாக் களைச்சுப் போனிங்கள் ஒருகண் நித்திரை கொண்
டெழும்புங்கோவன்.
மூர்த்தி: எனக்கு இப்ப உதுக்கு நேரமில்லை.
9ாந்தி: அக்கா இரவைக்கு காச்சிறதுக்கு அரிசி இல்லை.
மூர்த்தி: ایچ இந்த வீட்டிலை இருக்க ஏலாது எப்ப பார்த்தாலும்
sit is side
- ஜானகி மத்திய வலதால் வந்து
றானகி: நானும் இஞ்சை இனி இருக்கேலாது எண்டு தீர்மானிச்சுப் போட்டன். சிங்கப்பூருக்குப் போக ஒழுங்குகள் செய்து
Guntu lair.
47

Page 33
மூர்த்தி:
ஜானகி
மூர்த்தி:
ஜானகி
மூர்த்தி:
6D6)
ஜானகி
ராதிகா:
நந்தினி
ஜானகி
JпЗакт:
ஜானகி:
நந்தினி:
48
அட, ஆம்பிளையான ஆம்பிளை, நான் இன்னும் வெளி நாடு போய் முடிய இல்லை, அவ அதுக்கிடையிலை வெளிக்கிட் tgll st
எல்லாத்திலையும் ஆம்பிளைதான் முன்னுக்கு நிக்க வேணுமே?
அதிலையும் ஒரு சந்தேகமே?!
நான் அப்பிடி நினைக்க இல்லை!
ஒண்டுமட்டும் உறுதியாகச் சொல்லிப்போடுறன். நான் நான் ஆம்பிளை, என்ரை சொல்லுப்படி கேட்கிற தெண்டால் இஞ்சை நீங்கள் இருக்கலாம், இல்லாட்டில்
எல்லாரும் வெளிக்கிட்டிடலாம்.
- மூர்த்தி கோவத்தோடு வெளியேறிவிடுகிறன் - அவரை ஒரு அஞ்ச நிமிஷம் ஆறுதலாக இருக்கவிடா தேயுங்கோ!
- கமலா மேல்வலதால் உள்ளே போய்விடுகிறள் -
இந்தச் சீரில்லாத வீட்டிலை இருக்கிறதிலும் பார்க்க வெளி
யிலை போறதுதான் நல்லது.
-இக்கட்டத்தில் பாடுநர் உறக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்து இருக்கின்றனர். உரைஞர் தொடர்ந்து உறங்குகின்றனர் - அக்கா, வீடு ஊத்தையா இருந்தா விளக்குமாறு எடுத் துக் கூட்டவேணும்.
பாத்தீங்களே அக்கா, ராதிகா சொன்னது கேட்டிதே?
இது கூட்டித் துப்பரவாக்கக் கூடிய வீடில்லை! அப்ப நல்லாத் தேச்சுக் கழுவிறது.
கழுவியும் வேலையில்லை. வீட்டின்றை அமைப்பே சரியில்
லாமல் இருக்கேக்கை கழுவித் துடைச்சு என்ன பிரயோ
சனம்.
நீங்கள் சொன்ன மாதிரி வீட்டின்றை அமைப்பிலைதான்
பிழை இருக்குதக்கா.

பாடுநர்:
நந்தினி:
gTsos:
பாடுநர்:
பாடுநர்:
நந்தினிே
ராதிகா:
நந்தினி
பாடுநர்:
பாடுநர்11: பாடுநர்:
நந்திணி:
ராதிகா
ஜானகி:
நந்தினி:
அதுக்கு என்ன பிள்ளை செய்யிறது. வாழ்ந்த மனையை இடிக்கிறதே.
வாழ்ந்த மனையல்ல முக்கியம் நாங்கள் வாழ்ந்து கொண் டிருக்கிற மனைதான் முக்கியம்.
இனி வாழப்போற மனையும் தான் முக்கியம். அதுக்காக கூடுவிட்டுக் கூடு பாயிற குருவிபோல ஊரை விட்டு ஊர் போகப் போறியளே?
நிலவுக்குப் பயந்து பரதேசம் போக ஏலுமே.
இல்லை! அதாலை தான் அக்காவுக்குச் சொல்லுறன் நீ வாழ்ந்த மனையிலை தொடர்ந்து வாழமுடியாதபடி தடை இருக்குதெண்டால் .
அதை இடித்துத் திருத்திக் கட்டுங்கோ.
அல்லது முழுக்க இடிச்சுத் தரைமட்டமாக்கிப்போட்டு அந்த இடத்திலே உனக்குப் பொருத்தமான ஒரு வீட்டைக் கட்டி எழுப்பு
அது ஆராயம்தான்
- உரைஞரைக் காட்டி -- இவை இன்னும் நித்திரையால எழும்ப இல்லை.
நல்ல குறட்டையிலை கிடக்கினம்.
எல்லாரும் கெதியில நித்திரையால எழும்பிவிடுவினம்
எண்டு நாங்கள் எதிர்பார்க்க ஏலாது.
சிலர் நித்திரையே இல்லாமல் நிண்டு பாடுபடுவினை. சிலர் நித்திரை கொண்டு எழும்பிவினை சிலர் எப்பவுமே படுத்துக் கிடப்பினை,
நீங்கள் என்ன சொன்னலும் என்னுலை இனி இந்தக் கட்டுப் பெட்டிக்குள்ளே அடங்கி இருந்து அவியேலாது.
இருக்கிற வீடு காத்தோட்டமில்லாத மூடுசாந்து வீடெண் டால், அதை இடிச்சுப் போட்டுக்காத்தும் வெளிச்சமும் வரக்கூடிய நல்ல வீடாகக் கட்டவேண்டியதுதான் முறை.
49

Page 34
ஜானகி:
நந்திணி:
பாடுநர்:
மூவர்: Li mI (6g5ńII:
நந்தினி
ராதிகா: நந்தினி:
பாடுநர்
50
உதிலும் பார்க்க வெளிநாடு போனுல் சுதந்திரக்காத்தை சுவாசித்துக்கொண்டிருக்கலாம். ஆனல் இந்த நாட்டிலை, சொந்த மண்ணிலை இருக்கிற போல ஒரு பிடிப்பு, ஒரு உறவு, ஒரு பற்று அங்ை கிடையாது. காத்திலை பறக்கிற சருகுபோல ஒண்டிலு ஒட்டாமல் பின்னுக்கொண்டையும் விட்டிட்டுப்போகாம அழிஞ்சு போகவேண்டியதுதான்,
நந்தினி சொல்லுறது ஞாயம் (மூவரைப்பார்த்து i என்
air&mugit
ஓம்! நாங்கள் திருந்தினுல் போதாது, நாங்கள் இருக்கிற தள அமைப்பு, சூழல் திருத்தி மாற்றியமைக்கப்படவேணு சேற்றிலை செந்தாமரை முளைக்கலாம்.
குப்பை மேட்டிலே குண்டுமணி முளைக்கலாம் ஆனல் சேற்றிலும் சகதியிலும் குப்பை கூளத்திலும் மன தர் வாழ ஏலாது. சேற்றை மாற்றிச் செந்நிலமாக் வேணும் அந்தநிலத்திலே புதிய தளத்தில் புதிய வீடுகள் கட்டப்படவேணும்.
ஆஹா!!! அருமையாய் மொழிந்திட்டாய் நந்தினி - உன் அருமையை இப்போதான் அறிந்திட்டோம். பெண்களுக் குரிமைகள் வேண்டுமேல் - இந்தப் பொல்லாத அமைப்பினில் பெறமாட்டோம் சூழலை மாற்றி நாம் அமைத்திட - இங்கு சுந்தர உலகமே தோன்றுமே
பெண்ணுக்கு விடுதலை என்றிட்டால் - இங்கு அனைவர்க்கும் விடுதலை என்பதாம். தேசத்து விடுதலை என்பது - இங்கு பெண்ணுக்கும் ஆணுக்கும் விடுதலை.
பாடலின்போது படிப்படியாக, மேடையில் உள்ளவர்களில் பொருத்தமானவர்கள் நந்தினியின் வழியை நாடுவது
போன்ற மேடை ஒழுங்கு ஏற்படுத்தப்படலாம். பாடலின் முடிவில் மேடையில் உள்ளவர்கள் உறை நிலைக்கு
வர திரை மெதுவாக மூடப்படலாம்.-

(F
முதல் மேடையேற்றம் 22-07-1984
பங்கேற்றியோர்
ருதிகா காராளசிங்கம் சுபாஷினி பாலசிங்கம் அனுஷா சபாநாதன் கலா சின்னத்தம்பி தேவகுமாரி கனகரட்ணம் அணிந்திகா கதிர்காமநாதன் வித்தியா தியாகராஜா பிரியதர்ஷிணி குணநாயகம்
மேவின் வேஜினி சவரிப்பிள்ளை
பாடகர்
52h) upg Countairbor unt மீனு சிவராஜா கல்பனு சிவராஜா லைலா கணேஷன் வைதேகி இராஜப்பிள்னை தேவரஜனி இர ஜேந்திரா கலாமதி தம்பு கந்தையா இந்திரரூபி ஜீவானந்தம் சுதர்ஷினி சிறீரங்கநாதன் காயத்திரி கணேஷநாதன்
வயலின்
திருமதி . ஆனந்தநாயகம் புல்லாங்குழல்
பிரதிபா காராளசிங்கம் Base & Sidc Drum
தயா. இரத்தினராஜா தமயந்தி கருணனந்தன் இசை
கண்ணன்
பிரதி ஆக்கம்
குழந்தை ம. சண்முகலிங்கம்
நெறியாள்கை
க. சிதம்பரநாதன்
செந்திரு சுந்தரலிங்கம் லிங்கேஸ்வரி காசிப்பள்ளே வாகினி ரட்னசபாபதி வாசுகி இராஜசிங்கம் ஜீவதர்ஷினி அரசரத்தினம் ராசமணி ராசரத்தினம் ஜெயந்தி சதாசிவம் தர்ஷினி மகாதேவன் Isaiasm Lugosful in Libeirahr

Page 35
குழந்தை ம, சண்முகலிங்கத்தின்
பழுவாய் மரமாகி
எழுதியது 1985 முதல் மேடையேற்றம்: 12-07-1985 நெறியாள்கை: க. சிதம்பரநாதன்

60D
- நாடக ஆரம்பத்தில் பின்வரும் இடங்களில் பாத்திரங்கள் ற்கலாம் - கட்டாயமில்லை
பின்
கவிதா メ
O மேனகா O A O வித்தியா
மங்களா தந்தை
W () e O v^ வனிதா
T) asalGB SD56ðIT
O வசந்தா A
另 Dr. வைத்தியO நாதன்
八 O Dr. at GunganC) - வைத்திய Guy Sfuf gyal Ruurt JAJ 6öy நாதன்
八 O
திருமதி Gamsour சரவணபவன்
بہتر O
முன்

Page 36
கதை மாந்தர்
1. தாய் - கமலாம்பிகை, வீட்டோடு இருப்பவர். 2. தந்தை. பரமேஸ்வரன், கச்சேரியில் இலிகிதர்.
3. முதல் மகள் -
கவிதா, மெடிசின் எடுத்துத் தோற்று, எக்கவுண்டன்சி செய்யிரு. சங்கீதத்தில் ஆர்வம், அதை ஆதரிப்பார் இல்லை. 4. 2வது மகள் -
யோகா. இறுதி முறையாக மெடிசின் ட்றைபண்ணிரு. சமையல் கலை, அழகுக் கலைகளில் ஆர்வம் ஆதரிப்பார் இல்லை.
5. 3வது மகள் -
வித்தியா, வர்த்தகம் 2ஆம் முறை எடுக்கிரு. நடனத்தில் ஆர்வம். சிறுசில் படித்து நிறுத்தப்பட்டுவிட்டது.
6. 4வது மகள் -
வனிதா, மெடிசினுக்கு கன்னி முயற்சி. வரைதல் நடிப்பில் நல்ல ஆர்வம். ஆதரிப்பார் யாருமில்லை.
7. 5வது மகள் -
வசந்தா, ஆண்டு 12. மெடிசினுக்குப் படிக்கிரு. அவவுக் கும் அதுதான் விருப்பம் நல்ல வேளை !!!
8. 6வது மகள் •
மங்களா, 2ஆம் முறை க. பொ. த. எடுக்கிரு. முதன் முறை நல்ல றிசல்ற் இருந்தும், மெடிசினுக்குப் படிக்க றிசல்ட் போதாததால் மீண்டும் எடுக்கிரு. சமூகவியல் படிக்க விருப்பம், சமூகவியலில் D. ஆனல் பெற்ருேர் விரும் பவில்லை.
9. மகன் - வினுேதன், ஆண்டு 11இல் படிக்கிருன். விளையாட்டில்
நல்ல நாட்டம், பேரும் புகழும் அதில் தான்.
10. சித்தப்பா - Dr. வைத்தியநாதன், டாக்குத்தர் நினைப்பிலேயே என்
றும் வாழ்பவர்.
54

11, சித்தி - Dr. (திருமதி) சுபோதினி வைத்தியநாதன். டாக்டர்
சாதியே உயர் சாதி என்று கருதுபவர்.
12. தாய் மாமன் -
சரவணபவன். சரியான சிந்தனை உள்ள மனிதர்.
13. மாமி - திருமதி கெளசல்யா சரவணபவன். விஞ்ஞான ஆசிரியை கணிதம் விஞ்ஞானம் தான் பாடங்கள் என்று நினைப்பவர்.
14. அயலவர் - பேராசிரியர் (கலாநிதி) மாணிக்கலிங்கம். அறிவுள்ள
மனிதன்,
- திரை விலகும்போது மேற்படி நிலைகளில் நடிகர்கள் மேடை யில் நிற்கிறர்கள். பேராசிரியர் மற்றவர்களிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறர் போலத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் அதற்கு விடை தெரியாமல் ஏங்கிச் சிந்தித்தவாறு பல நிலைகளில் உறை நிலையில் நிற்கிறர்கள். பேராசிரியரும் உறைநிலையில் தான் நிற்கிறர். திரு. சரவணபவன் புன்சிரிப் போடு பேராசிரியரைப் பார்த்து மெச்சியவாறு நிற்கிறர். பேராசிரியர் தனது கேள்வியை இவரிடம் கேட்கவில்லை என் பது, இவர் நிற்கும் பாவனையிலிருந்து புலனுகின்றது. டொக்டர் வயித்தியநாதன். திருமதி கபோதினி வைத்திய நாதன், திருமதி கொஸ்ய சரவணபவன் ஆகிய மூவரும் இந்தச் சூழலுக்குள் அகப்படாதவர்களாக எங்கேயோ பார்த்தவாறு நிற்கின்றனர்.
திரை விலகத் தொடங்கி முடியும்வரை, மேடைக்குமுன் இடதுபுறத்தில் இருக்கும் பாடகர்குழு பின்வரும் பாடல் தருவை மத்திம தொனியில் பாடலாம்.
பாடகர் குழு (தரு)
தன்னனே நாதினம் தன்னனே - தன தன்னன நாதினம் தன்னுனே.
- திரை முற்றக விலகி முடிந்து ஐந்துவினுடிகள் சென்றபின் பாடகர் ஒருவர் மேடையின் இடதுபுறப் படிக்கட்டில் ஏறி நின்று பார்வையாளரைப் பார்த்துப் பின்வரும் பாடலைப்
பாடுவார் பாடகர்குழு பிற்பாட்டுப் பாடலாம்.
55

Page 37
Lunt L85Îr:
LITT L6 :
LIT La6 fi :
GBu J n h;
surr Ls))
எல்லோரும் சற்றிங்கே கவனியிங்கோ - இப்ப
நானெரு கேள்விதான் கேட்கப் போறேன்.
கல்வியை நாங்கள் எதற்காகக் கற்கிருேம்
என்பதற் கெனக்கிப்ப விடைதாரும்.
பாடங்கள் படிப்பதன் நோக்கமென்ன - என்று
படிப்பவரே நீங்கள் சொல்லுங்கோவன். படித்தவரே நீங்கள் சொல்லுங்கோவன்
இந்தஇக் கேள்வியைத் தான் 'அந்தமனிதரும்" கேட்டுவிட்டார் "இவரைக்" கேட்டு விட்டார்.
"அந்தமனிதர்" என்னும்போது பாடகர் பேராசிரியரையும், "இவரை' என்னும்போது ஏனையோரையும் காட்டிப் பாடு sa Tr. -
படிப்பவரும் அங்கு படித்தவரும் பாரும்
முழுசிக் கொண்டிருக்கிருர் பாவம் ஐயோ!
**இங்கும்"
முழுசிக் கொண்டிருக்கிறீர் பாவம் ஐயோ!!
"இங்கும்" என்னும்போது பார்வையாளரைச் சுட்டிக் காட்டு கிருர் பாடகர் -
குறிக்கோள் இல்லாத இக்கல்வியால் நாட்டிலே பள்ளித்தலம் அனைத்தும் பிள்ளைகளின் பலிக்களம்!!!
'பள்ளித்தலம் அனைத்தும் பிள்ளைகளின் பலிக்களம்”* என்ற அடியை மீண்டும் பாடகர் பாடியவாறு தன் இருப் பிடத்துக்குவர, பாடகர்குழு "ஐயோ" என்று அதற்கிசை வாகச் சோகமான தொனியிலும் உணர்விலும் கூறுவர்.
இவ்விடத்தில் மாணவர்கள் இன்று படும் பாடுகளை பிரதி பலிக்கும் வகையிலான காட்சிப்படுத்தல் ஆலோசிக்கத்தக் கது.
பாடல் முடியப் பேராசிரியர் மட்டும் உறைநிலையிலிருந்து விடு
பட்டு.
இம். உங்களுக்கு மறுமொழி தெரியாவிட்டால், கேள்வி யைக் கேட்ட நானே சொல்லுறன்.

தந்தை:
பேராசி:
g5 Tito
தந்தை:
சரவணா
Gu Jim Sà:
தந்தை
வினுேதன்:
தாய்:
தந்தை:
மங்களா:
&JARE
இதனைக் கேட்டதும் எல்லோரும் உறைநிலையில் இருந்து விடுபடுவர். பிள்ளைகள் கொப்பி, பென்சிலை எடுத்துப் பேராசிரியர் சொல்வதை எழுத ஆயத்தமாக இருப்பர். ஆசி ரியர் வாயிலிருந்து கொட்டுவதை அப்படியே அள்ளுவதில் மாணவர்களுக்குள்ள அதீத நாட்டத்தை இப்போது காட்சிப் படுத்தலாம். டொக்டர், அவரது திருமதி, திருமதி சரவண பவன், இதில் நாட்டம் இல்லாதவர் போன்று நின்று ஆணுல் இவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு நிற்பர். தந்தை பிள்ளைகளைப்பார்த்து - இம் கவனமாக் கேட்டுக் கொப்பியிலை குறிச்சுக் கொள் ளுங்கோ பிள்ளையஸ். சொல்லுங்கோ பேராசிரியர்.
எல்லாரும் சொல்லுகிறதைக் கேட்டுக் கொப்பியை நிரப் ւյա566wւն աւգւնւյ.
ஒம், எழுதினதை வடிவா, கரைஞ்ச பாடமாக்கிப்போட வேணும். m
கண்டது கற்கப் பண்டிதனுவான்!
எல்லாத் தகவல்களையும் வெறுமனே வேண்டி நிரப்பிக் கொள்ளுகிறவர், மாநகரசபைக் குப்பைலொறிக்குச் егиотеатић.
ஓம், ஊரடங்கலும் உள்ள குப்பையளை அள்ளித் தன்றை தலையிலை கொட்டிக்கொள்ளும் அது.
இதைக்கேட்டுப் பிள்ளையன் சிலர் சிரிக்க -
என்னடி சிரிப்பு? கொப்பியிலை குறிச்சுக் கொள்ளுங்கோ augaunT!
குப்பை லொறியை நிரப்புங்கோ வடிவா
பொத்தடா வாயை!!
நீர் குடுக்கிற செல்லந்தான். நீர் குடுக்கிறது செல்லத்தைஅல்ல.
அப்ப?!
לם

Page 38
வினுேதன்: நீர் குடுக்கிறது என்னத்தை தெரிஞ்சவை கை உயர்த்
துங்கோ!
- விளுேதன், மற்றும் சில பிள்ளைகள், பேராசிரியர், சரவண பவன் ஆகியோர் உயர்த்துகின்றனர். மங்களா தாயிடம் சென்று,
மங்களா: அம்மா, நீர் குடுக்கிறது என்னத்தை?
தாய்: பொத்தடிவாயை பெத்த தாய் எண்டில்லாமல் "நீர்",
*நாம்’ எண்டு கதைக்க வந்திட்டீரோ?!
- தந்தை மங்களாவின் காதை முறுக்கியபடி -
தந்தை: இதென்ன உன்ரை தாயோ அல்லது மச்சாளோ?
பேராசி: ஆ, ஹா (காதைமுறுக்க வேண்டாம் என்ற தொனியில்)
வளர்ர அறிவை திருகி, முறுக்கி, மடியாதையுங்கோ.
சரவண நீர் குடுக்கிறது செல்லத்தை அல்ல,
அப்ப என்னத்தை.
- பலர் எனக்குத் தெரியும் என்பர் ை பலபிள்ளைகள்: எனக்குத் தெரியும்!!! எனக்குத் தெரியும்!
பேராசி: வனிதா, நீர் சொல்லும்.
வினுேதன் நீர் சொல்லாது; செல்லும் பள்ளத்தைநாடி.
சரவண: ஆஹா!! (அறிவை வியக்கிருர்)
பேராசி: இம், வனிதா சொல்லும்.
வனிதா நீர் குடுக்கிறது செல்லத்தை அல்ல, வெள்ளத்தை!
பேராசி கெறெக்ட், வெரிகுட் படிக்கிற முறைக்கு இதுநல்ல உதா ரணம். "நீர் எண்ட சொல்லின்றை பல பொசிபிளிடீசை? இப்ப பார்த்தம்.
சரவண நாங்கள் பெற்றுக்கொள்ளுகிற தகவல்களை பல நிலையள்ளை,
சந்தர்ப்பங்கள்ளை வச்சுப் பாக்கவேணும்.
பேராசி: அதுதான் உண்மையான அறிவு.
58

