கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆத்மஜோதி 1983.06.15

Page 1

Sーリ
, իl՝ 3- سيتحقق سيط
W
Aa ܒ --

Page 2
க்மா ாதி ஆதம :ாத
ஓர் ஆத்மீ. tar: வெளி
எல்லா உலகிற்” எல்லா உடலும் இ: , * '
ஆசிரியர்: நா. முத்தையா
ஜோதி; 35 - چn ۲ , 1 ,5 سال (83- 6 - 15 او بیست: - }
பொருளடக்கம் தேவ னம் ' ན་ 337 பேசுப எழுத்தும் பேசா எழுத்தும் 338 சித்தந் தெளிவிக்கும் : வன் ஆஞ்செமுதீது 339 கடவுள் என் பி, .ர்த்தனையைக் கேட் ச் 343 ஆத்ம சிந்தன்ை w 345 பஸ்த்திமோத்தாசைனம் 349 கருவமும் கருணை டம் 350 சிவஞான முனிவர் 353 திருமூலர் கண்ட சக்தி தரிசனம் 354 蠶 உட்பொருள் 357 ந்தையினுள்ளே சிவனிருந்தான் 362 தர்ம சாஸ்திரம் 366 குருவின் அவசியம் 370 “ஆயிரம் எண்ணங்கள் 37 சாவகச்சேரி வாரிவனேசுவரர் திருத் தலவரலாறு 373 இறப்பும் திருமுறைகளே ஒதுதலும் 378
தெய்வ வளம் நிறைந்த தம்பலகாமம் கோ. 383
LLLLLL LSLSLMLL TML LMAM MAqA AM MLSMAM MM AA MAM MM MM AA AASS AAAAS MM MM MAM AM MM MM eeM MM AMAS MM Me eAeMA AM
敬 ஆத்மஜோதி சந்தா
g~ இலங்கை வருடச் தா- 25 ரூபா ஆயுள் தா- 500 ரூபா இந்தியா வ:டச் தந:- 25 ரூபா (இ பே ரூபாய்) - -
, , ; ir 3 - 500 L ,
கிங்கப்பூர்-மலேசியா-இத்துனேசியா
வருட சந்த, - 10 வெள்ளி $н іт சந்தா- 2
25toCii. ... eu io நாவலப்பிட்டி ஜீ லங்கா, ഏഷ് | ജേഷ് കമ്ഷ • ഭ ന Se MAeTS SM LLLLMS YASAS qLLLLLS LSLSLS LLLLLSS SLLLLL qLeE SAAAAS
 
 

(56&T 69 D
- மகரிஷி சுத்தானந்தர்
இராகம்: காம்போதி பண்: தக்கேசி
ஆண்ட வாவுன தடிமலர் தேனை
அள்ளி அள்ளி யான் பருகிட வேண்டும்! வேண்டும் உன்னடி யார்திருக் கூட்டம்
வினையி னேன்பிறப் புய்ந்திட வேண்டும்! வேண்டும் உன்னருள் வேட்கை; யென் உள்ளம் வேறு வேட்கைகள் ஆறிட வேண்டும்! வேண்டும் உன்புகழ் பாடிடும் இன்பம்;
விமலனேயென தாருயிர் வேந்தே
அம்மை யப்பனு நண்பனு மாவாய்
அருட்பெ ருங்குரு தேவனுமாவாய் எம்ம தத்திற்குஞ் சம்மத மாவாய்
எவ்வு யிர்க்கும் உயிர்க் கனலாவாய் பன்மை யாம்ஒரு பான்மையும் ஆவாய்
பரம நீசக சீவனு மாவாய் இம்மை யம்மைப் பயன்களு மாவாய்
இதய நாடக னேசுடர் வேந்தே!
;)9ts IDIts س பிறப்பிலே யென்னுட் பிறந்தசிற் காந்தமே!
பெரியவுல கத்தி னியல்பைப் பிள்ளையாம் போதிலே பேசியறி வித்தெனைப்
பிரியாக் கவிக் காந்தமே. மறப்பிலே கண்மூடி மாயத்தில் விழாது
மனதைக் கவர் காந்தமே! 10ாசைத் துடைத்தன்பு மதியைத் துலக்குகிற
மாதவ வொளிக் காந்தமே, இறப்பிலாப் பேரின்ப மிதுவென வுணர்த்தியுன்
எழுந்திரு வருட் காந்தமே, இரவுபக லற்றவிடம் என்ணுேடு யானுகும் \ எல்லையறும் ஏகாந்தமே, சிறப்பிலே உள்ள மரம் பொதுவிலே உலகமாம்
சிற்றம்பலக் காந்தமே, சித்தாந்த வேதாந்த சிரமான பரமான
திருவான சிவ காந்தமே!
V'.
; ;
چن **
;ں۔
k
s
A. V,ʻ

