கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவர் 1983.11-12

Page 1
OG-C sun@ a92.gs
ɛɛ ŋtiqsolobi - ųngsroos
 
 


Page 2
.
griff நவீன தமிழிலக்கியத்தில் புதிய பரிமாணத்தை கொன அபிமானி
 
 


Page 3
* இன்னவைதா
4. சொன்னவற்றை 76i மின்னல், முகில் ” இன்னல், உழை ‘'தேவி மன்றம்'
LDGi)6a) Tasio
நவம்பர் - டிசம்பர் 83
இது முதலாவது சுவர். நீண்ட நண்பர்களின் ஆலோசனையின் பிற்பா
கின்றது. பல நண்பர்களின் ஆதரவும்
சூழலும் நாம் கவனத்தில் கொள் னென்ன நடக்குமென்பதை நாம் செ களே சாட்சி. உங்களுக்கும் இது பொ காலங்களில் தெரியவரலாம்.
பொருளாதாரத்தில் நாம் மிகவும் இங்கு மூலதனக். இப்படிப் பலவாறு சுவர் இருமாதத்திற்கொருமுறையே ( கள் கைகளை இறுகப் பற்றுமாயின், வெளிவரலாம்.
புதுசு, அலை, மல்லிகை, கீற்று, சி சிகைகளின் மத்தியில் சுவரும் வெளிவ பல சஞ்சிகைகளும் நிரப்ப முடியாத கும். இவ்வகையில் சுவர் மற்றைய சஞ் மான கைகுலுக்கல்களே.
யாரும், எந்த விடயத்தையும், எவ் ளலாம். அதையிட்டு நாம் மிகவும் சந்ே கிறுக்கல்கள் இச்சுவரில் ஒட்டிக் கொ பிடுகிருேம்.)
மழை பெய்ததனுல் குளிர்ந்த காற் முதலாவது சுவர் உங்கள் கைகளில். உ
நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்ள
 
 
 
 
 
 

&ফ্লািস্ট্র
ம் கவி எழுத ஏற்றபொருளென்று பிறர்
நீர் திருப்பிச் சொல்லாதீர் சோலை, கடல் }, தென்றலின மறவுங்கள் மீந்திருக்கும் ப்பு, ஏழ்மை தனைப் பாடுங்கள் '
மஹாகவி
நாட்களின் யோசனையின் பிறகு; பல டு இச்சு வரை எழுப்ப முடிந்திருக்
இச்சுவரிற்கு பக்கபலம்.
ள வேண்டியதே. யார் யாருக்கு, என் ால்லத் தேவையில்லை. எம்மிரு கண் ருந்தும். சூழலின் பாதிப்பு பின்னைக்
பின்னடைவு. எங்களது உழைப்பே சிரமங்களை நாம் அறிவதால் இச் வெளிவரும். உங்கள் ஆதரவு எங் சுவர் ஒரு மாதத்திற்கொருமுறை
ரித்திரன், மேகம் போன்ற பல சஞ் ருகின்றது. இச்சஞ்சிகைகளும் வேறு இடத்தை சுவர் நிரப்ப முயற்சிக் நசிகைகளுடன் மேற்கொள்வது நேச
வாறும் இச்சுவரில் "கிறுக்கிக் கொள் தாஷமே அடைவோம். ஆணுல் அக் ண்டால் சரி. (தரத்தையே குறிப்
று வீசுகின்ற நவம்பர் மாதத்தில் ங்கள் மனசையும் குளிர்விக்கட்டும்.
Gorf.
ஆசிரியர் குழு.

Page 4
ஃபுலானி மந்தைகள்
ஜோன் பெப்பர் கிளாக் (நைஜீரியா)
தமிழாக்கம்: சோ. பத்மநாதன்
தெருநீளம், உங்கள் இ6 திரையெறிந்து வரும் ஒ குற்ற உணர்வு பாம்பாய் என்னைச் சுற் உங்கள் முகங்கள் புதிர் கொலைக்களத்துக்குக் கூ கூசாது, முன் வைத்த காலைப் பு துணிச்சலோடு, மெளனத் தவவலியோடு அணியாகச் செல்லும் த உங்கள் ஏரிகளில், - மனி நீங்கள் ஒழித்து வைத்த நம்பிக்கையா? உள்ளுண ஒருகால், நைகர் ஆற்றைக் கரை புயலைவிட, வலிய உணர்ச்சிகளை அ வைரம் பாய்ந்து முறுகி உங்கள் கொம்புகளா? சாரதியின் சவுக்கு, இனி, வழுக்கை விழுந்த பின் முதுகுகளைபதம் பார்க்காது என்ப பரவசமா? அல்லது, பாலை வனமும், பசும்பு காடும் கடந்து, கடலருகே, பசித்துக் கிடக்கும் பட் செல்லும் பயணத்தின் இளைப்பாறுதல் ஏற்றதே ஞானுேதயமா? கத்திமுனைதானே கடை ஆதலால் அருள மாட்டீ வாலுக்கு வாய்த்த பொ

OT Lß6 வ்வொரு தடவையும்
றுகிறது !
எழுதிய ஏடுகளா?
பின் வைக்காது,
நீரத்தைத் தந்ததுதனுக்கு எட்டாதுதிருக்கும் rf6). Fr?
புரளச் செய்யும்
னுபவிக்க வைத்தவை luu
புறங்களை.
தணுல் ஏற்பட்ட
ற்றரையும்,
டினத்தை நோக்கி,
முடிவில்,
சியில் முடிவு செய்கிறது: ர்களா, உங்கள் றுமையை எனக்கும்?

Page 5
2.GJITILI
சென்ற வருடம் ஆனி மாதத்தின் முற் பகுதி சுவீடனின் தலைநகராகிய ஸ்டொக் கோமின் மத்தியரயில் நிலையத்தின் வாச லில் நானும் ஒரு மலேசிய நண்பரும் நமது பொதிகளுடன் ஒரு வாடகைக் காரில் ஏறி னேம். கார் சாரதி ஒரு இளம் வெள்ளைக் காரர். எனது நண்பர் த ங் கி யி ரு ந் த ஹொ ட் டலி ன் பெயரை குறிப்பிட் டார். டாக்சி நகர ஆரம்பித்த சலநிமி டங்களில் அந்த இளம் சாரதி பின்புறம் சற்றுத்திரும்பியபடி 'நீங்கள் எந்தநாடுக ளைச் சார்ந்தவர்கள். பார்த்தால் ஒருநாட் டவர் போலில்லையே?’ என்ருன்.
**மலேசியா, சிறீலங்கா' என்றேன் நான்.
"சிறீலங்கா, சிறீலங்கா ஒ . நீங்கள் சிறீலங்கா மனிதனு பின்புறம் திரும்பிய படி அகலத்திறந்த ஆச்சர்யம் படந்த விழி களுடன் என்னைக் கேட்டான். சிறீலங்கா வுக்கு இந்த நாட்டில் விசேஷ இடமுண்
டோ? எயர் லங்காவின் 'சொர்க்கத்தின்
US’ (A Taste of Paradise) 66tli Lug is
என் நினைவுக்கு வந்தது. சொர்க்கத்திற்கு சென்றுவந்த ஒர் உல்லாசப் பிரயாணியா யிருக்கலாம். இந்த இளைஞனுக்கு என்னைக் கண்டதும் சிறீலங்காவின் கடற்கரையும், இயற்கை அழகும் நினைவு வந்திருக்கலா. , என எண்ணியபடி மிக வும் பரந்த ஒர் புன்முறுவலுடன் 'ஆம் ஆம்' என்று இரண்டு தடவை அழுத்திக் கூறினேன்.
"ஓ அப்படியா, இப்பொழுது உங்கள் நாடுபற்றி இங்கு நமது சட்ட சபையில் பெரிய விவாதமொன்று. பத்திரிகைகளின் படி உங்களுடைய நாட்டுக்கு எமது அர சாங்கம் ஏதோ ஒரு ஆற்றைத் திசைமாற் றும் திட்டத்துக்குப் பெரும் தொகையான உதவியை வழங்கியிருக்கின்றது. இதைப்
 

வில் இலங்கையர் ஒருவரின் ஒரு நாள் அனுபவம்
சமுத்திரன்
பற்றிப் பலவிதமான அபிப்பிராயங்கள்.' அசடு வழியும் முகத்தை ஒருதடவை திரும் பிப் பார்த்து விட்டு அவன் தொடர்கின் முன். 'பத்திரிகைகளின் படி உங்கள் நாடு உலகிலேயே மிகவும் வறியநாடுகளில் ஒன் றென அறிகின்றேன்."
நான் என் மலேசிய நண்பரைப் பார்க் கின்றேன். அந்தக்கணத்தில் அவரிடமிருந்து ஒருவித மூன்றும் உலக ஒருமைப்பாட்டு உணர்வினை எதிர்பார்க்கிறது என் மனம் அவர் என்னைப் பார்த்து ஒருவிதமான புன் னகையை வீசுகின்ருர், அதன் அர்த் தம் தான் என்னவோ. “இந்த வெள்ளைக் காரப் பொடிப்பயல் அதிகம் பேசுகிருன்' என்பதா அல்லது "உன்னுடைய நாட்டை விட என்னுடைய நாடு பரவாயில்லையே காணும்' என்ற கேலியா? எது வெனப் புரிந்து கொள்ளமுடியவில்லை. சா ர தி தொடர்கிருன், அவன் நன்ருகவே ஆங்கி லம் பேசுகின்றன். 'என்னைப்பொறுத்த வரை ஒரு வரி செலுத்தும் பிரசை என்ற முறையில் இவ்வளவு பெருந்தொகையான பணத்தை ஒரு சின்னஞ் சிறிய வறிய நாட் டுக்குக் கொடுப்பதைவிட பல வறிய நாடு களுக்குப் பகிர்ந்தளிப்பதே நல்லது. இது தான் இங்கு பலரின் அபிப்பிராயம். சிறீ பங்காவில் மாத்திரமல்ல பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் இலட்சக்கணக்கா னேர் வறுமையால் வாடுகின்றர்கள். '
அந்த இளைஞனுக்கு இருபது வயதுக்கு மேல் இருக்க மாட்டாது. அவன் இலங் கையை உலகிலேயே வறியநாடுகளில் ஒன் றெனக் குறிப்பிட்டபோது ஒர் கூரிய கசப் ான உண்மை என்னைத் தாக்கியது. ஒரு பன் தன் வறுமையையிட்டு அவமானப் படவேண்டியதில்லை. ஒருநாடும் அப்படியே ஆணுல் இந்த இளம் சுவீடிஷ் பிரசையின் மனதில் இலங்கை ஒரு வறிய நாடென்
ہے۔

Page 6
பதைவிடப் பிச்சைக்காத நாடென்ற படம் தான் படிந்திருக்கிறது. இதுதான் வளர்ச்சி அடைந்த நாடுகளின் சராசரி மனிதனின் பொதுவான அபிப்பிராயமாகும்.
இலங்கையைப் பற்றி ம ட் டு ம ல் ல, எண்ணைச் செல்வந்தர்களான அரபு நாடுக ளேத்தவிர, மூன்ரும் உலக நாடுகள் எல் லாவற்றையும் பற்றி இத்தகைய அபிப்பி ராயம்தான். தங்கள் அரசுகளைக் கொடை வள்ளல்களாகவும், தம்மையெல்லாம் மூன் மும் உலகின் பசியையும், பிணியையும் போக்கும் காருண்யர்களாகவும் எண்ணும் வகையில் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. வலதுகைகொடுப்பது இடது கைக்கு தெரி யாதென வள்ளல்களை ப்பற்றிக் கூறுவார்கள் ஆணுல் இந்த வள்ளல்கள் சற்று வேறு பட்டவர்கள், வலது கையைக் கொடுக்கும் கையாகவும் இடது கையைக் கொடுத்த தைத் திருப்பி நாசுக்காகப் பறிக்கும் கையா கவும் கொண்டவர்கள். இந்த விடயத்தில் நீண்ட சமூக ஜனநாயக மரபினைக் கொண்ட சுவீடன் மற்றைய முதலாளித்துவ நாடு கள் போல் மோசமாக நடந்து கொள்வ தில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண் டும். ஆணுல் இந்த முதலாளித்துவ அரசு களைக் குறை சொல்வதில் பயனில்லை. அபிவி ருத்தி அபிவிருத்தி என்று சொல்லி நாட்டை யும் தேசிய கெளரவத்தையும் அடகு வைக் கும் தார்மீகசெம்மல்கள் இருக்கும்வரை இத் தகைய வள்ளல்களும், காருண்யர்களும் இருக்கத்தான் செய்வார்கள். என்போன்ற பல மூன்ரும் உலகப் பிராணிகளுக்கு இந்த அனுபவங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
நண்பரின் ஹொட்டலின்முன் காரைநிற் பாட்டிய் நம் இளம் வெள்ளைக் காரச் சாரதி மிகவும் பணிவுடன் இறங்கி கதவைத்திறந்து விடுகின்ருன். நம் பொதிகளைத் தூக்கி உத வுகின்றன். வாடகைப் பணத்தைக் கொடுக்க ஆயத்தமானபோது எனக்குள் ஒரு சந்தேகம். இந்தப் பிச்சைக்காரநாட் டானின் மீது பரிதாபப்பட்டு பணத்தை வேறு வேண்டாமெனக் கூறி அவமதித்து விடுவானுே என்ருெரு பயம். ஆனல் ஆள் மிகவும் மரிதயாதையுடன் பணத்தைப் பெற்
4.

றுக் கொண்டு நன்றி கூறிவிட்டு என்னைக் கடைசியாகப் பார்த்து சொன்னன் 'கட வுள் உங்கள் நாட்டை ஆசீர்வதிப்பாராக"
அது மனப்பூர்வமான ஒர் வாழ்த்தாக வும் இருக்கலாம். அல்லது மிகவும் நாகரீக மான பாங்கிலமைந்த நையாண்டியோ? எதற்கும் சாத்தான்கள் ஆட்சி செய்யும் நாட்டைக் கடவுள் ஆசீர்வதித்து என்ன LJu 16ör. துணிவிருந்தால் கடவுள் தர்மப் போரல்லவா தொடுக்க வேண்டும். சங் காரம் அல்லவா செய்யவேண்டும். கிடவு ளும் சாத்தான்களுக்குப் பயந்து ஒதுங்கும் கலியுகம் இது.
நான் சற்று மனம் குழம்பியிருந்ததை என் நண்பர் உணர்ந்து கொண்டார். இது ஒன்றும் முதல் தடவையில்லை. இந்தச் சந் தர்ப்பங்களில் ஆத்திரமடைவது இயற்கை யாயினும் இதனுல் பயனென்ன. ஆனல் ஆந்திரமடையுமளவிற்கு என் உணர்வுகள் மழுங்காமலும், மாருமலும் இருப்பதில் ஒரு வித உள்ளார்ந்த திருப்தி, பலவருடங்களுக்கு முன் வேறெரு நாட்டில் நான் மாணவனு யிருந்த போது எனது நாட்டை அவமதித்து பேசியவர்களை நான் சும்மாவிடுவதில்லை, ஆத்திரம்தீரத் தாக்கிப்பேசுவேன். அது இள மையின் துடிப்போ.இப்போது நான் முதிர்ச் சியடைந்துவிட்டேனே. எது எப்படியாயி னும் இங்கு ஆத்திரப்படுவது போதாது. இந்த நிலைமையின் வேர்கள் இங்கில் :
எனது மலேசிய நண்பர் கூறினுர் "ஒரு காலத்தில் உங்கள் நா ட்  ைட ப் பற்றி மலேசியாவில் மிகவும் உயர்ந்த அபிப் பிராயம் இருந்தது. கலவியிலும் வாழ்க் கைத் தரத்திலும் நம்மையும் விட உயர்ந் திருந்தது சிலோன். உங்களுக்கு என்ன தா ன நடந்ததோ. இப்போ நப மையும் விடபல படிகள் கீழே நிற்கிறீர்களே.'
அது பெரிய கதை ஆனல் உங்கள் நாட்டிலும் எல்லாம் சரியாக இருப்பதா கத் தெரியவில்லை' அவருடைய நாட்டின் ஜனநாயக விரோத ஆட்சியைப் பற்றியும மலேய் இனவாதக் கொள்கைகள் பற்றிபு 3