- தாய், தந்தையிடம் இரகசியமாக, பேராசிரியருக்கும், சர
தாய்
தந்தை:
வைத்தி:
தாய்"
GBJ mr Sà:
தந்தை:
3-yar
தாய்
தந்தை:
வணபவனுக்கும் கேளாமல், பார்வையாளரைப் பார்த்து -
இந்தப் படிச்ச பேய்ரெண்டும், பிள்ளைகளைக் கெடுத்துப் போடுங்கள் போல இருக்கு.
படிச்சவையோ! உவை என்னத்தைப் படிச்சவை? உவை என்ன டொக்டரோ, எஞ்சினியரோ? அல்லது எக்கவுண் டன்டோ? வெறும் வாத்தியார், ஒண்டு பள்ளியிலை, மற் றது பல்கலைக் கழகத்திலை, ஆட்ஸ் (f) பக்கல்டியிலை!!!
இவங்கள் “ச்சில்றன (children) கெடுத்துப் போடுவாங் கள்!!
ஒமப்பா, பிள்ளையளைக் கெடுத்துப் போடுவினை.
இல்லை, நாங்கள் கெடுக்கமாட்டம்.
இல்லை! நாங்கள் வேறை ஏதோ கதைச்சுக்கொண்டு நிண்டனங்கள்.
பிள்ளையளின்றை படிப்பைக் கெடுக்கிற விஷயத்திலை நாங் கள் உங்களோடை போட்டிக்கே வரமாட்டம்.
தம்பி, நீ ஏன் உப்பிடி அடிக்கடி சொல்லுறணி; பிள்ளை யளின்றை படிப்பை நாங்கள்தான் கெடுக்கிறமெண்டு.
உம்மடை தம்பியின்றை அறிவு உவ்வளவுதான்!
கெளசல்யா! உவற்றை கதையை விடுங்கோ, பிழைக்கத் தெரியாதவர்.
சரவன:
3.Lu J Trà:
ஒம், நான் இவவின்றை எண்ணப்படி பிழைக்கத் தெரி யாதவன் டியுஷன். குடுத்து, ஆனல் என்ரை எண்ணப் படி, பிள்ளையளைக் கெடுக்கத் தெரியாதவன், டியுஷன் குடுத்து
கொஞ்சம் பொறுங்கோ!
- பின் பார்வையாளரைக் காட்டி -
சரவன:
இவைக்கு உங்களைப்பற்றி முதல்ல சொல்லுங்கோவன்.
என்றை பேர் சரவணபவன். நான் ஒரு பட்டதாரி. கணி தம் சிறப்புப்பாடம். என்றை தகப்பனர் என்ன ஒரு எஞ்சினியராக்கிப் போடவேணுமெண்டு பாடுபட்டவர்.
59

Page 39
தாய்
சரவன:
தாய்:
sfJT 663Jy :
கெளசல்:
தந்தை:
பேராசி
8FJ 66jyr8
கெளசல்:
Fyang :
கெளசல்:
(3uJinr6ì:
கெளசல்:
ur :
80
உன்னுலைதானே ஐயா செத்தவர்
ஓம், அது உண்மை. நான் எஞ்ஜினியறிங்க்குக்கு எடுபட இல்லை எண்ட ஏக்கத்திலை படுத்த படுக்கையானவர்.
பேந்து எழும்ப இல்லை.
ஒம், அதுக்கென்ன செய்யிறது. எனக்குக் கணிதத்திலே நல்ல விருப்பம். எஞ்ஜினியராகத் துண்டா விருப்பமில்லை.
தான் மொக்கன் எண்டதை ஒத்துக்கொள்ளத் தைரிய மில்லை, சாட்டுச் சொல்லுறர்.
எட்டாத பழம் புளிக்கும்!
உலகத்திலை மொக்கன் கெட்டிக்காரன் எண்டு ஒருத்தரும் இல்லை.
சுெளசல்யாவைக் காட்டி -
அவதான் என்ரை பெண்சாதி. "வைவ்ப் (wite),
நான் என்னைப்பற்றிச் சொல்லுவன். எனக்கு வாய் இருக்குது!
இல்லாட்டில் எப்பவோ நாய் கொண்டுபோய் இருக்குமே!
சும்மா என்ர வாயைக் கிளருதையுங்கோ
சரி, சரி, டீச்சர் இப்ப உங்களைப்பற்றி இவைக்குச் (பார்வை யாளருக்கு) சொல்லுங்கோ.
என்ர பெயர் கௌசல்யா. நான் ஒரு சயன்ஸ் ட்ரெயின்ட் டீச்சர். சயன்சும் மத்சும் படிக்க ஏலாதவை படிப்பிலை மினக்கெடக் கூடாது!
இதைக்கேட்டதும் இக்குடும்பத்தின் பிள்ளைகள் பலரும் பாடு நரும் ஐயோ!! என்று கத்துகின்றனர் -
gGuturr!!!!
"தாயும், தந்தையும் அலறிப்புடைத்து ஓடிப் பிள்ளைகளைப்
பார்த்து -

தாய் தகப்பன்ே
தாய் தகப்பன்:
தாய்
தந்தை
சுபோதினி
தாய்
வைத்தி:
சுபோதினி
பேராசி
கெளசல்
&Jacðr8
GLugna Gàif:
வித்தியா
கவிதா
Grskrar Lasirðir?! !
என்ன மோனே?!! என்ன நடந்தது?!! ஏன் பயந்தனிங்கள்?
(இவை அனைத்தும் கலந்து பகிர்ந்து பேசப்பட வேண்டி யவை.)
தாய் திருமதி வைத்தியநாதனை நோக்கி -
மச்சாள், நீங்கள் ஒருக்கால் பிள்ளையளைச் சோதியுங்கோ, அதுகளைப் பார்க்கப் பயமா இருக்கு,
தந்தை வைத்தியநாதனப் பார்த்து
தம்பி நீயும் ஒருக்காச் சோதிச்சுப் பார். கண்ணச் செரு கிப் போட்டு விறைச்சுப்போய் நிக்குதுகள்.
இரண்டு டாக்குத்தர்களும் சென்று பிள்ளைகளைப் பரீட்சித்து விட்டு =
பொம்’ சத்தம் ஏதும் கேட்டதோ?
இல்லை!
பிள்ளையளின்றை நெஞ்சு படபடஎண்டு அடிக்குது
ஹாட்பிட் கூடவா இருக்குது .
டொக்டர், கெளசல்யா டீச்சர்போட்ட “பொம்மாலை" தான் பிள்ளையஸ் திகைச்சுப்போய் இருக்குதுகள்.
தான் எங்கை பொம்போட்டனுன்.
ஊரிலை இப்ப கேட்கிற வெடிகுண்டுச் சத்தங்களுக்கு பிள்ளை யள் பயப்படுகிறதில்லை.
ஓம், நாங்கள்தான் பயப்படுகிறது. உறைநிலையிலிருந்து விடுபட்டு -
வீடுகள் கட்டடங்கள் தகர்ந்திடிஞ்சு போறதைக் கண்டு நாங்கள் பயப்படஇல்லை. w
ஓம், அதுகளைக்கண்டு நாங்கள் இன்னும் தயிரியம் கொள் றம்!
61

Page 40
மேனகா:
மங்களா?
வினுேதன்
aussför:
sirrassir
sings Su T:
பேராசிரி
சரவண
Gurrís:
கவிதாே
மேனகா
Fisher
பேராசிரி:
பிள்ளைகள்:
வசந்தாே
வித்தியா;
62
ஓம், உறுதியா நிக்கவேணுமெண்டு வலு உறுதியா நிக்கிறம். ஆனல், தாய் தகப்பன், படிச்சவை, வளந்தவை, அரைப் படிப்புக்காரர் எல்லாம்.
படிப்பைப்பற்றிக் கன மூடநம்பிக்கையளை வளர்த்துக் கொண்டு.
எங்கடை விருப்பங்களை, எங்கடை மனங்களை.
அடிச்சு நொருக்கி!!
எங்களைச் சித்திரவதை செய்யிறியன்.
ஓம், படிப்பைப் பொறுத்த அளவிலை, பிள்ளையளின்ரை
நாட்டத்தை விருப்பத்தை நாங்கள் பொருட்படுத்திற தில்லை.
சில சில தொழில்கள் தான் உயர்ந்தவை, மற்றவை தரங் குறைஞ்சவை எண்டு நினைச்சு. .
இந்தச் சமூக அமைப்பிலை சம்பளத்திலை ஏற்றத்தாழ்வு
உண்டுபண்ணி இருக்கிறதாலை,
டொக்டர், எஞ்ஜினியர், எக்கவுண்டன்ட் தான் பெரிய
உத்தியோகங்கள்.
மற்றவை எல்லாம் மூளை இல்லாத மொக்குள்.
எண்ட மூடநம்பிக்கையை வளர்த்துப்.
பிள்களயக்ளச் சித்திரவதை பண்ணிறம்,
எங்களைக் கசக்கிப் பிழியிறியள்!! இதுவரை படிப்பில் ஈடுபட்டிருந்த வசந்தா எழுந்துவந்து பார்வையாளரைப் பார்த்து -
என்ன ஆரும் துன்புறுத்திறதா நான் கருதஇல்லை,
உனக்கென்ன அதிட்டக்காரி. அப்பா அம்மாவின்ரை விருப்பமும் உன்ரை நாட்டமும் ஒண்டாக அமைஞ்சு போச்சுது.

வசந்தா: மெடிசினுக்குப் படிக்கிறதிலே என்ன கஷ்டமிருக்கு. மங்களா கஷ்டமெண்டல்ல, எங்களுக்கதிலை இஷ்டமில்லை. வசந்தா டொக்டராக வர விருப்பமில்லையோ?!
வனிதா உமக்கு டொக்டரா வர விருப்பமெண்டாப் போல, எல்
லாருக்கும் அது விருப்பமே.
பிள்ளைகள்; எங்களுக்கு அது விருப்பமில்லை!
கெளசல்யா சயன்சும் மத்சும் ஓடாத மொக்கரவை சொல்லு ற நொண்
டிச் சாட்டிது. - பிள்ளைகள் (வசந்தாதவிர) நெஞ்சில் கத்தியால் குத்தப்
பட்டவர்போல் -
பிள்ளைகள்: ஆ!!!!. சுபோதினி: டெர்க்டருக்குப் படிக்கிறதற்கு நிறையப் புத்திவேணும்"
வைத்தி: இந்த மொக்குகளால ஏலாது! விள்ளேகள்: well...
வசந்தா என்னுலை மெடிசின் படிக்க ஏலும்!
தந்தை நீ கெட்டிக்காரி,
தாய் என்றை பரம்பரை!!
பிள்ளகள்: நாங்கள்???.
தந்தை மூளை கெட்ட மொக்குகள்!!
பிள்ளைகள்: ஆ. ஆ. !!!
தாய் கொப்பற்றை பரவணி!! வைத்தி: இதுகள் ஒண்டுக்கும் உதவாத கழிவு கட்டையள்
பிள்ளைகள்: ஐயோ!!!
சுபோதினி புத்தி கெட்டதுகள்!!
63

Page 41
கெளசல்:
பிள்ளைகள்:
தாய்:
சரவண
Gynt Saf:
தந்தை
தாய்
கெளசல்:
சுபோதினி:
தந்தை:
வனிதா
(3urrsf:
V JARRT
ഖീ':
4
gGum!!!!
மூளை இல்லாததுகள்!!
gGurrill
ஐயையோ! இந்தப் பிள்ளையஸ் ஹாட் அட்டாக் வந்ததுகள் போல நிண்டு அந்தரப்படுகுதுகள்!
அதுகளின்றை ஹாட்டை நீங்கள் எல்லாருமா சேந்து அட் டாக் பண்ணினல் அதுகளுக்கு ஹாட் அட்டாக் வராமல் வேறை என்ன வரும்?
பிள்ளைகளுக்கு மெண்டல் அட்டாக் வராமல் இருக்கிறதே பெரிய புண்ணியம்.
தந்தை வசந்தாவிடம் சென்று -
பிள்ளை, படிச்சுக் களைச்சுப்போன குடிக்கக் கோப்பி தரட்டே.
கேள்வி ஒண்டு கேட்டுக்கொண்டு நிக்கிறியள் ஊத்திக்குடா updio,
அவள் படிக்கக் கூடியவள், கெட்டிக்காரி.
ஊத்திக்குடுங்கோ, நட்டமில்லை.
வனிதா, உனக்கும் வேணுமே தேத்தண்ணி?
வேண்டாம்.
அவள் முன்மேடைக்கு வந்து பார்வையாளரை நோக்கி =
எனக்குப்பேர் வனிதா. நான் இவையின்றை நாலாவது பிள்ளை. அப்பா அம்மாவின்ரை விருப்பத்துக்காக, மெடி சின் என்டர் பண்ணக் கன்னி முயற்சி செய்யிறன்,
அதுதான் சரி, மனந்திறந்து கதைபிள்ளை.
அப்பதான் மனப்பாரம் குறையும்.
சித்திரம் வரையிறுதிலையும்" நடிக்கிறதிலையும் எனக்கு நல்ல விருப்பம்!

5 Tui
தந்தை:
தாய்
தந்தை
வித்தியா:
தாய்
தந்தைே
தாய்:
என்னடி சொன்னனி? சித்திரம் வரையப் போறியோ?!
நாடகம் நடிக்கப் போறியோ?
preudrto Gursi Gump)Gum?!
போய்ப்படியடி மொக்கு அவள் திரும்பிச் செல்கிருள். -
அம்மா, எனக்குக் கொஞ்சம் பால்விட்டுக் கோப்பி தாநீங் களே? களையாஇருக்கு.
களையா இருக்கோ? உமக்கோ?
நீர் படிச்சுக் கிழிக்கிற வள்ளல்லையோ?!
போப், வேணுமெண்டால் வெறுந்தேத்தண்ணியிலை ஊத் திக் குடி,
கெளசல் கொமேர்ஸ் படிக்கிறவுக்கு கோப்பி தேவைப்படுகிதோ?
சுபோதினி:
வைத்தி:
GumrSà:
False
பேராசிரி
வித்தியா
Jay
பேராசிரி
விட்டமின் டப்லட்சும் கேப்பாபோல இருக்கு
பீ (B) கோஆல் வேண்டிக் குடுங்கோ பீ. கொம் படிக்க!!
இதைப்போலச் சித்திரவதை வேறை எங்கையும் நடக் கிறதில்லை.
இதாலைதான், கன பிள்ளையஞக்கு வீடுகள் ஒவ்வொண்டும் சிறைக்கூடுபோலையும்.
சமூகம் பெரிய சிறைச்சாலையாயும் இருக்கிது!
வித்தியா பார்வையாளரை நோக்கி: -
என்ரைபேர் வித்தியா. நான் இவையின்ரை மூண்டாவது
svår.
(பார்வையாளருக்கு) இதுகள் சொல்லுறதைக் கொஞ்சம் பரிவாக் கேளுங்கோ, தயவுசெய்து
ஓம், அதுகளுக்குக் கொஞ்சம் மனஆறுதலா இருக்கும். பிவிஸ்
65

Page 42
வித்தி.ா: ரெண்டாவது முறையா அட்வான்ஸ் லெவல் கொமேஸ் சோதினை எடுக்கப்போறன். எனக்கு டான்ஸ் ஒண்டிலை மட்டும் தான் நல்ல விருப்பம்.
பேராசிரி: சின்ன வயசிலை டான்ஸ் படிச்சவ.
வித்தியா: நல்ல ஆர்வமாப் படிச்சுக்கொண்டு வந்தன்.
சரவண அந்த ஆர்வத்தைக் கண்டிட்டு,
வித்தியா; அது என்ரை படிப்பைக் கெடுத்துப்போடும் எண்டு
நினைச் சு.
பேராசிரி: தாய் தகப்பன் நிறுத்திப் போட்டின.
தாய்: புத்தி கெட்டவளே, உங்கை நிண்டு என்னடி கதை!
தந்தை மொக்கு, இஞ்சை வந்து படியடி!
தாய்: மெடிசின்தான் இல்லையெண்டால், கண்ட மியா த
கொமேசை யெண்டாலும் படிச்சத்துலையன்.
கெளசல்: உதெல்லாம் ஒருபடிப்பே7 சயன்ஸ், மத்ஸ் அல்லோ படிக்
கிறவை படிக்கிறது.
சுபோதினி மெடிசின்தான் ஆகத்திறம்.
வைத்தி: அதுக்குப் பின்னலைதான் எஞ்ஜினியறிங், எக்கவுண்டன்சி
எல்லாம்.
சரவண ஆயகலைகள் அறுபத்திநாலு எண்டு வாயைப்பிளந்து வருஷ
மொருக்காக் கத்துவம்.
பாடகர்: "ஆயகலைக்ள் அறுபச்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை - தூய உருப்பளிங்கு போல்வாள்
என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்.”
- இப் பாடலின்போது பிள்ளைகள் தத்தமக்கு விருப்பமான பல்வேறு கலைகளில் மகிழ்வுடன் ஈடுபடுவதாக காட்சிப் படுத் தப் படலாம் -
6.

வைத்திே
தாய்:
தந்தை
தாய்:
TLS):
ஆஞல் எங்களுக்குத் தெரிஞ்சது மெடிசின், எஞ்சினியறிங், எக்கவுண்டன்சி தான்.
மற்றதெல்லாம் மொக்குப்படிப்பு
எடியேய், அங்கை வாயை ஆவெண்டு பாராமல் படியுங்கோ
ஆ, இதுகளைப்பெத்த நேரம் நாலு பிலாக்கண்டை நட் டிருக்கலாம்.
வயிறு குளிரப் பிலாப்பழமாதல் திண்டிருக்கலாம்.
பின்வரும் பாடல்களை பேராசிரியர், சரவணபவன், மற்றும் பிள்ளைகளில் உரியவர்கள் ஒவ்வொன்றைப் பாடலாம். அவர் களால் பாடமுடியவில்லையாயின் பாடகர் பாட, மேடையில் உரிய இயக்கங்களை நிகழ்த்தலாம். அல்லது உறைநிலையில் பாடலுக்குப் பாடல் வெவ்வேறு காட்சிப் படிமங்களை அமைக் assumio (Picturization) -
புத்திகெட்ட மொக்கனென்று
பிள்ளைகளைத் திட்டுகிருேம் சத்தியமாய் மொக்கரென்று இவ்வுலகில் இல்லையம்மா!
புத்திசாலி மொக்க னென்று
பாகுபாடு இல்லை ஐயோ!
வித்தியாசம் நாங்கள் சொல்லி
வேதனையை வளர்த்துவிட்டோம்.
விரல்களிலே ஐந்து வகை
ஆயினுமவை விரல்களேதான்
குரல்களிலே எத்தனையோ?
கணக்கிடத்தான் முடிந்திடுமோ?
சுவைகளிலே அறுசுவைகள்
அத்தனையும் சுவைகளல்லோ?
அவையோரே சிந்தியுங்கள்
சர்க்கரைதான் சுவையொன்ருமோ?
வேறுபாடே வாழ்வின் சுவையே
வேற்றுமையில் ஒற்றுமையே!
மாறுபாடு கொண்டு பெற்றேர்
மக்களையே கொல்லலாமோ?
67

Page 43
Gug Trà:
Gurrís :
வைத்தி:
சுபோதினி:
& JSRT
கெளசல்:
C தைன்
Lo SMT nr:
Ah NA ;
மேற்கண்ட பாடல்களுக்குப் பலவகையான காட்சிப்படிமங்களை (Picturization) அமைத்துப் பாடல்களுக்கும் காட்சிகளுக்கு மிடையில் அர்த்தமுள்ள இணைப்பை ஏற்படுத்தலாம். கடை சிப் பாடலின் கடைசி இரு அடிகளுகும் வசந்தா தவிர்ந்த ஏனைய பிள்ளைகள் பல நிலைகளில், அவலமாக மூச்சுத்திணறி இறக்கப்போகும் பாவனையில் நிற்கலாம். நாடக ஆரம்பத் தில் நின்ற நிலைகளோடு இவை ஒத்திருப்பது பயனுடைத்தா கும். ஏனயோர் நாடக ஆரம்பத்தில் நின்ற இடங்களிலேயே இப்போது நிற்பர். பேராசிரியர் ஆரம்பத்தில் கேட்க இருந்த கேள்வியை இம்போ கேட்பார்போல் தெகிறது -
இம். சொல்லுங்கோ!. கல்வியின் நோக்கம் என்ன?.
சற்று நேரம் பார்த்துவிட்டு முன்னிடதில் நிற்கும் திரு. திருமதி வைத்தியநாதன், கெளசல்யா, தாய், தந்தை ஆகி யோரிடம் -
இம், நீங்கள் சொவ்லுங்கோ பாப்பம், அவர்கள் கேளாததுபோல் நிற்க -
டொக்டர் வைத்தியநாதன் சொல்லுங்கோவன்.
அது. அ , (தடுமாறிப் பின்) நான் என்ன உம்மடை
ஸ்டுடன்டா? நான் ஒரு எம். பீ. பீ. எஸ். டொக்டர்
நான் எம். பீ.பீ. எஸ். பிளஸ் எவ்(f). ஆர். சி. எஸ்!!!
பட்டங்கட்டிப் பறக்க அல்ல நாங்கள் படிக்கிறது.
மொக்கர் சொல்லுற நொண்டிச் சாட்டு,
சொந்தக்கால்லை எழும்பி நிக்கேலாமல், பட்டம் பதவி
ண்ட முடத்தடியளைக் கமக்கட்டுக்கை செருகி.
வண்டிக்கொண்டு எழும்பி நிக்கிறவைக்கு, உதுகளை, நீங் கள் விளங்கப் படுத்த மாட்டீங்கள் மாமா,
மேற்கூறிய வசனங்களுடன் சில மாணவர்கள், பேராசிரியர், சரவணபவன் ஆகியோரை நாடுகின்றனர் என்பது மேடை Jvnu lativ psůůD 35TLůu LsvTo -
ஆ பொத்துங்கோடி வாயை!