Page 3
338 ஆத்மஜோதி
este siesto desde sese)
Gw6
& Soe AN
5z si.
stesse
se
பேசும் எழுத்தும் பேசா எழுத்தும்!
அஞ்செழுத்தும் எட்ட்ெமுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும் பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும்- நெஞ்சழுத்திப் பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும் கூசாமற் காட்டக் கொடி. -கொடிக்கவி
அஞ்செழுத்தென்பது சிவாய நம. எட்டெழுத் தென்பது ஒம் ஆம் ஒளம் சிவாய ந0 ஆறெழுத் தென்பது ஒம் நமசிவாய. நாலெழுத்து என்பது, ஓம் சிவாய. பிஞ்செழுத து என்பது வகாரமாகிய பராசக்தி. அதுவே பேசும் கழத்து என் றும் கூறப்பட்டது. பெரு எழுத்து என் 5 சிகாரமா கிய சிவம். பேசா எழுத்து என்பதும் அதுவே. இவற் றை முறையே உச்சரித்து இதயத்தில் வைக்க வேண் டும். அதாவது அஞ்செழுத்து முதலாகிய மந்திரங்களை உச்சரித்து, அதன் பிறகு அந்த மந்திரங்க வின் எழுத்து உருவங்களை அறிந்து, சத்தி சிவத்தினை 5 குறிக்கும் எழுத்துக்களை உள்ளத்திலே நிலைபெறச் செய்தால், அந்தச் சத்தி தானே சிவனை இரண்டறக் கலப்பிப்பாள். இதுவே அஞ்செழுத்தால் வீடு பெறும் வ .ெ
அஞ்செழுத்தை முறையாக ஒதி அக எ இயல்பை உணர்தல் எப்படி என்னில் சிகாரம் சில h, வகாரம் சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோ ம், வகாரம் மலம் என்ற நியதியை அறிந்து, இதி" ஊன நட னமாகிய நகார மகாரத்திலே சென்று பி பு இறப்புக் களில் அழுந்தாமல், ஞான நடனமாசி சிகாரவகா ரத்தைப் பொருந்திச் சிகாரம் முதலாக உரித்து, அப் படி உச்சரிக்கிற முறையையும் விட்டு, காரமாகிய ஞானம் தாணுகவே நிற்கவே, சிகார கிய ஞேயத்
லே அழுந்துவிக்கும். அது எப்படி எ னில், சத்தி
யாகிய வகாரமிடமாகச் சிவமாகிய சிகார ணிடையிலே அழுந்தவே அத்தன்மை உண்டாக்கும். ஆகவே, அஞ் செழுத்தை வெறுமனே உச்சரித்தால்மட் போதாது. அதன் மேலே சத்தி சிவான் மகமாகிய முத்தினிடத் தே நிற்கவும் வேண்டும்.
அதாவது, நெஞ்சிலே அழுத்தவும் வேண்டும்.
iجنظ '
مت وع ست OYTTk B kTTOTO OSOYTTYYYTTTeMOTTTTTOTTkkSSSS S kBBMYYTCLCLCCCLBTCDTLTLTLS
 

சித்தந் தெளிவிக்கும் dFlsatir
இறைவன் 6ாங்கும் உள்ளான்; அவன் இல்லாத இடம் இல்லை. ஒரு அரசன் தனக்கு வேண்டாதவனை நாடு கடத்த லாம்; ஆணுல் அச்செயல் கடவுளால் முடியாது. ஏன் என்றல் கடவுளினுடைய ஆட்சியில்லாத ஊரே கிடையாது. ஒவ்வொ ருவர் உள்ளத்திலும் இருக்கின்றர் கடவுள். அங்கனமாயின் ஏன், அப்பரமபதி கண்ணுக்குத் தோன்றுவதில்லை என்ற ஐயம் ஏற்படலாம். கடவுளை மனிதன் அறியத் தொடங்கிய காலந்தொட்டு இச்சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.
இரவில் ஆகாயத்திலே கோடிக்கணக்கான நட்சத்திரங் கள் பளிச்சிடுகின்றன. பகலில் ஒன்றைக்கூட நம்மால் கான முடிவதில்லை. நமது கண்ணுக்கு நட்சத்திரங்கள் புலப்படா மையினுல் நட்சத்திரங்களே இல்லை என்று கூறிவிடலாமா? கலங்கிய தண்ணிரில் சந்திர சூரிய பிம்பங்கள் தோன்றுவ தில்லை. அதுபோல அறியாமையாகிய அழுக்கினுல் கலங்கிய மாசுடைய அகத்தில் இறைவன் தோன்ற மாட்டான். தேற் ருங் கொட்டையிட்டுத் தண்ணிரைத் தெளிய வைத்து, அத னுள் சந்திரனையோ, சூரியனையோ பார்ப்பதுபோல பஞ்சாட் சரமாகிய தேற்றங் கொட்டையிட்டு ஆணவ அழுக்கை அகற் றிச் சித்தத்தைத் தெளிய வைப்போர் சிவத்தைக்காண்பர்.
புகை பிடித்த கண்ணுடியிலோ, தூசு படிந்த கண்ணுடி யிலோ நமது முகத்தை நாம் பார்க்க முடியாது, தண்ணிர் நஜனத்த துணியினுல் துடைத்துவிட்டால் அக்கண்ணடியில் நமது முகத்தை நாம் தெளிவாகப் பார்க்கலாம். அதேபோல ஆணவ அழுக்கு நிறைந்த உள்ளத்திலே ஆத்மாவைப் பார்க்க முடியாது. தியானமாகிய தண்ணீர்ச் சீலையினுல் உள்ளத்தை துப்புரவு படுத்தினுல் ஆத்ம தரிசனம் கிடைக்கும். ஆத்மதரி சனம் பெற்றவன் பரமாத்ம தரிசனமும் இலகுவில் பெற்று விடுகின்றன்.