Page 7
எனக்கு ஒரளவு தெரிந்தபோதும் அவை பற்றிக் பிரஸ்தாபிப்பதைக் தவிர்த்துக் கொண்டேன்.
நீண்ட காலத்துக்குப்பின் சந்தித்த ஒரு நல்ல நண்பர். அரசியலில் அதிகம் ஈடுபாடில் லாதவர் அவருக்கு ஜாஸ் இசையில் மிக வும் ஈடுபாடு. அந்த இசை கேட்டபடி ஏதா வது பானம் அருந்தும் நோக்குடன் என்னை வேருெரு ஹொட்டலுக்கு அழைத்துச் சென் டூர். நமது சம்பாஷணை அங்கும் இங்கும் பலதும் பத்தும் பற்றி இசையைக் கேட்ட படி ஆடி அசைந்தது. ஆனல் நம்மிருவரி டையே யும் நான் தான் அன்றைய அணு பவத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந் தேன். சுத்தமான ஜாஸ் இசையைக் கேட்ட போது பெரும் ஜாஸ் விசிறியான இன் னெரு நண்பனின் நினைவு வந்தது. 'துக்க மாக இருந்தால் ஜாஸ் இசையைக் கேள். அதோடு ஒன்றிப்போய்விடு. சஞ்சலப்படும் அந்நியப்படுத்தப்பட்ட மனித கூட்டத்திற்கு அமெரிக்க ஆபிரிக்கர் அள்ளிக் தந்த பெருங் கொடையடா இது' இதுதான் அவனுடைய தித்துவம்.
அன்றுமாலை எனக்கு நெருக்கமான ஒரு சுவீடிஷ் நண்பர் தன் நண்பர்கள் கடும் ஒரு விருந்துபசாரத்திற்கு என்னையும் அழைத் திருந்தார். அங்கு வந்திருந்தோர் எல்லோ ருமே மூன்ரும் உலக நிலைமைகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்போர் மிகவும் முற் போக்கான சிந்தனை கொண்டோர் விருந்தி னர்கள் மத்தியில் எறிட்றியோ, பலஸ்தீனம். ஆர்ஜென்டீனு ஆகிய நாடுகளைக் சாந்த மூன்று அரசியல் அகதிகளும் இருந்தனர். பலஸ்தீனியருடனும் எறிட்றியருடனும் நான் நீண்டதொரு சம்பாஷணையில் ஈடுபட் டிருந்தேன். முன்பின் தெரியாத இவர்களைச் சந்தித்தபோது ஏதோ உறவினரைச் சந் தித்தது போன்ற ஒர் உணர்வு. அந்த எறிட்றியரின் காலம் சென்ற தந்தை யார் எறிட்றிய இனமக்களின் தேசிய விடு தலை இயக்கம் ஒன்றின் தலைவர்களில் ஒரு வரென அறிந்தேன். சுவீட்ஸ் ஒருவர் திடீ

ரென என்னை நோக்கியபடி வந்தார் தன்னை அறிமுகம் செய்து கைகுலுக்கினர்
இலங்கையைப் பற்றித் தனக்கு மிகவும் ஆர்வம் உண்டென்றும் பலதடவை சென் றிருப்பதாகவும் குறிப்பிட்டவர் 'நீங்கள் ஏன் தமிழர்களைக் போட்டுச் சித்திரவதை செய்கிறீர்கள்’ என்று என்மீது பாய்ந்தார். 'யாரைக் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் நானும் ஒரு தமிழன்' என் றேன்.
* ஒ மிகவும் மன்னிக்க வேண்டும் உங் கள் பெயரை மீண்டும் ஒருதடவை கூறுங் கள்' என்ருர், நான் என் பெயரைக் கூறிய போது உரக்க இரண்டு தடவை அழுத்தி உச்சரித்துப் பார்த்த பின் "ஆமாம் அசல் தமிழ் பெயரல்லவா ' என்றர். அந்தக் கணத்திலிருந்து சம்பாஷணை தமிழர் பிரச் சனைக்குத் திரும்பியது. இது சாதாரண சிறுபான்மை பிரச்சனையல்ல ஒரு தேசிய இனப்பிரச்சனை என்று விளக்க முற்பட்டேன். ஆணுல் அந்த விளக்கம் ஒரு பிரசங்கமாக மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் னைக் சூழ்ந்து பலர் அமைதியாக நிற்பதை யுப் நான் ஓர் சொற்பொழிவை நிகழ்த்து வதையும் திடீரென உணர்ந்தன். யாரு டையதோ மாலை விருந்தில் புகுந்து இப்படி ஒரு பிரசங்கத்தைக் செய்வது முறையல்ல என்றெண்ணி என் பிரசங்கித்தனத்திற்கு மன்னிப்புக் கேட்டேன். ஆனல் அங்கு நின்ற ஒருவர் என்னைக் கிள்ளிவிடும் நோக்குடனே என்னவோ' இந்தப் பிரச்சனையை வர்க்க அடிப்படையிலே அணுக வேண்டும்' என் (y T •
அவர் அந்த வார்த்தைகளைக் கூறிய போதே எனக்கு ஒரு நீண்ட விவாதமாக மாறப்போகிறது என்பது தெளிவாகியது. எனது பார்வை வர்க்கப்பார்வையே என் றேன் அவர் மறுத் தார். ஆனல் அவருக்கு இலங்கை நிலை மை சரியாகத் தெரியவில்லை சம்பாஷணை விவாதமாக மாறியது. நாம் இருவருமே ஒரே நூல்களை நப மாறுபட்ட நிலைப்பாடு ஞக்குச் சாதகமாக மேற்கோள் காட்டினுேம், சில சந்தர்ப்பங்களில் ஒரே
5

Page 8
மேற்கோள் ஆல்ை வேறுபட்ட வியாக்
இது மற்றவர்களுக்கு வேடிக்கையாய் ருந்திருக்கும். அவர் கருத்துக்களை தவ கப் புரிந்து கொண்டார் என்றேன் அவ என்மீது அதே குற்றத்தைக் சுமத்தின முடிவில்லாத ஒரு விவாதம் போலிருந்தது அவருக்கு உண்மை நிலைமைகள் சரியாக தெரிந்திருக்காதலால் முதலில் அவற்,ை கூறி அதற்குப் பின் சித்தாந்தத்திற்கு போவோம் என்றேன், நிலைமைகளை விள கியபோது அவர் மிகவும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். இப்படியா ஒடுக்கப்படும், பலாத்காரத்துக்குட்படுத்த! படும் ஒர் தேசீய இனம் தன் சுய நிர்ண யத்தைக் கோருவது நியாயமென்பதை நிை நாட்ட மேற்கோள்கள் இன்னும் அவசிய தானு? என்றுமுடித்தேன்.
அப்போது ஒருவர் எறிட்றியர் என நம்! கின்றேன் கூறினர், 'அதுதான் கேள்வி
9 JSIsù IDJI G))I5IJsir
தா. இராமலிங்கம்
வெள்ளொன வெல்லாம் வெறிச் சோடிக் கிடந்து வெறுஞ் சாம்பல் மேடாய்த் தான் தரிசனம் தந்தது.
மதியம் திரும்பியதும் கட்டை அடுக்கி விட்டுக் காத்துக் கிடக்கின்றர். நீறு பூத்த குறங் கொள்ளிக் கட்டைக காற்று ஊத கண் முளித்துப் பார்க்குது இட்ப வெல்லா அகால மரணந்தானே அதிகம். ஒரு வேளை
கைகூடாத் திருமணத்தால் காதலர் தற்கொலேயோ சாதி மத பேதம் தடுத்த கொடுமை இதோ !
6

இ
| ।
அதுதான் முக்கியமானது. "ஒடுக்கப்படும் தேசிய இனம் சுயாட்சியோ பிரிவினையோ கோருவது தர்க்கரீதியானது. அதை விரும் பாதவர்கள் சுயநிர்ணயத்தை எதிர்ப்பதை விட ஒடுக்கு முறையே சொல்லளவில் அல் லது செயலில் எதிர்க்க வேண்டும். அவ்வ ளவுதான் இது மிகவும் அடிப்படையான மனித உரிமை சார்ந்த மறுக்க முடியாத g_G7 (LL **
அன்று இரவு நான் தனியாகப் படுக்கை யிலிருக்கின்றேன் இலங்கையணுக ஆரம்பித்த அந்த நாளே இ ல ங் கைத் த மி ழ ன க முடித்திருக்கின்றேன். எனது முன்னைய பாத் திரத்தின் உணர்வுகளைச்சிங்களக் சகோதரர் பலர் என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள் பின்னையதை - அது என் அடிப்படை வாழ் நிலையதார்த்தம் - அவர்கள் எவ்வளவு தூரம் புரிந்துகொள்வார்களோ?
ரோக்இயோ - 23-1-83
அதோ பார்! துண்டுப் பிரசுரம் தெருவெல்லாம் ஒட்டி தண்டிகை காவிச் சனம் திரண்டு வருகுது
* குண்டு துளைத்துக் குருதி குளிப்பாடிச் சவமாகச் சாய்ந்தாலும் சாகாமல் வாழுகிருய் விடுதலை வேள்வியிலே உடல் தீக்கு ஈந்துவிட்டாய்
ஒரு கோடி சிந்தனைகள் உள்ளத்தில் அலைமோத மீதியைநான் படிக்க பல .ே
இப்பவெல்லாம் அகால மரணந்தானே அதிகம்

Page 9
III
ζ ζ 2)
பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் உள்ளட
வாக்கப்பட வேண்டிய அவசிய பணியில் க( ஆதர்சமாக விளங்கும் மைக்கோல்டுவின்
அது உழைத்துப் பிழைக்கும் ஆண் கள், பெண்களின் உண்மையான போ ராட்டங்களை வர்ணிக்கும். இதற்கும் வாழ்க்கையை அனுபவிக்கின்ற சீமான் களின் உணர்ச்சிப் பசப்பல்களுக்கும் மணுேவியாதிகளுக்கும் எவ்வித சம்பந் தமும் இருக்காது.
அது குறிக்கோள் உடையதாக இருக் கும். ஏனென்ருல் சமூகக் கடமையைக் கொண்ட இலக்கியத்தில் அது நம் பிக்கை வைக்கின்றது. ஒவ்வொரு கவி தையும் நாவலும், நாடகமும் ஒரு சமூ கக் கருத்தைக் கொண்டிருக்க வேண் டும். இல்லையென்ருல் அது வெறும் இனிப்பு மிட்டாய்தான்.
兴
இயன்றவரை சொற்களை குறைவா கவே உபயோகியுங்கள். சொற் சிலம் பத்தில் நமக்கு அக்கறை கிடையாது. நாம் யதார்த்தத்திற்கு மிகவும் அரு கில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இந்த தந்திரங்கள் நமச்கு வேண்டாம்.
s
வேகமான சம்பவங்கள், நேரடியான உரையாடல், வார்த்தைகளில் திரைப் படத்தை உருவாக்குதல் பாட்டாளி வர்ச் க யதார்த்த வாதக் கலையின் இளமை எழிலுக்கு இதுவே காரணம்.
来 மனித இயல்பைப் பற்றி பொய்களை எழுதக் கூடாது. நாம் விஞ்ஞானிகள்,
(மைக்கோல்டு 1921-ம் வருடத்திலேயே என்று வலியுறுத்தியவராவர்)
 

டாளி வர்க்க இலக்கியத்தின் நவம்' பற்றி.
க்கத்திற்கு பொருந்தும் 'உருவம்' உரு
நிமையாக உழைக்கும் எழுத்தாளர்களுக்கு கருத்துக்களே சமர்ப்பிக்கின்றேம்.
ஒரு மனிதன் என்ன நினைக்கின்றன், உணர்கின்றன் என்பது நமக்குத் தெரி யும். கதாநாயகனைப் பற்றி பொய் சொல்லி வாசகர்களின் அனுதாபத் தைப் பெறத் தேவையில்லை.
关
திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்து வதற்காக செயற்கையான முயற்சிகளை செய்யாதீர்கள். வாழ்க்கை தான் மிகச் சிறந்த நாடகம். இதை நன்ருக உணர்ந்து விட்டால் உங்களுடைய எழுத்தில் அற்புதங்கள் தோன்றும்
ஒவ்வொரு தொழிலாளியும் தன் گئے۔ னுடைய அனுபவத்தைப் பற்றி துணிச் சலோடு எழுதட்டும். முதலாளித்துவ எழுத்தாளர்கள் தங்களுடைய ஆன்மீகக் குடிகாரர்களைப் பற்றி எழுதுகின்ருர் கள். அதைக் காட்டிலும் இது எதிர் காலத்துக்கு மிகவும் முக்கியமாக இருக்கும்.
* தொழிலாளியின் வாழ்க்கையை சித்த
ரிக்கும் போது அலுப்பைத் தூண்டு கின்ற முறையில் எழுதாதீர்கள். தொ ழிலாளியின் வாழ்க்கையில் துன்பமும் களப்பும் இருக்கின்றது: நாம் இதை சிந்திப்போம். ஆனுல் இது கடைசி வார்த்தையல்ல. புரட்சிகரமான எழுச் சியில் இவை வேரோடு பிடுங்கி எறி யப்படும் என்பதை நாம் அறிவோம்.
ாட்ட்ாளிவர்க்க யதார்த்தம் வேண்டும்

Page 10
அவசரக் குடுக்கைகள் சோலைக்கிளி மணிக்கூட்டுள்; வினுடியினைக் காட்டி விரைகின்ற ஊசியென பரிதாபம்! அவசரக் குடுக்கையாய் அனைவரும்
போனிரே. ஊர்ச்சன மே 1 இப்போது யாருக்கு இருக்கிறது லீவு ? எல்லோர் தலைக்குள்ளும் எறும்பேறி அரி
Lதனு இலையான் வண்டு கிணுகினுத்து விழலாக அலைவதுவா இரைதேடி ஒடித் திரிகின்றீர் உருப்படியைக் கால ଗନ୍ଧ, ଶୀ) ଥିବା) .. . . . .
காலம் மிகவும் கஸ்டமாய் போச்சப்பா ஆமாம்; வாழ்க்கை பூதம்போல் வில்லங்க மாகிநித கல்லில் நாருரிக்க கணப்பொழுதும் ஏவிடுதே ஐயோ என்ன செய்வீர் இயந்திரமா நீங்கள் ஒடி ஒடி உள்ளங்கால் தேய்ந்துவிட்டீர் அநீதி க ைத்தால் அத்தனையும் தொல்லைதா கவனியுங்கள்; பச்சைக் குழந்தைக்குப் பருக்குகின்
பாலிலுே எதையோ கலந்து விற்கின்ற காலத்தில் வாழுவது சுகமான சிரைப்பா சொல்லுங்கள் ஊர்
ଏFଜor($l முடவன் நெருப்புக்குள் நொண்டி நடப்பதனை
G3 jTausyGam... .. என்ன பேசாமல் இருக்கின்றீர் ஊமைய
ஒ.
காலம் பழுதாகிக் கட்டையிலே ஏறுகைய பேசிச் சிரிப்பதற்கு பத்தியமா உண்டு ? ($g: . . . . . . . என்ன வாழ்க்கை எவ்வளவு உழைத்தாலு இருந்து தின்ன இல்லையப்பா சோறு. மூச்சு நின்ருல் மனத்துயரம் நீங்கிவிடும் அதுவரைக்கும்; ஒடுங்கள் தலையெழுத்தை எண்ணியெண் ஒடுங் பேதி மாத்திரையை வீழுங்கிவிட்ட மந்தியி%
GL1 fröl
8

g
2უჩ)
Gir
ஒரு சிநேகிதிக்கு எழுதியது. இந்திரஜித்
என்னரும் சினே கை உன்னை அவர்கள் உதைத்தனரா காக்கிகள் போட்ட காவற் கூட்டம் 'இனமத பேதமற்று இன்று உண்ணு விரதம் பத்திரிகையில் படித்து தெரிந்து கொண்டேன் நீயும் அங்கிருப்பாய் என்றும் நினைத்தேன் வயல்கள் நிறையும் கிராமத் தெருக்களில் சைக்கிளில் திரியும் உனது நினைவு சந்தோஸ்மளிக்கும் எனக்கு ரியூஷனுக்கு செல்லும் பெண்களை ஒழுங்கை முடக்குகளில் காதலர்களோடு நின்று சல்லா பிக்கும் உன்வயதுப் பெண்களை காண நேர்கையில் என்னரும் சினே கை உனது நினைவு பிரமிப்பாகும். "எல்லோரும் படித்தால் என்னரும் மக்களை, தங்களைப்பற்றியே தெரியாதிருக்கும் எங்கள் பெண்களை உணரச் செய்வது யாராம் ? அன்ருெருகால் எனக் கேட்டாய் யாழ்ப்பாணத்தில். திரும்பவும் உனைக் கண்டது கிராமத்திலே தான், என்னரும் மக்களை, தங்களைப் பற்றியே தெரியாதிருக்கும் எங்கள் பெண்களை தட்டி யெழுப்பும் உன்னைக் கண்டேன். ஒரு சைக்கிள் போதுமுனக்கு எமது மக்களை கட்டியெழுப்ப . ஊரிலிருந்து நீ கொணர்ந்ததும் இவைதான்: செருப்பு,
ஒரு சைக்கிள்,
புத்தகங்கள் கொஞ்சம், இரண்டு சோடி உடுப்புக்கள். என்னரும் சினே கை இன்றுதான் ஒருவர் சொன்னுரிதனை *கண்ணிர்ப்புகையின் பின்னர் உனது கூந்தலைப் பிடித்து உதைத்தனராம்
கண்ணிர்ப்புகைகளும், குண்டாந்தடிகளும் உன்னை இன்னும் வளர்க்கும் என்பதை அவர்கள் அறியார்