வித்தியா
5fTul:
தந்தைே
கவிதா:
தாய்:
மேனகா:
பேராசிரி:
சரவண:
பேராசிரி:
வனிதா :
Fisher:
பேராசிரி
Fyar
(8ugm8àíì:
வினுேதன்:
கொஞ்சம் பொறுங்கோ அப்பா இவ்வளவு நாளும் பொத் தினது போதும்
ell!
என்னை மீறிக் கதைக்கவோ போறியள்?!
விருப்பம் இல்லை, ஆனல் இனி வேறை வழிஇல்லை!
பொத்தடி வாயை!!!
சும்மா கத்தாமல் இருங்கோ அம்மா! நீங்கள் சொல் லுங்கோ மாமா,
ஒம், சொல்லுறன் கொஞ்சம் பொறுங்கோ. பேராசிரியர் பார்வையாளரை நோக்கிச் சென்று -
இப்பிடி ஒரு சங்கடமான நிலைமை உங்கட வீடுகள்ளை வரா மல் பார்த்துக்கொள்ளுங்கோ. ஓம், பிள்ளையளைப் பெத்த வைக்குத்தான் நான் இதைச் சொல்லுறன். மொக்கர் எண்டு ஒருத்தரும் இல்லை.
கெட்டிக்காரர் எண்டும் ஒருத்தரும் இல்லை.
ஒம். உடம்பிலை உள்ள செமிபாட்டுத் தொகுதிபோல மூளை
யும் ஒரு உறுப்பு.
மூளை எண்ட உறுப்பு எங்களிட்டை இருக்கு.
ஒம், எல்லாரிட்டையும் இருக்கு.
செமிபாட்டுத் தொகுதி இருக்கிறதெண்டிட்டு, நாங்கள் எல்லாரும் எல்லாத்தையும் அல்லது .
ரெண்டொண்டை மட்டும் சாப்பிடுகிறதில்லை.
அவை அவையின்றை வயது, தேகநிலமை, சுவாத்தியம் சூழலுக்கேற்றதையே சாப்பிடுகிறம்.
விருப்பமில்லாததை லில்லங்கத்துக்குத் திணிச்சால்
வேண்டுமாயின் சத்தியெடுப்பதுபோல் பிள்ளைகள் பாவனை Golsuliusmúb -
69

Page 44
Dust
assur:
G3uUm/6ầfì:
fy Salyer
வித்தியா:
கவிதா
மேனகா:
வனிதா
வினுேதன்:
Dissn 8
(Sug паће
&FJALORIT:
வித்தியா:
Gugn剑命:
JF JAJRAJTIS
Ou mràfi
Gassm:
VOJAVAU :
7የ
குமட்டிக்கொண்டு வெளியால் வரும்,
ஓங்காளிச்சுச் சத்தி எடுப்பம்!
செமிபாட்டுத் தொகுதியே இப்படியெண்டால் சிந்திக்க உதவிற மூளை, வேண்டாததை ஏற்குமே?
மனமிருந்தால்தான் எதையும் செய்ய இடமிருக்கும்,
மனமுண்டானல் இடமுண்டு!
மனம்போல் வாழ்வு!
மனங்கொண்டது மாளிகை
ஒருத்தன் தனிச்சு ஒரு குதிரையைக் குளத்துக்கு இழுத் துக்கொண்டு போகலாம்.
ஒருத்தஞலை ஏலாட்டில் ரெண்டுபேர் சேந்து இழுத்துக் கொண்டு போகலாம்.
ஆஞல், ஆயிரம்பேர் சேந்தாலும் விருப்பமில்லாத குதி ரையைத், தண்ணிகுடிக்கப் பண்ண ஏலாது
ஓம், இப்படி ஆயிரம் ஆயிரம் பழமொழியளையும், உபகதை யளையும் வாய் உழையச் சொல்லுவம்.
ஆனல், வாழ்க்கையிலை, தடைமுறையிலை அதுகளைக் கடைப் பிடிக்க மாட்டம்.
நாங்கள் இந்த விலங்கை அறுத்து விடுதலைபெற என்னவழி lorlon 2 l
எல்லாத் துறையஞம் சமம், எண்டநிலை வரவேணும்.
எல்லாத் தொழிலும் "உழைப்பு" எண்ட ஒண்டாகவே கரு தப்பட வேணும்.
உழைப்புக்கேற்ற ஊதியமே அல்லாமல் தொழிலுக்கேற்ற ஊதியம் இருக்கக்கூடாது.
Jše 676r60r 6) LDTLDT?
இந்த அமைப்பு மாறவேணும்.

GBun Sàss:
மேனகா
சரவண
(ểuy m6ầỉì:
சரவணே
வனிதா
வினுேதன்:
Loss6T or
வித்தியா?
கவிதா:
மேனகா
வனிதா:
as gigs.
பிள்ளைகள்:
தாய்
தந்தைே
ஓம். அடித்தளம் மாறினல், ால்லாம் மாறும் .
அடித்தளம் மாற?
மாணவர் மனநிலை தெளிவு பிறக்கவேணும்.
சிறுவர் நெஞ்சிலை சிந்தனைப்புரட்சி ஏற்படவேணும்.
உழைப்பிலும் படிப்பிலும் அடிமைத்தனத்தை நிலநாட் டிற இந்த அமைப்பைத் தகர்த்தெறிய வேணும்.
நாங்கள் விடுதலை பெறவேணும்!
சிந்தனைச் சுதந்திரம்
அறிவுச் சுதந்திரம்!
தொழில் சுதந்திரம்
உழைப்புச் சுதந்திரம்
வாழ்வுச் சுதந்திரம்!
உண்மைச் சுதந்திரம்
மேற்கூறிய வசனங்களின்போது மாணவர்கள் (Bugsy Stuff சரவணபவன் ஆகியோரிடம் அரசியற் கல்வி பெறுவதாக வும் அதன்மூலம் சமூக உணர்வு பெறுவதாகவும் காட்ட
வசந்தாவும் ஒரு உறுதியுடன் எழுந்து -
சத்திய விடுதலை சமத்துவ விடுதலை!!
மாணவர் நாங்கள் பெற்றே ஆவோம்!!
வசந்தாவைப் பார்த்து -
அடிபிள்ளை நீயும் சேந்திட்டியே?
நீ ஒருத்திதான் நாங்கள் விரும்பியதுபோல, மெடிசினுக்கு விரும்பிப் படிச்சனி,
வசந்தா: நான் தொடர்ந்து அதைத்தான் படிப்பன். ஏனெண்டால்,
எனக்கு அதுதான் விருப்பம். ஆனல், இவையளும் எல்
7

Page 45
கபோதினி:
கெளசல்
வசந்தா:
வைத்தி:
பேராசிரி
சரவண:
மங்களா:
வினுேதன்:
வித்தியா
கவிதா:
மேனகா:
வனிதா:
வசந்தா
A6
Ougm6fi:
விருேதன்
DillamrnT:
5 fruitu:
aABuru:
7.
லாம் தங்களுக்கு விரும்பின துறையள்ளை படிக்க நாட்டு நிலைமை மாறவேணும்.
உன்ரை அலுவல நீபாரன் அப்பா!
ஊர்த்துளவாரம் உனக்கேன்?!
ஊர்த்துளவாரம் ஒழுங்கா இருந்தால்தான் ஒவ்வொரு
தற்றை அலுவலும் ஒழுங்காக அமையும்.
நீயும் கெட்டு நாசமாய்ப் போவாய்!!
பெரியவை நீங்கள் அப்பிடிச் சொல்லக்கூடாது.
ஒம், நாளைய மணிசராப் பிள்ளையன் வளரவேணும்.
அதுக்கு, பெற்றவர், பெரியவர், கற்றவர் எல்லாம்
எங்கள்ளை குற்றம்காணுமல் அனுதாபங் கொள்ளுங்கோ.
இல்லையெண்டால்!!!
எங்கடை அவலங்கள்..!!
ஆத்திரமா மாறி.!!!
எரிமலையா வெடிக்கும்..!!
அப்ப, கற்பாறை எல்லாம் மெழுகா உருகும்..!!!
எங்கும் நெருப்பாறு பெருகும்!!!
பார்வையாளரைப்பார்த்து -
ஆனபடியால்தான், பெரியவை உங்களுக்கு இப்பவேசொல் லுறம்,
பெத்தமனங்கள் பித்தா(ய்) இராமல்.
பிள்ளையன் எங்களை வாழவிடுங்கோ
என்ன கேடேனும் கெட்டுப்போங்கோ!
அப்பிடிச் சொல்லாமல் வாழ்த்தி விடுங்கோ

தந்தை இம்! இம்.
பிள்ளைகள்: இம், வாழ்த்துங்கோ, வாழ்த்துங்கோ, வாழ்த் தி
விடுங்கோ!
- பிள்ளைகள் கையேந்திக் கேட்க, பேராசிரியர் சரவணபவன், பின் தாய் தந்தை வாழ்த்துவதுபோல் கை உயர்த்தி ஆசீர் வதிப்பதுபோல் நிற்பர். டொக்டர் வைத்தியநாதன், சுபோ திணி, கெளசல்யா வாழ்த்தலாம் அல்லது கைகள் இரண் டையும் முன்னே கோர்த்துத் தொங்கிவிட்டுத் தலைகுனிந்து நிற்கலாம் -
பாடகர் வாழ்க வாழ்கவே வாழ்க - எங்கள்
வாழ்வினிலே வெற்றி வந்துமே சூழ - வாழ்க) தாழ்வு கொடுமைகள் நீங்கி - நாம்
தரணியிலே தலை நிமிர்ந்து நிற்க - வாழ்க
இன்னல்கள் நீங்கியே வாழ - நாம்
இன்றைய இளைஞரே நாளைய மனிதர் - வாழ்க
என்ன துயரங்கள் வரினும் - நாம்
எய்திடக் கருதிய உரிமைகள் பெறுவோம் - (வாழ்க)
சமதளச் சமூக மொன்றமைக்க - திட
சங்கல்பம் பூண்டு நாம் புறப்பட்டுவிட்டோம்-வாழ்க
எமதெண்ணங்கள் இங்கு கைகூட - இனி
எம்முடன் எல்லோரும் தோழராய் வருவீர். -வாழ்க
73

Page 46
பங்கேற்றியோர்:
மேடையில்
லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை காயத்திரி கணேசசுந்தரம் றமணி இராமநாதன் நந்தினி பாலேந்திரன் சாந்தினி கனகசிங்கம் மங்களவாணி திருநாவுக்கரசு
ஆனந்தகெளரி மயில்வாகனம் பிரபா தேவராஜா கெளதமி பூணி பத்மநாதன் விஜயா குமாரசாமி றஜனி பத்மநாதன் நன்சி அன்ரனிப்பிள்ளை
லியாழினி அருட்கொடிவேந்தன் சிவஜா சிவநேசன்
செந்திரு சுந்தரலிங்கம் கமலினி குமாரசாமி வாகினி இரத்தினசபாபதி
un 65ử:
ஜெஸ்மின் அருளானந்தம் ant Lupurungur FassurTavøör யசோதா திருநாவுக்கரசு கலாமதி தம்புகந்தையா இந்திரளுபி ஜீவானந்தம் விஜிதா சிவபாதலிங்கம்
இசை
asekawasan Går
Base & Side Drums
தேவதாரணி துரைராஜா மீனு சிவராஜா பிறேமகி உருத்திரமூர்த்தி
வைதேகி இராஜாப்பிள்ளை முகுந்தி பரமநாதன் சாண்டில்யா அமிர்தநாத்
siðavaug 6 Gourt cirðasvuurr கல்பனு சிவராஜா
திருமதி. தயா ரெட்ணராஜா
நளாயினி குணசீலன்
பிரதி ஆக்கம்
குழந்தை ம. சண்முகலிங்கம்
நெறியாள்கை
க. சிதம்பரநாதன்

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் தாயுமாய் நாயுமானுர்

Page 47
எழுதியது 3 1986 முதல் மேடையேற்றம் 05-07-1986 நெறியாள்கை : அ. பிரான்சிஸ் ஜெனம்
நாடக மாந்தர்
ஒரு குடும்பம் தாய் தந்தை இந்து பெண்பிள்ளைகள் மூத்தமகளின் புருஷன்
2. மாமஞர் குடும்பம்
Lost Lost (rubחפש .
இரண்டாவது மகன் மகள்
3. Jayusavar?

- இது இரண்டு குடும்பங்களையும் ஊரவரையும் பாத்திரங்க
ளாகக்கொண்டு செயற்படும் சம்பவங்களின் தொகுதி எனக்
கொள்வோம். ஒரு குடும்பம் மாமஞர் குடும்பம். மற்றை யது பெண்ணேப்பெத்த குடும்பம், ஊரவர் என்போர் இவ்
விரு குடும்பங்களின் அயலில் உள்ளோர். மாமஞர் குடும்
பத்தில் மாமன், மாமி, இரண்டாவது மகன், மகள் என் போர் முக்கியமாக இருப்பர். பெண்ணைப்பெத்த குடும்பத் தில் தாய், தந்தை, ஐந்து பெண்பிள்ளைகள், மூத்தமகளின் புருஷன் (இவர் மாமனுர் குடும்பத்து மூத்த மகன்) என் போர் இருப்பர். அயலவர்களில் இரண்டோ, மூன்றே நான்கோ பேர் இருப்பர். ஒரு சிறுவனும் இருப்பான். அய லவர் ஆண் பெண் இருபாலாராகவும் இருக்கலாம். இரண்டு குடும்பங்களும், அவலவரும் எப்பொழுதும் மேடையில் நிற் கக் கூடியதான ஒழுங்கையும் செய்யலாம். இல்லையேல் உரிய வேளையில் வரக்கூடியவாறும் செய்யலாம். எல்லாம்
வசதிபோல் அமையட்டும். -
பாடல்
திரை விலகப் பின்வரும் நாட்டார் பாடல் பாடப்படும். அப்போ, மேடையில் உள்ளோர் தவநிலையிலும் பிரார்த்
தன, வேண்டுதல் நிலையிலும் நிற்கலாம். உரிய வேளைக ளில் இயங்கலாம் -
கண்ட கண்ட கோவிலெல்லாம்
கையெடுத்துக் கும்பிடுவார்;
காணுத கோவிலுக்குக்
காணிக்கை அனுப்பிவைத்தார்.
நல்லதண்ணீர் கிணறுகளும்
தடைவாவி கட்டிவைத்தார்;
என்னதவம் பண்ணிஞலும்
எதனுலும் பிள்ளைஇல்லை.
மைந்தனை வேண்டியல்லோ
மாளிகை மறந்தார்கள்,
அத்திரனை வேண்டியல்லோ
பூமியை மறந்தார்கள்.
- பின்வரும் பாடலின்போது உரிய முறையில் ம்ேடையில் 四叫
கரை இயங்க விடலாம் -
77.

Page 48
மைந்தன் பெற வேண்டுமென்று வருந்தியே பாண்டியர்கள்
சாலைகள் போட்டு வைப்பார்,
சத்திரங்கள் கட்டி வைப்பார்.
முன்திரை விலகும்போது நடிகர்கள் உறைநிலையிலிருக்கின் றனர். பிள்ளைவரம் வேண்டி இறைவனை வழிபடும் நிலைகளில் இவை அமைந்திருக்கும். முதலாவது பாடலைப் பாடகர் குழுவிலிருந்து ஒருவர் மேடை யின் முன் வலதில் வந்து நின்று பாட நடிகர்கள் உறை நிலையிலிருந்து விடுபட்டு இறைவழிபாட்டுச் செயல்களில், ஊமத்தில் ஈடுபடுவர். இரண்டாவது பாடலும் அதேபோன்று முன் இடதில் நின்று பாடப்பட மருத்துவ ரீதியான செயல் களில் நடிகர்கள் ஈடுபடுவர். ஏனைய இரு பாடல்களுக்கு - ஒருபெண் கருத்தரித்து, அயலவர்கள் முண்டியடித்து பணி விடை செய்து, வைத்தியசாலைக்குப் பின் இடது மேடையால் வெளியேறி ஒரு குழந்தையுடன் முன் இடதால் மேடைக்கு வருதல் -
இதன்பின்னர், மேடையில் "பெண்ணைப்பெத்த" வீட்டின் மூத்த மகளுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. என்ன பிள்ளை என்று அறிய ஆர்வத்தோடு நின்ற மாமியின் முகத் தில் வெறுப்பும், தாயின், தந்தையின், பெண்பிள்ளையைப் பெத்தவளின், கணவனின், முகங்களில் கவலையும், மாம ஞர் முகத்தில இன்னதென்று கூறமுடியாத ஒரு அவல மும், ஊரவர் முகத்தில் நையாண்டியும் மொத்தமாக எவ ருக்கும் சந்தோஷமில்லாத சூழ்நிலையும் நிலவுகிறது. ஆவ லோடு பிள்ளையை முதன்முதலில் சென்று வாங்கிய மாமி "கயிறென்று பாம்பைத் தூக்கியவள்போல்" பிள்ளையைப் பெத்தவள் மடியில் போடுகிறள். அவள் அழுகிருள் -
இவ்வேளையில் அயலவர் ஒருவரின் பையன் தன் தந்தை யிடம் ஓடிவந்து. -
அப்பா அடுத்த வீட்டுப் பெட்டைநாய்) வந்து எங்கடை வைக்கல் பட்டடேக்கை குட்டி போட்டிருக்கு
காந்தர்: அடச் சனியன்! எத்தனை குட்டியடா?
ஒண்டு

சுந்தர்: (ஆவலோடு) என்ன குட்டியடா? கடுவனே? ரவி: (ஓடிச்சென்று பார்த்து) பெட்டை அப்பா சுந்தர்: அட நாசம். டேய்
ரவி: ஓய்!
சுந்தர்: சாக்குக்கை போட்டு, சந்தைக்குப் போகேக்கை செம்னிச்
சுட லேக்கை களட்டி எறிஞ்சிட்டுப்போ கேட்டுதே?!
ரவி: ஒமப்பா!
ஈந்தர்; தாய் நாயைக் கல்லெறிஞ்சு கலையடா வளவுக்காலை!
ரவி: (நாயைக் கலைப்பதுபோல்) அடிக் சூடா!!
- இவ்வேளையில், பெண்குழந்தையைப் பெற்ற தாயான வாசுகி பலமாக அழுகிறள் - பாடகர் பின்வரும் பாடலைப் பாடு கின்றனர் -
பாடல்: ஏன் அழருய் பெண்ணே? - நீயும்
ஏன் அழுருப் பெண்ணே? ஏன் அழுருய் பெண்ணே - தீயும் மான் அழுதாப் போலே மான் அழுதாப்போலே - உன்னை
மாமன் அடிச்சானே? புருஷன் அடிச்சானே - ஒரு பிரப்பங் கழியாலே.
(நான்) வட்டிலிலே போட்ட சாதம்  ைசாமி
வாரித்தின்ன மைந்தனில்லை! வெங்காயக் கூடையை - பெண்ணே விலைமதிக்க மைந்தனில்லை! மழை பெய்த வாசலிலே - நான்
மைந்தனடி காணேனே மைந்தனடி காணேனே - தான்
மறுகி அழுகிறேனே!
பெண்குழந்தையுடன் மத்திய வலதில் அழுதுகொண்டிருக் கும் தாயை பாடகர் குழுவிலிருந்து நால்வர் மேடைக்கு

Page 49
வந்து, “ஒருபாறையை" புரட்டித் தூக்கி, நிறுத்துவது போன்று முயற்சிக்கிறர்கள். முடியவில்லை. சோர்வுடன் வெளியேறுகின்றனர்.
இப்பாடலின் பின்னணியில், சாவிட்டு மேளச்சத்தம் கேட் கிறது. பெண்பிள்ளை பிறந்தால் அவ்வீட்டில் மகிழ்ச்சி இல்லை என்ற கருத்தை அழுத்தும் வகையில் சாவிட்டு நிகழ்ச்சி மேடையில் காட்டப்படுகிறது.
- Gബേൺ அழுதுகொண்டிருக்கும் பெண்ணின் மாமி விசா லாச்சி அதாவது (அவளது கணவனின் தாய்) கடும் கோபத்
தோடு
விசா: முந்தித் தவமிருந்து முன்னூறு நாள் சுமந்து பெத்துக்
கிழிச்சுப்போட்டா...!
கெளரி அம்மா, நீங்களே ஒரு பொம்பிளையா இருந்துகொண்டு,
இந்த நேரத்தில் அண்ணியை இப்பிடிப் பேசிறதே?
விசா கண்டறியாத அண்ணி.
குமரேசன் அம்மா, தயவுசெய்து கொஞ்சநேரம்,
விசா: ஓ. இப்பவும் கொஞ்சநேரம் பார்க்கிறீரோ?!
கப்பிரமணியம்: இதென்ன கதையள்?!!
விசா: இதுக்காகத்தான் அப்பவே சொன்னஞன்!
சுப்பிர என்ன சொன்னனிர்?!
விசா கனபெட்டையள் இருக்கிற குடும்பத்துக்கை போகாதை
படா போகாதையடா எண்டு!
சுப்பிர: அவனென்ன எல்லாப் பெட்டையளையும் கட்டினவனே,
மூத்தவளை மட்டுந்தானே விரும்பிக் கட்டினவன்.
விசா: ஒ, விரும்பிக் கட்டினவர். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி நிண்டவர், இப்ப தானும் ஒரு பெட்டையைக் கொட் டிப்போட்டு நிற்கிருர்,
குமரேசன் பிறக்கப்போற பிள்ளை ஆம்பிளையாப் பிறக்கிறதும் பொம்
பிளையாப் பிறக்கிறதும் எங்கடை கையிலேயே இருக்கு?