Page 4
340 ஆத்மஜோதி
அம்பர் என்ற அரியதலம் சோழவள நாட்டிலே உண்டு.
சிறந்த மாஞ்சோலை சூழ்ந்த அத்தலத்திலே வேதங்களை நன்கு பயிலும் மறையவர் குலத்திலே சோமாசிமாற நாயனுர் அவ தாரஞ் செய்திருந்தார். சோம யாகம் செய்வோரை ‘சோம யாஜி? என்பர். அதுவே சோமவாசி என்ருகிக் கடைசியில் சோமாசி என்று மருவிற்று.
பயன் புகழ் முதலியவற்றைக் கருதாது, உலக நன்மை
ஒன்றையே கருதி, சிவமந்திரங்களைக் கூறி சிவாக்கினி வளர்த்துச் செம்மையுடன் செய்யும் வேள்வியால் உலகம் உய் யும். அவ்வேள்வியினுல் மாதம் மும்மாரி பொழியும், பயிரும் உயிரும் தழைக்கும். சிவஞானத்தீ ஆன்ம போதத்தை அழித் துச் சிவபோதத்தை வளர்க்கும். சோமாசி மாற நாயனுர் புகழும், பயனும் கருதாது சிவபெருமானுக்குரிய வேள்வி களை விதிமுறைப்படி நியதியாகப் புரிந்து வந்தார். அப்பர் சுவாமிகள் ஒரு தேவாரத்தில் *எரிபெருக்குவர் அவ்வெரி ஈச னதுருவருக்க மாவதுணர் கிலார்’ என்கின்ருர்,
வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள்; அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற் றல் இல்லாதவர்கள் என்பது இதன் பொருளாகும், சோமாசி மாற நாயனுரைப் பற்றிக் கூறவந்த சேக்கிழார் பெருமான் பின்வருமாறு கூறுகின்றர். I
"எத்தன்மையராயினும் ஈசனுக் கன்பர் என்றல்
அத்தன்மையர் தாம் நமையாள்பவர் என்று கொள்வார் இத்கந் தெளிவச் சிவன் அஞ்செழுத்தோதும் வாய்மை நித்தto நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றர்.”
எக்குலத்தினராயினும், எக்குணத்தினராயினும், வேறு எத்தன்மையராயினும் சிவபிரானுடைய அடியார்கள் என் ருல் அவர்களே நம்மையாளும் பெருந்தகையாளர் என்னும் மெய்யறிவினை உடையவர் அவர். அடியார் உள்ளத்தில் சிவன் எப்போதும் நீங்காது உறைகின்றன். நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன் அவன். ஆதலின் அடியாரை அர ணுகவே கொண்டு வணங்குதல் வேண்டும். அவ்வாறு வணங் குவோர், அடியார்கள் இன்ன குலத்தினர், இன்ன தகுதியி னர் என்ற வேற்றுமையைக் கருதக்கூடாது. கோத்திரமும் குலமும் உடம்பைக் குறித்தவை. உயிரைக் குறித்தவை அன்று. مح۔