Page 11
அரிசி மா, உழுத்தம் மாக் கலவைக் குள் பெருஞ்சீரகத்துளைக் கொட்டிச் சேர்க் கும் மணம் எழுத்து பரவியது.
சுளகையும் மரவைகளையும் கொண்டு வந்து கீழே பரப்பி வைத்த நாகுவைப் பார்த்து நிமிர்ந்தாள் கனகம்,
"ஐம்பத்தைஞ்சு சுண்டு அரிசி மாவும் பன்ரெண்டு கண்டு உளுத்தம் மாவும் எடுத் தன் முறுக்குக்கு கானுமே நாகம்மாக்கா?"
'ஐம்பத்தஞ்சும் பன்ரெண்டும். 9/gy பத்தேழு. ஒற்றை விளவேண்டாம். இன் னுமொரு சுண்டு அரிசி மா போடு"
'ஊருக்கெல்லாம் குடுக்கிறதெண்டா இது பத்துமே?
'ஓ ! காணும், காணும், முறுக வறுத்த அரிசி மா, நல்லா பொலியும். பிறகு பாத்து பத்தாதெண்டா கொஞ்ச கோதுமைச் சிப் பியை கூடத் தட்டிப் போடுவோம்'
சனங்களுக்கென்ன, வெளிநாட்டி லிருந்து வந்த காசு தானே என்று இவன் பொடியனைக் கொண்டு நல்லாகச் செல வழிக்கப் பார்க்கிறர்கள். வெளி நாட்டுக் காசென்ருல் போல் இது என்ன ᎧᎫ ᎱᎢ6Ꮱé5 வருத்தமில்லாமல் வந்ததா? வேகாத வெய் யிலுள் பாலைவனத்தில் நின்று அவன் உழைத்து வந்த காசு.
அவனுக்கும் தான் தங்கைக் காரியின் கலியாணத்தைச் சிறப்பாக செய்யவேணு மென்று ஆசை. ஆனல் எதுக்கு எவவ்ளவு செலவழிக்க வேணுமென்று தெரியவில்லை . எல்லாவற்றுக்கும் அக்க 7 அக்கா? என்று தன்னிடம் தான் ஒடி வருகிருன்.
"சுகிர்தம் தண்ணிப்பான கொதிச் சுதோ எண்டு பார்த்து எடுத்துவா" பக் கத்தில் நின்ற ஒருத்தியிடம் கனகம் சொன் ணுள் மாக் கலவைக்குள் வட்டம் போட்ட விரல்களுடன்,

புழுக்கம்
குந்தவை
குசினியின் வெளித் தாழ்வாரத்தில் தகட்டில் மண் பரவி மூன்று இரும்பு அடுப்பு களைப் போடச் சொல்லியிருந்தாள் நTகு. அவற்றில் இரண்டு எரிந்து கொண்டிருந்தன: இவை போதா தென்ருல் முற்றத்தில் தான் கல் வைத்து அடுப்பு மூட்ட வேண்டும்.
முன்னுக்குப் போன சுகிர்தம் சொல் வது கேட்டது. "இஞ்சை பாருங்கோ, கண் மணி மச்சாள் இப்ப தான் வாரு'
"என்ன மச்சாள், மாப்பிளை எடுக்கப் போறனி இப்ப தானே வாறது?’ என்று அவளைச் சிரித்தபடி வரவேற்ருள் நாகு,
'இல்லை மச்சாள் வீட்டிலை மதி தனிய அதுதான் தம்பி பள்ளிக்குடத்தாலை வரட்டு மெண்டு பார்த்துக் கொண்டு நிண்டுட்டன்' என்று கண்மணி மச்சாள் சமாதானம் கூற முற்படுகையில் முகம் எங்கும் விசிகலிப்பு.
"தான் இப்ப என்ரை அண்ணர்ரை பிள்ளைக்கு பணியாரம் சுட அல்லோ வந்த ஞன். மாப்பிளை கேக்க வரவில்லையே எல் லோரும் தன்னைப் பார்க்கையில், தானும் விட்டு கொடுக்காமல் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அவள் சொன்னுள்
அப்ப உங்களுக்கு மாப்பிளை வேண் டாமே? சொல்லுங்கோ, நாங்க எல்லாம் பின்னலை கியூவிலை நிற்கிறம் கேட்க
சொன்னவள் பத்மா அவளின் மூத்த மகளுக்கு பத்து வயதாணிருக்கும்.
எல்லாப் பெண்களும் சிரித்தார்கள். கலியாணம் பணியாரம் சுடும் இடத்திற் குரிய கலகலப்பு இப்பொழுது கண்மணி மச்சாளோடு தான் வந்து விட்டது போலி ருந்தது.
கண்மணி மச்சrள் பக்கத்தில் பல கையை இழுத்துப் போட்டுக் கொண்டு கனகத்தின் கையிலிருந்த அகப்பைக் காம்பை "இஞ்சை விடு நான் கிண்டுறன் ? என்று
G

Page 12
சொல்வி உரிமையோடு பறித்துக் கொன் டாள்.
ஓ ! நீங்க தான செய்யவேணும் G) ցան யுங்கோ செய்யுங்கோ என்று கனகமும் எழுந்து நின்ருள்.
சுகிர்தம் கொதி நீரை விட்டு விட்டு ஊற்ற கண்மணி மச்சாள் பிடித்திருந்த அகப்பைக் காம்பு சுற்றி சுற்றி மாவிற்குள் FՄւյւյn 6Փք பதித்தது.
'அப்ப முறுக்கு உரலையும், அச்சுகளை யும் எடுத்துக் கொண்டு வந்து தாங்கே வன் நாகம்மாக்கா முறுக்கு மாத்திரட்டின உடன, கிடு கிடெண்டு பிளிஞ்சு பேrட லாம்' என்று சொன்னுள் கனகம்
இப்படி பணியாரம் சிட வந்து விட்ட வர்களுக்கு "மா மணல் என்றும் "சட்டி
நடப்பதற்குள் கால் எல்லாம் உழையத் தொடங்கி விடுகிறது. பழைய பெரி வீடு வீடும் குசினியும் Hறிம்பு புறிப்பாக நடுவே முற்றம். இளைய ஐயாவும் இளையம்மாவும் அவர்கள் காலத்தில் நன்ருக வாழ்ந்த வீடு தான். பிறகு நொடிந்து பிள்ளைகள் θ, η ου ό தில் தான் கொஞ்சக் *ஷ்டம். ஆனலும் மூத்தவன் சமாளித்து சமாளித்து விட்டான் தன் வேலையை விட்டு விட்டு வெளிநாட டுக்கு போய்வரத் துவக்கிய பிறகு வீட்டிற் குப் பழைய பெருமை வந்து விட்டது போலத்தான். வீடு நிறையச் சமான் சட்டு க்கள்.
அறைக்குள் நிர்மலா, கண்ணுடியின் முன் நின்றிருந்தா ள் கை முன்னுல் எடுத் துப் போட்ட தலை மயிரைத் தடவிக் கொண்டிருந்தது.
'நேற்று அரசு வீட்டிலிருந்து எடுப்பிச்சு முறுக்கு உரலும் அச்சுகளும் தந்தன் எங்கை வைச்சனி பிள்ளை?
நிர்மலா திடுக்கிட்டது போலத் திரும்பினுள் முகமெல்லாம் வெட்கம் ஓடியது.
"அதோ..? வந்து அந்த ஸ்ரோற் றும் அலுமாரிக்கை , -
O
LDfT 4
ԼվՄլ
விட் 6) i G ருக்க க்க !
முணு செட். செப்
இருக் மிஷி3 மற்ற முள். தான் விட்டி பொழு வேறு

அவள் முகத்தில் வ்வளவு செந் மிப்பை இதுவரை 57கு பார்த்ததில்லை பியாணப்பெண்.
நிர்மலா முன்னுக்கு ஸ்ரோறுரமை
7க்தி நடந்தாள். பச்சையில் வெள்ளைப் "ட்டு பொட்டுப் பேடி வழுவழுத்த
ஸி அவளோடு நிலத்தை எல்ல է էգ Այg:յ.
பேபிக்கும் இவளுக்கும் ஒரு வயது தம் தான் வித்தியாசம் பேபி பங் குனி
பிறந்தவள். இவள் ஆவணியிலே - டாதியிலோ .)
($url ; இவ்வளவிற்கும் நெசவடித்து டு வீட்டிற்கு வந்திருப்பாள். வந்த ன் தேத் தண்;ை போட்டு வைத்தி வேண்டும். தானகப் போட்டுக் குடி DITUL IT Gör போட்டிருக்கா Gứd ffair /(1Ք9ծ0)ւյլ յո 67 'நெசவிலையும் ஜே.
து போட்டு இஞ்சை வந்தும் வேலை Lu Gu fr ? ? ?
“ந்திராவும் சரகம் வீட்டில் சும்மாவா கின்ருர்கள்? மூத்தவள் பழைய தையல் வைத்துக் கொண்டு தைக்கிருள். வள் சமைக்கிருள். கோழி வளர்ச்ஓ QG56i Guruh பேபிக்கும் தெரிந்தது க9ஆம் தனக்கு முன்னுல் பிறந்து ருப்பவர்களைக் கண்டு அவள் முனகும் Pது விளங்கியும் விளங்காத ԼDITSm என்ன செய்ய?
ரலே கொண்டு வந்த பொழுது கண் மச்சாள் கிண்டிய மாவைத் திரை கி சுளகில் போட்டு அடித்துக் கொண் ாள். நெற்றியில் வியர்வை கோத்தி
1ற பக்கத்தில் பயற்றம் பணியாரம் டுக்குகள் நடந்து கொண்டிருந்தன. 1க்கு அச்சு த% சுளகில் போட்டு அச்சை எடுத்து முறுக்கு உரலுக் பாடலாடென) பார்த் தாள் கனகம் ற்றியை முழங்கால் மூட்டுச் சேஆ ழத்தி வியர்வையைத் துடைத் து ரி மச்சாள்) 'இந்தா, இதை ப்

Page 13
ܓ
போடு' என்று ஒரு மூன்று இதழ் ெ அச்சை எடுத்துக் கொடுத்தாள் முக் இலை மாதிரி.
அவளே மாத்திரளில் ஒரு பிடி முறுக்கு உரலிற்குள் திணித்தும் ே தாள். கனகம் வாங்கிப் பிழிந்தாள். உரலில் இருந்து மா நீளக் கே வளைந்து சுளகில் ஒடியது. அதனைத் டாக்க என அருணுசலம் பெண் மு: விரும் ஆளுக்கொரு அர் a T. கொண்டு சுற்றி அமர்ந்தனர்.
' * Grøörsur உன்ரை drill sta காணே ல்லை செல்ல இல்லையாமே? தன் பக்கத்திலிருந்த மலரைக் கேட் அருணசலம் பெண் சாதி.
'ஆரைக் கேக்கிறியள் கமலத்தை எனருள் மலர்.
அதற்குள் நாகு சொன்னுள் 16 னெதுதான் கலியான வீட்டிற்.ெ ஒருக்கா பலகாரம் சுட் வரச் டுர ஒருக்கா ரெண்டு தரமும் சொன்னது Gaf i'r diblaw mrtin விடேல்லை ? .
"அதுக்கில்லை நாக மாக்கா வீட்டை விட்டு அதிகம் வெளிக்கிடுறே நகை ஒண்டுமில்லை, கொடியும் அ6 எல்லாத்தையும் சேத்து கொன் எஜென்ஸிகாறனுக்குக் d5 lig மகனுக்கு எப்ப கப்பலுக்கு கோல்?
மெண்டு பார்த்துக் கொண்டிருக்கினம்
*இக்கணம் எஜென்ஸிக்காரன் 3) Լ01 ணு,லும் ஏமாத்திப் போடுவான்'
"இல்லைகப்பல் எஜென்ஸிகா றர் அட் ஏமாத்தறேல்லை. நாள் செண்டாலும் , கட்டினவைக்கெல்லாம் கப்பல்லை இடம் துக் குடுத்துதான் இருக்கிருங்கள் .
'ஆன இப்ப எல்லாம் கப்பல் கர பொடியளை கப்பல் காறர் கெதியா திரு அனுப்பிப் போடுருங்களாம்
*ஆன இந்த கப்பல் கொம்பனி அப் யில்லை. நல்ல கொம்பனியாம். ரெண்டு ஷத்துக்கு வைச்சிருப்பங்களாம்"
"இந்தக் காலத்தில ஒரு குடும் பத்து ஒரு பெடியன் இருந்தாலே காணு
 

காண்ட கிளுவை
எடுத்து கொ த்
ITl frtly
துண் ாதியும் டுத்துக்
vf)63) ug; என்று
It gif
(3uy? ʼ ʼ
சொன் கண்டு
தான்
96). ് .
501 - 6 / ண்டே பட்டு
61 (5
ாத்தி
பிடி 5 FTF Fடுத்
It It ፃ
பிடி δ)/(15
க்கு վ լի,
క్క
அவன் luiq jizfmr என்ன, படிக்காட் լո: என்ன, வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டா உழைச் சுக் கொண்டு வந்திடுவன். சகோதரங்களை 4ம் கரை சேத்துப் போடுவன்
பலகையிலிருந்தபடி, பயிற்றம் உருண் டைக்கு மா அளப்பதைப் பார்த்துக் கொண் கந்த நாகுவிற்கு எதோ ஆற்ருமை குபி ரென்று எழுந்து நெஞ்செல்லாம் ஓடி அடைந் தது. கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்த விசிறியை எட்டி எடுத்து விசிறிக் கொண் L– Dr. Gr.
"சீ என்னமr, புழுங்குது'
வெட்டிய முறுக்குத் துண்டுகள் வேருெரு வட்டத்திற்குப் போயிற்று. துண் டின் இரு முனைகளையும் சேர்ந்து இணைக்க சிலர். மாங்காய் மாதிரி சங்கு மாதிரி முறுக்குகள் சுளகினை நிறைத்துக் கொண்டு வந்தன.
அதையும் இதையும் தொட்டுச் செல்லும் ஊர் கதைகளும் நடு நடுவே,
இன்னும் கமலம் பற்றிய கதை முடிய வில்லை.
'கி லே ட் டு க வ ரி ங் 5  ைக போட்டா வெளியே போக பயமில்லைத் தான். ஆணு அதைப் போட்டுக் கொண்டு சபை சந்திக்கு வரமுடியுமே. சனத்துக்கு எல்லாம் தெரிஞ்சிடும்.
ஓ ! பிறகு மீனுட்சி வீட்டுப் பணியா ரம் சுடறFலை இவள் பாக்கியத்தைத் திர வியம் கேட்டது மாரி ஆரும் கேட்டிடுங்கள்
* திரவியமக்கா என்ன கேட்டவ? எனத் குத் தெரியாது . என்ன என்ன? என்று விஷயமறிய பரபரத்த ஒருத்தி குறுக்கிட் டுச் சொன்னுள்.
"உனக்குத் தெரியாதே ? திரவியம் பாக்கியத்தின் ரை கொடியை பிடிச்சு பார்த் திட்டு இது என்ன கிலிற்ரோ என்று கேட்டு விட்டிது. அது எல்லாருக்கும் தெரிஞ்சு பாக்கியம் பாடு பாவமாப்போச்சு இந்த திரவியம் ஒரு பொல்லாதது. இப்பிடியே ჟ* 6თt_tu $2ეს) கேட்கிறது:

Page 14
பாக்கியம் ஒரு பயந்தது. பேசாம வி டது நான் எண்டா சண்டைக்குப் போ ருப்பன்.
ஆன இப்ப பாக்கியம் பாடும் தேே யில்லை. அவள் புருஷன்காறன் நல்ல பி யாசி. குடும்பத்தை நல்ல இதுக்குக் கொன டந்திட்டான். முந்திரித் தோட்டத்தான் நல்ல வருமானமாம் கிளிநொச்சியிலு காணி வேண்டி யிருக்கிருங்கள். அண்டைச் பாக்கியம் கிளிநொச்சித் தோட்டத்தா6 எண்டு சொல்லி நாலு தோடம்பழம் அனு பியிருந்தாள். 'ஒவ்வொரு பழமும் இப்பிடி இப்பிடி. '' கை விரல்கள் அகல விரிந்து வட்டம் காட்டின.
"என்ன நாகமாக்கா பேசாம இரு கிறீங்கள். நீங்களும் முந்திரித்தோட்ட போடுங்கோவன். கத்தரி மிளகாயாை கனக்க வரப்போகுதுதே ?"
ஒ என்ரை மனிசன்தான் நல்லாச் செய யுப் . அதுக்கு கொஞ்ச மேனும் குடும்ப கவலை யோ பொறுப்போ இருந்து விட்ட என்று நாகு ஒரு வேகத்துடன் சொல்லி கொண்டு விருட் என்று எழுந்து விட்டாள்
வெளியே வந்து முற்றத்தைப் பார்க் இறங்கி நின்று கொண்டாள். பங்குன மாதம் மதியம் திரும்பி வெகு நேரம் சென் றும் புழுக்கம் குறையவில்லை. குசினி ஒட் டிற்கு மேலாகத் தெரிந்த வேப்ப மரத்தின் ஒரு இலை கூட அசையவில்லை.
"நாகம்மாக்கா இந்த பாணி பதமோ எண்டு பாருங்கோ' என்று அடுப்போரு நின்ற சுகிர்தம் கூப்பிடுவது கேட்டது.
உள்ளே போய் ஒரு சருவச் சட்டியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அடுப்பருே போஞள். சுகிர்தம் கையிலிருந்த அகட பையை வாங்கி பாணியைக் கிளறினுள் அகப்பையை மேலே தூக்கிய பொழுது அகப்பைக்கும் சட்டிச்கும் இடையில் கப்ட் யாய் பாணியின் விழுது இழுபட்டது. அகட் பையையோடு அதனை சருவச் சட்டிக்குள் போட்டு நீருக்குள் கை விட்டு, தொட
டுப் பார்த்தாள்.
12