உலகநாதர் நான் இவையின்ரை அயல் வீடு.
கந்தரலிங்கம்: தெருவில் சண்டை மட்டுமல்ல, வீட்டில் சண்டையும் கண்ணுக்குக் கன குளிர்ச்சியாத்தான் இருக்கு
உலக: இவ விசாலாச்சி அக்காவுக்கு.
சுந்தர: அதுதான், எங்கடை சுப்புறுமணியர் பெண்சாதிக்கு.
உலக; பொம்பிளைப் பிள்ளையெண்டால் கண்ணிலை காட்டக்
alsTigs
சுந்தர சன்னதங்கொண்டு விடுவா!
கெளரி: அம்மா, நீங்கள்தானே என்னையும் பெத்தனிங்கள். நான்
என்ன பொடியனே?
- அயல்வீட்டுப் புதினத்தை வேலிக்குள்ளால் பார்த்துக் கொண்டு நிற்கும் சுந்தரலிங்கம் பரமேஸ்வரி, உல்கநா தன் ஆகியோர் கெளரிசொன்னதைக் கேட்டுச் சிரிக்கின்றனர்.
சிரித்துத் தம்முள் -
உலக: அசல் கேள்வி!
பரமேஸ்: பக்கத்து வீட்டு அலுவல் வேலிப் பொத்தலுக்கால் பாக்
கப் படம்பாத்த மாதிரிக் கிடக்கு.
விசா: நானென்ன கொண்ணன்ரை மாமிக்காறிபோல நாலையும்
பெட்டையா(ய்)க் கொட்டிவிட்டனுனே?
சுப்பிர; நீரென்னப்பா கடகமே? கவுட்டுக் கொட்டிவிட,
உலக: விசாலாட்சி அக்காவுக்கு நாலு பொடியளுக்குப் பிறகு
சுந்தர: கடைக்குட்டிதர்ன் பொடிச்சி.
பரமேஸ்: நாலிலை, மூத்தவனத்தவிர மற்ற மூண்டும் வெளிநாட்டிலை
நிண்டு வறுகி அனுப்புதுகள்.
விசா நாலு பொடியளுக்குப் பிறகு “அஞ்சாவது பெண் கெஞ் சினலும் வராது" எண்டு ஊரவை பொருமைப்படக் கூடியதா(ய்) உன்னை அருமையாய்ப் பெத்தஞன்.
8

Page 50
sing: விசா:
asGü5?J:
பரமேஸ்:
கமலம்
வானதி
ainearál:
வாகினி:
விழுந்தாலும் மீசையிலை மண்படஇல்லை!
என்ரை மீசை கீசை எண்டு புறுபுறுக்கிறியள்? இல்ல, மீசை இல்லாத ஆம்பிளையஞம் இருக்கினம்,
மீசை முளைச்ச பொம்பிளேயரும் இருக்கினம்.
இவ்வேளையில் பெண்களைப்பெத்த குடும்பத்தில் உரையாடல் ஆரம்பிக்கிறது - மாமியார் குடும்பம் அமைதியான செயல் களில் ஈடுபடலாம். அல்லது பெண்கள் இருவரும் விட்டு வேலைகள் செய்ய தகப்பன் மட்டும் ஈ சிச்செ ய ரி ஸ் இருந்து பேப்பர் பார்க்கலாம், அல்லது அயலவர் போல இவர்களும் (மகளைத்தவிர) பெண்வீட்டில் நடப்பதை விடுப் புப் பார்க்கலாம். மூத்தமகள் இங்கு நின்றுவிட்டு உரிய நேரத்தில் வேண்டுமாளுல் பெண்வீடு செல்லலாம் -
பிள்ளை, பிறந்தது பிறந்திட்டிது, இனி அதுக்கென்ன செய் யிறது.
குளைதண்ணி அவியிற கிடாரத்துக்கை தூக் கி ப் போடுங்கோ!. a
எல்லாற்றை கரைச்சலும் நீங்கிப்போகும்.
ஏன் எல்லாரும் எங்களைக் கரைச்சல், கரைச்சல் எண்டு? எப்பவும் கரைச்சலா(ய்) நினைக்கிறீங்கள்?!
இப்போ தன்வீட்டில் நிற்கும் குமரேசன், பார்வையாளரைப்
பார்த்து =
குமரேச:
கெளரி:
அந்தக் கேள்விக்கு மறுமொழி, நிச்சயமா(ய்) இந்தச் சமூ கத்திலை கிடைக்காது.
பெண்ணைப் பற்றின கன கேள்வியளுக்கு மறுமொழி, இந்
தச் சமூகத்திலை மட்டுமல்ல, வேறை சமூகத்திலையும்
STS:
கமலம்
82
கிடைக்குமோ தெரியேல்லை.
கரைச்சல் என்ன கரைச்சல்.
ஓ, உங்களைப்போலக் கல்லுப்பிள்ளையார் மாதிரிக் கவலுை இல்லாமல் இருக்க எல்லாராலும் ஏலுமே?

காசி :
கமலம்:
காசி:
aj missí:
alsT60S:
கந்தர
பரமேஸ்:
கெளரி:
சுப்பிர:
ofsm:
குமரே
விசா :
கவலைப்பட்டு வீணு ஆயுளைக் குறைக்கச் சொல்லுறீரே?
நாலையும் கரைசேர்க்கக் காசு, காணிபூமி, நகைநட்டு வே
டாமே.
எங்கள் எல்லாருக்குமெண்டு ஒரு சொந்தப்பூமி முதல்லை வரட்டும், பிறகு எல்லாம் தானே வரும். சொந்தப் பூமியிலையும் இந்த மணிசர்தானே வாழப்போறம்.
மணிசர், மனம்மாருமல் பூமி கைமாறுறதாலை நாங்கள் ஒரு பிரயோசனத்தையும் காணப்போறதில்லை.
காசிநாதன் வீட்டுப் பொட்டையள் சிலவேளை கதைக்கிற கதையள் ஒண்டுமா விளங்குதில்லை.
கேட்கச் சுவையாயும் இல்லை. ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த விசாலாச்சி திடீரென்று ஒப்பாரி வைத்து அழுகிறள் -
தோணி வருகுதெண்டு
துறைமுகமே காத்திருந்தேன் தோணி கவுண்டுதல்லோ
துறைமுகமே ஆசையில்லை.
கப்பல் வருகுதெண்டு - நான் கடற்கரையே காத்திருந்தேன். கப்பல் கவுண்டுதல்லோ கடற்கரையே ஆசையில்லை,
என்னம்மா என்ன நடந்தது?
என்னப்பா, உலைப்பான கையிலை கவுண்டுபோச்சே!
என்தலையிலல்லோ உலைப்பான கவுண்டுபோச்க! (இதனையும் ஒப்பாரியாகவே அழுது பாடுகிருள்.)
அம்மா, என்ன இப்ப நடந்ததெண்டு சொல்லுங்கோவன்.
என்ரை குடும்பத்துக்கு மூத்தவன் நீ, உனக்கு மூத்தது பெட்டையா(ய்)ப் போச்சுதே!
83

Page 51
பரமேஸ்:
கெளரி:
gro:
ஏனம்மா, பெட்டையா(ய்)ப் போச்சுதே, பெட்டையா(ய்)ப் போச்சுதே எண்டு சீவனை விடுகிறீங்கள்!
அதுதானே! பெட்டையள் எண்டால் எனக்கு இப்பவே வலுவிருப்பம், நாள் முழுக்கப் பாத்துக்கொண்டிருப்பன்!
பொத்தடா வாயைச் சனியன்! அச்சொட்டா(ய்) தேப் பனைப்போலவே பிறந்திருக்குது!
இதுவரை தன்வீட்டில் (பெண்ணைப் பெத்தவள் வீட்டில் -
காசிவீட்டில்) இருந்து எதையோ படித்துக்கொண்டிருந்த காந்தன். (இவனுக்கு இடையிடையே தாயும் ஏனைய சகோ
தரிகளும் இருந்தஇடத்தில் ாேப்பி கொடுத்தல்போன்ற பல
காந்தன்
வானதி:
காந்த
வானதி :
காந்த
ரவி:
காந்த
கமலம்:
84
காந்த
slo) b :
தொண்டுகளைப் புரிந்து வந்துள்ளனர்) -
அம்மா, சாப்பாட்டை ஆயித்தப்படுத்துங்கோ நான் குளிச் சிட்டு வாறன்.
தம்பி, உனக்கு எட்டு மனிக்குத்தானே பள்ளிக்குடம்.
எனக்கு எட்டு மணிக்குப் பள்ளிக்கூடம் எண்டா உனக்
கென்ன.
நான் ஏழரைக்கு இண்டைக்கு கம்பசிலை நிக்கவேணும்.
ஏன் கம்பசைக் கூட்டப் போறியே? இதற்கிடையில் வேலிக்கூடாக ரவி -
மச்சான் காந்தன், வெளிக்கிட்டிட்டியே?
இந்தா வாறன் பத்து நிமிஷத்திலை உனக்கென்ன தணிக்
கட்டை, நினைச்சநேரம் சுதந்திரமா வெளிக்கிடுவா(ப்)
தம்பி, கொக்கா குளிச்சிட்டு விடட்டன்.
சும்மா அலட்டாமல் இருங்கோ காந்தன் பின்மேடைப் பகுதியில் நின்று குளிப்பதுபோல் ஊமம் நிகழ்த்தலாம் -
இஞ்சார் வாணி, கொண்ணனுக்கு அந்த முட்டையை பொரிச்சுக்குடு.

வானதி:
as losio :
கந்தர:
காந்த:
aumSs:
காந்த
au Taaff:
aga:
Sabib
காந்தன்
கமலம்:
வானிெ:
stootb
அம்மா, அவனுக்கேன் இப்ப அவசரமா முட்டை பொரிக்
கிறியள்? வாணி சுகமில்லாமல் இருக்கிறவள் இண்டைக்கு
அதைச் சாப்பிடட்டன்.
முட்டை இல்லைஎண்டால் அவன் புட்டைக் கொட்டிப் போட்டுப் போகிடுவான் பிள்ளை,
பெட்டைக் கழுதையஞக்கு முட்டை கேக்குதோ, முட்டை
'உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு" எண்டு ஒளவை அப்ப சொன்னது இவளவைக்கு விளங்காது.
அம்மா, மேலுக்குப் போடிற சவுக்காரம் எங்கை
குளிக்கப் போகேக்கை அதைக் கொண்டு போசுத்தெமி curr(354l
பொத்தடி வாய் வாறன் உளக்கு. அம்மா! மேல் காயுது
GasfÇurtüd Gerrüoud Gastalar(Şauridsır!!
இந்தா. (சவுக்காரத்தைக் கொண்டுசென்று கொடும் கிருள்)
பிள்ளை, வாணி, கொண்ணனுக்கு முட்டையைப் பொரிசி asdi GassmrŬGudanos Gumru Canoav.
ஒம்மோனே, அவன் முற்றைக்கால்லை வரப்போகுன்.
"அரிசிப்புட்டை அண்ாைக்குப் போட்டுவை", எண்டறை
yub G28FmrdÄbeßhmGDaiGoaSnrayalr ayubuamr?
அம்மோனே; அவனுக்குப் போட்டு மிச்சம் ஐயாவுக்கிரும் சிறுக்கட்டும். எம்களுக்கு வெள்ளேமாப் புட்டு இதுக்கு.
ayubuarr1 fBöAsAöAgainT(f) sTab6p4s?l 1
தங்கைச்சி, கொண்ளே துவாயாம் சரத்தலையோலட திம் கிமுள் கொண்டோடுபிள்ளை.
தற்லா இடங்குடுத்திட்டியன் agadGyats!
கதைச்சுச்கொண்டு தில்லாமல், கொண்டுபோ பிள்கின
ganra Duu
85

Page 52
ArwGMT:
ஆம்புளைப் பிள்ளைளண்டால் தூக்கித் தலையிலை வச்சிருங்கோ
- வாகினி துவாயைக் கொண்டுசென்று கொடுக்க -
காந்தன்
வாகினி:
காந்தன்:
வாகினி:
கமலம்:
வானதி:
airs:
sഥഖ:
உலக
வாகினி:
சுந்தர:
சவுக்காரத்தைக் கொண்டா எண்டு சொல்ல என்ன சொன்னனி?!!!
குளிக்கப் போகேக்கை அதைக்கொண்டு போக ஏலாதோ எண்டஞன்.
ஆமோ! இந்தா இதைக்கொண்டுபோ இப்ப நீ!
அவளுக்கு அடிக்க அவள் குளறுகிறள் -
ஐயோ அம்மா இஞ்சை பாருங்கோ!
நீ ஏன் அவன் ஆம்பிளைப்பிள்ளையோடை சரிக்குச்சரி கதைக்கிருய்.
சரிக்குச் சரி கதையாமல், பின்ன என்ன பிழைக்குப் பிழை
கதைக்கிறதே!
என்ன இருந்தாலும் அவன் பெடியன் பிள்ளை; நீங்கள் பெட்டைப் பிள்ளையள் தானே.
பெண்ணு(ய்ப் பிறந்தவள் பொறுமையா(ய்) இருந்து பழக வேணும்" s 2
பூமாதேவியைப் போலப் பொறுமையா இருக்கவேணும்.
மேற்படி மூன்று வசனங்களும் பேசப்படும்போது, வானதி யின் தலையில் பெரிய சம்மட்டியால் அடிப்பதுபோல உரிய பாத்திரங்கள் பாவனை செய்ய, எல்லா பெண்பாத்திரங்களும் படிப்படியாக கீழே விழுகின்றனர். பின்னர், களைத்து, விழுந்த வாகினி பேசுகிறள் -
உங்களைப்போல ஆம்பிளையஞக்குப் பொம்பிளையன் மண் ணுக்குச் சமானம். . பெண் பொறுமையா இருந்தால்தான் வீட்டிலை மகாலட் க மி குடியிருக்கும்.
வேலியில் கொடுக்கன் கண்ணில குத்தப்போகுது; போய்க் காசியர் வீட்டிலை பாலை வேண்டிவாருங்கோ

asirs:
சுந்தர
STS):
சுந்தர
5n9:
சுந்தர
फ्रJा18
சுந்தர
asr g:
சுந்தர:
STS :
வானதி:
குமரேச:
ரவி:
சுந்தரலிங்கம் காசிநாதர் வீட்டுக்குப் போத்தலுடன் வரு (0ữ –
கமலம்! கற்தரலிங்கம்பாலுக்கு வந்து நிக்கிது! வாணி வந்து போத்தலைப் பெற்றுச்சென்று தாயிடம் கொடுக்க, தாய் நிரப்பிக்கொடுக்கிருள். வாணி அதை கொண்டுவந்து சுந்தரலிங்கத்திடம் கொடுக்கிருள். இதற் கிடையில் -
மெய்யே காசியர்,
ஒய்!
இம்முறை உன்ரைமாடு என்ன கண்டுபோட்டிருக்கு. நாகு
கண்டோ நாம்பனே?
அது நாம்பன் கண்டு.
அட உன்ரை பசு கேப்பை இனமல்ல்ே?
ஒம்,
உந்த இனம், நாம்பன்லை ഖേല്ക്ക,
வண்டிலுக்குதவாது.
நாகுகண்டெண்டால் நான் சொல்லிவைப்பம் எண்டு பாத் தன். சரி நான் வாறன்.
ஓம் வாருங்கோ.
பெட்டை கடுவன், ஆம்பிளை பொம்பிளை நாம்பன்"நாகு எண்டதெல்லாம்.
அதனதன் தேவையைப் பொறுத்து அந்தஸ்த்திலை விலத் தும், வேறுபடும்.
இவ்வேளே ரவி ஒரு நாயைக் கலப்பதுபோலப் பாவனை செய்து -
அடிக் நாயே, கலைக்கக் கலக்கத் திரும்பி வருகுது பெட் டைச் சனியன் அடீக்!!
87

Page 53
வாணி:
' aureai:
கெளரி:
குமரேச:
வானதி:
காசி
nu erauf:
aѣшоо0üb:
a ruff
gań3
காந்தன்
gafia
as her
σε ι
காத்தன்:
አ gań8
absor
gas:
STASöı:
நாயெண்ட்ால் பெட்டைகு மதிப்பில்ல!
மணிசரிலும் அப்படித்தான்.
நாயிலும் அல்கேடின் போல நல்ல இனம் எண்டால், பெட்டைக்கு மதிப்பு.
ஏனெண்டால் யாவாரம் பெருகும்.
மாட்டிலும், ஊர்மாடெண்டால் தாம்பனுக்கு மதிப்பு. ஓ, வண்டிலிழுக்க நல்ல ஏரி இருக்கு அதுக்கு, நல்ல கேப்பை இனமெண்டால் Gavrubu Gavruburr(if youp urrdi» افنه دوره
அப்படியெண்டால் பகவுக்கு மதிப்பு.
புத்தகம் வாசிக்கும் பாவனையில் - (தம்முள் போட்டியோல) ரவியும், காந்தனும் "மாயின்போளே" விளையாடி வெற்றி பெறும் ஒவ்வொரு மாயிள்போனேக்கும். ஒரு வசனம் விதம்
பேச. இருவரின் தந்தையர்களும் வெற்றிபெற்ற மாயின் போன்களைப் பொறுக்குவர். ஏனையோர் பார்த்துக் கொள்
tvůlåt.
uas, urd'Asgill
எருது வண்டில் இழுக்கும்!
us Praub AJgbl
ergAgh (Pstartb Augdblt 1
ua Prgarrer tapsubli எருது Gallau&b) al-yp ռոամin
uap asalir போடும்
ருேது குடு Adgub
Juunreiv arberar 2 Graytit
GTgAir, Asrar 6Tuode54 AAAgouranreiäl

- இதுவரை இரண்டையும் எண்ணிக்கணக்கிட்ட சுந்தரலிங்கம்
சுந்தரே
பரமேஸ்:
காந்தன்
வானதிே
காந்தன்
வானதிே
Sab
மாட்டைப் பொறுத்தளவில் ரெண்டு கட்சிக்கும் சமஞ(ப்) ஞாயமிருக்கு.
உந்த மாட்டு ஞாயத்தை விட்டிட்டுச் சந்தைக்குப் போங்கோ காய்கறி இல்லை!
அம்மா, கிணத்தடியிலை என்ரை உடுப்புகள் இருக்குத் தோச்சுப் போடச் சொல்லுங்கோ
ஏன் உமக்கு அதுகளைத் தோய்க்க ஏலாதே?
உம்மை நான் கேக்க இல்ல!
ஆரைக் கேட்டாலென்ன?
வாணி, ரியொருக்கா கொண்னன்ரை உடுப்புகளைத் தோச்சப் போடுபிள்ளே.
வானி அமைதியாகச் சென்று அவ்வேலையைச் செய்கிறன் -
அம்மா கொண்டுவாங்கோ சாப்பாட்டை.
இந்நா மோனே!
and Fraccal -
இந்த விட்டில் ஒரு மூட்டைகூட வடிவா(ய்)ப் Querfabalab. தெரியா 3 ל & *
garrrrrrr aludorregar? Jadas tares Persh குறைவோ?
அரு மண்ணெயும் கானன் சப்பெண்டு கிடக்குது.
சப்பெண்டு கிடந்தாப்போலை, சம்பி விழுங்காமல் விடப்
Juruyor
கணக்கக் கதைச்சியோ நலயில் கொட்டுவன்
allardigh மனம் வருமே ஆற்றையும் தவயைத் தந்தாலே வாய்க்கை கொட்டுவா(ம்) நீ . .
89.

Page 54
சுந்தர காசியர் வீட்டுக் கதையள் சுவையா இருக்கும் பரமேஸ்.
பரமேஸ்: வேலிக்கதியாலுக்கு முட்டுக்குடுத்தது காணும், சந்தை
கலையமுன்னம் போங்கோ
- திடீரென்று சரியான புழுகத்தோடு ரவி கத்துகிறன். ஒரு வேளை கிணத்தடியில் நிற்கும் வாணியின் கவனத்தைக் கவரும் நோக்குடனுே தெரியவில்லை -
- கீழ்வரும் வசனங்கள் கூடைப்பந்தாட்டம்” விளையாடும் பாவனையோடும், ஒருவித தாள லயத்தோடும், பேசப்படும். கூடைப்பந்தாட்டக் கம்பங்களாக தாயும், தந்தையும் இருப்
பர் =
ரவி: அப்பா சந்தைக்குப் போவார்
- இதைக்கேட்ட காந்தனும் ஏதோ விசர்க்குணத்தில் கத்து
கிருன் -
க்ாந்தன் அம்மாவும் சந்தைக்குப் Guitair!!
ரவி: அப்பா உத்தியோகம் Luntuit unfri!!!
காந்தன் அம்மாவும் உத்தியோகம் urðurl!
ரவி: அப்பா சம்பளம் கொண்டுவந்து தருவார்!
காந்தன்! அம்மாவும் சம்பளம் கொண்டுவந்து தருவா!!!
ரவி: அப்பா. அப்பா. அ. அப்பா.
- ரவி மேலும் எதுவும் சொல்லத்தெரியாது நின்று தவிக்கவானதி: அப்பா கடுதாசி விளயாடுவார்
- காந்தன் எரிச்சலோடும் ஆச்சரியத்தோடும் -4-
ரவி: ஆ1
கெளரி: அம்மா காய்கறி வெட்டுவா!!! வாகினி: அப்பா விரும்பின நேரம் குடிப்பார்!!!
வாணி அம்மா எப்பவும் கஞ்சி வடிப்பா!!!
90

வானதி அப்பா புகையும் பிடிப்பார்!
கெளரி அம்மா அடுக்களேக்குள் கிடந்து புகை குடிப்பாள்!!!
ரவி: எங்கடை அப்பா சாராயம் குடிப்பார்!!! சுந்தர அடச் சனியன் (அவனை அடிக்கக் கலைத்தல்) வாகினி அம்மா சரக்கு மிளகாய் அரைப்பா
%ாந்தன்; எங்கடை. அப்பா குடிக்க மாட்டார்!
வாணி; ஆனல் கூட்டாளியளோடை கூடிஇருந்து கும்மாளமடிப்
!iחזחנ_ו.
வானதி: அம்மா சீலை தோய்ப்பா
வாகினி : விறகு பொறுக்குவா!
கெளரி மா இடிப்பா, வறுப்பா
வாணி: தாலாட்டுப் பாடுவா, நித்திரையாக்குவா!
வானதி: வேளைக்கு வேளை சமையல் செய்வா!
வாகினி வீட்டைக் கூட்டுவா!
கெளரி வளவைக் கூட்டுவா! " விாணி: கடகம் ப்ொத்துவா! வானதி: கிடுகு பின்னுவா:
குமரே: தண்ணி இறைப்பா
வாகினி: வாய்க்கால் கட்டுவா!
- இதுவரை இவற்றை எண்ணிக் களைத்த உலகநாதரும்
சுந்தரலிங்கமும்.
உலக + சுந்தர அப்பாடா!!
- என்று சோர்ந்து விழுகின்றனர் - சுப்பிர இல்லாள் அகத்திருக்க இல்லாத
தொண்டில்லை! எல்லாம் செளக்கியம்!!
91

Page 55
கெளரி: அவள் செய்யாத தொண்டில்லை!
வானி: தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ!
- இக்கட்டத்தில் பெண்கள் எல்லாம் பல தொழில்களில் துரித மாக ஈடுபட ஆண்கள் கூடியிருந்து அரட்டையடிக்கலாம். சுந்தரலிங்கம், உலகநாதர், சுப்பிரமணியம், காசிநாதன் ஆகியோர் கடதாசி விளையாடிக்கொண்டிருக்கலாம். குமரே சன் பெண்களோடு சேர்ந்து ஏதும் வேலை செய்துகொண் டிருக்கலாம். (உ+ம்) வீட்டைக் கூட்டிக்கொண்டிருந்த வாணி யிடமிருந்து தும்புக்கட்டையைத் தான்வாங்கிக் கூட்டுதல்,
- அவளைப் படிக்கும்படி சைகையால் கூறுதல். ரவியும் காந் தனும் ஏதும் குரங்கு விளையாட்டில் ஈடுபடலாம். இவ்வேளை பின்வரும் பாடல் பாடப்படுகிறது -
பாடல்: பாறையிலே கிணறு வெட்டி எலேலோ சாமி பாத்திக்கொரு நாத்து தட்டு ஏலேலோ சாமி குட்டைப் பிள்ளை தட்ட தாந்து ஏலேலோ சாமி குறுங்குதடி சீனிச்சம்பா ஏலேலோ சாமி.
பாறையிலே சொறுவெட்டி ஏவேலோ சாமி பாத்திக்கொரு நாத்துறட்டு ரவேலோ சாமி அத்தை மசள் நட்ட நாத்து ஏலேலோ சாமி குளசிசம்பா குறுங்குதடி ஏவேலோ சாமி,
- இப்பாடல் மூடிந்த பின்னரும் கடதாசி afruarBuas
தொடர்ந்து விண்காடுகின்றனர். வேலைசெய்த பெண்கள் தொடர்ந்து செய்கின்றனர். ஏதோ விளையாடிக்கொண்டிருந்த காந்தனும் ரவியும் பின்வரும் உச்சரிப்பு daugČa- ob சாகமாகச் செய்ன்ேறனர்
ாத்தின் ஒடுகிற நரியிலே ஒருதசி நிறுநரி
về: சிறுநரி முதுகிலே ஒருபிடி Senegroaifft!
STAA563 s-aatav peg aréis apg4s1
ரவி: மிரளுது, தந்தளிக்குது, தானம் போடுது
- ரவியும் காந்தனும் மேற்படி வரிகளே மீண்டும் BarGb வேகமாகச் சொல்லி நாக்குப் புரளாமல் தடுமாறிச் சிசித்து ஆர்ப்பாட்டம் செய்வர். இவர்கள் இதைச்செய்ய ஒருகட்டத்
Fangaw.