ஆத்மஜோதி 34:
"ஆவுரித்துத் தின்று ழலும் புலையரேனும்
கங்கைவார் சட்ைக் கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கட்வுளாரே'
என்பது அப்பர் வாக்கு. f * பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்" என்கிருர் வள்ளுவர்.
எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு ஒரே மாதிரித்தான். ஆனல் அவரவர்கள் காரியம் செய்யுந் திறமை வேறுபடுவதி ஞல் சிறப்புகள் ஒரே மாதிரியாக இருக்கமாட்டா.
ஆவுரித்துத் தின்பது அன்பிலாமை; இறைவனை நினைப் பது அன்புடமை, இறைவன் அன்பே உருவானவன், அன் பும் சிவமும் ஒன்றே. அன்பும் அன்பிலாமையும் ஒரே சம யத்தில் ஒருவரிடம் நிகழா. இரவும் பகலும் ஒரே சமயத்தில் தோன்றுவதில்லை. ஆகவே சிவனுக்கு அன்பு செய்துகொண் டே ஆவுசித்துத் தின்றுழலுதல் இயலாது. அவ்வாறு செய் வாராயின், அது அன்புடைமை ஆகாது. சிலர் பூனையையும் நாயையும் செல்லப் பிராணியாக வளர்ப்பர். தமது படுக்கை யிலேயே அவற்றுக்கும் இடம் கொடுப்பர். அவ்வளவு அன்பு அவற்றின்மேல். ஆளுல் இத்தகையோர் ஆட்டையுங் கோழி -யையுங் கைகூசாது கொன்று உண்பர். இந்த அன்பும் போலி அன்பேயாகும்.
தமது குழந்தைகளைக் கண்ணுங் கருத்துமாக வளர்ப் போர் ஆடு, மாடு போன்ற பிராணிகளைக் கொன்று தின்ப தும் வேடிக்கையானதாகும். மனிதக் குழந்தைகளும், ஆடு மாடுகளும் இறைவனது குழந்தைகளே. அவை வாய் பேச மாட்டா; நாம் வாய் பேசுகின்ருேம், வாய் பேசாத குழந்தை ஒன்றை வாய் பேசும் குழந்தை ஒன்று வருத்தினுல் பெற்ற தாய் சந்தோசப்படுவாளா? இத்தகையதே புலால் உண்போ ரதும் செயலாகும்.
நேற்றுவரை ஆவுரித்துத் தின்றுழன்ற ஒருவன், இன்று அத னின்று நீங்கி எங்கும் சிவனைக்கண்டு, சிவபக்திபுரிவாளுயின் அவன் எமது கடவுள். முன்னைய நிலையைநோக்காது வணங் குதல் வேண்டும். இந்த உண்மையை ஆதாரமாகக்கொண்டே சோமாசி மாறநாயனுர் செய்த யாகத்தில் இறைவன் சண் டாள உருவில் வர அவ்வுருவையும் சிவமாகப் பூசவித்து

Page 5
342 V ஆத்மஜோதி
அவர்காலில் விழுந்து வணங்கினர். சிவமயம் என்று எழுது வோம், ஆளுல். எல்லாரிடத்திலும் சிவத்தைப் பார்க்க மாட் டோம். எங்கும் சிவமயம் என்று தெளிந்தவர்கள்தான் எல் லாப்பொருட்களிலும் சிவத்தைக் காணமுடியும். தாயுமானவர் இறைவனுக்கு பூசை செய்ய வேண்டும் என்ற ஆசையால் பூஞ்சோலைக்குச் சென்ருர் அவர் எடுக்க நினைத்தி பூவினுள் ளேயே சிவம் இருப்பதைக் கண்டார். பூப்பறிக்க நீட்டிய கையை பின்னே இழுத்துக்கொண்டார். எந்தச் சிவத்தினுல் எந்தச் சிவத்துக்குப் பூசை செய்வது என்ற விசாரம் எழுந்
• لقيق
எல்லா உயிர்களிலும் சிவத்தைக் காண்போமானுல் உல கில் துன்பமே இல்லை; பாவமே இல்லை. எங்களுக்குச் சித்தம் தெளியவில்லை. சித்தம் தெளியவேண்டுமானல் சிவநாமம் ஓத வேண்டும். பஞ்சாட்சரமாகிய ந ம சி வா ய மந்திரம் ஒன்றே இறைவனது நாமமாகவும், மந்திரமாகவும் விளங்கு வது. இம்மந்திரத்தை நித்தமும் நியமமாகச் செபிக்கும் பழக்கம் உடையவர் சோமாசி மாறஞர்,
*நான் சிவசிவா என்றிருக்கின்றேன். என்னை ஏன் தொந் தரவு செய்கிருய்? “என்று அடிக்கடி நம்மவர் சொல்லக்” கேட்கிருேம், உண்மையில் சிவா என்று சொல்லியிருக்கமாட் டான். ஆணுல் ஒருவன் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக் குந் தன்மையை நாம் சிவா என்றிருப்பதாகக் கூறுகிருேம். நம் நாட்டில் நிட்டை கூடியிருந்து செயலற்று சிவஞமத்தை தியானம் செய்வது மிகப்பழமையன வழக்கம். அதிலிருந்து சிவா என்றிருப்பது என்பதற்கு யாதொரு வம்புக்கும் போகாமல் ஒடுங்கியிருக்கும்நிலையையும் குறிப்பதாகப்பேச்சு வழக்கில் வந்துவிட்டது.
“சிவன் என்னும் ஒசையல்லது அறையோ! உலகில் திரு நின்ற செம்மையுளதே!” என்று பாடினர் திருநாவுக்கரசர். அறையோ என்பது ஒருவஞ்சின மொழி. செம்மேனிப் பெம் மானின் நாமமாகிய “சிவன்? என்னும் சொல் ஒதப்படுவதா லேதான் உலகில் நன்மைமல்கி மனிதப் பிறவி சீரும் சிறப்பும் அடைகிறது என்று ஆணையிட்டும் அறுதியிட்டும் அப்பர் தாம் கண்ட உண்மையை எடுத்துக் கூறிஞர். '
*அரன் ஞமமே சூழ்க வையகமுந்துயர் தீர்கவே"
- என்பது சம்பந்தர் வாக்கு.