பி
ήI
பார்த்த உடன், "இறக்கு, இறக்கு நல்ல பதம் விட்டா முறுகப் போகுது' என்று பரபரத்தாள்.
கொதிக்கும் பாணியை பயற்றம்மா விற்குள் ஊற்றி அவளே பயற்றம் உருண் டைகளாகப் பிடித்துப் போட பெண்கள் வட்டமொன்று அவளைச் சுற்றி அமர்ந்தது. கொதிக்க கொதிக்க மாத்திரள்களைக் கிள்ளியெடுத்து உள்ளங் கைகளில் வைத்து மூடி மூடித் திறந்தார்கள்.
'சில பேர் முறுக்குக்கு பயத்தம் பணி யாரத்துக்கெல்லாம் மஞ்சள் ஏலப்பொடி எண்டெல்லாம் சேர்க்கிறவை' .
"இந்த முறுக்குகளுக்கெல்லாம் சீனிப் பாணி போடுறதுதான ஏலம் கறுவா எண்டு ஒண்டும் தேவையில்லை. அப்பிடி அதுகள் போடுறது எண்டாலும் ஒரு அளவுக்குப் போடவேணும் கூடிக் குறைஞ்சாலும் எல் லாம் பிழைச்சுப் போடும். அண்டைக்கும் தங்கமணி வீட்டுக் கலியான வீட்டிலையும் பணியாரத்துக்கு ஏலம், கறுவா, மஞ்சள் தூள், வனிலா எண்டெல்லாம் போட்டிச் சினம் முறுக்குக்கு. ஆன பிறகு எண்ணெ யுக்கை போட்ட உடனே அப்பிடியே உதிந்து போய் சப்பளிஞ்சு போச்சு' .
"அப்பிடியே ? பிறகு?" 'பிறகு என்ன? பிறகு என்னவோ மா எல்லாம் போட்டு சரிக்கட்டப் பார்த்திச் சினம் ஆணு முறுக்கு பிறகும் அவ்வளவு வடிவா வரே ல்லை."
தட்டிலை வைக்கிற பணியாரமெல்லே?
ஓ ! அதுதான் தட்டிலை கொண்டு போக அது சரிவராது எண்டு தான் கதைச்சினம்.
'இதெல்லாம் மாக் குளைக்கிறவையிலை தான் இருக்கு. ஆர் ஆம் மாக் குளைச்சது?"
"ஆரோ அவையின்ரை ஆக்கள் தெக்
குத் தெருவார்தான்"
"இதுக்குத்தான் வயதுக்கு மூத்தவை அனு பவ முள்ளவை குளேக்க வேணு மெண்டிறது பார் நாகம்மாக்கா குளைச்சு தந்தா பார் என்ன வடிவா இறுகப் பிடிபடுது இந்த பயத்தம் உருண்டை எல்லாம்'

Page 15
** என்ன நாகம்மாக்காவை நல்லா புளுகி நீங்கள்?' என்று அப்பொழுதுதான் அங்கு வந்த ஜெயா கேட்டாள்.
"ஓ ! எங்கட சபைக்கும் நாகம்மாக்கா வேணுமல்லே. அது தான்" என்று சிரித் தாள் பட்டு.
'முதல்லை நாகுதான் சபை வைக்க வேணும். எப்ப எங்களுக்கு வைக்கப் போரு எண்டு கேள். நாலையும் பெட்டையளா வைச்சிருக்கிரு. 9 9
ஏன் வைக்க மாட்டாவே? கெதியா வைப்பா பாருங்கோ.1
"முறுக்கு எல்லாம் பிளிஞ்சாச்சு போலை கிடக்கு. இனி எண்ணெய்ச் சட்டி வைக்கிற வேலையைப் பாப்பம் , என்று கொண்டே 57கு எழுந்து விட்டாள்,
'ஆர் எண்ணைச் சட்டி வைக்கிறது?"
" நாசம்மாக்கா தான் வைக்க வேணும்: வேறை u uffji ? ” *
நாகு பதில் பேசாமல் இரும்புச் சட்டி யைத் துக்கிக் கொண்டு கிணற்றடியை நோக்கி நடந்தாள்.
கழுவி கொண்டுவந்து அடுப்போடு வைத்து விட்டு வீட்டிற்குள் போனுள், சுவாமிப் படத்தின் முன் நெல் பரவிய நுனி 6մn 60ԼՔ இலையில் நிறை குடம் வைத்து வெண்கல குத்துவிளக்கின் மூன்று திரிகளை எண்ணெய் யில் தோய்த்துக் கொளுத்தினுள்.
மஞ்சள் சுடரொளியில் முருசனின் படத் தைப் பார்த்து கை கூட பினள். கண்கள்
மூடிக் கொண்டன.
g é is s
அப்பனே 1 முருகா என் ரை 6) J LI—liĝo část) எண்ணெய்ச் சட்டி வைக்க எப்ப விடப் டோ ருய்? 酸

up 65
சேரன்
காற்று வீசவும் அஞ்சும் ஓர் இரவில், நட்சத்திரங்களுக்கிடையே இருக்கிற அமைதியின் அர்த்தம் என்ன என்று நான் திருைத்த ஓர் கணம்.
கதவருகே யாருடைய நிழல் அது? நான் அறியேன் அவர்களும் அறியார் உணர்வதன் முன்பு அதுவும் நிகழ்ந்தது.
மரணம், காரணம் அற்றது, நியாயம் அற்றது; கோட்பாடுகளும் விழுமியங்களும் அவ்வவ்விடத்தே உறைந்து போக முடிவிலா அமைதி.
மூடப்பட்ட கதவு முகப்பில்,
இருளில்
திசைதெரியாது மோதி மோதிச் செட்டையடிக்கிற புருக்களை தாங்கும் வலுவை என் இதயம் இழந்தது
இளைய வயதில் உலகை வெறுத்து நிறங்களை உதிர்த்தன வண்ணத்துப்பூச்சிகள். புழுதி படாது
பொன் இதழ் விரிந்த
சூரிய காந்தியாய், நீர் தொடச் சூரிய இதழ்கள் விரியும் தாமரைக் கதிராய்
நட்சத்திரங்களாய் மறுபடி அவைகள் பிறக்கும்.
அதுவரை போய்க் கரையில் அலைகளைப் பாத்திரு !
நன்றி நினைவாலய அர்ச்சனே ப்லர்)
13

Page 16
யூன் 22, 1981
அ. ரவி
எல்லாம் முடிய, பின்னர் அவர்கள் திரும்பிப் போய் விட்டனர். இரு அமைச் சர்கள் இதன் பின்னணியில் இருந்தனர் என இவன் கொழும்பில் வைத்து கேள் விப்பட்டான். கேள்விப்பட்டு என்ன, இவ னல் அமைச்சர்களை ஏதேனும் செய்துவிட முடியுமா? செய்து வீடத்தான் யோசித் தான்.
கொழும்பில் விடிய யாழ்தேவியில் இவன், தமக்கை, பிள்ளைகள் ஏறிவிட்டனர் கொழும்பு ஒரு அந்நியப்படுத்தப்பட்ட சூழ லாக காட்சி தந்தது. அது தன் மனக்குறை என உணர்ந்தான். தனது கனவுகள் sta லாம் சிதைக்கப்பட்டு விட்டதாகவும் G3uu I சித்தான். இவர்கள் மிகவும் அப்பாவிகள் கனவுகள் காணுவதற்கும் உரிமை அற்றவர்
356T -
கொழும்பை விட்டு புறப்படுவதற் நிறையக் காரணங்கள் இருந்தது. இனியொ முறை அகதிகளாகி சூழலுக்குப் பயந்து
ஏங்கி, "இடி விழுந்து'. யாழ்ப்பாண, திற்குப், போய்ச் சேருவமோ என ஐமிச்ச கொண்டு. முன்னர் எழுபத்தேழி3
இவர்கள் அகதிகளாக்கப்பட்டபோதே இன மேல் கொழு புப் பக்கம் தலைகாட்டு தில்லை என யோசித்தனர். ஆனல் அ சாத்தியமற்றது. சூழல் இயல்பாக இவ களை கொழும்புப்பக்கம் தள்ளிற்று. இவ களை மாத்திரமல்ல; இன்னும் நிறைய பேரை,
பிரச்சினைகளைக் கண்டு தாய் தகப்ப பயப்பட்டனர். மகள், மருமகன், பிள் களுக்கும் ஏதெனும் நடக்குமோவென்று இவனும்தான் பயப்பட வேண்டிய சூழ தானே?
யாழ்ப்பாணத்திற்கெல்லாம் என் நடந்தது? சுமுகமாக இருந்தது தாே நிறையக் கதைகள் விடிய எழும்பிய போ இவனுல் கேட்கப்பட்டது. யாழ்ப்பாண
4

6.
δ. 2
to
சென்று பார்த்தபோது, அனுமான் இலங் கையை எரித்தது பற்றி படித்தது ஞாப கத்தில் வந்தது.
பின்னரெல்லாம் எவ்வளவு நடந்தது சுன்னுகம், காங்கேசன்துறை, அச்சுவேலி எரிக்கப்பட்டதும் இளைஞர்களில் இலர் சுடப் பட்டதும், பலர் காணுமல் போனதும், பெண்களில் சிலர் ஜீப்களிலும், ட்ரக்குகளி லும் ஏற்றப்பட்டதும். தகவல் வந்தது? இன்னும் பல தகவல்கள். இவனும் நண்பர் களும் நிறைய யோசித்தனர். பலரைச் சந் தித்தனர். என்னென்ன நடவடிக்கை எடுக் கலாம் எனக் கேட்டனர். இதற்கெல்லாம் தீர்வுகாண வேண்டுமென விழைந்தனர். நிறைய இயங்க வேண்டுமென உணர்ந்தனர். ஆனல் சுற்றிவர சிகரெட் புகைமண்டலம் சூழ்ந்ததைத் தவிர, எதிர்கால நடவடிக் கைள் பற்றிய முடிவு எடுக்கப்படவில்லை.
இனிமேல் தமக்கை குடும்பத்தினர் கொழும்பில் இருப்பதனல் ஏற்படும் அசெள கரியங்களும் யாழ்ப்பாணத்திற்கு வர வே ண் டிய கட்டாயமும் விட்டுக்காரரால் இவ னுக்கு உணர்த்தப்பட, இவனும் உணர பிரச் சினைகள் தவிர்ந்த சூழலில் இவன் கொழும் பிற்கு புறப்பட்டான். நிறையக் கதைப்பின் மூலமும் புரிதல் விளங்கல் மூலமும் அத் தான் கொழும்பில் இருக்க, தமக்கையும் பிள்ளைகளும் இவனுடன் வர g2-L–GöTL 1rr L-fi யிற்று. அத்தானும் வெகு சீக்கிரத்தில் இடமாற்றம் பெறுவதற்கு முயல்வதாக உறுதிப்படுத்தினர்.
சூரியனும் கிளம்பாத அந்த அதிகாலைப் போதில் ரயில் இளம்பிவிட்டது. புள்ளி யாய்த் தெரியும் வரை கை ஆட்டினர். அத்தான். கனக்கும் மனத்துடன் தமக்கை இருப்பது இவனுக்குப் புரிந்தது. கண்கள் சொல்லிற்று. இவன் பேசா திருந்தான். அது தான் உசிதமாகவும் இருந்தது.

Page 17
ரயில் வேகம் பிடித்தது. சூரியனும் உதயமா இக் கொண்டிருந்தது. ரம்மியம். நீண்ட வாழைத் தோட்டம், பச்சை, பசுமை போர்த்திய குளிர். பனிக்காற்று சில் லென் றது. சின்னச் செடிகளில் சிவப்புப் பூக்கள் அப்புறம் வயல், சிறு வாய்க்காலில் செம்மை யான நீர் பச்சை பெரிய இலை கொண்ட செடி தொடர்ந்தது. தொடர்ந்து. சில் லென்றது. பனிக் காற்று. குளிர்.
ரயில் பொல்கா வலையை அடைய எட்டு மணிக்கு மேலாகியிருந்தது. தமக்கையார் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து க கொண் டிருந்தார்.
இவன் சாப்பிட்டுக் கொண்டிருக் கும்போது தமக்கையார் சொன்னர், *@គារr இந்நேரம் கடையிலை சாப்பிடுவர்' " தமக்கையார் மீண்டும் சொன்னர் "சிலவேளை சாப்பிடாமல்தான் இருக்கி ருரோ, எங்களை விட்டது மனவருத்தமாய் இருக்கும்" தமக்கையாரிற்கு இன்னும் அத் தானின் நினைவு துருத்திக் கொண்டிருக்கி றது. இவனுக்கும் மனவருத்தம் தொற்றிக் கொண்டது. இப்படி எவ்வளவு குடும்படி? நடேசு, பரமேஸ்வரன், பாலசோதி இன் னும் சண்முகம், நவரட்னம் வேலா யுதம் . இன்னும் எவ்வளவு? பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒன்றும் அறியாதவர்கள் துக்கங்களை, சோகங்கரை உணர முடியா வயது, பின்னர் இவர்களுக் கும் ஏதேனும் நடக்கலாம். இவர்கள் உயி ருக்கு என்ன உத்தரவாதம்?
தமக்கையாரிற்கு லேசாக கண்கள் கலங்குவது போல் இருந்தது, இவன் ஒன் றும் கதைக்கவில்லை. ஏதேனும் கதைத்தால் அழுகை கூடலாம்.
குருநாகல் வந்தபோது இதில் இறங்கி கண்டிக்கு சென்றது நினைவிற்கு வந்தது. இவனும் விஜியும். இப்பொழுதெல்லாம் தமிழர்கள் குருநாகலில் இறங்கி கண்டிக்குப் போகக்கூடிய சூழல் இருக்குமோவென சந்தேகப்பட்டான். -
எழுபத்தேபூ லே குருநாகலையிலும் நிறை யத் தமிழர்கள் அடிவாங்கி உள்ளனர். தமி ழர்கள் - ஏன் இவ்வளவு பாவம் செய்க வர்களாக உள்ளனர்? சபிக்கப்பட்டவர்க
6ሽኽ fT ‰ . . . . . .