தில் “பாறையிலே கிணறுவெட்டி.." என்றபாடல் மீண்டும் பாடப் படும்; இம்முறை மிகவும் சோகத்தை வெளிப்படுத் தும் பாங்கில் சோககிதம் தொடங்குமுன்னர், மா இடித்துக் கொண்டிருந்த வாகினி. -
வாகினி: காந்தன், கை உழையுது, இந்தமாவைக் கொஞ்சம் இடி
tuair ,
காந்தன் என்னுலை ஏலா!!. (அவன் தொடர்ந்து) கடலலையிலே.
(என்ற விளையாட்டைத் தொடர்கிருன்)
வானதி : ஒரு கொஞ்சநேரம் உதவிசெய்யன் தம்பி!
காந்தன் ஏலா எண்டால் ஏலா!!
- விளையாட்டைத் தொடர்கிறன் - இதன்பின்னர்தான் சோக மாக மேற்படி பாடல் பாடப்படுகிறது - பாடல் பாடப்படும் போது வானதி, கெளரி, வாகினி ஆகியோர் சிந்தனை வயப் பட்ட தீர்க்கமான முடிவுடன் எழுந்து மேடையில் நிகழும் அனைத்தையும் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்போடுபார்த்து விட்டுப் பார்வையாளரைப் பார்த்து உரையாடத் தொடங்க மேடை அசைவுகள், இசையாவும நிறுத்தப்படலாம். அல்லது மிகவும் அமைதியாக நடைபெறலாம் - .
வானதி: தயவு செய்து மன்னிச்சுக் கொள்ளுங்கோ, இனி நீங்கள்
நாடகம் பார்த்தது போதும்.
குமரே: ஓம், இதை நீங்கள் நாடகமா(ய்)ப் பார்த்தது போதும்.
கெளரி: இங்கை நடந்த, நடந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு அலு வலும் உங்கடை வீடுகள்ளேயும் நடந்துகொண்டுதான் இருக்கும். . . . . . . .
வாகினி: ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டுதான் இருக்கும்.
வானதி (வாசுகியைக்காட்டி) இஞ்சை பாருங்கோ இதில இருக்கிற
எங்கடை அக்காவை.
கெளரி: இந்தப் பாழ்பட்டுப்போன சமூகத்தின்ரை ஆயிரம் கொடு
மையளாலை சீரழிக்கப்பட்டுச் சிதைஞ்சுபோய் இருக்கிற
குமரேசன் இவவைப்போல ஆயிரமாயிரம் பேர் உங்கடை ஊர்களிலை
இருக்கிை ம்
93

Page 56
arraf
alsT6Ug:
கெளரி :
குமரே
வாகினி:
வானதி:
கெளரி;
வாகினி:
வானதி:
கெளரி :
குமரே
வாகினி
ai Arvarg:
நால்வரும்
வானதி:
04
இந்தச் சமூகம் இப்பிடி எத்தனை பொம்பிகனயளைப் பயித் தியங்களாக்கி இருக்கும்.
(வாணியைக் காட்டி) அங்கை பாருங்கோ! வாயில்லாப் பூச்சியா(ய்) நடைப்பிணமா.
காலாலை இட்டதைத் தலையாலை செய்துகொண்டு, தன்ரை சுமையைப் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்குத பாவம்.
தாயைப்போல பிள்ளையா(ய்) தாயாலையே இந்த அடிமை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுப் பக்குவப் படுத்தப்பட்டு
இருக்கிரு
தங்களுக்கு நடக்கிற அணியாயங்களை, அணியாயங்கள்எண்டு கூட அறிஞ்சு கொள்ளத் தெரியாமல் இவளைப்போலவும் அம்மாவைப்போலையும் எத்தனை பொம் பிளையள், 'இதுதான் வாழ்க்கை” எண்டு சத்தியமா நம் பிக்கொண்டிருக்குதுகள்!
நீங்களும் இதுகளைப்போல இல்லாமல் இருப்பீங்கள் எண்டு ஆருக்குத்தெரியும்.
இனியும் கணக்கக் கதைச்சுப் பிரயோசனமில்லை.
பொம்பிளையன் இனியாவது குடும்பத்திலை, சமூகத்திலை உங்கடை உண்மையான நிலையை அறிஞ்சுகொள்ள முயற்சி செய்யுங்கோ.
நிமிர்ந்து நிக்க வழியைத் தேடுங்கோ.
ஆம்பிளையஞம் இதைப்பற்றி யோசிக்கத் துவங்கிறது. எல்லாருக்கும் நல்லது
ஓம்! குட்டக்குட்டக் குனியிறதும் மடைத்தனம் குட்டுற தும், அதைவிட மடைத்தனம்!!
ஆனபடியால்.
&56/Gortbill
ஓம்!

நால்வரும்: கவனம்!!!
வானதி: ஒம்!!
நால்வரும் கவனம்!!!
- "கவனம்" என்பது கூறப்படும்போது வாசுகி நிமிர்ந்து பார்க்கிருள். அவளை வானதியும் குமரேசனும் எழுப்பி நிறுத்துகிறர்கள். வாணி நிமிர்ந்து நிற்கிருள், கெளரி அவளை அணைத்துக் கொள்கிறள். கடதாசி விளையாடியவர் கள் எழுந்து தலைகுனிந்து நிற்கலாம். காந்தனும் ரவியும் மனமாற்றத்துக்கான சிறு அறிகுறியைக் காட்டலாம். இன் னும் என்னென்னவோ செய்யலாம் -
நாடகத் தொடக்கத்திலிருந்து மேடையின் முன்பகுதியில் ஒரு கம்பிவேலி காட்சியளிக்கிறது. நாடக முடிவில் நாடக மாந்தர் அனைவரும் ஒன்றுசேர்ந்து, அதனைத் தகர்த்துத், தூக்கிக்கொண்டு செல்வதன்மூலம், நாடகத்தின் கருப் பொருள் பார்வையாளர்களுக்கு முதன்மையாக்கப் படுகிறது.
நாடகம் கற்பனையுடன் கூடிய ஒரு நிகழ்த்தற்கல. எழுத் துருவில் எவ்வளவுதான் அழகாகவும், ஆழமாகவும் விளக்கி ஞலும், மேடையேற்றத்தின்போது ஏற்படும் அனுபவத்திற்
கும், ரசனைக்கும் நிகராகாது.
95.

Page 57
பங்கேற்றியோர்:
மேடையில்
செந்திரு கந்தரலிங்கம் ஜெஸ்மின் அருளானந்தம் நந்தினி பாலேந்திரன் கெளதமி பூரீபத்மநாதன் தேவதர்ஷினி தேவராஜா வியாழினி அருட்கொடிவேந்தன் இராசமணி இராஜரட்ணம்
ULaGir மங்களவாணி திருநாவுக்கரசு ußurnr Frü u9auúb வைதேகி இராஜாப்பிள்ளை ஜெயரொஷானி ஜெயரட்னம் கீத்தா சிவகுருநாதன்
வைதேகி கதிர்காமத்தம்பி யூலியான டொமினிக் வற்சலா ராஜசேகரம் லைஷா கணேஷன் வரதலோஷினி கனகலிங்கம் சத்தியவள்ளி கனகசிங்கம் வாசுகி வேலாயுதபிள்ளை மாலினி குணரட்ணம்
சிருணி சிவகுருநாதன் கார்த்திகாவாசுகி பரமசாமி விஜித்தா சிவபாதலிங்கம் துஷித்தா தியாகராஜா லிங்கேஸ்வரி காசிப்பிள்ளை ஆனந்தகெளரி மயில்வாகனம் ஜெயந்தினி பழனிநாதன்
வினேதிணி சண்முகலிங்கம் வசுதா கதிர்காமநாதன் ஜானகி பூரீஸ்கந்தராஜா அமுதா சோமசுந்தரம் கீத்திக்கா கணேசானந்தன்
அமுதா தியாகராஜா
சுதர்ஷினி பூரீரங்கநாதன் குமாரி தர்ஷியானி உருத்திரசிங்கம் கலாமதி தம்புகந்தையா கோமளா சிவபாலரெட்ணம் சகிலா அருள்தாசன் மைதிலி தங்கராஜா திருமதி பவானி லோகேந்திரம்
வயலின் திருமதி J. ஆனந்தநாயகம்
மிருதங்கம் : கிருபாகரன் Lupofru6)
Base & Side Drums
திருமதி தயா ரெட்ணராஜா
துஷ்யந்தா தெய்வேந்திரன்
igging : கண்ணன்
ീj8
நெறியாள்கை :
குழந்தை ம. சண்முகலிங்கம்
அ. பிரான்சிஸ் ஜெனம்

4عسے۔
கலாநிதி. சி. மெளனகுருவின் நம்மைப் பிடித்த பிசாசுகள்
(மோடி நாடகம்) x -

Page 58
எழுதியது - மாசி, 1987 மேடையேற்றம் 09-03-1987 நெறியாள்கை : சி. மெளனகுரு.
நாடக மாந்தர்
பாரதி இருவர் மாந்தர் பதின்மர் பிசாசுகள் எழுவர் பூசாரி ஒருவர்

DislSs 3
‘99
(வயலினில் பூபாள ராகத்தின் இசை மீட்டப்பட, திரை மெல்ல மெல்லத் திற்க்கிறது. மேடையில் UC யில் உயர்ந்த பீடத்தின்மீது வலது கையை மேலே உயர்த்தி, மறுகையில் ஒரு நூலைப் பிடித்தபடி கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் பாரதியார் போலச் சிலையாக நிற்கின்றர். அவரின் காலடி யில் உள்ள சிறு பீடத்தில் ஒரு கால்மீது மறுகாலைப் போட்ட படி எங்கோ வெறித்துப் பார்த்த பாவனையில் இன்னுெரு வர் பாரதியார்போல் சிலையாக இருக்கிருர். DL இலிருந்து UC வரை நால்வரும் DR இலிருந்து UC வரை நால்வரும் பாரதியாரைப் பார்த்தபடி கையை உயர்த்தியவண்ணம் வேண்டுதல் பாவனையில் உறைநிலையில் நிற்கிறர்கள். இன் னும் இருவர் DR இலும் DL இலும் வரிசையாக நிற்பவர் கட்கு எதிரே சபையைப் பார்த்தபடி வேண்டுதல் பாவனை யில் உறைநிலையில் நிற்கிறர்கள். பூபாள இசைக்கு திரை திறந்து முடிந்ததும் அனைவரும் பாடலைப்பாடி அபிநயிக்கி றர்கள். பாடலுக்குத்தக அழகாணமுறையில் மேடைக் கோலங்கள் ஆக்கப்படவேண்டும். அது நெறியாளரின் கற் பனையைப் பொறுத்தது. ஒவ்வொருபாடலையும் ஆறுதலாக வும் விரைவாகவும் பாடுவதன்மூலம், ஆட்டக்கோலங்களை அழகாக உருவாக்குவதன் மூலம் கருத்துக்கும் அழுத்தம் தரலாம்.)
(u TLs)
பாரதியே எங்கள் பாரதியே பாரத நாட்டின் கவிக்குயிலே பாருக்குள் யாரும் சமம் எனக்கூவிய பாரத நாட்டின் எரிமலையே (மேலுள்ள பாடலை விரைவாகப் பாடியபடி இடம் மாறுகிறர் கள்) பாரதியே இங்கு வாருமையா - எங்கள் பாரின் நிலை நீயும் பாருமையா நாறிக் கிடக்குது நாடு ஐயா - இங்கு நாளும் நடக்குது கேடு ஐயா.
(விரைவாகப் பாடியபடி இடம் மாறுகிறர்கள். மேடையின் வலது புறம் நின்றேர் UL இல் நின்று பாட இடதுபுறம் நின்றேர் மேடையின் DR இல் வரிசையாக நின்று கீழ் வரும் பாடலுக்கு அபிநயிக்கிறர்கள், டிஸ்கோ நடனம் ஆடலாம்) -

Page 59
100
அந்நிய நாட்டு மோகம் கடிந்தாய்
அன்று நீ பேதங்கள் வேண்டாமென்ருய் இந்நிலை இன்று சென்றதையா - எம்மை என்றும் பழமையே வென்றதையா.
அந்நிய நாட்டு மோகம் எமைப் பிடித்து
ஆட்டுதையா மனம் வாட்டுதையே சின்னத் தனமான பேதங்கள் எம்மிடை வாழுதையா இருள் குழுதையா,
(DR இல் நின்ருேர் வரிசை கலைந்து குழம்பித் தமக்குள் பிரிந்து நின்று சண்டையிடுவதுபோலப் பின்வரும் பாட லுக்கு அபிநயிக்கிறர்கள்)
யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் மன்னுரான் வன்னியான் மலைநாட்டான் என்னும் பிரதேச பேதங்கள் எம்மிடை உள்ளதையா ஆம் உள்ளதையா,
(DR இல் நின்றேர் ரியூட்டரி ஒன்றில் படிப்பதுபோல பின் வரும் பாடலுக்குப்பாவனைபுரிகிறர்கள். UL இல் நின்றேர் DL க்கு ஓடிவந்து சிலர் அடிப்பவர்கள்போல் அபிநயிக்க சிலர் அடிபடுபவர்போல அபிநயிக்கிறர்கள், அவர்களை எட் டிப் பார்த்துவிட்டு DR இவ் நின்ருேர் எவ்வித கவலையு மின்றிப் படிக்கிறர்கள்.)
உத்தியோக மோகம் உள்ளதையா -தாம் ஒடி ஒடிக் கல்வி வாங்குகிருேம்
மற்றவர்கள் துயர் என்றும் அறியாத மாக்களாய் நாம் இங்கு வாழுகிருேம். (பழையபடி DL இல் நின்றேர் UL க்குச் சென்று நிற்சு DR இல் நின்றேர் ஒருவர் மாப்பிளையாகிப் பின்வரும் பாட லுக்கு அபிநயிக்க இன்ஞெருவர் பெண்ணுக மாறிச் சோக மாக அமர்ந்திருக்க ஏலயோ மாப்பிளை வீட்டாராகவும் பெண்வீட்டாராகவும் அபிநயிக்கிறர்கள்)
சீதனம் என்னும் சின்னத்தனம் - இன்னும் செல்லவில்லை அதை வெல்லவில்லை.
சோதனைக் காலத்தில் வாழுகிருேம்- ஐயா வேதனையோடு நாம் கவுகிருேம்.

பாரதி:
மக்கள்:
G
(விரைவாகப் பாடியபடி ஆரம்பத்தில் பாரதிமுன் இருந்த நிலையில் இருக்கிருர்கள். சிலயாக கால்மடித்து கீழே அமர்ந்திருந்த மக்களைப் பார்க்றேன். பின் கீழே வருவன
வற்றைக் கூறுகிறன்)
(உரத்த வசனத்தில்)
கும்மியடி!
சூம்மியடி!! கும்மியடி தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி,
(திடீரெனச் சிலையாகிய மக்கள் பயத்துடன் நம்மைப் பிடித்த பிசாசுகள், நம்மைப் பிடித்த பிசாசுகள் என்று மெல்ல மெல்ல, கலவரத்துடன் DL பகுதியைப்பார்த்து உச்சரிக்கிறர் கள். அச்சமயம் ஒரு பூசாரி தலைகுலைய உருவேறியபடி கையில் உடுக்குடன் DL க்குப் பாய்கிறன். உடுக்கை ஒரு தடவை உரத்து அடிக்கிறன் கையை நீட்டி "ஹாம்.வா" என்று ஆணையிடுகிறன். மேடையின் உட்புறம் நின்று பிசா சுகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்ருக வருகின்றன. கீழ் வரும் தாளக் கட்டுக்களையும் பாடலையும் பிசாசுகளும் மக்க ளும் மாறிமாறிப் பாடிப் பிசாசுகள் மேடையிற் பல ஆட் டக் கோலங்கள் புரிகின்றன. ஆட்டமுறைகளை அமைப்பது நெறியாளரின் கற்பனையைப் பொறுத்தது.)
தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமிதிமி தெய்யக தத்துமி
கூட்டம் வருகுதே - பிசாசு கூட்டம் வருகுதே
நாட்டில் இன்று தமிழர் தம்மை வாட்டி வாட்டி ஆட்டம் போடும்
கூட்டம் வருகுதே - பிசாசு கூட்டம் வருகுதே. நாட்டில இன்று தமிழர் தம்மை வாட்டி வாட்டி ஆட்டம் போடும்

Page 60
102.
பிசாசுகள்:
UDHF *
பிசாசுகள்:
மக்கள் :
பிசாசுகள்:
மக்கள்:
i'y farw 1;
கூடடம் வருகுதே பிசாக "கூட்டம் வருகுதே.
தாந்திமி திமி தெய்யக தத்துமி
தாந்திமி திமி தெய்யக தத்துமி. மனுசரைப் பிடிப்போம் - அவரை விலங்கு ஆக்குவோம் மனிசப் பண்பைத் தோண்டி எறிந்து மிருகக் குணத்தைத் தலைக்குள் வைப்போம். கூட்டம் வருகுதே - பிசாசுக் கூட்டம் வருகுதே தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி
பெரியவனைக்கூட - வெறும் பேயன் ஆக்குவோம் பேயன் மொக்கன் முட்டாள் மாரை பெரியவராய் மாற்றி வைப்போம்,
கூட்டம் வருகுதே - பிசாச கூட்டம் வருகுதே தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துது. மனதுக்குள் புகுவோம் - மக்கள் மனதையே கெடுப்போம் கலகம் மூட்டி விலக்கி வைத்து கொலைகள் செய்யும் படியும் செய்யும்
கூட்டம் வருகுதே - பிசாக கூட்டம் வருகுதே
தாந்திமி திமி தெய்யக தத்துமி தாந்திமி திமி தெய்யக தத்துமி
(பிராசுகள் மேடையில் DR இலிருந்து DL ல் வரை வரிசை யாக முழங்காலில் நிற்கின்றனர், பூசாரி பின்னுல் உடுக் குடன் நிற்கிறன். ஒவ்வொரு பிசாசும் எழுந்து ஒரு தாள லயத்துடன் தம்மை அறிமுகம் செய்கின்றன) இங்கு வாழுகிற தமிழர் தம்மையே என்றுமே பிடித் தாட்டிடும் பழமைமோகம் எனும் மிகவும் பேர்பெறும் பயங்கரமான பிசாசுநான்

பிசாசு 2 :
6JT. பிசாசுகள்:
பிசாக 3:
syai ul பிசாககள்:
Sana 4:
sraru பிசாசுகள்:
swass 5:
yårsruu பிசாசுகள்:
*toევ ஏனைய பிசாசுகள்: (பிசாசு 1ஐக் காட்டி) பழமை மோகம் எனும் மிகவும் பேர்பெறும் பயங்கரமான பிசாசு இது.
(fபாரின் (fற்பாரின் ()பாரின் என்றுதினம் தமிழர் தம்மையே தம்முடை - சொந்த மண்ணை விட்டுமே என்றும் ஒட்டிடும் அந்நியமோகப் பிசாசு நான்.
(பிசாசு 2 ஐக்காட்டி) சொந்த மண்ணை விட்டுமே என்றும் ஒட்டிடும் அந்நிய மோகப் பிசாசு இது.
என்ரவன் அவன் என்ரவன் மற்றவன் அவன் பிறத்தியான் பிறத்தியான் என்று பிரித்துப் பார்த்திடும் பிரதேச மோகப் பிசாகநான்.
பிறத்தியான் என்று பிரித்துப் பார்த்திடும் பிரதேச மோகப் பிசாசு
உலகில் மனிதனை உயர்த்திவைப்பது உண்மையில் உத்தியோமே உத்தியோகமே பெரியதன அலையும் உத்தியோக மோகப் பிசாசுதான்.
(பிசாசு 4 ஐக் காட்டி) உத்தியோகமே பெரிதென அலையும் உத்தியோக மோகப் பிசாக இது.
அயலவன் படும் துயர்கள் கண்டுமே அசைந்திடாதவன் நானடா மற்றவன் துயர் என்றுமே காணு சுயநலமோகப் பிசாசு இது.
(பிசாசு 5ஐக் காட்டி) மற்றவர்துயர் என்றுமே காஞ உத்தியோக மோகப் பிசாசு நான்

Page 61
邻04
கொண்டுவா பணம் கொண்டுவர் வீடு கொண்டுவா, காரு கொண்டுவா நகைகள் கொண்டுவா, டொனேசன் கொண்டுவா சீதனம் அதிகம் கொண்டுவா சீதன மோகம் தன்னை ஊட்டிடும்
சீதனமோகப் பிசாசு நான்.
ரனய
Savinvarassir
பூசாரி:
(பிசாசு ஜேக்காட்டி) சீதன மோகம் தன்னை ஊட்டிடும்
தன மோகப் பிசாசு இது,
(பிசாசுகள் கூறிவிட்டு மெல்ல மெல்ல அமைதியடைந்து - பின் பூரண அமைதி நிலையில் நிற்கின்றன. பின்னுல் நின்ற பூசாரி உடுக்கடித்து அனைத்துப் பிசாசுகட்கும் உருவேற்று கிருன், அவன் சொல்லச்சொல்ல பிசாசுகள் மெல்ல மெல்ல உருப்பெற்று கடைசி வரிகளைப் பூசாரி கூறியதும் “ஹோ" என்று எழுகின்றன.) (உடுக்கை அடித்தபடி மந்திர உச்சாடனத் தொனியில்) அம் ரீம் ரீம் கிறீம் எழுக எழுக பிசாசுகள் எழுக! அழித்து மக்களைக் குழப்ப எழுக!
பழமை, அந்நிய மோகப் பிசாசே! பார்த்துப் பார்த்து மெல்ல எழுக! உத்தியோகமே ஓங்கி நீ எழுக!
பிரதேச மோகமே பெரிதாய் எழுக!
சுயநலமே நீ சுறுக்காய் எழுக! சீதன மோகமே சிறக்க நீ எழுக! எழுக எழுக உயர்ந்து எழுக! இந்த மக்களைப் பிடிக்க எழுக! ஓடிவா! அடிவா கெதியாய் ஒடிவா! உலுப்ப மக்களைக் கெதியாய் ஒடிவா! அடிவா ஓடிவா சீக்கிரம் ஓடிவா ஒடி வந்தித்த உடவில் ஏறு ஏறு ஏறு!! சீக்கிரம் ஏறு
எல்லாரையுப் இங்கு கெடுக்க ஏறு எழுக எழுக சீக்கிரம் எழுக! எழுக எழுக சீங்கிரம் எழுக! எழுக எழுக சிக்கிரம் எழுக!!!.