ஆத்மஜோதி 343 கடவுள் என் பிரார்த்தனையைக் கேட்கிரும்
-ழறி சுவாமி சிவானந்தர்
பூனைக்குட்டி கத்துகிறது. அதைக்கேட்டுத் தாய்ப்பூனை, பாசத்தால் அக்குட்டியைத் தூக்கிச் செல்கிறது. அதே போன்று பக்தன் முறையிடுகிருன், பரமன் அவனிடம் விTை ந்து வந்து அவனுக்கு அருள் புரிகிருர், மனிதன் துன்பப் படும் பொழுது உதவி புரியப் பிரார்த்தனை ஆண்டவனைச் சேர்ந்திருக்கிறது. பக்தனுக்கு ஆறுதல் அளிக்கப் பிரார்த் தனை ஆண்டவனுக்கு வாய்ப்பளிக்கிறது. இறைவனுக்கு உன் இதயக் கோவிலைத் திறந்துவிடுவதன்மூலம் உன் நெஞ் சிலேயுள்ள பளுவைப் பிரார்த்தனை குறைக்கிறது. நீ குழப் பத்திலே ஆழ்ந்திருக்கும்பொழுது உனக்குத் தக்கது எதுவோ அதைத் தீர்மானிக்கப் பிரார்த்தனை, இறைவனை எதிர்பார்த் குக் காத்து நிற்கிறது. மனுேவேதனை மனிதனுக்குப் பிரார்த் தனையைப் போதிக்கும் பாடமாக விளங்குகிறது.
பிரார்த்தனை என்பது கேட்பதல்ல. உண்மைப் பக்தி மூலம் இறைவனுடன் உறவு கொள்வதே பிரார்த்தனையாகும். பிரார்த்தனை ஆண்டவனுக்கு அருகில் இருப்பதை உணர்த்து கிறது. பிரார்த்தனை இருவர் என்கிற வேதனையை ஒழித்து, இறைவனிடத்து முழுக்க முழுக்க சரணடையச் செய்கிறது.
இறைவன்மீது மனதை நிலைநிறுத்துவதே பிரார்த்தனை யாகும். பிரார்த்தனை உள்ளத்தில் உள்ள கள்ள எண்ணத் தைக் கரைத்து உள்ளம் உருகும்படி செய்கிறது. அமைதி யான முறையில் அகங்காரத்தை வேரறுக்கிறது. மனிதனின் சுயநல உணர்வு அடிபட்டு அந்தரங்க நிலையை உணர்த்துகி றது. தெய்வீகத் தன்மைக்கு ஆன்மாவை அழைத்துச் செல் கிறது பிரார்த்தனை. இறைவனுக்குச் செய்யும் அன்புச் செய லே பிரார்த்தனை. வணக்கம் செலுத்தும் ஆராதனைச் செயலே. பிரார்த்தனை. ஆண்டவனின் அருட் புகழைப் பாடுதலே பிரார்த்தனை. இறைவனின் திருவருளுக்கு நன்றிக் கடன் செலுத்துதலே பிரார்த்தனை.
உள்ளம், மனது, ஆன்மா ஆகிய இவற்றின் மூலம் தெய்வீக சக்தியை உள்ளத்திலே நிரப்பித் தனிப்பொலிவு மலர ஆண்டவனை நோக்கிக் கைகூப்பி வேண்டி நிற்றலே பிரார்த்தனை. பூமிக்கு ஈர்க்கும் சக்தி இருப்பது போன்று பிரார்த்தனைக்கும் கவரும் சக்தி உண்டு.
சமயம் அல்லது மதமெனும் உடலுக்கு உயிராக விளங்கு