குருநாகலையை வி. டு ரயித புறப் பட்டது. தடக் . தடக். தமிழர் . . தமிழர் . ஒவ்வொரு சில்லின் அடியிலும் ஒவ்வொரு தமிழனும் நசிவது போல் பிரமை, தடக் . தமிழர் . தமிழ் மகன் . தமிழ் மகள் . . குஞ்சு குருமன். யாரென்று இல்லை. அவன் தமிழன். அவன் சபிக்கப்பட்டவன். தமிழனின் இரத் தம் - அது யாருக்கும், எதுவுக்கும் சொந்த மானது. இந்தத் தண்டவாளம், இந்தக் கொம்பாட்மெண்ட்; இந்த "பிளாட்போம்" எவ்வளவு தமிழரின் இரத்தத்தைக் கண்டி ருக்கும்? அவர்களின் தடிகள், பொல்லுகள், கத்திகள் அலவாங்குகள் தமிழரின் இரத் தத்தில் தோய்த்தெடுக்கப்பட்டிருக்கும் இது வெல்லாம் என்ன? எங்கேயோ பெரிய தொரு ஒட்டை இருக்கிறது.
தமக்கையார் இருந்த பக்கவீட்டு பியோன் குணசேன - அவர் சொன்ன - தங்கச்சி. உங்களுக்கு என்ன நடந்தா லும் நாங்கள் விடமாட்டோம். உங்க თf რეს) அவங்கள் தொடுறதெண்டால் அது நாங்கள் செத்தாப் பிறகுதான் ஏலும் . ' பிறகு குணசேனவின் மனைவி 'தமிழர் எவ்வளவு பாவம். அவங்களைப் போட்டு அடிக்கிருங்களே s frao) u liší கள் . நாகளெல்லாம் தமிழற்றை பக்கம் தான். * இன்னும் சொல்லுகிருர் . பக் கத்தில் குணசேனவின் மூன்று பெரிய ஆண் பிள்ளைகளும் இரண்டு சிறிய பெண்பிள்ளை களும் பிறகு, குணசேன சொன்னர். எண் டாலும் நீங்கள் யாழ்ப்பாணம் போறது தான் நல்லது. இஞ்சை பயந்து கொண்டு நான் இருக்க வேணும் .'
இவர்கள் போக முடிவானபோது, அந்த த் தெருவே நின்று வழியனுப்பிவைத் து அஜந்தாவும், ஜெசிந்தாவும் எங் கயோ இருந்து நிறைய லொபி பழங் ளை பிள்ளைகளுக்கு கொண்டுவந்து கொடுத் }னர். கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். அழுதனர். எங்களை மறக்காதீங்கோ' ன்றனர். சிங்களத்தில் வேறேதோ வெல் ாம் சொல்லினர். குணசேனவின் மனைவி வனது தமக்கையாரின் கையைப் பிடித் க்கொண்டு அழுதார். சிங்களக் காடை ரை நிறையத் திட்டினர். இவர்கள்
15

Page 18
சுகமாகப் போய்ச் சேர வேண்டும் என் பிரார்த்தித்தார். மூன்று ஆண்களில் இ வரினது கண்கள் கலங்கி இருந்தது. குை சேன ராக்சி கொண்டு வந்தார். இவர்கள் ராக்சியில் ஏறியபோது சிலரதுகண்கள் கலங் கியிருந்தது. பலரது கைகள் ஆட்டப்பட்டது
இவனுக்கு இதுவெல்லாம் மனவரு: தத்தை உண்டு பண்ணுவதாக இருந்தது இடையில்யார் இந்த உறவைத் துண்டிப்பது
பின்னர் ரயில் மிக வேகமாகப் போல தாகப்பட்டது. நிறையக் குளிர்ந்தது. யன் னலைச் சாத்தினன். தமக்கையாரிற்கும் அது உசிதமாகப்பட, மூலையில் கண்ணை மூடினர் பின், பிள்ளைகள் சிணுங்க யன்னல்கள் திற கப்பட்டது. பக்கத்திலிருந்த சீற்றில் இரு தவர் நித்திரை தூங்கினர். ரயிலின் ஆட டத்திற்கேற்ப ஆடினர். இவனிற்கு எரிச் லாக இருந்தது. "தட்டி எழுப்பி விடுவமோ அவனும் சீற்றில் நன்ருகச் சாய்ந்து கொண் கண்ணை மூடினன். அப்பொழுது ஏதேனு புத்தகம் வாசிக்கக் கொண்டு வந்திருக்கல மென யோசித்தான்.
முழிப்புத்தட்டியபோது அனுராதபு மாக இருந்தது. தமிழ்ப்பெயர் அழிக்கப்பட் மிருந்தது. மற்றைய ரயிலின் வரவிற்கா நிறைய நேரம் காத்திருந்தது.
தூரத்தில் விகாரைகள் தெரிந்தன வெள்ளை வெளிரென. புத்தரும் வெள்ை யாக இருப்பாரோ? பால்போல். ? இரு கலாம். அரச குடும்பத்தைச் சேர்ந்தவ தானே? மொட்டைதட்டி, காது நீண்டு. இது ஒவியனின் அல்லது சிற்பாசிரியனி கற்பனையாகக் கூட இருக்கலாம்.
வெக்கை அடித்தது. யாழ்ப்பாணத்தி எரிகின்ற கடைகளைப் பார்த்தபோ அடித்த வெக்கை; சூரியன் பிரகாசமாகவு! வெக்கையாகவும் தான் தன் கதிர்களை வி கிருன். சுப்பிரமணியனும் எரிபட்ட வ தானே? முன்னர் எழுபத்தேழிலை மத்தி லிருந்து அனுராதபுரம்தான் இனவா கதிர் 8 ளே கடுமையாக வீசியது.
எதிர்ப்பக்கத்திலிருந்து காடையர்க% ண் டவுடன் வேசமாக ஓ டியபோது . பக்கத்திலிருந்து இ ன் ஞெரு கா ைடக்கும்
6

仄
முதலில் அடி, குத்து, வெட்டு வாங்கியவர் பின்னர் எரிபட்டாராம். கேள்விப்பட்டது
பிறகு, கந்தையாவும் மூளை கலங்கினர் போல்தான் யாழ்ப்பாணத்திற்கு வந்தா ராம். காடைகள் துரத்த மாடிப்படிகளில் மேலேறி பின் போக்கிடம் தெரியாமல் மேலிருந்து கீழ் குதித்து, மூளை சிதைக்கப்
பட்ட . சிங்களவர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் . அங்கு கை விரிக்கப் பட்டு. . பின் அடைக்கப்பட்டு வந்தாராம்,
ரயிலில் வந்த தமிழர் அடிக்கப்பட்ட தும், கொல்லப்பட்டதும், உடைமைகள் குறையாடப்பட்டதும் எல்லாம் இதே அனு ராதபுரத்தில்தான். அனுராதபுரம் சரித் திர பிரசித்தி பெற்றதாகப் படித்த தெல்லாம் உண்மை என மனம் ஒப்புக் கொண்டது.
ரயில் புறப்பட்டு, மதவாச்சியைக் கடந்து, -வவுனியாவை அடைந்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
வவுனியாவை இவனுக்கு மிகவும் பிடித் திருந்தது. யாழ்ப்பாணத்திற்கு அடுத்ததாக வ வு னி யா வி ல் அதிகபட்சம். சிங்கள வர்க்கு கொழும் புக் கு அடுத்ததாக அனு ரா த புர ம் போல. த ன் னை ப் போல தமிழர்களுக்கு இருக்குமென நம்பி னன். ஆனல் இடையில் ஒரு தவறு. யார் சொன்னர்கள் சிங்களவர்களுக்கு கொழும் புக்கு அடுத்ததாக அனுராதபுரத்தில்தான் அதிகம் நேசிப்பு என்று. கொழும்பைவிட அனுராதபுரம் பிடித்திருக்கலாம். அல்லது கண்டி , காலி, மாத்தறை என வேறு நகர மாகவும் இருக்கலாம். தமிழருக்கும் மட் டக்களப்பு. திருகோணமலை, மன்னுர், வவு னியா, ஏன் கொழும்பாகக் கூட இருக்க லாம். ஆனல் இந்த நாட்டில் ஒருவனுவது இவனின் எண்ணமுடையவனுக இருக்கலாம்.
தமக்கையார் களைப்பாக இருக்கிறது என்ருர், இவன் கன்ரீனில் ஒரு ரீயும் குடித்து விட்டு, தமக்கையாரிற்கு சோடா வும் வாங்கிக் கொடுத்தான். பிள்ளைகளும் குடித்தனர்.

Page 19
தமக்கையார் இவனுள் சுோகத்தை எழுப்புவதாக இருந்தார். தமக்கையாரும் பிள்ளைகளும் தன் வீட்டில் இருப்பார்கள் எனும் சந்தோஷம் இருந்தாலும் அதன் மேலும் இன்னுெரு சோகம். அன்பு கொண் டவர்களைப் பிரிப்பது என்பது எவ்வளவு மகத்தான துயரம். ஆணுல் எல்லாவற்றிற்கும் வெகு விரைவில் முடிவு கிட்ட வேண்டும் கிட்டும் என நம்பிக்கை கொண்டு,
பிள்ளைகளை மடிமேல் இருத்தினன். வெளியில் புதினங்கள் காட்டினன். கடலை, ரொபி என வாங்கிக் கொடுத்தான். இன் னும், முகத்தை வருடி முத்தித்தான். இவர் களின் எதிர்கால வாழ்விற்கு நம்பிக்கை அளிப்பதாக தனக்குள் சங்கற்பித்தான்.
வெளியால் காடுகள் எரிக்கப்பட்டிருந் தது - காட்டைத் திருத்தி களனிகளாக்கி, நாட்டை உயர்த்தி. தமக்கையாரிற்கு காட்டினன், முன்னர் இவனும் தமக்கையும். சிவமும் ரயிலில் போகும் போது எவ்வளவு குரங்குகளைக் கண்டார். எண்ணியெண்ணி அலுத்துவிடும். முப்பத்திநாலு, முப்பத் தைந்து, முப்பத்தாறு பின்னர் . நீ எண்ணு. . நாப்பத்திமூண்டு. நாப்பத்தி நாலு நாப்பத்தைந்து. மிகக் குதூகல மாக, சாப்பாட்டில் மனம் செல்லாமல், நித்திரை தூங்காமல் குரங்குகளை எண்ணு 6)Jğ5l. . . . .. குரங்குகளை எண்ணுவதற்காக இரவு ரயிலில் போகாமல், பகல் ரயிலில் போவதற்கு அடம்பிடிப்பது. என்றும் சிறு வர்களாக இருப்பது பெரிய விஷயம் தான்.
தமக்கையாரிற்கு இவைகளை எல்லாம் நினைவூட்டினன். 'ஓம் . அந்தக்காலம் நல்ல சந்தோஷமாய்த்தானிருக்கும். ரயி லைக் கண்டும் பயப்பிடாத குரங்குகள் கொப்புவிட்டு கொப்பு தாவேக்கை. . "
இப்பொழுது ஒரு குரங்கையும் காணக் கிடைக்கவில்லை. சிவமும் இல்லை.
சிவத்திற்கு இசை யெல்லாம் அவசர மாகச் சொல்ல வேண்டும். சிறு பராயத்து நினைவுகளை மீட்க வேண்டும். உறைந்து போய்விட்ட சந்தோஷங்களை உருக்க வேண்
G31 r.

ம், சிவத்தை அவசரமாகக் காணவேண் ம், ஆணுல் சிவம் இல்லை. சவூதி அரேபி tଙଥିତu.
இவனைப் பாதித்த நிகழ்வுகளில் இது ம் முக்கியமானது. சவூதி அரேபியாவிற்கு பாக முன்னர் சிவம் சொன்னது நினைவில் ட்டுப்படுகிறது. 'நான் இஞ்சை எவ்வ ஷ உழைக்கிறன் ஆணுல் இவையஞக்கு து பெரிசாய்த் தெரியேல்லை. ஏதோ சுளை ளயாய் காசு கொண்டுவந்தால் அல் ாட்டி மாதச் சம்பளமாகக் காசு எடுத் ால் தான் உழைப்பிற்கு அர்த்தமிருக் நண்டு நினைக்கினம். எனக்கெண்டால் ாக ஒருசொட்டும் விருப்பமில்லை. ஆனல்? வையளின் ரை ஆசைக்கு ஒரு கிகாப் ாட்டு வரப் போறன். சிவத்தின் ண்கள் கலங்கி இருந்தது. ஒரு நல்ல நண் ா, விஷயம் தெரிந்தவன், நிறையப் படிப் |ன், நல்ல வாசகன், சுவைஞன், ரசிகன். வன் இழப்பு மிகப்பெரிய இழப்புத்தான்.
பின், கிளிநொச்சி தாண்டி, சாவகச் ரி வரை மினிபஸ், லொறிகளுடன் போட் பிட்டு ஓடி யாழ்ப்பாணத்தை அடைந்தது.
ரயிலால் இறங்கினர். பெரிய பெட்டி க்கைகளைக் கொண்டு - ரக்சி பிடிக்க டாது-ரயில் நேரத்திற்கு வந்தது சுமுக ய்ப் போயிற்று. இவர்கள் பஸ்ராண்டிற்கு ந்து சென்றனர். இவன் வழியெல்லாம் க்கையாரிற்கு எரிக்கப்பட்டும், உடைக் பட்டுமிருந்த கடைகளையும், கட்டிடங் ாயும், சிலைகளையும் காட்டிச் சென்ருன்
ளகக்காற்று சாம்பலை விசிறி இறைத் 1. சாம்பல் தூசி இவர்கள் மேலும் ந்து கொண்டது.
எரிந்த கட்டிடங்களை மேலும், லும் காட்டிச் சென்றபோது,
தமக்கையார் பொறுக்க மாட்டாமல் கு சொன்னர், "இது எவ்வளவு பெரிய fu iTuò ...... என்று.
7

Page 20
தமிழில் இந்திரன் மொழி பெயர்த்த, ஆப்பிரிக்க வானம் சமீபத்தில் கிடை கதைகளும், நாடகங்களும், கட்டுரைகளு இலக்கியத்தின் வெவ்வேறு பரிமாணங்க
கறுப்பு இயேசுநாதர்” கவிதையை எழு நீக்ரோ இலக்கியம் பற்றி இப்ட்டிக் கூ, *புதிய தலைமுறையைச் சேர்ந்த நீக்ரோ கறுப்புத்தோல் போர்த்திய பண் புகளே ! படுத்த முனைகிருேம், நாங்கள் அழகான வர்கள் என்றும் தெரியும், முரசுகள் சில நிாங்கள் எங்களுக்குத் தெரிந்த முறையி கிருேம்.'
இதன் மூலம் நீக்ரோ இனத்தவர்க்கு 9ெ வேண்டும், 'உங்கள் கறுப்புத் தோல்க3 அணிந்து கொள்ளாதீர்கள். அதை ஓர் ே நாங்கள் நீக்ரோ மக்களே ப்பற்றி பெரிதி இந்நூல் உதவுகிறது. ஒரு சிறிய அறி தொகுப்பிலிருந்து கவிதையையும் சிறுக
"நாம் ஜன்னல்களேத் திறந்து வைப்போ
கருப்புத் தொழிலாளிகள்
அந்த பெரிய பண்ணையில் மழை கிடையாது, எனது நெற்றி வியர்வைதான் பயிர்களுக்கு நீராகப் பாய்கிறது. பண்ணையில் காபிச் செடிகள் பழுக்கின்ற சொரிப் பழங்களின் சிவப்பில் என் இரத்தத்துளிகள் பாய்ந்துள்ளன. காபிக் கொட்டைகள் வறுக்கப்படும்; கசக்கப்படும். அன்ருடக் கூலிகளைப் போன்ற கருப்பு நிறத்தை அடையும் பாடும் பறவைகளைக் கேட்டுப்பாருங்கள் கவலையின்றி நடை பழகும் அருவிகளையும் காற்றையும் கேட்டுப் பாருங்கள் யார் காலையில் எழுகிறர்கள்? யார் உழைக்கப் போகிறர்கள்? நீண்ட பாதைகளில் யார் விதைக் கூடைசளைச் சுமக்கிருாக அறுவடையின் கூலியாக முகஞ்சுளிப்பையும்,
18

றைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் அறிமுகம் ஒன்று
அன்னம் வெளியீடான, அறைக்குள் வந்த பத்தது. அருமையான கவிதைகளும், தரமான சிறு ம் கொண்டு வெளிவந்த இந் நூலானது நீக்ரோ ளே எமக்கு காட்டி நிற்கிறது.
கிய லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ், என்னும் கவிஞர் றினர்:
கலேஞர்களான நாங்கள், எங்களது தனிப்பட்ட எவ்வித பயமோ வெட்கமோ இன்றி வெளிப் வர்கள் என்று எங்களுக்குத் தெரியும். அசிங்கமான நேரம் சிரிக்கின்றன; சில நேரம் அழுகின்றன ல் எங்களுக்கான நாளேய கோயில்களேக் கட்டு
*ால்லப்பட்ட செப்தி இதுவாகத்தான் இருத்தல் ௗ உங்கள் உடம்பை மூடும் ஒர் அங்கியைப் ப்ோல் பார்க் கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்’ ாக என்ன அறிந்துவிட்டோம்? அதற்குத்தான் முகமாக அறைக்குள் வந்த ஆபிரிக்க வானம் தையையும் தருகிருேம்.
ம். புதிய காற்றும், வெளிச்சமும் உள்ளே வரட்டும்"
ση P.
கு அன்டோனியோ ஜேசின்டோ / அங்கோலா
கெட்டுப்போன தானியங்களையும் அழுகிய மீனையும், கிழிந்த துணிகளையும் அதிகம் கேட்டால் கசையடிகளையும் யார் பெறுகிருர்கள்? யார்? ஆரஞ்சைப் பூக்கச் செய்வதும் யார்? கார்களையும், இயந்திரங்களையும், பெண்களையும் நீக்ரோக்களின் தலைகளையும் வாங்கும் பணத்தை முதலாளிக்கு யார் தருகிருரர்கள்? வெள்ளை மனிதனின் தொப்பையுடன் பணம் வளர யார் காரணம்? யார்? கவலையின்றி நடைபழகும் அருவிகளும் காற்றும், பாடும் பறவைகளும் உங்களுக்கு பதில் சொல்லும் கருப்புத் தொழிலாளர்கள் ஆ என்னைப் பனைமரத்தில் ஏறவிடுங்கள் பனங்கள்ளேக் குடித்துக் குடித்து நான் மறக்கிறேன் - கருப்புத் தொழிலாளிகள்.