制05
(பிசாசுகள் உருவேறி எழுந்து மக்களை மேடைமுழுதும் கலைக் கின்றன. மக்கள் சிதறி ஓடுகிறர்கள். பிசாசுகள் கலைத்துப் பிடிக்கின்றன. மக்களைத் தம் கட்டுப் பாட்டுக்குள் கொணர் கின்றன. மக்களைப் பிடித்த பிசாசுகள் மேடையில் அவர்களை DR இலிருந்து DL வரை வரிசையாக வைக்கின்றன. பின் அவர்களுக்குப் பின்னுல் நின்று தம்மிஷ்டத்திற்கு ஆட்டுகின் றன. பிசாசுகள் இரண்டுகைகளாலும் டயருக்குக் காற்றடிப்பது போல அடிக்க, மக்கள் ஊதிப் பெருத்துக் கஷ்டப்படுவது போல அபிநயிக்கிறர்கள்.
- பின்னர் பிசாசுகள் தமது கைகளால் மக்களின் தலையைத் திருப்புவது போல பாவனை செய்ய மக்களின் தலைகள் பிசாசுகள் சுழற்றும் பக்கமெல்லாம் சுழல்கின்றன.
- பிசாசுகள் கையைச் சுழற்ற மக்களும் சுழல்கிறர்கள் =
- பிசாசுகள் தாளம்போட மக்களும் அவற்றின் பின்னுல் கை ஏந்தியபடி எழுந்து ஆடிக்கொண்டு சென்று மேடையின் CC யில் பிசாசுகள் மக்களைப் பார்த்தபடி வட்டமாய் நிற்க பிசாசுகளைச் சூழ பிசாசுகளைப் பார்த்தபடி மக்கள்நிற்க பின்
வரும் உரையாடல் பாடலில் நடைபெறுகிறது.
பிசாசுகள்: இங்கிருக்கும் மக்களை
நாங்கள் எல்லாம் - பிசாசுகள் நாங்கள் எல்லாம்  ைஎங்கள் இஷ்டப்படி போட்டு ஆட்டிடுவோம் - ஆமாம் ஆட்டிடுவோம்.
மக்கள்: எம்மை ஆட்டும்
பிசாசுக் கூட்டங்களே - பிசாசு
கூட்டங்களே - நீங்கள் எம்மை விட்டுத் தூர ஒடுங்களேன்  ைஆமாம் ஒடுங்களேன்.
பிசாசுக* ஒட நாங்கள் இங்கு
வரவில்லையே - பேயர்கான் வரவில்லையே - உம்மைப்பிடித்து உலுப்பவல்லோ நாங்கள் வந்திருக்கோம்- ஆமாம் வந்திருக்கோம். سی

Page 62
106
மக்கள்
Fressir:
is gi:
(பாரதியைப்பார்த்து)
பாருமையா பாரதி
பாருமையா - பாரதி
பாருமையா - பிசாசு படுத்தும் பாட்டை நீயும் பாருமையா - ஆமாம்
பாருமையா.
(பாரதியைப்பார்த்து கேலியான பாவனையில்) வாருமையா பாரதி வாருமையா  ைநீயும்
வாருமையா - என்ன
வழி இவர்க்குச் சொல்லப் போlர் ஐயா - நீயும்
போரீர் இயா,
(மக்கள் சோர்ந்து கீழே அமர்கிறர்கள். அவர்களைப்பார்த்து பிசாசு 1 பாடுகிறது.)
ஒஹோஹோ மக்கள்மாரே உங்களைப் பிடித்து விட்டோம் என்னதான் முயன்றலும் நீர்
எம்மிடம் தப்ப ஏலாது இப்போது நாங்கள் செல்வோம் இன்னும் பலரை நாம் பிடிக்கவேண்டும் மீண்டும் நாம் வருவோம் - வந்து மிகமிகப் பிடித்துக் கொள்வோம்.
(தாந்தி மிதி தெய்யக தத்துமி என்ற தாளக் கட்டுக்கு ஏற்ப ஆடியபடி மேடையைவிட்டு பூசாரியும் பிசாசுகளும் செல் கின்றனர்.)
(பிசாசுகள் சென்றதும் சோகபாவத்துடன் விரக்திநிலையில் மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.அவர்களுள் ஒரு வன் மெல்ல மெல்ல எழுகிறன். பாரதி சிலையைப் பார்க் இறன். உருக்கமாகப் பின்வரும் பாடலைப் பாடுகிறன்.)
(விருத்தம்) பாரதி எங்கள் வாழ்வைப் பார்த்தாயா, பிசாசுக் கூட்டம் ஏறியே எமை மிதித்து இப்படி யாக்குதையா.

மக்கள்:
பாரதி 1:
மக்கள்
பாரதி 1:
மக்கள்:
பாரதி 1:
மக்கள்
பாரதி 1:
மக்கள்
பாரதி 1 :
மக்கள்:
பாரதி 1:
Dissir
umggð 1:
முக்கள்:
7מי
இந்நிலை தொடர்ந்து சென்ருல் எம்நிலை என்ன ஐயா?
மீளவும் இங்கு வந்து மீட்பொன்று தாரும் ஐயா.
(விருத்தம் முடிய பாரதி சிலையைச் சூழநின்று மக்கள் அனைவரும் பஜனை பாணியில் பின்வருமாறு கூறித் தம்மை மறந்து பஜனை புரிகின்றனர்.) பாரதியே வருவாய் - மீண்டும்
பாரதியே வருவாய்
(பஜனை மெல்ல மெல்ல உச்சநிலைக்குச் செல்கிறது. பாரதி யின் நின்ற நிலையில் நின்ற சிலை மெல்ல அசைகிறது. அதன் கண்கள் திறக்கின்றன. மக்களை வீரத்துடன் அது பார்க்கிறது. பின் பாடுகிறது.)
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
呜呜=器·<咎鸟呜... 恩<器马·呜器邻 இச்சகத்துளோர் எலாம் எதிர்த்து நின்றபோதிலும்
=器=器呜·<翌<毯=数·<器、·<毯、 அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பதில்லையே
<毁<器<鸮·<器<器器·<毯<器等...·<毯呜芝 நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மை
துறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

Page 63
108
பாரதி 1 :
(வசனத்தில்)
ஜெய் பராசக்தி மாகாளி பராசக்தி வையமெல்லாம் காத்திடுக வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
(பீடத்தினின்று கீழே இறங்கி வருகிறர். மக்களைப் பரிவுடன்
பாரதி
பார்க்கிறர். மக்கள் வியப்புடனும் பக்தியுடனும் அவரைப் பார்க்கிறர்கள். பாரதி பாடுகிறர்.)
(விருத்தம்)
என்றும் நான் விரும்புகின்ற என்னரும் மக்காள் உத்தன்
ஏக்கத்தின் குரல் கேட்டெத்தன்
உயிர் இங்கு வந்ததப்பா
உங்களுக்காக என்றும் உருகி நான்பாடி வைத்த
utput5) Lurru Ló) 2lij56ir
பயம் தீர்க்கும் மருந்தே ஆகும்.
மாண்டவர் மீளார், உங்கள் துயர் தீர்க்க மற்ருேர் வாரார்,
ஈண்டு நீர் உணர்ந்து உங்கள் இறுகிய பிணைப்பினுலே உங்களைப் பிடித்து ஆட்டும் உயர் திரு பிசாசார் தம்மை ஒட்டவே ஒவ்வோர் வரும் பாரதி ஆகுவீர்கள்.
(தோளிற் கிடந்த பைக்குள் இருந்து புத்தகங்களை எடுத்து வழங்குகிறர்)
(பாடல்)
பாரதி பாடல் தந்தேன் - அதில் பலபல கருத்துச் சொன்னேன் சிந்தனை செய்க மக்காள் - சிந்தித்தால் வழிகள் பல நீர் காண்பீர் சிந்திக்கத் தெரியாவிட்டால்

109
(பாரதியார் பாடலை நிறுத்தி மக்களை உற்றுப்பார்த்து வச னத்தில் உரத்துக் கூறுகிறர்.) செத்துப்போ அதுவே நன்று.
(கூறியபின் விடுவிடென பீடத்தில் ஏறிப் பழையபடி சிலை யாகி விடுகிறர்.) (மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பாரதி பாடலைப் படிக்கி
றர்கள்.)
மனிதன் 1. DRக்கு வந்து,
(பின்வரும் பாடலைக்கூற சிலர் அவனை சூழநின்று ரசிக்கிருர் கள்.) அச்சமில்லை அழுங்குதல் இல்லை நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை பாவம் இல்லை பதுங்குதல் இல்லை ஏதுநேரினும் இடர்ப்பட மாட்டோம் கண்டம் சிதறினும் அஞ்சமாட்டோம் கடல்பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம் யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்
மனிதன் 2: DC க்கு வந்து பின்வரும் பாடலைக் கூற மக்கள் அவனைச்
சூழ நின்று ரசிக்கிருர்கள்.)
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்று எண்ணி இருப்பவர் பித்த மனிதரவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாமென்றிங் கூதடா சங்கே. (மனிதன் 1. தான் முன்னர் கூறிய பாடலில் கண்டம் சிதறினும் அஞ்ச மாட்டோம் என்ற அடியிலிருந்து கடைசி அடிவரை மீண்டும் கூறுகிறன்.) −
மனிதன் 3: (DL க்கு வந்து பின்வரும் பாடலைக்கூற மக்கள் அவனைக்
சூழநின்று ரசிக்கிறர்கள் ) ஒன்று பட்டால் உண்டுவாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும். (மனிதன் 1 பழைய வரிகளை மீண்டும் உச்சாடன்ம் செய் கிருன்) -

Page 64
110
மனிதன் 4: (CCக்கு வந்து பின்வரும் பாடலைக்கூற மக்கள் அவனைச்
சூழ நின்று ரசிக்கிருர்கள்) மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ
(மனிதன் பழைய வரிகளை மீண்டும் உச்சாடனம் செய்கிறன்)
மனிதன் 5: (DCக்கு வந்து பின்வரும் பாடலைக்கூற மக்கள் அவனைச்
சூழ நின்று ரசிக்கிறர்கள்)
இனி ஒரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்குணவில்லை எனில் - இந் ஜகத்தினை எதிர்த்திடுவோம். (மனிதன்1 பழைய வரிகளை மீண்டும் உச்சாடனம் செய்கிறன்) (மக்கள் அனைவரும் DR தொடக்கம் DCவரை வரிசையில் அமர்ந்து கீழேவரும் சுலோகங்களை உச்சரித்த வண்ணம் தியானத்தில் இருக்கின்றனர்.)
மக்கள்: அச்சம் இல்லை அச்சம் இல்ல்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அந்நிய மோகம் எதிர்த்திடுவோம் சுயநலப் பேயை வென்றிடுவோம் பிரதேச மோகம் போக்கிடுவோம் உத்தியோக மோகம் ஒட்டிடுவோம் சீதனப் பேயை விரட்டிடுவோம்,
(மக்கள் தியாணத்தில் இருக்கையில் பிசாசுகள் மெல்ல மெல்ல தமது பழைய ஆட்ட நடையில் வருகின்றன. மக்களின் பின்னுல் வந்து நின்று முன்பு செய்த செயல்களை மீண்டும் செய்கின்றன.)
- காற்றடிக்கின்றன - - கை சுழற்றுகின்றன - - தலையைத் திருப்புகின்றன - an தானம் போடுகின்றன سست

111
an ஆளுல் மக்களின் சுலோக உச்சரிப்பு மிகப்பெரிதாக எழுந்து
ஒலிக்கிறது -
- பிசாசுகள் கலவரமடைகின்றன. மக்களுள் ஒருவன் எழுந்து பாடுகிறன். பிசாசுகள் பின்வாங்கி DL க்கு வந்து நிற்கின் றன -
மனிதன் 1 (பாடல்)
ஜயபேரிகை கொட்டடா - கொட்டடா ஜயபேரிகை கொட்டடா
(ஒருவன் எழுந்துநின்று பேரிகை முழக்குவதுபோல அபிந விக்கிறன். இருந்த மக்கள் உற்சாகத்துடன் எழுகின்றர்கள். பாடிக்கொண்டு ஆடுகிறர்கள். பிசாசுகள் தமக்குள் கலவரத் துடன் கதைப்பதுபோல அபிநயிக்கின்றன)
பயமெனும் பேய்தன அடித்தோம் - பொய்ம்மை பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் வியனுலகனத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் இயபேரிகை கொட்டடா - கொட்டடா
(மக்கள் ஆடியபடி பிசாசுகளை நோக்கி முன்னேறுகிறர்கள். பிசாசுகளும் தயாராகின்றன.
இருசாரருக்குமிடையே சண்டை நடைபெறுவதுபோல ஆட்டக் கோலங்களும், அசைவுகளும், அபிநயங்களும் அமைய வேண்டும்.
இறுதியில் மக்கள் திரண்டு பிசாசுகளைக் கலைக்கிறர்கள் பூசாரி எஞ்சுகிருர், பூசாரியும் கலைக்கப்படுகிறர். அனைத்தை யும் கலைத்த மகிழ்ச்சியில் மக்கள் கைகோத்தபடி களிநடம் புரிகிறர்கள்.)
காக்கை குருவி எங்கள் இாதி - நீள் கடலும் மலேயும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்,
ஜய பேரிகை கொட்டடா - கொட்டடா ஜயபேரிகை கொட்டடா,

Page 65
112
(ஆடிக்கொண்டிருக்க திரை மெல்ல மெல்ல மூடுகிறது. மூடியதிரை ஒருநிமிடம் தாமதித்து மீண்டும் திறக்கிறது. மேடை வெறுமையாகக் காட்சி தருகிறது. நாடகத்திற் பங்கு கொண்டோர் வரிசையாகக் கைதட்டியபடி ஜயபேரிகை கொட்டடா பாட்டைப் பாடியபடி வந்து அரைவட்ட வடிவில் நின்று சபைக்கு வணக்க முரைத்தபின்னர் வரிசையாகக் கை தட்டியபடி செல்கிறர்கள். திரை மெல்ல மெல்ல மூடுகிறது)
(பின்குறிப்பு: இந்நாடகத்தில் வரும் பாடல்களில் கும்மி யடி, அச்சமில்லை அச்சமில்லை, அச்சமில்லை அழுங்குதல் இல்லை, செத்தபிறகு, ஒன்றுபட்டால், மனிதர்உணவை, இனி ஒரு விதி, ஜயபேரிகை கொட்டடா ஆகியவை மகாகவி பாரதியா
ரின் பாடல்களாகும்.)

நடிகர்கள்
கோமதி கணேஷ் சுசித்திரா பரமபதி மாலதி தியாகராஜா சகந்தி சுப்பிரமணியம் ராஜினி பாலசேகரம் பத்மினி ஆனந்தமணி சுபோதினி மரியநாயகம் ஷியாமினி ராமதாதன் துஷ்யந்தி மயில்வாகனம் ஜெயராணி அருளம்பலம்
Lur Lasfiressit
ஷீபா பாக்கியம் கீத்தா குருபரன் பாமினி பேரம்பலம் டர்ஷினி மகாதேவன் சுபாஷினி மகேந்திரன் மலர்விழி துரைசிங்கம் ஆனந்தகெளரி ஆறுமுகம்
நாடகப் பிரதி, நடனஅமைப்பு :
நிலாந்தினி இம்மானுவேல் ரேனுகா அருமைநாயகம் பவானி ரட்ணராா தயாளினி செல்வரட்ணம் தமிழினி பூரீவிசாகராஜா உஷா பரமரட்சகபாலன் நந்தினி யோகானந்தன் தர்ஷிக்கா அருளானந்தன் நிமாலினி விங்கேஸ்வரநாதன்
விஜயராணி கந்தையா பங்கயற்செல்வி சண்முகநாதன் லொறின்டா பூரீரங்கநாதன்
சுஜித்ரா கணபதிப்பிள்ளை
தெய்வி சிவஞானசுந்தரம் ஜனனி சிவஞானசுந்தரம் தாரணி செல்வவிநாயகப்பிரகாசம்
கலாநிதி சி, மெளனகுரு
இசையமைப்பு : திரு. M. கண்ணன்
செல்வன் ப, கிருபாகரன்
திருமதி ப. லோகேந்திரம்
நெறியாள்கை : கலாநிதி. சி. மெளனகுரு

Page 66

குழந்தை ம. சண்முகலிங்கத்தின்
எங்கள் தவப்பயன்

Page 67
18.
19. 20.
எழுதியது: 1982. முதல் மேடையேற்றம்: 09 -03- 1987.
நெறியாள்கை: அ. பிரான்சிஸ் ஜெனம்.
கதை மாந்தர்”
கட்டியகாரன். 866).
வாணி
స్టో - பாடுநர் & உரைஞர். கவிதா J
வள்ளுவர்.
ஒளவை.
um S.
Ghuir stir stiú.
கமலம்.
or 6586.
Louis).
மீனுட்சி.
முருகன்.
ஒருவர் - 1
மற்றவர் - 1
ஒருவர் - I }- பூலோகத்து ஐவர் மற்றவர் - I
யாரோ ஒருவர்

கட்
வர்கள்
கட்:
s
s:
ajar Gruff :
குமுதினி:
as:
தாரணி:
திரை விலக, கட்டியகாரன் முன்மேடைக்கு வந்து
சபையில் இருக்கிற எல்லாருக்கும் வணக்கம்.என்ன?பேசா மல் வாயை மூடிக்கொண்டு “இம்" எண்டுகொண்டு இருக்கி நீங்கள். ஓம். உங்களைத்தான்; உங்களுக்குத்தான் “வணக் கம் சொல்லுறன். “வணக்கம்” எண்டு பதிலுக்குச் சொல் லுங்கோ.
இப்பொழுது அரங்கில் இருந்து நான்கு, ஐந்து பேர் எழுந்து மேடையை நோக்கிச் சென்று கட்டியகாரன் அருகில் நின்று.
வணக்கம்.
அச்ச்ா, வணக்கம், வணக்கம்.
சபையோரைப் பார்த்து
நீங்களும் இவையைப் போல “வணக்கம்’ ’ எண்டு ஒருக்காச் சொல்லுங்கோவன், இதென்ன சிரிப்பு இதென்ன வெக்
கம். சொல்லுங்கோ, வணக்கம் வணக்கம்.
(அரங்கிலிருந்து மேடைக்கு வந்த ஐவருக்கு பெயர் சூட்டுவது நல்லது. கலா, வாணி, குமுதினி, தாரணி, கவிதா)
இம். சொல்லுங்கோ வணக்கம் எண்டு. வணக்கம், வணக்கம்.
சபையிலிருந்து பலர் வணக்கம் என்று கூறுவர்
அச்சா அதுதான் சரி, வணக்கம், வணக்கம்.
என்னப்பா, நாடகம் துவங்கும் எண்டு பாத்தால் நீர் வந்து வணக்கம் சொல்லிக்கொண்டு நிக்கிறீர்.
வணக்கம். நாடகத்தை நடத்தத்தான் நான்வந்து நிக்கிறன், அ.எனக்கு இப்ப உதவிக்கு ரெண்டுபேர் தேவை. . . .
நாடகத்தில நடிக்கவோ?!
இல்லை. நடிக்கிற ஆக்களை மேடைக்கு திரை பிடிச்சுக் கூட்டிக் கொண்டு வரவும், கூட்டிக்கொண்டு போகவும். ' '
அதென்ன, திரைபிடிச்சு ஆக்களைக் கூட்டிக்கொண்டு வாறதும் போறதும்.

Page 68
கட்: தெருக்கூத்து நாடகத்திலை அப்பிடித்தான் செய்யிறது. கவிதா: அதென்ன தெருக்கூத்து. தெருவிலை ஆடற கூத்தோ?
கட்: ஒம். முந்தித் தெருவிலை அது ஆடப்பட்டது. இந்தியாவிலை
முந்தின காலம் துவக்கம் இருந்துவருகுது.
கலா: தெருவிலை நடந்ததை நீங்கள் இப்ப மேடையிலை நடத்தப்
போlங்களோ?
கட: ஒம், ஒம். உங்கள்ளை ரெண்டு பேர் இந்தச் சீலையைத் திரையாய் பிடிச்சு நான் சொல்லுற நேரங்கள்ளை நடிக்கிற ஆக்களைக் கூட்டிக்கொண்டு வாருங்கோ.
வாணி சரி, நீர் என்ன செய்யப்போரீர்?
-நாட்கம் 40 நிமிட நேரமாகக் குறைக்க வேண்டிய தேவைக்காக முற்பகுதியில் சில நீக்கப்பட்டன. திரை விலகும்போது மேட்ையில் எவரும் இல்லை. மேடையின் முன்வலதால் ஐந்து பெண்கள் மேட்ைக்கு வந்து சபைக்கு வணக்கம் கூறி,
*தன்னஞன தன்னணுண
ாணனன்ன தன்னணுன” எனப் பாட, கட்டியகாரன் பின் பின்மேடையிலிருந்து ஆட்டத்துடன் முன் மத்திக்கு வருகிருன் - . . . . கட்: நான் தான் கட்டியகாரன். குமுதினி கட்டியகாரன?! ஆரைக் கட்டினீர் நீர்?
கட்: நான் ஒருத்தரையும் கட்ட இல்லை. நாடகக் கதையைக் கட்டி
ஆளுறவன்தான் நான். -
தாரணி நீர் என்னத்தையெண்டாலும் கட்டி ஆளும். இப்ப நாடகத்
தைத் துவக்கும்.
கட்: சரி. துவக்கிறன், துவக்கிறன், துவக்கிறன், கவிதா சரி, துவக்கும், துவக்கும், துவக்கும்.
கட்: வணக்கம். சபையோரே வணக்கம்.'
சுணங்காமல் நாடகம் நடத்திடப் போருேம்.
ஐவரும்: வணக்கம், சபையோரே வணக்கம்.
கலா நீடத்தும் நாடகம் ஐயா
வணக்கம் சொன்னது போதுமே ஐயா.