Page 6
344 ஆத்மஜோதி
வது பிரார்த்தனை. மதத்தின் சாரமும் அதுவே. மனித வாழ் வாகிய மரத்துக்கு ஆணிவேராக ஊன்றியிருப்பது பிரார்த் தன. பிரார்த்தனை இன்றி மனிதன் வாழ முடியாது. வாழ வுங் கூடாது. M
கண் இல்லாதவன், கை இல்லாதவன், வாய் இல்லாத வன், காது இல்லாதவன், கால் இல்லாதவன், பலமில்லாத வன், அறிவு இல்லாதவன், பழிபாவமுடையவன், வளமாக வாழ்பவன், வறுமையிலே வாடுபவன், திக்கற்றவன் ஆகிய எல்லோருமே கடவுளை வணங்க முடியும். ஏனெனில், பிரார்த் தனை உள்ளத்திற்குச் சொந்தம். அதனினின்று குமிழியிட்டு வெளிக்கிளம்பும் உணர்வுக்குச் சொந்தம். உடலுக்குச் சொந் தமல்ல. பிரார்த்தனையில் ஈடுபட ஒருவனுக்குப் பெருநிதி யோ, பெறுமதியோ, பேச்சுவன்மையோ இருக்கவேண்டுவ தில்லை. பிரார்த்தனை செய்யப் பாவலராகவோ, நாவலராக வோ இருக்கத் தேவைய்ல்லை. பட்டமோ பதவியோ தேவை யில்லை. அடுக்கு மொழியுடன் அலங்காரமாகப் பேசும் படித்த
மேதையின் சொற்களைக் காட்டிலும், கல்லாதவரின் கள்ள
மில்லா உள்ளமும், பணிவும் கொண்ட ஆத்மாவின் மொழி கள் ஆண்டவனைக் கவர்ந்துவிடும்.
நீ இறைவனை வணங்கும்பொழுது, அவன் உன் உள்ளத் தைத்தான் விரும்புகிருன், சண்டாளனுக்கு நற்கதியில்லை. சன்மார்க்கனுக்குத்தான் உண்டு. பால் மணம் மாருப் பச்சி ளங் குழந்தைக்கு இலக்கணமோ, சரியான உச்சரிப்போ தெரியாது. அது சில ஓசைகளைத்தான் எழுப்புகிறது. ஆணுல் தாயோ தன் சேயை புரிந்து கொள்ளுகிருள். ஆங்கில உயர் அதிகாரிக்கு தமிழ் மாத்திரம் பேசத் தெரிந்த ஒருவன் சமை யற்காரணுகப் பணி ஆற்றுகிருன். அவன் ஆங்கிலம் போதிக் கும் பேராசிரியனுகவா இருக்கிருன்? பயனிலை இல்லாத சில வாக்கியங்களைத்தான் பயன்படுத்துகிருன். ஆனல் அவ்வுயர் அதிகாரி புரிந்து கொள்ளுகிருரே! மனித இனத்தைச் சேர்ந் தவர்கள் இதய மொழியைப் புரிந்து கொள்ளும் நிலையில் இரு க்கும்போது, எல்லா உயிர்களையும் மறைந்திருந்து காக்கும் மாமணிச் சோதியானைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? நீ எதைச் சொல்ல விரும்புகிருய் என்பது ஆண்டவனுக் குத் தெரியாதா? அவனுக்குச் செலுத்தும் பிரார்த்தனையில் குற்றங்கள் பல இருப்பினும் மந்திரத்தை உச்சரிப்பதிலே குறைகள் பல இருப்பினும் உன் உள்ளத்தினின்று உண்மை யுடனும், தூய்மையுடனும் வெளிக்கிளம்பும் பிரார்த்தனைக் குத்தான் ஆண்டவன் மயங்குகிருன். உன் இதயத்தின் மொழி அவனுக்கு நன்கு தெரியும்.

ஆத்மஜோதி 345
ஆத்ம சிந்தனை ஆதம் சந்தன. -மார்க்க அரேலியர்மனிதனுய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் பொதுவாய் அறிவு என்பது உண்டு. அதிலிருந்து ஒவ்வொருவனுக்கும் ஒரளவு அறிவு என்பது உண்டாகிறது. இதனுல் இது செய் யத் தகுந்தது, இது செய்யத்தகாதது என்ற பகுத்தறிவு எல் லாருக்கும் பொதுவாகிறது. இதனுல் தருமம் அனைவருக்கும் ஒன்ருகிறது. மக்கள் அனைவருக்கும் தருமம் ஒன்ருதலின், அனைவரும் ஒரு ஆட்சிக்கு உட்பட்டவர்களே யாவார்கள். எனவே, உலகம் முழுவதும் ஒரு அமைப்பு, ஒரு வரையறைக் குள் அடங்கியதாகும்.
இந்தப் பிரகிருதியிலிருந்து தான் என் உடலிலிருக்கும் ஒவ் வொரு பகுதியும் உண்டானது. எப்பொருளும் உள்ள பொரு ளினின்றே உண்டாக வேண்டும். என் உடல் நிலத்திலிருந்து ஒரு பாகமும், நீரிலிருந்து ஒரு பாகமும், தீயிலிருந்து ஒரு பாகமும், உருவம் மாறி உண்டானது தான். அவ்விதமே அறிவு உருவமான என் உள்ளமும் ஒரு மூல காரணத்திலிருந் தே உண்டாயிருக்க வேண்டும். இப்பகுதிகளெல்லாம் மறு படி தத்தம் காரணங்களுடன் ஒன்று பட்டுப் போவதே மர ணம். எப்பொருளும் மாறுமே அன்றி, முற்றிலும் அழிந்து போகாது.
பிறப்பைப் போலவே இறப்பும் இயற்கை இரகசியம். பூதங்களின் சேர்க்கை பிறப்பாகும். பிரிவு மரணமாகும். இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. பிற ப் பின் இயல்பே இறப்பும். ஒரு துன்பம் நேரிடின் அதைப்பற்றி எண்ணுவதைவிடு எண்ணுவதை விட்டால் துன்பம் நேரிட்ட நினைவு போகும். அந்நினைவு நீங்கிய பின் துன்பம் எங்கே? என்னுடைய உள்ளத்தைப் பழுது படுத்தாத எது வும் என்னுடைய வாழ்வுக்குத் தீங்கிழைக்காது. ஆகையால், அது என்னை எவ்விதத்திலும் துன்புறுத்த முடியாது.
உனக்கு ஒருவன் தீங்கு செய்தாஞணுல், நீ அவனுடைய தீய எண்ணங்களை உன் மனதில் கொள்ளாமல் இருக்க வேண் டும். உன்மனதில் என்ன எண்ணம் உண்டாக்க அவன் விரும் புகிருஞே, அதற்கு நீ இடங்கொடாதே. அப்போது அவன்