Page 21
@ಪಿ ಹೆರಿಟ್ಜನ್ತ ஹ்யூக்ஸ் / அமெரிக்கா இருட்டுக்கு நிழல் இல்லை
அவன் பனியைப் பற்றி கவலைப்படாதவ னக இருந்தான். காற்றழுத்தம் குறைவாக இருந்த ஒருநாள் மாலை, சரக்குக் கப்பலிலி ருந்து சார்ஜென்ட் இறங்கியபோது பணி யைக் கொஞ்சம் கூடக் கவனிக்கவில்லே3 ஆணுல் அது அவனது கழுத்தில் ஈரமாக விழுவதையும், செருப்புகளால் உறிஞ்சப்படு வதையும் உணர்ந்து தான் இருக்க வேண் டும். ஆணுல் நீங்கள் அவனிடம் இதுபற்றி கேட்டால் பனிபெய்கிறது என்பது அவ க்குத் தெரிந்திர துதான்.
வெள்ளைத் துகள்களாக பணி விழுந்து கொண்டிருப்பதைப் பாதையோரத்து விளக்குகளின் வெளிச்சத்தில் கூட அவன் கவனிக்கவில்லை. அதிகபசியுடனும், அதிக உறக்கத்துடனும், அதிக களைப்பாகவும் இருந்தான்.
டார்செட் பாதிரியார் தனது வீட்டின் தலை வாயில் விளக்கை அணைப்பதற்காகக் கத வைத் திறந்தபோது வெளியே பணிவிழுவ தைப் பார்த்தார், அத்துடன் ஒரு பெரிய கருப்பு மனிதன் தனக்கு முன்னுல் நிற்ப தையும் கண்டார். இரவின் ஒருடகுதியைப் போல, அந்தக் கருப்பன் தன்முகத்தில் பணி யுடன் நின்றிருந்தான், அவன் வேலையில் லாமல் திண்டாடிக் கொண்டிருப்பவன் என்று வெளிப்படையாகத் தெரிந்தது.
* மன்னிக்கவும், இங்கே இடமில்லை. வலப்ப க்கமாகப் போய் நான்கு கட்டிடங்கள் தாண்டி, இடப்புறமாகத் திரும்பி ஏழு கட் டிடங்களைக் கடந்தால், அங்கே சத்திரம் ஒன்று இருக்கிறது; மன்னிக்கவும். இங்கே இட மில்லை". பாதிரியார் தனது வாயைத் திறந்து என்பதை சார்ஜென்ட் புரிந்து கொள்ளும் முன்னரே அவர் கூறி முடித்து கதவை மூடிவிட்டார்.
பாதிரியாரிடம் சார்ஜென்ட் பல செய்தி களைச் சொல்ல வேண்டுமென்று நினைத்தி ருந்தான். முன்னரே தான் எண்ணற்ற
ܐܸܢ
G

த்திரங்களில் இருந்ததையும் அங்கு எப் போதுமே படுக்கைகள் நிறைந்துவிட்டு இருந்ததையும் இரவு உணவு தீர்ந்துவிட்டு இருந்ததையும், நிவேற்றுமை அங்கே நிறைந்து இருந்ததையும் இன்னும் பல செய்திகளையும் சொல்ல நினைத்திருந்தான். ஆனல் அவரோ இல்லை என்று செm ல்லி தவை மூடிவிட்டார்.
அவற்றைப்பற்றி எல்லாம் கேட்பதற்கு அவர் தயாராக இல்லை. அதோடு கூட முடுவதற்கென்று அவரிடம் ஒரு *தசி இருக்கிறது.
அந்தப் பெரிய கருப்பு மனிதன் திரும்பி ன்ை. இன்னும் கூட அவன் பணியைக் வனிக்கவில்லை. அதிலேயே நடந்து போனன். பனி ஈரமாக, குளிருடன் அவன் நா டையில் குத்துவதையும், கருப்புக் கைகளை ஈரப்படுத்துவதையும், செருப்புக் ாலினுள் ஊறுவதையும் அவன் கவனித்து இருந்தாலும் இருக்கலாம். அவன் பசி, தளிர், உறக்கம் முதலியவற்றுடன் நடை பாதையில் நின்று மேலும் கீழும் பார்த்
Tr.
ரியாகக் கவனித்ததில், பிறகு அவனுக்குத் தெரிந்தது: அவன் ஒரு சர்ச்சின் முன்னுல் நின்று கொண்டிருக்கிருன். ஆம்! ஒரு தேவா 'யம் தான். பாதிரி மாளிகைக்குப் பிறகு p(5 தேவாலயம்.
அதற்கு இரண்டு கதவுகள் இருந்தன வெள்ஜா வெளே ரென்ற பணி இரவில் அதன் படிகள் வெண்மையாகவும், விசா ல மாகவும் இருந்தன. மெலிந்த இரண்டு தூண்களிடையே இரண்டு உயரமான கீத வுகள். அதற்கு மேலே ஒரு சன்னலில் கல் வில் செய்த ஒரு சிலுவை, சிலுவையில் இயேசுநாதர் - அவரும் கல்லில்தான். இவை அனைத்தும் தெரு விளக்கு வெளிச் ஈத்தில் வெளிரிக் amrgo, I'll ut at GST; Lu aðfluillo ஒபமாக, ஆனல் வெளிறிப் போப் காணப்
19

Page 22
பட்டன4சார்ஜென்ட் தன் கண்களை சிமிட்டி ஞன். மேலே பார்த்தபோது அவனது கண் ணில் பனி விழுந்தது. அந்த இரவிலேயே இப்பொழுதுதான் முதன் முதலாக பணியை உணர்ந்தான்.
தன் தலையை உதறினன். மேற்சட்டை கையிலிருந்த பனியை உதறினன், பசியா உணர்ந்தான்; எதையோ இழந்துவிட்டதாக உணர்ந்தான்; இழக்கப்போவதாகவும் உணர்ந்தான்.
தேவாலய படிகளில் ஏறினன். கதவைத் தட்டினன். பதில் இல்லை. கைப்பிடி மூலமாக முயன்ருன். அது பூட் டிக் கிடந்தது. அவனது நீண்ட கருப்பு உடலை கதவின் மீது சாய்த்து தேவாலய கதவை தோளால் இடித்தான். ஒரே சீரான உரத்த உறுமல்களுடன் கதவை முட்டினன். "நான் களைத்திருக்கிறேன். ஹீம்.பசியுடன். . ஹிம். தூக்கத்து டன்.நான் எங்கேயாவது தூங்கியாக வேண்டும். இது தேவாலயம் தானே. சரி நல்லது.”* அவன் கதவை முட்டித் தள்ளினன். திடீரென்று அளவுக்கதிகமான ஒசையுடன் அந்தக் கதவு உயரமான, உக்கிரமான அந்தக் கருப்பனுக்கு இடம் கொடுத்தது இதற்குள்ளாக இரண்டு, மூன்று வெள்ளை யர்கள் அங்கு கூடிவிட்டனர். அவனை நோக்கி கொடூரமாக கூச்சல் போட்டுச் கொண்டிருந்த அவர்களை அவன் சட்டை செய்யவில்லை. ஊளையிட்டுக் கொண்டே இன்னும் இரண்டு, மூன்று வெள்ளையர்கள் அவனை நோக்கி ஓடிவந்தனர்,
'ஏய்,' அவர்கள் கத்தினர்கள். "ஏய்'
'உம், பதில் கொடுத்தான் நீக்ரோ. 'இது வெள்ளையர்களுக்கான தேவாலயம் என்பது எனக்குத் தெரியும். ஆனல் நான் எங்கேயாவது படுத்துத் தூங்கியாக வேண் டும். '
அவன் கதவின் மீது மற்றுமொருமுறை பாய்ந்தான். 'ஹிம். 'கதவு உடைந்து வீழ்ந்தது.
20

கதவு இடம் கொடுத்த அதே நேரத்தில், இரண்டு வெள்ளை காவல் அதிகாரிகள் ஒரு
காரில் வந்து இறங்கினர். படிகளின் மீது
கைத் தடிசளுடன் ஓடிவந்தனர்; சார் ஜென்டை பிடித்துக் கொண்டனர்.
ஆனல் சார்ஜென்டுக்கோ கதவிலிருந்து இழுக்கப்படவோ, தள்ளப்படவோ மன மில்லை. அவன் கதவுக்குப் பக்கத்திலிருந்த இரண்டு உயரமான கல் துண்களில் ஒன் றைப் பற்றிக் கொண்டான். காவலர்கள் அவனை இழுக்கவே அவன் தூணை இழுத் தான். தெருவிலிருந்தவர்களில் பெரும்பா லோர் அவனை இழுப்பதில் காவலர்களுக்கு உதவி செய்தனர்.
வேலை வெட்டியில்லாத ஒரு கருப்பு நீக்ரோ தங்கள் தேவாலயத்தைக் கைப்பற்றி விட் டதாக அந்த மக்கள் நினைத்தனர். என்ன அற்புதமான எண்ணம் !
அவன் தலையில் காவலர்கள் அடிக்கத் தொடங்கினர். அதையாரும் எதிர்பார்க்க வில்லை .
சார்ஜென்ட் இன்னமும் கல்தூணை விட லில்லை. பிறகு அந்த தேவாலயமே இடிந்து விழுந்தது.
தேவாலயத்தின் பெரிய பாறை ஒன்றும், பிறகு சுவர்களும், பிறகு உத்தரங்களும், சிலுவையும், சிலுவையில் இருந்த இயேசு வுமாக அனைத்தும் ஒன்றன்பின் ஒன்ருக விழுந்தன.
செங்கற்களும், பாறைகளும், குப்பைகளும் காவலர்கள் மீதும், மற்றவர்கள் மீதும் விழுந்து அவர்களை மூடின. அந்தத் தேவா லயமே பணியில் இடிந்து விழுந்தது.
சார்ஜென்ட் அவற்றின் அடியிலிருந்து எழுந்தான். கையோடு வந்துவிட்ட கல்தூணை தோள் மீது வைத்துக் கொண்டு நடக்கலானுன். அவன் தனக்கு இடமளிக்காத பாதிரியையும், -9|6մՄ5) புனித இல்லத்தையும் ஒரு சேர புதைத்து விட்டது போன்ற நிம்மதியில் இருந்தான். கையிலிருந்த கல்துணை ஏழு கட்டங்களுக்கு அப்பால் வீசி எறிந்தான். தெருவில் நடக்

Page 23
கலானுன், முதலில் தான் தனியாக நடப் பதாகத்தான் சார்ஜென்ட் நினைத்திருந் தான். பிறகுதான் சரக்சரக்எனும் தன் காலடி ஓசையும் தவிர இரட்டிப்பாகிற மற்ருெரு காலடி ஓசையையும் அவன் கேட்டான். அவன் சுற்று முற்றும் பார்த்தான். அவனுக்குப் பின்னல் இயேசுநாதர் நடந்து வந்து கொண்டிருந்தார். தேவாலயச் சிலுவையில் இருந்த இயேசு நாதர் சொரசொரப்பான அதே கல் போன்ற உருவத்துடன் வந்து கொண்டி ருந்தார். "அடடே, நாம் நிச்சயமாகப் பின் தொட ரப்படுவோம்' என்று சொல்லிக் கொண்
nr 66T.
** இதோ, இங்கே, நான் முதன் முதலாக உங்களை சிலுவையிலிருந்து விடுவித்து இருக் கிறேன்." "ஆம்" யேசுநாதர் பணியில் தன் காலடி களை உரசி ஒலியெழுப்பிக் கொண்டே சொன்னர்.
என்னைச் சிலுவையிலிருந்து விடுவிப்பதற் காக நீ தேவாலயத்தையே நொருக்க வேண்டியிருக்கிறது.' *இதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர் களா?' சார்ஜென்ட்கேட்டான்.
நிச்சயமாக நான் மகிழ்கின்றேன்' இயேசு நாதர் சொன்ஞர். இருவரும் சேர்ந்து சிரித்தனர். * தேவாலயத்தை இடித்துவிட்ட நான் மிக வும் கெட்டவன் இல்லையா? 'நீ மிக நல்ல வேலை செய்து இருக்கிருய்?" இயேசுநாதர் சொன்ஞர்.
அவர்கள் என்னை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக சிலுவையிலேயே அறைந்து வைத்திருக்கிருர்கள்.' "அப்படியா! ' சார்ஜென்ட் சொன்னன்: 'எனக்குத் தெரியும் உங்கள் விடுதலை பற்றி நீங்கள் மகிழ்வீர்கள் என்று." "நிச்சயமாக நான் மகிழ்கிறேன்' இயேசு சொன்னர். அவர்கள் இருவரும் பனியி
g
لیہ

லேயே நடந்தனர். சார்ஜென்ட் தன்னுடன் வந்த கல் மனிதனைப் பார்த்துச் சொன் ணுன்: "இரண்டாயிரம் ஆண்டுகளாகவா நீங்கள் அங்கே இருக்கிறீர்கள்'? 'ஆமாம் சந்தேகமேயில்லை." "என்னிடம் கொஞ்சம் பணமிருந்தால் நான் உங்களுக்கு ஊரைச்சுற்றி காண்பித் திருப்பேன்."
'நான் முன்னரே அதுபோல சுற்றியிருக் கிறேன்."
ஆமாம், அது மிக நீண்ட நாள்களுக்கு முன்னர், '
அவர்கள் ஒரு ரயில்பாதையை அடைகிற வரையிலும் நடந்தார்கள். Fார்ஜென்ட் வியர்வையுடன் மிகவும் களைத் துப்போப் இருந்தான். நண்டவாளத்தின் அருகே அவன் கே. டான். "நீங்கள் எங்கே போகிறீர்கள்??? அது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனல் ான் உன்னிடம் இங்கே விடை பெற்றுக் கொள்கிறேன்' என்று சொன்னர் இயேசு. இரவின் பணி பாதி மறைந்த நிலையில் தொலை தூரத்தில் சிவப்பும், பச்சையுமாக யில் விளக்குகளை அவர்கள் பார்த்தனர். "நான் அங்கே சென்று தூங்க முடியும்" ார்ஜென்ட் சொன்னன். உன்னுல் முடியுமா ? '
நிச்சயமாக. ஏனென்றல், இந்த இடத் நிற்கு கதவுகள் கிடையாது."
கரத்திற்கு வெளியே, ரயில் பாதைகளுக்கு ஆப்பால் மொட்டை மரங்களும், புதர்க நம் பனி இருட்டில் தெரிந்தன. மரப்புதர் ளுக்கு இடையே அடிக்கடி இடமாற்ற சதியாக பழைய பெட்டிகள், தகரம் ரத்துண்டு, துணிகள் ஆகியவற்ருல் -೩೦ರಿ! வீடுகள் இருந்தன. இருட்டில் அவற்றைக் காணமுடியாது. நீங்கள் எப்போதாவது பசித்த, வீடற்றவர் ளுடன் வாழ்ந்திருப்பீர்களானல் அவை அங்கிருப்பதை அறிந்து இருப்பீர்கள்.
2

Page 24
"நான் இப்படிப் பிரிந்து போகிறேன். மிக வும் களைப்பாக இருக்கிறது.' அவன் சொன்னன்.
'நான் கான்சாஸ் நகரத்துக்குச் செல்கி றேன்' என்ருர் இயேசு.
* அவ்வளவு தொலைவா? அவன் வியந் தான். அவன் நாடோடிகள் இருக்குமிடத் திற்குச் சென்று படுக்க ஒர் இடம் தேடிக் G3, T600TLIT667.
அதன் பிறகு அவன் இயேசுவைப் பார்க்க
காலை ஆறு மணிக்கு ஒரு சரக்கு வண்டி வந்தது. அந்த ரயிலைப் பிடிப்பதற்காக சார்ஜென்ட் ஒடினுன். அது இருட்டாகவும், குளிராகவும் இருந்த காலை நேரம். "இயேசுநாகர் இப்போது எங்கே இருப் பார்?' எண்ணமிட்டான் அவன்,
"அவர் நடந்து போய்க் கொண்டிருப்பார். இங்கு அவர் தூங்கவில்லை.", சார்ஜென்ட் ஒடிக் கொண்டிருக்கும் நிலச் கரி ஏற்றிய ரயில் வண்டியைப்பற்றி தாவி ஏறினன்.
எதிர்பாராத வகையாக வ்ண்டி முழுவதும் காவலர்கள். அவன் அருகில் இருந்த காவ லன் அவன் கருப்புக் கையை மடக்கி அவனை மேலே தூக்கினன். சார்ஜென்ட் நெகிழ வில்லை. குரலின் உச்சத்தில் கத்தினன். 'மடையர்களே, என்ன வண்டியில் இருக்க விடுங்களேன்' . 'வாயை மூடு' ஒருவன் நாய் போல் குரைத்தான். 'உதவாக்கரை நாயே" என்று சொல்லி வயிற்றில் குத்தி, விரல் முட்டியை முறு
‘'நீ காட்டில் இல்லை, இது ரயிலும் அல்ல நீ சிறையில் இருக்கிருய்,' "ஐயோ? அவன் கருப்பு விரல்களுக்கிடை யில் சிறைக் கம்பிகள்,
22

அவன் திடீரென்று உணர்ந்தான். அவன் உண்மையிலேயே சிறையில் இருக்கிருன் அவன் ரயிலிலும் இருந்திருக்கவில்லே முன் ஞள் இரவின் இரத்தம் முகத்தில் காய்ந்து இருந்தது. அதிகமாகச் சிறைக்கம்பிகளைப் பிடித்து உலுக்குவதற்காக அவன் முட்டி யில் தட்டினன் ஒரு சிறைக் காவலாளி.
அந்தத் தேவாலயக் கதவை உடைத்ததற் காக என்னை நேற்று இரவே இங்கு கொண் டுவந்திருக்க வேண்டும் என்று உணர்ந்தான் . குளிரில் அந்தக் கல் சுவருக்கு எதிரே இருந்த மரப்பலகையில் சென்று உட்கார்ந் தான்.
அவன் துணிகள் குளிரூட்டும் அளவுக்கு ஈர மாக இருந்தன. செருப்புகள் பனியில் ஊறிப் போய் இருந்தன, அப்போதுதான் விடியத் தொடங்கி இருந்தது.
அவன்தன் காயம் பட்ட விரல்களை தேற் றிக் கொண்டு சிறையில் பூட்டப்பட்டுக் கிடந்தான்
பம் பட்டதெல்லாம் அவன் விரல்கள் தானே அன்றி அவனை அடித்த தடிகள்
அல்ல.
இரு, இரு. நான் இந்தக் கதவையும் உடைத்தெறிகிறேன்."
வாயை மூடு இல்லாவிட்டால் உதை கிடைக்கும்' காவலாளி கத்தினுன்
பிறகு அவன்தனக்குத் தானே பேசிக் கொண்
டிருந்திருக்க வேண்டும். அவன் சொன்னுன்
எனக்கு வியப்பாக இருக்கிறது
இப்பொழுது இயேசுநாதர்
எங்கே போயிருப்பார்?'.