ஐவரும்:
ஐவரும்:
வாணி:
ஐவரும்:
&l:
ஐவரும் :
குமுதினி:
ஐவரும்:
தாரணி:
ஐவரும்
86 :
கட்
கவிதா:
நடத்தும் நாடகம் ஐயா,
பாரதியார். பாரதியார். பாரதி யாரென்று அறிவீரோ சொல்லும்,
பாரதியார்.பாரதியார்.
பாட்டுக்கொரு புலவனவன் என்பை த அறிவோம் - அவன் பாட்டை நல்ல பண்ணுடனே பாடியும் அறிவோம்.
பாரதியார். பாரதியார்.
சொர்க்கத்திலே இருக்குமந்தப் வாரதியாரை - நீங்கள் பார்த்திடவே போநீரிப்போ வள்ளுவருடனே.
பாரதியார் .பாரதியார்.
வள்ளுவ ரோடுஇங்கே பாரதி வந்தால் - நாம் கேள்வி பல கேட்கப் போருேம் பாரதியிடத்தே
LurrU 3)u uit rf... LinrU 5)uurtrf...
செம்மையாக நீர் நல்ல கேள்விகள் கேட்டால் - இங்கு ஒளவையும் வந்துநல்ல பதில்களும் தருவா.
. . . ffזחנש fir_ו ... ff זוr&tuחזוJ
牙 灰
மந்திரம் ஒதியேனும் பார்தி யாரை - ஐயா தந்திரம் ஆகவேனும் கூட்டியே வாரும். பாரதியார்.பாரதியார்.
திரைச்சீலை பிடித்துநீர் பின்மேடை செல்லும் விரைவிலே வருவார் புலவர்கள் மூவர்,
திரை பிடிக்கும் இருவர் (கலா, வாணி) பின் மேடைக்குச் செல்ல மற்றும் மூவரும் முன் மேடையில் ஒருபுறத்தே இருக்க, கட்டிய
காரன் பார்வையாளரைப் பார்த்து
சபையோரே! திரைக்குப் பின்னுல் நீங்கள் பார்க்கப்போவது
தான் விடு!
வீடா? அது என்ன, கல்வீடா? மண்வீடா? செத்தை வீடா? மெத்தை வீடா?

Page 69
கட்: இதுவொன்றே வீடாகும்
மற்றெல்லாம் வீடல்ல மழை காற்றுச் சூரு வழி வரினும் அழியாது.
குமுதினி அது வென்ன வீடப்பா? அத்தகைய பெரும் வீடு?
கட: அவ்வீடு தானப்பா
அழகான மோட்சம்.
தாரணி: அறம் பொருள் இன்பம்
வீடென்ற அவ்வீடா?
கட்: அதுவேதான் அவ்வீடு
அவ் வீடு அதுவேதான்.
கலா கட்டியகாரரே,
சுவர்க்கத்து மனிதரை கூட்டியே வருகிருேம். திரையை விலக்கவோ விலகி நாம் நிற்கவோ ?
கட்: அச்சா,
திரையை விலக்கியே விலகி நீர் நில்லுங்கள், - கலாவும் வாணியும் தாம் பிடித்திருந்த் திரைச்சிலையை கீழே விட்டு விட்டு விலகி முன்மேட்ைக்குச் சென்று அமர்கின்றனர்
மேடையில் ஒளவை, வள்ளுவர், பாரதி நிற்கின்றனர் - வள்ளு வர் முன் வலது மேட்ையில் நிற்கும் கட்டியகாரனைக் காட்டி
வள்: அதோ அம்மையே, பாரதியே,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஒருவர் வானுறையும் தெய்வத்துள் வாழ்வதற்கு வந்திருக்கிருர்,
ஒள: நீர்க்குமிழி வாழ்க்கை நிலையற்றது ஐயனே,
நிலவுலகில் அறம் செய்தவர் போலும், வீடுபேறு பெற்று இங்கு வந்துள்ளார்.
பாரதி: யமன் கைப்பட்டு மாண்டவர் போலும்.
கட்: ஐயையோ!
யமன் கைப்பட்டு நான் மாண்டிடவில்லை.
வாணி: யமனுே எங்கள் உயிர் நண்பன்
குமுதினி எமக்கோ எங்கள் உயிரில் பற்று

தாரணி:
கவிதா:
வள்:
as:
Sar:
குமுதினி:
தாரணி:
கவிதா:
GGS)
வாணி:
குமுதிணி:
தாரணி:
கவிதா:
குமுதினி
யமனுக்குமெங்கள் உயிரில் பற்று இமைக்கு முன்னம் உயிரைக் கவர்வான், பிரான நண்பன் எம்பிராணனின் நண்பன்! உங்கள் கற்பனை கடிதாய்ச் செல்கிறதே? !
எங்கள். உலகின் மோட்டச் சயிக்கிள் போல் மோட்டுச் சயிக்கிளா? அதுவென்ன விந்தை. கேட்டுக் கொள்ளும் அம்மையே சொல்லுருேம்.
பின்வரும் பகுதியைக் கூறும்போது கட்டியகாரர் மற்றும் ஐவர் சேர்ந்து உரிய நிகழ்ச்சிகளை ஊமத்தில் பாவனை செய்தல் விரும்பத்தக்கது.-- :
கொண்டா, "ஹெல்மெட்", என்று வாங்கி முண்டா சகாத் தலையில் வைத்து
காலனைக் காலால் உதைத்தவன்போலக் காலால் யமஹாப் “பெடலை உதைத்து
*பிறும்’, ‘பிறும்", என்று பொறியை இயக்கிப் பிரம்ம சிருஷ்டி ஆசனத்தமரக் கட்டிய மனையாள் பின்னுக் கமர்ந்து ! கெட்டித் தனமாய்க் குரங்குப் பிடியாய் குட்டிக் குழந்தையை இடக்கை அணைக்க ஒட்டி இருந்து வலக்கை கொண்டு பற்றுக் கோடாய்ப் பதியையே பற்றப் பற்றிய பற்றின் பற்றுதல் கண்டு புத்துயிர் பெற்ற புளகாங் கிதத்தில் விசையை அழுத்தி வீரங் காட்ட விஜயன் பாணமென, யாழ்ப்பாண வீதியில்
விண்கூவிப் பறந்து ‘அம்புலன்சில் மோதிக் கண்ணிமைக்கும் முன்னே ஐம்புலனும் அடங்கி
மோட்சம் போக் எம்மிடம் என்ன மோட்டச் சயிக்கிள் உண்டா சொல்லும்,

Page 70
பாரதி:
s:
பாரதி:
வாணி:
குமுதினி:
தாரணி:
கவிதா:
கல்
வாணி.
குமுதினி
தாரணி:
uສg@:
மோட்டர் சயிக்கிளில் பெண்கள் பயணமா? கேட்கக் காதில் தேன் வந்து பாயுது.
பின்னுக்கு மட்டுமா பெண்கள் செல்கிருர், முன்னுக்கு இருந்து வாகனம் ஒட்டிருர்,
LuGay LuíT GðoTq-Lunt ! வீட்டுககுள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமாய் வாகனம் மட்டும் செலுத்தவில்லை.
மத்திக்குச் சென்று கோஷத்துடன் முன்மத்திக்கு வருகின்றனர் ஆனந்தத்துடன் பாரதி ஆடுகிறர். பின் மேடையிலிருந்து ஆறு பேர் ஆவேச நடையுடன் முன் மேடைக்கு வந்து, கோஷத்துட்ன் நிற்கும் பெண்களைத் தாக்க அவர்கள் சோர்ந்து விழுந்து வெளியேறுகின்றனர்.-
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பெண்ணுக }
வேலே பார்க்கிருர் சம்பளம் வாங்கிருர்.
வைத்தியர் வாத்தியார் விரிவுரையாளர்
பொறியியல் வல்லுனர் பேராசிரியர், இராணுவம் பொலிசு நிர்வாக சேவை
சட்டத்தரணி நீதிபதியுமாய்
பிரதம மந்திரி தூதுவர் சேவை
அத்தனை தொழிலும் பெண்கள் பார்க்கிரூர்.
பலே பாண்டியா
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.
பாரதியாரே! சற்றுப் பொறுங்கள் அவதிப்படாமல், முற்றும் சங்கதி முடியவில்லை.

கவிதா:
66
வாணி :
கட்
6 :
5 :
6)
பாரதி:
வாணி:
பாரதி:
ஒளவை:
குமுதினி:
புதுமைப் பெண்ணைக் கற்பனை கண்டு புதிய பாலில் வடித்து எடுத்துப் படைத்து விட்டுப் போய் விட்டீர்கள்
அறுபது ஆண்டு கடந்து போயும்
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் பாரினில் இன்னும் பிறக்கவில்லை.
பாரதி பாடிய பாக்களுக்குள்ளே பக்குவமாக இன்னும் இருக்கிருர்,
புலவீர்! பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ?!
பெண்ணிற் பெருந்தக்க யாவுள' - கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்.
கற்பைக் காத்துப் பெண்கள் வாழ்ந்தும் கற்றவர் கூட மதிக்கிறர் இல்லை.
பெண்கல்வி வந்து பல்லாண்டு போயும் பெண் இன்றும் பிறர்க்கடிமை, அடிமையையா.
母综 !!!
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.
எல்லாம் சரிதான் கேட்கச் சுவைதான் செல்லாக் காசு பெண்கள் அறிவீர்.
பெண்ணுக்குச் சுதந்திரம், இன்னும் இல்லையா? கண்ணம்மா சுதந்திரத்தின் பின்னும் நீ அடிமையா?
uD35GB6OT Lumtur6). பெண்கள் யார்க்கடிமை என்கிறீர்? கற்பென்னும் திண்மை பூண்ட பெண்கள் யார்க்கும் அடிமையாய் இருப்ப தெங்கினம்?
89шт",
ஒளவையும் தாங்களும் சங்க காலத்தார் பாரதியும் நாமும் சங்கட காலத்தார்.

Page 71
பாரதி:
தாரணி:
assag5T
பாரதி:
SST :
பாரதி:
வாணி:
Li Ty 3:
குமுதினி:
தாரணி:
கவிதா:
366)
ust US:
அன்னியர்க் கடிமைப்பாய் நாடிருந்த காலத்து எண்ணிலாக் கொடுமைகள் எங்கும் மலிந்தன நாடு சுதந்திரம் பெற்று நிமிர்ந்த பின் கேடுகள் அழிந்து சமத்துவம் நிலைக்குமே.
நாடு சுதந்திரம் பெற்றது உண்மை. நாமும் பள்ளுப் பாடினுேம் மகிழ்ந்து
நாட்டுச் சுதந்திரம் நமக்குதவவில்லை.
மீண்டும் அடிமையாய்ப் போவதில் குறையில்லை.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா ! இப்பயிரைக் கண்ணிராற் காத்தோம்; கருகத் திருவுளமோ,
கண்ணிர் விட்டடிமையாய்ப் பெண்கள் கலங்கிட மண்ணின் சுதந்திரம் யார்க்கு வேண்டுமாம்.
எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
புண்பட்டுப் பெண்மை நைந்துருகி மடிய மண்பெற்ற சுதந்திரம் யார்க்கு இதந்தரும்
ஒராயிர வருடம் ஒய்ந்து கிடந்தபின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?
பல்லாயிர வருடக் கொத்தடிமைப் பெண்டுகள் நாம் எல்லா உயிர்களிலும் ஈனப் பிறவிகள் நாம்
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறுேம்? டொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே!
இன்று புதிதாய் இருக்கின்ருேமோ? முன்னேர் அன்று கொடு வாழ்ந்த அருமையெலாம் ஒராயோ?
ஓம்! சக்தி சக்தி சக்தி!!! மஹாசக்தி!!!! என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்றெம தன்னை கை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய் யாகும்?

வாணி:
குமுதினி: தாரணி:
கவிதா:
கட்
ஐவரும்:
கட்:
ஐவரும்:
கட்:
ஐவரும்:
கட்:
ஐவரும்:
66ir.
ஒளவை:
சாதி இரண் டொழிய வேறில்லை என்றீர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றீர்,
குலத் தாழ்ச்சி இகழ்ச்சி சொலல் பாவம் என்றீர்
பரம்பரையாகப் பண்டு தொட்டறிஞர் திறம்படப் போதனை பலவும் சொன்னீர்
சொல்லிய வாக்குச் செல்வாக்குப் பெற்றதா?
பின்வரும் பாரதி பாட்ல்களைப் பாடுகிருர் -
பெண்கள் சுரண்டப்படுதலை விளக்கும் நிகழ்வுகள் நடைபெறு கின்றன. (உ+ம்) கடினவேலை, வீட்டு வேலை, ஆண்களால் துன் புறுத்தப்படல். -
ஒன்றுண்டு மானிட சாதி - பயின்
றுண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;
இன்பங்கள் சேர்வார்.
இன்று படுத்தது நாளை - உயிர்த்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்.
உயர்ந்த திழியும்.
நந்தனைப் போலொரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்
குணம் நல்லதாயின்.
எந்தக் குணத்தினரேனும் -உணர் வினின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்:
எளிதெனக் கண்டோம்.
கன்னல் மொழியால் நல்லவை சொன்னீர்.
நான் சொல்லவில்லை, பாரதி சொன்னர் பாடினேன் அவற்றை.
முக்கனியைப் பிழிந்து சர்க்கரைய்ைச் சேர்த்து முத்தமிழ்ப்பாக்ாப்ப்படைத்திட்டான் பாரதி.
படையலை உண்டனர் சுவைக்காய் மட்டும்.

Page 72
murvasî :
uTys:
குமுதிணி:
தாரணி:
கவிதா:
ug:
56)T:
வாணி :
ஒளவை:
Lurg ggô:
10
எதுகை மோனை சந்தச் சீரொலி அணிநடை அழகு என்பன போன்ற கவிநயம் கண்டு சுவைத்தனர் அன்றிப் பொருள்நயம் பற்றிச் சிந்திக்கவில்லை.
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்களமாகி அழிகெனும் நோக்கமோ?
நாட்பட நாட்பட நாற்பதினுயிரம் சாதிகள் மலிந்தன பாரினில் ஐயா .
போதாக் குறைக்குப் பொந்தரும் வந்ததாய் பேதமை மலிந்த பேய்த் தமிழ்ச் சாதி கட்டிய மனைவியைப் “பெண் சாதி என்று பெண்ணையும் அங்கோர் சாதியாய்ப் படைத்தார்.
பெண்சாதி அனைத்தும் ஆணுக்கு இழி சாதி, என்பதே ஆணின் பாட்டாங்கிலுள்ளபடி.
விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ? ஒருபதினுயிரம் சனி வாய்ப்பட்டுத் தமிழ்ச் சாதி அழிந்திடுமோ சொல்.
ஒருபதினுயிரம் சனிகள் யாவும் உற்பத்தி ஆனது தமிழன் வயிற்றிலே.
அன்னியர் தந்த ஆய்க்கினை அல்ல அவனே வளர்த்த அணியாயங்கள்.
உட்பகை கொடிது, கொடிதிலும் கொடிது. உடன்பாடிலாத உறவோடு வாழ்தல் விடங்கொண்ட அரவோடு வாழ்தலை ஒக்கும்.
நாவில் ஏறிய நஞ்சிலும் கொடிது நெஞ்சில் ஊறிய நஞ்சென்ப தறிவீர்.
வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல் பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள் பொய்மை யாகிப் புழுவென மடிவர்.
தொடர்ந்து பாரதி அளவுகடந்த சோகத்தோடு - விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின் ருயடா?!!

பாரதி:
பூலோகத்:
ஒளவை:
uit 15):
as:
குமுதினி:
u gjë:
FEMTETINEN:
அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்.
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு,
வாழ்ந்திடுதல் நன்றே? சொல்வீர்!
இச் சந்தர்ப்பத்தில் மேடைக்கு முன்புறமாக, மேடையின் கீழ், வலதுபுறத்தில் ஐந்து (வசதிபோல் தொகையைக் குறைத்துக் கூட்டலாம்) பேர் நின்று பின்வரும் பாரதி பாடலை உரக்கப் பாடுகின்றனர். (இவர்கள் இருப்பது பூலோகத்தில்)-
ஒளிபடைத்த கண்ணினய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினுய் வா வா வா களிபடைத்த மொழியினுப் வா வா வா
கடுமை கொண்ட தோளினய் வா வா வா தெளிவு பெற்ற மதியினுய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா ஏறுபோல் நடையினுப் வா வா வா
LD5Gổaời t_ưfrg 9,
உன் பாடலல்லவோ எங்கோ ஒலிக்கிறது. ஆம் வள்ளுவஞரே, பாரதியின் titli தான். நான் அவமே யாத்த பாடல்தான் ஐயனே.
அவமே அல்லப் பாரதியாரே;
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டுமென்றீரே.
ஆம்
உலகமென்ன, அண்டம் கடந்து விண்ணிலும் ஒலிக்க உரத்துக் கத்திஞர். கூட்டத்திற் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி, நாட்டத்திற் கொள்ளாரடி ! - கிளியே! நாளில் மறப்பாரடி !
மகனே பாரதி,
தா உன்தன் கவிதை நூலை.
it

Page 73
as:
தாரணி:
abt. :
கவிதா:
36):
வாணி :
கட்:
um ygô;
as:
5:
LIFT Jĝ6:
5.
26 (5 D:
குமுதினி:
as:
தாரணி:
கட்
12
பாரதி தன் கையில் இருந்த ‘பாரதி கவிதைகள்' நூலே ஒளவை யாயிடம் கொடுக்கிருர்
ஆஹா ! இதுவென்ன அதிசயம்!
எதனைச் சொல்லுநீர் கட்டியகாரரே? பாரதி கையில் பாரதி கவிதை!
பாரில் இருப்பவை எரிந்துபோகும். அனல்வாதகாரர் இன்னும் அங்கு இருக்கிருர், என்பதறிந்து கையோடு கொணர்ந்தாரோ? பாரதி உயிரோடு இருக்கும்போது பாரத நாட்டிலும் பாரதி கவிதைகள் தொகுதி நூலாய் வெளிவரவில்லையே.
இல்லை, இல்லை, வெளிவரவில்லை. தம்பி சுப்புரத்தினம், அவன்தான் தம்பி பாரதிதாசன். தான் வரும்போது தன் கையோடு கொணர்ந்தான்.
ஒஹோ! தமிழ்நாட்டு விருத்தம், இங்கும் தொற்றிவிட்டது. என்ன வருத்தம், ஏது பிணி ஐயனே?
இன்று எங்கள் தமிழர் நாட்டில் மேடைகள் தோறும் இது ஒரு வியாதி.
என்ன வியாதி சொல்லு பாண்டியா.
மேடை ஏறிப் பிரசங்கம் செய்வோர் தாடை நோகக் கூறும் வார்த்தை.
தம்பி.!!! அண்ணன். !!!
பெயரின் முன்னல் இவ்விரு சொற்களும்
பாசத்தால் அல்ல, பெயருக்காகவே
பேசப்படுகிற போலிவார்த்தைகள்.
அவர்கள் பாணியில் பாரதியாரும்.

பாரதி:
Gi:
பாரதி:
கட்
பாரதி:
Li fr ruĝG:
' கவிதா:
as:
பாரதி:
“தம்பி சுப்புரத்தினம் அவன்தான் தம்பி பாரதிதாசன்”
என்று, அரசியல் பாணியில் அழகாய்ச் சொல்லுருர்,
அந்த அரசியலை - யான் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வேன்.
மீண்டும் பாரதி பாடல் மேடை முன்புறத்திலிருந்து ஒலிக்கிறது
வந்தே மாதரம் என்போம் - எங்கள் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் - (வந்தே) தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுருர், வாயைத் திறந்து சும்மா! - கிளியே ! வந்தே மாதரமென்பார்!
எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலை பொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்-வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்.
சிந்தையிற் sssr விரும்பிச் சிலசில என்பது போல்,
வந்தே மாதரம் என்பார்! கிளியே! மனதிலதனைக் கொள்ளார்.
பலே பாண்டியா!. அ. மன்னிக்கவேண்டும். மஹாகவி இடத்தோர் விண்ணப்பம் ஐயா.
சொல்லு பாண்டியா, தயக்கம் வேண்டாம்.
பூவுலகுக்குத் தாங்கள் எம்மோடு வரவேண்டும்.
பூவுலகுக்கா, எதற்காக?
அங்கு உங்கள் நூற்றண்டு நடக்கிறது.
ஒஹோ, மறந்துவிட்டேன் முப்பத் தொன்பதோ டனைத்தும் மறந்தேன்.
முப்பத் தொன்பதின் தத்தைக் கடந்திருந்தால் இப்பத் தங்களின் வயது ஒரு நூறு.
தயவுசெய்து தடுக்காது வாருங்கள்.
எங்கு வர நான், பாரத நாட்டுக்கா?
13

Page 74
uឆ្នា
கட் :
ஒளவை:
கட்
வள் :
பாரதம், அதன் கதை பெரிய பாரதம்,
மன்னர் சபைதனில் மாயச் சூதுக்காய்ப் பெண்ணைப் பணயம் வைத்த பண்பாட்டுச் சூனியம் பெண்ணடிமைத் தாயகம்,
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே-அவர் கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந் நாடே. கேட்கச் சுவைதான் பார்த்தால் புளிக்கும்.
மகனே, பாரதியோடு எவ்வூர் செல்வாய்?
“யாதும் ஊரே யாவரும் கேளிர்’ தங்கள் காலப் புலவர் unt L-6).
நன்றும் தீதும் பிறர்தர வாரா
அதையும் நினைவில் நிறுத்துதல் நன்று.
குமுதினி:
14
u Tyg:
ஒளவை:
ஐவரும்:
வள்:
கட்:
கட்:
அம்மையே,
பெண்ணின் பெருமை காண விளைவோர் மண்ணில் யாழ்ப்பாணம் வந்திடும் அறிவீர்.
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான் . ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பாணம்,
அத்துணை சிறந்த புண்ணிய பூமியா? யாழ்ப்பாணத்தின் வள்ளல் கூறின் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். வாருங்கள் செல்வோம் வையகம் காண. வாருங்கள் இவ்வழியே வையகம் காண.
அனைவரும் மேடையின் முன் இடது புறத்தால் மேடையை விட் றங்கி நிற்கின்றனர். கட்டியகாரன் மீண்டும் மேடையில் ஏறி -
எங்கை அப்பா திரைபிடிகாரர்?
அவர்கள் இருவரும் மீண்டும் மேடைக்கு வந்தபடி

assy
வாணி
பொன்:
ஐவர்
நல்ல பேர் எமக்கு வைத்துவிட்டீர்,
தாய்பிடிகாரர்போல், திரைபிடிகாரரென்று.
விரைவாய்ச் சென்று கூட்டிவாருங்கள். அவர்கள் மேடையின் பின் இடதுபுறம் செல்ல--
சிதனத்தின் கொடுமையை முதன்மைப்படுத்தும் நிகழ்வுகள் இட்ம்பெறுகின்றன. --
குடு குடு குடு குடு குடு குடு குடு குடு யாழ்ப்பாணம் வருகுது யாழ்ப்பாணம் வருகுது, சாதிகள் இருக்குது, சண்டைகள் பெருகுது, சொல்லடி, குமுதினி, கவிதா, தாரணி. யாழ்ப்பாணத்தாரின் குணம் குறி சொல்லு. தரித்திரம் பெருகுது: செல்வம் சுருங்குது,
படிப்புத் தேயுது; டியுட்டறி வளருது.
படிச்சவன் சூதும் வாதும் பண்ணிருன். கலியாணச் சந்தையில் வியாபாரம் பெருகுது. சீதனம் பெருகுது; நன்கொடை வளருது.
வீட்டு விலையும் கணக்கப் பெருகுது.
மாப்பிள்ளை ஜிட்டார் வீடு கேக்கினை.
காணியும் நகையும் கனக்கக் கேக்கின.
பெண்ணைப் பெற்றவர் பல்லைக் காட்டிருர். குடு குடு குடு குடு குடு குடு குடு குடு.
யாழ்ப்பாணம் வருகுது; யாழ்ப்பாணம் வருகுது. இதற்கிடையில் திரைபிடிப்போர் உரியவர்களைக் கூட்டி வந்து
மத்திய மேட்ையில் நிறுத்தித் திரையை விலக்கித் தாம் விலகு கின்றனர்.
திரை விலகப் பெண்ணப் பெத்த பொன்னரும் அவர் மனைவி கமலமும் நிற்கின்றனர்
மாப்பிளை வீட்டார் வரப்போருர் மங்கையைக் கெதியாய் வெளிக்கிடுத்து.
மாப்பிளை வீட்டார் வரப்போருர்,
15.