Page 7
346 ஆத்மஜோதி
செய்த தீங்கு உன் உள்ளத்தைப் பழுது படுத்தாது. பொருள் களை உள்ளது உள்ளபடி மனக்கலக்கமின்றி ஆராய்வாயாக.
தங்கள் தங்கள் சுபாவம் போல் தான் மனிதர்கள் நடந்து கொள்ளுவார்கள். அத்தி மரத்தில் அத்திக்காய் காய்க்காமல் ஆலங்காய் காய்க்குமா? இவ்வாயுள் எத்தனை இருக்கப் போ கிறது? சீக்கிரத்தில் அனைவரும் மாண்டுபோய் எல்லாம் பொய்யாகும். இரண்டு குணங்களை நீ பெற வேண்டும். ஒன்று மக்கள் நன்மையைக் கருதி எதைச் செய்ய வேண்டுமென்ற அறிவும், விவேகமும் உன் உள்ளத்தில் குறிக்கின்றனவோ அதையே செய், மற்றென்று; நீ எண்ணின எண்ண ம் தவ றென்று ஒருவன் எடுத்துக்காட்டினுல் உன் எண்ணத்தை விட்டுவிடு. ஆணுல் நியாயம், பொதுநலம் அல்லது வேறு தகுந்த காரணத்தைச் சரிவர மனதில் விசாரித்துத்தான் எண் ணத்தை மாற்றவேண்டுமேயொழிய, விருப்பத்திற்கேற்றவாறு அல்லது ஜனங்கள் பாராட்டுவார்கள் என்று மாற்றக்கூடாது.
எந்தப் பிரகிருதியிலிருந்து அதன் ஒருபாகமாக நீ உண் டாஞயோ, அதனுள் ஒன்று பட்டு நீ மறைந்து போவாய் உன்னைப் பெற்றெடுத்த பொருளுடன் மறுபடி நீ சேர்ந்து விடுவாய், அதனுல் என்ன? காரணத்தில் காரியம் உருமாறி மறுபடி ஒன்ருகச் சேர்ந்து விடுவதுதான் இறத்தல். இதைப் பற்றித் துக்கம் ஏன்? பதினுயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கப் போவதாகக் கருதி வாழ்க்கையை நடத்தவேண்டாம்.மரணம் நிச்சயம். இன்ருே நாளையோ அது எப்போதும் வரக்காத்தி ருக்கிறது. உயிருள்ளபோதே நல்லவனுயிரு.
ஒரு பொருளுக்கு அழகு உண்டாயின் அவ்வழகு அத னுள் அமைந்திருக்கிறது. பிறர் போற்றுவதனுல் அது உண் டாவதல்ல. பிறர் கண்டு வியப்பதால் அதன் அழகு அதிகமா வதுமில்லை; குறைவதுமில்லை. புலனுக்குத் தோற்றமாகும் பொருள்களின் வெளி அழகே இவ்வித மிருக்க பே ர, ழ கு கொண்ட உண்மைப் பொருளாகிய தருமம், நீதி, சத்தியம், அன்பு, அடக்கம் இவைகளுக்குப் பிறருடைய புகழ்ச்சி வேண் டியதில்லை. இந்த நற்குணங்களில் ஏதாவது பிறர் புகழ்வ தால் அழகாகுமா? பிறர் குறைகூறுவதால் பழுதுபடுமா? அழ கிய மரகத மணியை ஒருவன் புகழாமல் போஞல் அதன் அழகு குறைந்து விடுமா? தங்கம்,தந்தம், பட்டு அல்லது - யாழ், வாள், புஷ்பம், செடி முதலியவைகளில் இப்படித்தானே அதனதன் அழகு அதனதனுள்ளேயே அமைந்திருக்கிறது.