Page 25
புத்த பக்தி
அது யுத்த காலம். ஜப்பானியரையும் பாசிஸ் வெறி யையும் எதிர்த்து கவிதைகள், கதைகள் கட்டுரை கள் உருவாகிக் கொண்டிருந்த காலம். கவி ரவீந் திரநாததாகூர் ஜப்பானியரின் பலாத்காரத்தை வெறுத்தும், கண்டித்தும், எழுதிக் கொண்டிருந் கார், ஜப்பானியர்கள் யுத்தம் மூலம் ஆசிய நாடு களில் நீாசத்தை விதைத்து வந்த போதே, தங்கள் முயற்சியில் வெற்றிபெற வேண்டும் என்று புத்தர் ஆலயத்தில் பூசைகள் நீடத்தினர்கள் என்ருெரு செய்தி வந்தது. அதைக் கண்ட தாகூர், 'மிருக வெறியைப் பரப்புகிற ஜப்பானியர் புத்தருக்கு பக்தி செலுத்துகிறர்களாம்’ என்று குத்தலாகச் சுட்டிக் காட்டி புத்த பக்தி' என்ற கவிதையை எழுதினர். உறுமின முரசுகள்; - வெறி கொண்ட மக்கள் கோர உரு ஏற்று
பற்களைக் கடித்தனர்; சாவுக் கோட்டையில் மனித ஊன் சேர்க்கும் துடிப்புடன் ஒடும் முன்
கூடி நிற்கின்ருர்
புத்தன் முன்னிலையிலே
கருணை வள்ளலின்
ஆசிகள் வேண்டியே:
வெளியே
அண்டங்கள் அதிர
பேரிகை முழங்குது.
95 TIL U LI LI * L 6-uri
செத்து வீழ்ந்தவர் கணக்கை அடிக்கடி விம்மிக் காட்டிட ஒலிக்கும் வீர எக்காளம், பெண்கள் பிள்ளைகள்
அங்கங்கள் இழக்கும் வார்த்தையைக் கண்டே பேய்கள் பிசாசுகள் கைகொட்டி நகைக்கும்;
மனித மனத்திலே பொய்மைப் புகை பரப்பவும், தெய்வீகக் காற்றிலே நஞ்சு மணம் கலக்கவும் பச்தி செய்கின்றர்
புத்தன் முன்னிலே
கருணை வள்ளலின்
ஆசிகள் வேண்டி!
வெளியே.
அண்டங்கள் அதிர
பேரிகை முழங்குது நன்றி-புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக் கண்னன்.

குழந்தைக் கதை
நந்து
ன்? நீங்கள் ஒருவரும் ன்ன வயதில் ந்தக் கதையை படிக்கவில்லையா? மந்தர்களே ல சுள்ளிகளை எடுத்து வாருங்கள் ன்முய் அவற்றை ட்டுச் சேருங்கள் டைக்க முடியாமல் னறுகின்றீர்களே ଛାର୍ଛି? ? வற்றை தனிமைப் படுத்துங்கள் ன் ன தோன்றுகின்றது டைக்கலாம் போ வில்லையா ன்ன இப்போ ந்தக் கதைக்கு ன்று நீங்கள் கேட்பதும் புரிகிறது ச்சயம் இது ழந்தைக் கதைதான் து ஏன் இன்னும் ங்களுக்கு புரியவில்லை. հJ 5671 թ ரிந்தவர்கள் என்று கூறுகின்றீர்களா ப்போ இன்னும் ஏன் ங்கள் வீதியோர வர்கள் எல்லாம் கறுப்புச் சுவரொட்டிகள் தில் இரத்த அஞ்சலிகள் ரிந்துணர்வு அற்றவர்களே ங்களை சாடுகின்றேன் rடுவதால் துரோகியாக்கப்படலாம் தற்காக, rடாமல் விடப் போவதில்லை ச்சயம் நீங்கள் ன நோயாளிகள் அல்ல பாராளிகள் தான் தற்காக ங்களுக்குள்ளேயே ளை பட்டுக் கொள்வதா னிமேலாவது உங்கள் கைகள் பாராளிகளுக் கெதிராய் ழாமல் இருக்கட்டும் ங்கள் விதிகளின் சுவர்கள் றுப்புச் சுவரொட்டிகளில் வப்புத் துளிகள் டிக்காமல் இருக்கட்டும்,
23

Page 26
இந்தக் காவியத்தின் ஆரம்பம்
சாதாரணமானது,
1956இந்தப் பாண்டவர்கள் திரெளபதியை அன்றி அன்னை குந்தியையே அரசியற் குதில் தோற்றுகிழுர்கள்.
? 9 58 -
அரக்கு மாளிகையில் பாண்டவ சேனையின் ஒரு பகுதி கருகித்தான் போனது.
இந்த மகாபாரதத்தில் தனிப்பட்ட பாண்டவரும் கெளரவரும் மாண்டனர். புதியோர் வந்தனர்.
ஆணுல் - பாண்டவ - கெளரவப் பிளவும், அன்னைமேல் விலங்குகளும் நிரந்தரித்துப் போயின.
ஒரிரு விலங்குகளை நீக்கத் துரியோதனன் சம்மதித்தாலும் கெளரவருட் சுயநலங்கள், பதவிப் போட்டிகள் விடவில்லை,
கண்ணன், விதுரர் சமரசப் பேச்சுக்கள். வேறென்ன, தோல்விதான் !
24
 

மொரு மகாபாரதம்.
1966 - குந்தியின் விலங்குக் குவியலில் சிறு விலங்கு மட்டும், பலத்த எதிர்ப்புகளுக்கிடை நீக்கப்பட்டது ஆணுலும் என்ன பயன் . .?
1970 கள்"தரப்படுத்திய புதிய விலங்குகள் அன்னையை அலங்கரிக்கப் பாண்டவ இளரத்தம் விழித்தெழுந்து வீறு கொண்டது !
வனவாசம், அஞ்ஞாத வாசம்
முடிந்த போதும்,
முடி கிடைக்கவில்லை!
கொடுத்த வாக்குகள், கிருயுகத்திலேயே மீறப்பட்டபோது கவியுகத்தில் எம்மாத்திரம்?
.197 5 -
குருக்ஷேத்திரப் போரின்ஆரம்ப அறிகுறியோ.. ..?
1977, 79, 80, 81, 83-... ..... கெளரவரின் சதிகள்,- காவிய அத்தியாயங்களைக் கண்ணிரால் அழித்தன !
பகைவனின் கதிர்ப் படைஞர் கொலையுண்ட அஸ்தமனங்கள் பலப்பலவாய்.-

Page 27
இருட் சிறையுள் வீழ்ந்தன, முகவரிகள் இழந்தன !
குந்தியின் விலங்கறுக்கக் குமுறியெழுந்த பாண்டவப்படையின் குருதியும்,
அவர் தம் அன்னையரின்
கண்ணிரும்,
கலந்து செந்நீராய்திசை திரும்பா மகாவலியின் புதுப்புனலாய்பிரவாதம் கொண்டன !
இந்தக் குருக்ஷேத்திரத்தில் -
சுவரொட்டி
1979 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்ட இன் Hம், செல்வம் உட்பட ஒன்பது இளைஞர் களின் அணியாய இழப்புக்குப் பிறகு அவ்வனி யாயத்தினை நியாயப்படுத்தும் காவலராக யாழ்ப்பாண அரசாங்க அதிபரான யோகத் திரா துரைசாமியை "யாழ்ப்பாணத்தின் யோகமென" சொல்லிக் கொண்டு திரிந்த வர், பின்னர் இரவல் தாய் நாடு’ எனும் கதை யின் மூலம் எவ்வளவு வேஷமிடுகின்றர் என்பது வெளிப்படை. இவ்வகையில் சமீ பத்தில் ஈழநாடு வாரமலரில் வெளியான "வடு’ எனும் கதையையும் குறிப்பிடலாம் இதனையெல்லாம் மக்கள் இனங் காண வேண்டுமென்பது எவ்வளவு அவசியமான தொன்று. அலை 21 வது இதழில் இதனைப் பற்றி மேலோட்டமான குறிப்பு ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது. எந்தச் சந்தையில் "
வியாபாரம் அதிகமோ அங்கு தனது கடை யைப் பரப்பக் கூடிய முக்கியஸ்தர்களில் செ. கணேசலிங்கனும் ஒருவர் தனது "குமரன் இதழில் தேசிய இன ஒடுக்கு முறை இவர் பற்றி மறந்தும் மூச்சுவிட முடியாத வர்க்கம், ஐக்கியம் பற்றி பேசுகின்ற இவ ரின் சங்கதி வேறு. இளமையின் கீதம் நாவல் இ கற்கு உதாரணம். தமிழ் மக்க ளின் சிறு சிறு போராட்டங்களுக்கு கூட தமது தார்மீக ஆதரவை தரமறுத்த இவர் களின் சமீபகால நடவடிக்கைகள் வேஷம் சுட்டிய வியாபாரத் தனமாகவே தென்படு
ତ୍ରିଶିଖ வியூ
LOIT
Of

ாண்டவருக்குதவப் ார்த்த சாரதியுமில்லை, திராக எட்டப்பரும் ம்முள்ளே முரண்களும். .
ாண்டவர்க்கு இச்சோகம் ப்படி வந்துற்றது? ற்போதிற் செளர வரை ரு வேளை வ ைதத்தனரோ. ?
டை கிடைக் வியாசனே
விய முடிவிற்காய்க் த்திருக்கிருன் . றந்த பேனையுடன் !
(பின் அட்டைத் தொடர்ச்சி)
எறது. இர்கள் பற்றியும் மக்களின் மிப்பு அவசியம்.
இன்னுெருவர் எஸ்தி. தனது "நீல நிற ன வாகனத்திற்கு பச்சைப் பெயின்ரை ற்றிக் கொண்டவர். இதற்கு முன்னர் சியலதிகாரி அருளம்பலத்தைக் குருவாகக் ாண்டவர். 77க்கு பிறகு அமைச்சர் ான தொண்டமான், ராசதுரையை வர்களாக ஏற்றுக் கொண்டுள்ள இவர் துடன் நின்றுவிட்டவரா? இல்லை. காட் கொடுப்புகளும், கயவாளித் தனங்க ம். அத்துடன் மட்டக்களப்புத் தமிழர் , ழ்ப்பாணத் தமிழர் எனப் பிரித்து பத்து சிண்டு முடித்தலும் இவரது செயற் டுகள். அரசாங்கத்தின் ஊது குழலான க் ஹவுஸ்ஸின் தினகரனில் "அறுவடை
கெளரவமான பதவி. அதலிருந்து ாண்டு தமிழ் மக்களின் போராட்டங்க $கு வஞ்சகத்தனமானதும், கேலி கிண் லுடன் கூடியதுமான முணுமுணுப்பு , வகளே இவரின் வேலைகள். இன்னும் ண்மையான உழைப்பாளிகளை (பத்மநாப ர் போன்ருேரை) தாக்குவதும், வடித் டுக்கப்பட்ட துரோகிகளை (செ. யோக தன் போன் ருேரை) தூக்குவதும் இவ முக்கியபங்கு இவர்கள் பற்றி மேலும் ங்களை அறியுங்கள். ZA A
25

Page 28
“6?Lori (ıp öğT” (Omar mugtha) Terör ருெரு படத்தின் இரண்டாம் பகுதியை அண்மையில் வீடியோவில் பார்க்கக் கிடைத் தது. இத்தாலி நாட்டின் சர்வதிகாரி முசோலினியின் படையை எதிர்த்து போரா டப் புறப்பட்ட லிபிய நாட்டு படைகளின் தலைவனகிய, சுமார் எழுபது வயது நிரம் ? uLu &typ G 1 Gofflar (omar mugtha) 55603, G3Lu இது. முசோலினியின் படையை எதிர்த்து லிபிய நாட்டில் போராடப் புறப்பட்ட இளைஞர் படையினை முசோலினியின் படை கொன்று தீர்க்கின்றது. அந்நாட்டில் மிஞ்சி இருந்தவர்கள் வெறுமனேகிழவர்களும் பெண் களும் மாத்திரமே. இந்நேரத்தில் கிழவர்கள் முசோலினியின் படையை எதிர்த்து ஒமர் முக்தா தலைமையில் போராடுகின்றனர் இறுதியில் ஒமர் முக்தா தனது எழுபத்தி மூன்ருவது வயதில் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்படுகின்றர். இதுமிக நன்ருகவே எடுக்கப்பட்டுள்ளது. ஒமர் முக்தாவாக நடித்த Antony Quinn இன் நடிப்பு இங்கு அவசியம் குறிப்பிட வேண்டிய தொன்று. இதனைப் பார்த்துக் கொண்டிரும்போது ஒரு வெகுசன தொடர்புச் சாதனமாக வீடியோ வளர்ந்து வருவதையும், அதனை எம்மவர் கள் கையாள வேண்டிய அவசியத்தையும் உணர முடிந்தது.
"கலை இலக்கியம் யாவும் மக்களுக்கா னது; தென்னிந்திய திரைப்படங்கள் வெறும் குப்பை என்று கூச்சல் போட்டுக் கொண் டிருந்தால் மட்டும் கலை, இலக்கியம் மக்க ளைச் சென்றடைந்து விடுமா? மிகவும் இலகு வாகவும், மலிவாகவும் மக்களை சென்ற டையக் கூடிய வீடியோ' திரைப்படங்களே உருவாக்க வேண்டும். அச் கறை மிக்க இளை ஞர்கள் சிலர் இதில் முயல்கிருர்கள் என் னுெரு தகவல் சில கால வகளுக்கு முன்னர் அடிபட்டது. Script உம் தயாரிக்கப்பட்டு, சில Shot களும் எடுக்கம்பட்டதாகக் கேள்வி. தயாரித்த Script கு பிறகென்ன நடந்த தென்று தெரியவில்லை. AA
சிதைந்து வரும் பழைய சமுதாய அமைப் புகளின் கலாச்சார ரீதியான தக்க வைத்
துக் கொள்ளல்களுக்கு கலை, சமயம், இலக்
26