Page 75
QumrgồrcưTử:
ஐவர்;
கமலம்:
ஐவர்:
86D6):
ஐவர்:
பொன்னர் :
16
கட்:
மீனுட்சி:
கட்:
சாப்பிடப் பலகாரம் கோப்பி கொண்டா. சந்தனக் கும்பாவை எடுத்துக்கொண்டா.
மாப்பிளை வீட்டார் வரப்போருர்,
பலகாரம் எல்லாம் செய்துவிட்டன் பெட்டையும் வெளிக்கிட்டுக் காத்திருக்கு.
மாப்பிளை வீட்டார் வரப்போருர்,
பலகாலம் அவளும் காத்திருந்தாள்.
பெண்பார்க்க இன்று வருகின்ருர்.
LDIT&T 6 L-fri GhipTIGuitari.
கமலம் மேல் இடதால் வெளியேற, மாப்பிளை வீட்டார் முன் இடதால் வருதல், திரைபிடிப்போர் செயற்படுவர்
வாருங்கோ, வாருங்கோ, வடிவாஇருங்கோ. , வாறன் ஒரு சொல்லுச் சொல்லிப்போட்டு.
பொன்னர் மேல் இட்தால் வெளியேற மாப்பிளை வீட்டாராக வந்திருக்கும், மாப்பிள்ளையின் தாய் மீனுட்சி, தகப்பன் மயிலர் மாப்பிளை முருகன் ஆகியோருள்,மீனுட்சி எழுந்து வீட்ட்ை வடி வாகப் பார்த்து வர
மாப்பிளை பெத்த மிடுக்கிலே மீனுட்சி சீதன வீட்டிலே சூத்தை பாக்கிரு
வீடெல்லாம் வெடிப்ாகக் கிடக்குது பாரும் ஒடெல்லாம் விலத்தியே கிடக்குது பாரும். ஆமான மேசையோ கதிரையோ இல்லை சாமானும் என்னென்ன விதமாக் கிடக்குதோ!
பெண் பார்க்க வந்த பெண் கேட்கும் கேள்விகள் என்னென்று சொல்ல, இனி என்ன சொல்ல.
மீண்டும் வந்த பொன்னர் மீனுட்சி நிற்பதைப் பார்த்துவிட்டு
அம்மா ஏன் நீங்கள் நிக்கிறியுள் சும்மா இதிலை இருங்கோவன்.
எங்கை பொம்பிளே வரச்சொல்லும் இன்னுமோ ரிடத்துக்கும் போகோணும்.
பொன்னர் கையிலே இருக்கிற சந்தணம் குங்குமத்தை நீட்டி

பொன் :
பொன் :
மீனுட்சி:
Grsór: மீனுட்சி:
முருகன்;
பொன்:
uDuflsvir: பொன்:
மயிலர்:
மீனுட்சி:
முருகன்; மீனுட்சி:
மீனுட்சி:
மயிலர்:
வருகிரு வருகிரு வந்திடுவா வடிவாய்ப் பொட்டைப் போடுங்கோ.
இதற்கிடையில் திரைபிடிப்போர் பெண்ணின் தாய் கமலத்தை அழைத்துவந்து திரைநீக்க- −
பொம்பிளே தோற்றம் பிளையில்லை பார்வைக்கு கொஞ்சம் முத்திப்போச்சு.
ஐயையோ இதுவென்ன அலங்கோலம்.
அதுக்கென்ன காசிலை கூட்டித் தாரும். ஐயையோ பேந்துமேன் அலங்கோலம். அட. தம்பி பெடிச்சியைப் பிடிச்சுதேர்டா, ஒ மெண்டு சொல்லுவன் வெக்கமையோ. கமலம் செய்வதறியாது நின்று தடுமாறி, வெட்கி நெளிய
நீ நிண்டு உதிலே யேன் நெளியிருய். ஒடிப்போய்ப் பொடிச்சியை வரச் சொல்லு. கமலம் வேகமாக உள்ளே செல்லபிசகேதோ பெரிசாக நடந்திட்டுது. பேந்தென்ன, அவளென்ரை பெண்டிலல்லோ. ஐயையோ இது என்ன கொடுமை, ஐயோ! அதுதானே நானப்ப யோசிச்சனுன்! மாமியைப் பொம்பிளை பாத்திட்டனே?!! சந்தையிலை தாயையும் பாத்திட்டால்
பேந்தேன் பிள்ளையைப் பாத்திடுவான்.
இதற்கிடையில் திரைபிடிப்போர் மங்கையை அழைத்து வந்துவிடு கின்றனர். திரைவிலகி, அவர்கள் விலக மங்கை கையில் பலகாரத் தோடு நிற்கிருள். அவள் தாயிலும் அழகு குறைவு, தகப்பனின் சாயல், அதாவது தந்தையும் அழகில்லாதவர்- மங்கை வந்தவர் களுக்குப்பலகாரம்’கொடுக்கிருள். தாய்கோப்பியோடு வருகிறமீனுட்சி எழுந்து மயிலருக்குத் தன் பின்னே வரும்படி சைகை காட்டிவிட்டு முன்வலது மேடைக்கு வந்து
பிசகல்லோ பெரிசாய் நடந்துபோச்சு தாயைப்போல் பிள்ளை வடிவில்லைப் பாரும். ஒ மண ஆத்தை அவள் தேப்பன்றை அச்சாய் ஆமணக் கெண்ணை குடிச்சவள் போலை .
17

Page 76
மீனுட்சி:
மீனுட்சி:
st:
s
arts:
குமுதினி:
தாரணி:
கவிதா:
கட்
मल्म्बा
பொன்னார்:
மீனுட்சி: பொன்னர்:
பொன்னர்
1s
சீதனப் பேச்சிலை விட்டுக்குடாதையும் ஆதனம் நகை நட்டு தோட்டம் வீடு
சீதனத் தொகையோடை நன்கொடைக் காசு.
லட்சமாய்க் கேளுங்கோ நன்கொடையைத் தனிய அவலட்சணம் இல்லைக் காசை நாம் குறைக்க,
இருவரும் மற்றவர்களை நோக்கி மீண்டும் மத்திய மேடைக்குச் செல்ல
ஒளவை, பாரதி, வள்ளுவர் unTrffi அவையோர்ே அனைவரும் அநியாயம் Trfri. ஆண்பிள்ளை ஒன்றைப் பெற்றிட்ட பெருமையில்
பெண் அவள் கூடப் பெண் நிலை மறந்து
கன்னியாய்க் கரைசேர தான்பட்- Ljirt'-6ðL
கடுகளவு தானும் சிந்தை கொள்ளாது பெண்ணே பெண்ணிடம் சீதனம் கேக்கிருள்.
பெண்களே பெண்ணுக்குப் பகைவராய் விட்டால் பெண்ணுக்கு வாழ்வுண்டோ பாரினில் சொல்லும்,
மயிலர் பொன்னரைப் பார்த்துகோப்பி பலகாரம் நல்லாய் இருக்குது. பிள்ளைதான் செய்தவள் நல்லாய்ச் சமைப்பாள். தாயின்றை லட்சணம் பிள்ளையிட்டை இல்லை, உங்களுக்கே இப்ப பொம்பி3ள பாக்கிறியள். நீ உள்ளே Goi urt கமலம், அடுப்பைப் போய்க் கவனி. கமலம் உள்ளே செல்லுதல்- m
பிள்ளை என்ன படிச்சவள் சொல்லுங்கோ பாப்பம்.
ஏ எல்லில் பீயொடு-மூண்டு சி எடுத்தாள் பிரதேசப் பிழையால் பிர்வேசம் இல்ல்ை.

கட்: செவ்வாயின் பிசகாலை கலியாணம் இல்லை.
மீனுட்சி: வாயெப்பன் பிள்ளைக்கு ஒரு பக்கம் இழுப்பு.
மயிலர்: சின்னன்லை சுவாத சன்னி வந்திருக்குமாக்கும்.
பொன்னர்; அப்பென்ன உங்களுக்குத் திறுத்தியோ ஐயா. மீனுட்சி பிள்ளை நீ சங்கீதம் படிப்பியோ நல்லாய்?
பொன்னர்; வட இலங்கைச் சங்கீத சபையிலை அவளும்
அஞ்சாங் கிறேட்டிலை முதல்தரப் பாசு.
கட சேட்டிபிக்கற்றவள் வைச்சிருக்கிருள்.
மயிலர்: பாட்டொன்று பாடன் பிள்ளை கேட்டுச் சுவைக்க,
- மங்கை பின்வரும் பாடலைப் பாடுகிருள்
மங்கை ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்:
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!
ouso: சரீரப் பிசகிருந்தாலும் சாரீரம் பிழையில்லே.
மீனுட்சி: பாடேக்கை பாத்தனன் பல்லொழுங்காய் இருக்கு.
பொன்னர் அப்பென்ன திறுத்திதானே.
மயிலர்: இனித்தானே விஷயமிருக்கு
மீனுட்சி: பிள்ளை நீ போ உள்ளை.
- அவள் நடப்பதை நன்கு அவதானித்துவிட்டு.
தடையிலை சின்னப் பிசகிருக்கு இடது கால் ஒரு காலங்குலம் கட்டை.
மயிலர்: அட அதையும் காசாலை நீட்டுவம்.
கட் : இனித்தான் மாப்பிளேக்கு விலை பேசப்போருர்,
1ð
கு
G
பொன்ஞன நேரம் மண்ணுகப் போகுது போகவேணும் நாங்களினி வீட்டுக்கு அல்லோ.
.19

Page 77
ga (bin:
மயிலர்:
e a:
பொன்னார்:
Pensi :
மீனுட்சி:
ஐவர்:
பொன்ன ர்:
மீஞட்சி:
GLI Tsirarsi:
மீருட்சி:
பொன்னர்:
மீனுட்சி:
பொன்னர்:
மயிலர்:
மீஞட்சி:
Gum särssir fi :
மீனுட்சி:
20
போகவேனும் நாங்களினி வீட்டுக்கு அல்லோ
பொன்னரே சொல்லும் பெண்ணுக்கு உள்ள பொன்னன நகைநட்டு எவ்வளவென்று.
பொன்னன நகைநட்டு எவ்வளவென்று.
இருவது பவுணிலை சங்கிலி பதக்கம் இரு கைக்குக் காப்பும் இருக்குது ஐயா.
இரு கைக்குக் காப்பும் இருக்குது ஐயா.
சீதனக் காசு எத்தனை கொடுப்பீர்.
நன்கொடையாகவும் தந்திடவேணும். நன்கொடையாகவும் தந்திட வேணும்.
காசாகச் சீதனம் ஒரு லட்சம் தருவேன். நன்கொடையும் ஒரு பத்துத் தருவேன்.
பிச்சைக்குப் போடுற காசல்லோ உதுகள்.
வீடிந்த வீட்டையும் எட்டுப் பரப்பையும் வயலிலை ஐஞ்சேக்கர் தந்திடுவேனே.
அப்ப இந்தச் சம்பந்தம் சரிவர மாட்டிது.
ஐயையோ மறுக்காமல் சம்மதம் சொல்லுங்கோ.
உந்தப் பிச்சைக்காசுக்கும் சம்மதம் சொல்லவோ சீதனம் ரெண்டு லட்சம். நன்கொடை ஒரு லட்சம்.
நகைநட்டு ஐம்பது.
இந்த வீடு வெறும் பழசு
புது வீடு தரவேணும்
தோட்டமும் வயலும்
உள்ளதைத் தாருங்கோ.
ஐயையோ அம்மா நானென்ன செய்ய.
எங்கட பொடியன் உங்களுக்காகத்தான்.
எங்கையும் சின்ன இடம் பாத்து முடியுங்கோ.
காலிலை விழுந்தம்மா கெஞ்சிநான் கேக்கிறன்.
கேட்டதை வைச்சிட்டுக் கெஞ்சுங்கோ வாறம். எழும்பன்ரு தம்பி இனியுமேன் இருக்கிருய்,

ஒருவர்:
ஒருவர்:
மீனுட்சி :
upບຖືຄວນີ້ :
மற்றவர்:
மீனுட்சி:
ஒருவர்:
மற்றவர்:
ஒருவர்:
Dund:
மற்றவர்
மீனுட்சி:
மயிலர்:
மேலே உள்ள சீதனம் பேசும் பகுதி, கிளித்தடடு மறிக்கும் பாவனையிலமைந்த அசைவுகளுடன் செய்யப்படலாம். -இவர்கள் வெளியே செல்வதற்கு ஆயத்தப்படுத்த,மேடைக்கு முன்பாக நின்று முன்னர் பாரதி பாடல் பாடிய ஐந்து பெண் களும் மேடைமீது வந்தபடி
தேடிக் கண்டு கொண்டோம்
புதிய தேடொணுத் திரவியத்தைத் தேடிக் கண்டு கொண்டோம்.
உங்களை நாங்கள் எங்கை எல்லாம் தேடுறம், எங்களையோ, என்ன விசேஷம் தேடுறியள்
என்னையா இது? அம்மா நீங்களும் மறந்து போனியளே?
அடடடடா! ! அஞ்சாந் திகதியல்லே.
அட நாசம் மறந்தே போனன்.
சனங்கள் அங்கை காத்துக் கொண்டிருக்குது.
ஞாயமாய்ச் சனங்கள் கூடியிருக்கோ
ஐயாயிரம் சனம் கூடி இருக்குது. ஐயா பேச்சைக் கேக்கத் துடிக்குது.
என்ன தலைப்பிலை நான் பேசப்போறன்? அம்மாவும் ஏதும் பேசவேணுமோ?
இதென்ன கதையையா, மறந்தே போனியள்?
“பாரதிகண்ட புதுமைப் பெண்". எண்ட தலைப்பிலை ஐயா பேசிறியள். வெழுத்து வாங்குவன் பயப்பிட வேண்டாம்.
“பெண் விடுதலை’ எண்ட தலைப்பிலை அம்மா நீங்கள் பேசப் போறியள்.
உந்தத் தலைப்பெனக்கு வாலாயமானது. வெளிக்கிடுங்கோ, கையோடை வாறம் பாரதி நூற்ருண்டு விழாவுக்கு நேராய் மேடை முன் இருந்த பாரதி ஆவேசத்தோடு மேடையில்
குதித்து
2

Page 78
பாரதி; ,
861 - 3
u TJğ6):
வள்ளுவர்:
ஒளவை:
ஐவர் குரல்:
22
அடே பாதகா நில்லடா இங்கே பாரதி விழாவில் பேசினல் உங்கள்
பல்லை உடைத்து நொருக்குவேன் கவனம்.
கட்டியகாரன் சென்று பாரதியைத் தடுத்து -
பாரதியாரே, இது பூலோகம். உங்களுக்கு இங்கை பேச உரிமையில்லை. பேச விரும்பினுல் மறுபிறப்பெடுத்து வளர்ந்து வாருங்கோ.
பிறவி இனிப் போதும் அப்பனே. நான் அறியாது பிறந்தாலும் தமிழனுகப் பிறக்கவேண்டாம் பராசக்தி.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார்.
மகனே பாரதி, வா, நாம் வையகத்தை விட்டு வெளியேறுவோம்.
இதற்கிடையில் மயிலரையும் மீனுட்சியையும் அழைக்க வந்த கூட்டம் அவர்கள் இருவருடன் மேடை முன் இறங்கிப் பின் வரும் பாடலைப் பாடியபடி செல்கின்றனர் - இதைக் கேட்டு உள் மேடைக்குச் செல்லப் புறப்படட் பாரதி, ஒளவை, வள்ளுவர் நின்று திரும்பிப் பார்க்கின்றனர்
கும்மியடி ! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி !
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி !
திரும்பி நின்ற பாரதி, ஏதோ சொல்ல நினைப்பவர் போல் பேச முற்பட்டு விட்டு, ‘இல்லை வேண்டாம்” என்பது போல் தலையசைத்துத் தலைகுனிந்தவாறு சென்று மறைகிறர். பாரதி விழா நடைபெறுகிறது. பிரமுகர்கள் பேசுகின்றனர். கலே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவற்றைக் கண்டு பாரதி, வள்ளுவர், ஒளவை சிலையாகின்றனர் பாரதியின் சிலைக்கு மாலை போட்ப்படுகின்றது. திரையும் மெதுவாக மூடிக்கொள்ளுகின்றது.
ανακα திரை ঘ•

மேடையில்
நடிகர்கள்:
வாமதி கனகலிங்கம் பவானி சோமசுந்தரம் கேதீஸ், ஞானச்சந்திரன் யோசுடக்ஷினி, யோககோபாலகிருஷ்ணன் சிருணி. சிவகுருநாதன் லொய்ஸ், கனிசியா சூசைப்பிள்ளை நிஷானி குமாரசாமி லோகா. தர்மலிங்கம் வற்சலா. ராஜசேகரம் வினுேதினி. ஜெயராஜலிங்கம்
ஜெயந்தினி. பழனிநாதன் கலைவாணி. கந்தையா ஜெஸ்மின் அருளானந்தம் லக்ஷிதா.தியாகராஜா சுஜாதினி. சிவானந்தன் சுகந்தி. விஸ்வலிங்கம் மித்திரளுபிணி ஈஸ்வரமூர்த்தி
sisirsT:
சுதர்ஷினி, கந்தையா தமயந்தி. தர்மரட்ணம் பவானி பரஞ்சோதி விஜயகுமாரி. கருப்பையா துஷ்யந்தி. தர்மரட்ணம் அனுஜா. சோதிராஜா ஷாமினி பாலசுப்பிரமணியம் ரேணுகா கணேசன் பாமினி. யோகானந்தன் சுசித்திரா. சற்குணசிங்கம் சாயிலகrசுமி. சிவசுப்பிரமணியம்.
டோல்கி, மிருதங்கம் :
ப. கிருபாகரன்
இசை :
M. கண்ணன்
பிரதி ஆக்கம் :
குழந்தை ம. சண்முகலிங்கம்
நெறியாள்கை :
அ. பிரான்சிஸ் ஜெனம்.

Page 79
1986 தமிழ் மன்ற உறுப்பினர்கள்
பொறுப்பாசிரியர்கள் :
செயலாளர்
உபசெயலாளர் தஞதிகாரி : பத்திராதிபர் : குழு அங்கத்தவர் :
திருமதி அ. முருகதாஸ்
: திருமதி u. சிதம்பரநாதன்
மீனு சிவராஜா
கலாமதி தம்புகந்தையா
வியாழினி அருட்கொடிவேந்தன் லிங்கேஸ்வரி காகிப்பிள்ளை
அமுதா தியாகராஜா
ஃபிரேமினி சுந்தரலிங்கம்
ஜஸ்மின் அருளானந்தம் நந்தினி பாலேந்திரன் உஷா பரமரட்சகபாலன் றதிணி இராமநாதன் செல்வனுஷா நாகலிங்கம் தேனகா கிருஷ்ணபிள்ளை செந்திரு சுந்தரலிங்கம்
1987 தமிழ் மன்ற உறுப்பினர்கள்
பொறுப்பாசிரியர்கள் :
sðavalri : t தலைவர் :
செயலாளர் :
உய செயலாளர் :
பத்திராதிபர் : உப பத்திராதியர்
பொருளாளர் :
குழு உறுப்பினர் :
திருமதி ப. சிதம்பரநாதன் S(5 p. ரவி ஜெஸ்மின் அருளானந்தம் பகீரதி லோகநாதன் தேவரஜனி இராஜேந்திரா நந்தினி பாலேந்திரன் கெளதமிழரீ பத்மநாதன் ருெஸ்மின் றகீம் துஷ்யந்தி தாமோதரம்பிள்ளே
வினுேதினி நிருந்தி சாயிலக்ஷ்மி யோகதக்ஷிணி


Page 80
தமிழ் மன்றம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் இலங்கை

மழை சரிபாதி மாதொரு பாகம் புழுவாய் மரமாகி தாயுமாய் நாயுமானுர்
நம்மைப் பிடித்த பிசாசுகள் எங்கள் தவப்பயன்.