கியம் முடிந்து இப்பொழுது நவீன கலை வடிவமான சினிமா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கலாச்சாரம், பண்பா σταδι υ போர்வையில் மக்களுக்கு திணிக்கப்படுகின்ற விடயங்களில் தலையாயது பெண்ணடிமைத்தனம் என்பது மாகும் .
மக்களைக் சென்றடைவதிற் சினிமா முக்கி யமானது. அதிலும் குறிப்பாகச் இனிமாப் பாடல்கள் வானெலி மூலமாகவும், வேறு ஒலிபரப்பிகளூடாகவும் நாள் முழுதும் மக் களுடன் உறவை வைத்துக் கொண்டுள்ளன: பல பாடல்களை இதற் து உதாரணமாகக் கொள்ளலாம் ,
சமீபத்தில் வெளியான பாக்கியரா ஜின் "அந்த 7 நாட்கள் எனும் திரைப்படம் இப்பெண்ணடிமைத் தனத்திற்கு நல்ல உதா ரணமாகும். பெண்ணுக்கு தாலியே தெய் வம் எனும் கோட்பாட்டை வலியுறுத்து வதாக இத்திரைப்படம் அமைகிறது. இரு பதாம் நூற்றண்டின் நிஜப்பிரதிநிதியல்லாத ஒருவனை முன்னிறுத்தி அவனது தோல்வி க3ள இருபதாம் நூற்ருண்டின் முற்போக் காளர் மேல் சுமத்துகிருர் பாக்கியராஜ்; இதிலும் இம் மண்ணின் பண்பாடு எனச் சொல்லியே பெண்ணடிமைத்தனம் முன் வைக்கப்படுகின்றது. எமது மகா சனங்கள் முக்கியமாக பெண்கள் இத்திரைப்படத் திற்கு கொடுக்கின்ற ஆதரவானது தங்க ளது அடிமைத்தனத்திற்கு தாங்களே துணை போவதாகின்றது. பாகதியராஜ் மட்டுமல்ல; தமிழ்த்திரை உலகின் முற்போக்குக் கலை ஞர்கள்' என முத்திரை குத்தப்பட்ட பாலச்சந்தர் போன்ருேரும் இப் பெண்ண டிமைத்தனத்தை தமது திரைப்படங்களில் செலுத்திக் கொண்டே வருகின்றனர். அரங் கேற்றம், அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்கள் இதற்கு உதாரணம் , இவ்விடத் தில் ருத்ரையா, மகேந்திரன் போன்றேரின் பங்கு பற்றிச் சொல்லலாம். பெண் விடுதலை பற்றி பெரிதாகச் சொல்லக் கூடிய சினிமா என ருத்ரையாவின் "அவள் அப்படித்தான்' உள் ளது. மகேந்திரனின் மெட்டி குறிப்

Page 29
பிடத்தக்கதொரு சினிமாவாகும். கதாநாய கன் சகோதரியின் தாலியையும் அறுத்து குங்குமத்தையும் அறித்து, 'பெண்களுக் செல்லாம் குங்குமத்திலே யா g) G3,5L D அடங்கி இருக்கிறது" எனச் சொல்ல வைப் பது மகேந்திரனின் கருத்து ரீதியான வளர் ச்சிக்கு உதாரணம். ம கே ந் தி ர ன் ; பாலு ம கே ந் தி ர T போன்ருேரின் சினிமா பற்றிய பிரக்ஞையை பிறிதொரு இடத்தில் அறிந்து கொள்ளலாம். போக இந்த மோசமான கலைகளை மக்+ளுக்கு இனங்காட்டியாக வேண்டியது அவசியம். பெண்ணடிமைத்தனமும, _ண் பெண் இடைவெளி அதிகரிப்பதும் இன்றைய சூழ் நிலையில் எமது முக்கியமான வளர்ச்சிப் போக்குகளுக்கு தடையிடு . இந்த இடை வெளிகளின் விளைவாய் ஒரு கோபமுற்ற கவிஞரின் வரிகளை இங்கே குறிப்பிடத் தோன்றுகின்றது.
'எனக்கும் ஆசை உண்டு. ஒருநாள் இந்த மூலைகளைத் திருகி தூர எறிவேன். கண்ணிலிருந்து இறங்கி, உதட்டில்
தாமதித்து கழுத்தில் சரிந்து அதற்குக் கீழே
உறைகிற
கண்களில் - "இந்தா பிடித்துக்கொள் என.
AA
இவர்கள் ஜீவாதாரமாக கல்வியையே
நினைப்பவர்கள். கல்விகற்க என்றுமே களைக் காமல் பல தடைகளைத் தாண்டி பல்க லைக் கழகங்களுக்கு காலடி எடுத்துவைத்து தங்களது ஆசைகள், அபிலாசைகள் கன வு கள் நிறைவேறும் நாளை எதிர்நோக்கி இருந்தவர்கள். இவர்கள் கட்டிய கோட்டை மணற்கோட்டையாக இருக்கும். என்பதை அந்தக் கலவரம் நடந்தபோதுதான் உணந் தவர்கள்.
பல்வேறு பிரச்சினைகளுக்கும் மத்தியில் குடும்ப வருமானத்தில் பெரும் பகுதியை இவர்களின் கல்விக்காய் செலவிட்டு கால் வயிறும் அரைவயிறுமாக ஆங்கள் வாழ்க் கைய ஒட்டி தங்கள் பிள்ளைகளின் விருட் ச  ான வாழ்வை எண்ணியிருந்த பெற் ருேர்களுடன் இவர்களின் வெறுமை தோய் ந்த முகங்கள் தான் இப்போ சந் க்கின் இன்றன.

அந்த இனக்கலவரம் (அந்தக் கொடுமை இனி வேண்டாம்) நடந்து முடிந்த போது இனிமேலும் இந்த அன்னிய இடங்களில் தங்களது கல்வியை கற்க முடியாதென உறுதி யாக நினைத்து அகதிக் கப்பல்களில் வலது கால் எடுத்து வைத்து நிம்மதிப் பெருமூச்சு டன் தங்கள் மண்ணுக்கு மீண்டார்கள் போலும். இறுதிவரை தமிழ் பிரதேசங்களில் தங்களுக் குரிய கல்வி வசதியை செய்துதர வேண்டு மென அவர் ச விடுக்கும் கோரிக்கைகளும் அதில் அவர்களின் உறுதித் தன்மையும் நிச்சயம் நம்பிக்கையூட்டுவதாக இருக்கின் றது. இவர்களிலும சில புல்லுருவிகள் அற்ப ஆசை சஞக்காய் சுயநலப் போக்காய், சாக் கடையில் நெளியும் புழுக் ளாய் ண்டும தங்களது பரீட்சைகளுககாக தென்னிலங்கை சென்றிருக்கின் ருர்கள். இது இவர்களின் உறு திப் போராட்டத்தில் ஒரு பொத்தல் விழு ந்து விட்டதை காட்டுகின்றது. இது வேத னக்குரிய விடயம் தான்.
உறுதியாய் நிற்பவர்களுடன் ஒப்பி டும் போது இந்தச் சாக்கடைப் புழுக்கள் அற்ப சொற்பந்தான். ஆயினும் இவர்களை வீதிக்கு இழுத்து நெளிய விடாமல் விட்டு விட கூடாது.
இந்த மாணவர்களின் போராட்டத் திற்கு ஒரு முடிவுமே இன்றி இவர்களை வேதனை யுடனும் வெறுமையுடனும அதிக காலம் விட்டு வைத்திருந்தால் அவ்வளவு நல்ல நிலை மகளைத் தோற்று விக்க மாட் - Ր Ցյl.
இவர்களின் மனக் குமுறல்களுக்கு ஆறு தல் அளிக்குமுகமாக பல்கலைக் கழக மானி பக் குழு நடவடிக்கைகள் எடுக்க வேண் டுமே ஒழிய வேதனைகளை தூண்டும் முக
Dாக நடவடிக்கைகள் அமையக் கூடாது.
இவர்கள் மீண்டும் கென்னிலங்கை பல் லேக் கழகங்களுக்கு திரும்புவதற்குரிய காலக்கெடுவை ஜனவரி 2 ஆக பல கலைக் கழக மானியக் குழு தெரிந்திருக்கின்றது இதுபற்றி இந்த இடம் பெயர்ந்த மாண வர்களின் நிலப்பாடு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த மாணவர்களே தனி மனித சமூக 5 5ருதாது, மக்கள் எல்லோரு ஒரு தது அவர்களின் உறுதியான நிலப்பாட்டிற்கு ாப்பொழுதும் ஆதரவளிக்கக் கூடிய நிலை
பில் இருக்க வேண்டும்.
27

Page 30
opovso@ảog mrlo jang, Gosi į ± 1.5 5g 6ft $35, Lil -- @@ts omae,@jų uostoj, ĝi suff; grrrison. 1974 ŝi ĝustloffin 356ör;சின் *-¿?ư QQ5 suolo Qubudësoir Ķoši l-off avioitae é, suo (Õsö3, ovojoɖo si soir srgirl 160,5 uqub Lo@uurt loàig5 là lo sbl_Norm off 60. lést, så gi ©å sit soos sous sożou@#ff(?), & curriño (65) si ægir.
sıra,fisɔu sutriši?ų @irst uppfrægð), ogör svå, ö, ü, ıslujib Qi&; குடியிருந்த 15 குடும்பத்தையும்காணியைவிட்டு எழும்பும் ulą, suff), suae?@ri ossit. «frosofissou soli t-troiவேறு வழி usvgustae, loģggit gjë, os ir goðsaður off, so sfossibl i logo ĝi ĝojis.
@s@yow @srir lo strae gör sägs ir aðsflussü o-os onதீவிரமாக srapihu LƆƆlƐƐ atl: Q) @@lousijos@lsősojஎதிராக வழக் g5 Qgirl_si išgir ff. orypšej su įsigi Gastroširio (bắ&th Gurg; g)ử loĝas sh @srir los Taejo fil-ự ở Loo ooooooooதங்க ciság 905 Lae, §. *monofiou soàu ở đằ 5(bio-"+Ĝ&#fffffahrts. sõir, ogysł ogs, goibléiboj Q, sino Ligo H også
***** **** * A.C.7” 그대 디, 그며 그대 디디 대
lolɛɲɔɔ, ITổi)
[55] LD 90. JUsoop" ook osouffascit GTO půl Jirō,576i) sol o gol →sos) so£ €) csűr på 576i) எட்டுவீட்டை அகற்ற வந்த|Novgorĝo e povib goļš strosfäőos இருந்த 15குடும்பங்களும் திட்டமிட்டு‚j‘; süpülael il-gyff. p§§ınağı DẪதீர்ப்புக்குட்படாதlogg) și ap 65@ú. Líšiogūto திரும்பவும்அந்தக் காணிக்குள் வீடுa lo q * @; q uo (15 ** (sosů u - l_Gurrae → Buffoon ĝisகுடிசைகள் தீயிட்டிக்கொழுத்தப் ); ∞a√∞ √∞uff soir off-si) pouïose, &#*ður-í-off *** Lae aerdysvg|LĖissirtræ ut sÞúto oặől|doğurgosfogv ogorg) இரத்தத்தைஇந்தி உழைத்து அதைவழமான@ # Üb106ổs (3,93; கிய இவ்விவசாயிஇன்று எதுவுமேயற்று@ 505 5036, Gjo. uĵlago & Gaugšsilou offசூழ் நிலைக்குp_gir østfraesu@@gör@?.657 எனழுல் இதைlogshærri oldTooropsirom «Tougosť ustri ġġiš Qae traffir@ # li lofru?đồ đá (Lp Lq uus ģil. ·
ĉip@lis - visusogitoj உத்தரவிடப்பட்டது.
@g5.jpg; o sisir usÐgü or săi soro

$hisō sae » fɔI GHIÎ IIŅĶĪ Iris Gū111ú Lú;
*** 7.685, sovið Gaug, Qub uiriræ ;o) entrosofi sløv) ($sugō (), bo oargör@gör un Jō slovae Gaer(s) loðaefässul; Q q, osoa: ), ); sul · l då *@*@ -oloisso, sit surroups?sirp && go gì, tăioase, ü, slov o-osovo to, 3, 11“ () suff), si sirgj Qišs, supravit söprojās solo HẨgām si två også guð ©, ist sığ gi osì soávozv. sıra; Qasir@Ầ
§ ib *sroof ours siglo o fɛnɔlɛ lɛgɔŋ, pɛ, lor soļub, Gs) 14. surrososů. Lo uyễ&sửLL, GL_ quỹ gối girow. 1435Ts Guð sög; logo.gią orgår åyƐ sƆŋ stucae, § @@*?si)
spựl 160 Lb 35ú l ĵ !Bl_srtræti 6, § 65 Gaerff; ,; upp từ 2-6, 6, 104 uJaels 57 goðfluogo où il 3, 5, ... espoirs) 5%, paso, pogoj
Asobou ofroj - oiblps\s*$'@iološ 3.gif|l_laeff ġi4 2000|-Laes ); swael's Quff) g), † (?).*'r sŵrı-ot sĩ.
losir, y swypos), Qibloš osoit oặ*oosdOstätoisto).Guroo: வழக்கு இவருக்கு சாதகமாகத்$sräänt!-u i*圈Aடது. இதைப்புரிந்து(3 g, frøj, L.T下5**→ suffosffrislas, įsigy Quff) so usowi ≠ soo30,500/-வை திருப்பிக்கொடுத் 35 TỈ. |-|-
இந்த(uിഭ 19826,suspä574 su*** sqlb off, sol soliae orgothi soosopě?!§ffs*T | 11 : @ aegusi 3@15*@ (?),Q110/Ts5„gų su ofro (UpLO@*Q*P上下「心
○ # grggQgQ (g5 kmgb
. ... ... ... + + ~ zošo
sɔ ɖo

Page 31
.ܠܐ ܢܬܼ ܣܛܪܓ1 ܬ0ܛܪ16 ܠܢ ܬܢ ***" ܂ 15
SUVAR - 1 atamil magazine - published by s. es Sri Lanka. printed at ambika printer
சவர் . ஒரு தமிழ்ச் சஞ்சிகை வெளியிடுபவர் - செ. ஈஸ்வரன், 'தேவி அச்சீடு - அம்பிகா அச்சகம், குரும்பசி
 
 
 
 
 

சுவருக்கு வாழ்த்துக்கள் ! ஒரு அன்பர் யாழ்ப்பாணம்.
waran, “thevi mantram” mallakam, (, kurumpasiddy.
Dorpບໍ່? மல்லாகம், இலங்கை, ட்டி, தெல்லிப்பழை,

Page 32
சமீபத்தில் யாழ்ட் பெண்மணியோடு அறைபெறும் நோ பல்கலைக் கழகம்
போய் விட்டது னம் கேட்டபோ வும் அடக்கமாக 6 கலைக் கழகம் வந் இடத்தில் ஆண்க பெண்களும் ஆண் பண்கள் ஆணுச் வது ஏன் யாழ்ப் பாரதி நீ இப்பே
உருவமும் உள்ள லாம் எனக்கு எம் களின் எழுத்துக்க உள்ளொன்று ை தாளர்கள் உண்ை யான இலக்கியவ அடிமை பற்றியும் கள் பெண் உலஇ சிந்திக்க வேண்டு கள் இலக்கிய உ கொண்டு ஏமாற் முகமூடியை கிளி கடமை. "உருவ போல் படைப்பு ஆராய்வது நலம் செய்து கவனிக்க,
படைப்பும் பை எனக் கூறும் ே வந்து போவதற் சில பெயர்கள்
நாதன் என்பவ
uf
O

சுவர்ொட்டி
பாண பல்கலைக் கழக சூழலிலுள்ள ஒரு ம் அவர் கணவரோடும் தங்கிப் படிப்பதற்கு ாக்கத்தோடு கதைத்துக் கொண்டிருந்தேன். வந்தபின் யாழ்ப்பாணம் மிகவும் கெட்டுப் என்று குறை கூறிக் கொண்டார்கள். கார து முன்னர் யாழ்ப்பான பெண்கள் மிக வும் ஒடுக்கமாகவும் இருந்தார்களாம். பல் து கெடுத்து விட்டதாம். கண்ட கண்ட ளும் பெண்களும் கதைக்கின்றர்களாம். களும் சரிசமமாக பழகுகின்றர்களாம். $கு நிகராக புரட்சி பெண்களாக மாறு பாண பெற்றேர்களுக்கு, பிடிக்கவில்லை? ாது எங்கிருக்கின்ருய்?
டக்கமும் பற்றி கதைக்கும் போதெல் படைப்பாளிகளின் நடத்தையையும் அவர் ளையும் சிந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. வத்து புறம் ஒன்று எழுதும் இவ் எழுத் மையில் இதய சுத்தி கொண்ட தூய்மை ாதிகளா? பெண்ணைப் பற்றியும், பெண் எழுதும் புதுமைப் புரட்சி எழுத்தாளர் ல் காட்டி நிற்கும் பங்களிப்பு யாது? ம். சிந்தித்தால் வெட்கக் கேடு. ஏன் இவர் -லகையும் சமூகத்தையும் போலித்தனம் றுகின்றர்கள் இவர்களின் போலித்தன த்தெறிய வேண்டியது இலக்கிய உலகின் மும் உள்ளடக்கமும் பற்றி ஆராய்வது ம் படைப்பாளியும் எனும் தலைப்பில் இலக்கிய ஆய்வாளர்கள் இதனை தயவு
AA
டப்பாளியும் பற்றி ஆராய வேண்டும்
பாது சிலரின் பெயர்கள் மனத்தளவில்
கு காரணங்கள் இல்லாமல் இல்லை எனும் போது குறிப்பாக செ. யோக ர் பற்றியே அதிகம் சொல்லலாம்
(தொடர்ச்சி 25-ம் பக்கம்)
ཅ