ஆத்மஜோதி 347
ஏ பிரபஞ்சமே உனக்கு எது இசைந்ததோ, அதுவே எனக்கும் இசைந்தது. உனக்கு எது சமயமோ, அதுவே எனக்கும் தகுந்த சமயம். அகால் மல்ல. காலந்தவறி வந்தது மல்ல. பிரகிருதியே! உன்னுடைய பருவ காலங்களில் உண் டானவை எல்லாம் எனக்கு நல்ல பக்குவமான பலனேயா கும். உன்னிடமிருந்தே எல்லாம் உண்டாகிறது. எல்லாவற் றையும் நீயே தாங்குகிருய். எல்லாம் மறுபடியும் உன்னையே அடையும். நீயே ஆண்டவனுடைய அழகிய அரண்மனை.
இந்த உலகம் ஆண்டவனுல் ஒழுங்காயமைக்கப்பட்டதே யாயினும் சரி, அணுக்கள் தற்செயலாய்க் கலந்து உண்டா னதே யாயினும் சரி,எவ் விதத்திலும் ஒழுங்குபட்டு அமைந்து நிற்கிறது. ஒன்றிலிருந் தொன்று வெகுதூரத்தில் சிதறி வெவ்வேருகக்கிடக்கும் அண்டங்களும் அணுக்களும் ஒன்றை யொன்று பற்றிக்கொண்டு ஒத்துணர்ச்சியுடன் இருக்கின் றன. இவ்வளவு ஒழுங்குடன் நிற்கும் இந்த ஜ க த் ைத ளும் சர்வேசுவரன் ஒழுங்கின்றி இருப்பான? உன் உள்ளத் ல் எவ்வளவு கெட்ட எண்ணங்கள் நிறைந்திருக்கின்றன? எவ்வளவு அச்சம்? எவ்வளவு இரக்கமின்மை? மிருகத்தனம், சோம்பல், இச்சகம் பேசுதல், லோபித்தனம் கொடுமை?
வேறு தேசத்திலிருந்து வந்த அன்னியன் ஒருவனுக்கு ஊரிலிருக்கும் விஷயங்கள் தெரியாது. அவ்வாறே உலகத்தில் நடக்கும் சம்பவங்களின் பொருளை அறிந்து ஒப்புக்கொள் ளாதவன் உலகத்திற்கு அன்னியணுவான். ஜனங்களை ஒன் ருகக் கட்டுப்படுத்தி அமைத்துவரும் சமூக தருமத்தை ஒத்து நடவாமல், வேறு படுகிறவன் பரதேசியாவான். அறிவு என் னுங் கண்ணை மூடிக்கொள்கிறவன் குருடனுவான். சுகம் தரும் சுவாத்தியத்தை விட்டுப் பிறரை எதிர்பார்க்கிறவன் யாச கனே யாவான். நாம் எதிலிருந்து உண்டானுேமோ, அதிலி ருந்தே சகல சம்பவங்களும் உண்டாகின்றன. தனக்கு நேரிட்ட சம்பவங்களைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டு விசுவ தருமத்திலிருந்து வேறு படுகிறவன் உலகத்திற்கு, ஒரு புண்ணுவான். அறிவுள்ள பிராணிகள் எல்லாம் ஒரு ஜிவ அமைப்பாக இருக்கத் தன்னை வேருக நினைத்து வாழ்பவன் குலக்கோடரியாவான். -
உலகத்தில் எதுவும் நிலையில்லை. நடந்ததெல்லாம் கதையேயா கும்; பிறகு முற்றும் மறக்கப்பட்டு மறையும். புகழோங்கி வாழ்ந்தவர்களும் இப்படி மறைந்து போவார்கள்.மற்றவர்கள்

Page 8
348 ஆத்மஜோதி
கதியோ சொல்ல வேண்டிய்தில்லை. உயிர்விட்டுக் கண்மறைந் தவுடன் யாரும் அவர்களை நினைக்கமாட்டார்கள். புகழும் பேரும் என்ன? வெறும் பேச்சு, அதற்கு உடலில்லை. ஆகை யால், எது உறுதியான உண்மை? நாம் கடைப்பிடிக்க வேண் டியது எது? நடுநிலைமை, ஒப்புரவு, வாய்மை, பொறை எது நேரிடினும் அனைத்திற்கும் ஆதியும் மூலமும் எதுவோ, அதி லிருந்து இதுவும் வந்தது. இது அவசியமே என்று எதிர் கொண்டு ஒப்புக் கொள்ளுந் தன்மையே மனிதனுக்கு வேண் A-LU.5l.
உலகத்தில் பொருள்கள் மாறி மாறி மறைந்து புதுமை யாய் மறுபடியும் தோன்றுவதைக் கவனித்துப்பார். பொருள் களைச்சிதைய விட்டு அவைகளிலிருந்து அவை போன்ற புதிய புதிய பொருள்களை அமைத்து தருவதே இயற்கைச் சக்தி யின் இடைவிடாத் தொழில் என்பதை அறிவாய், இதுவே அதற்கு ஒர் ஆனந்தம். உலகத்திலிருக்கும் ஒவ்வொரு பொ ருளும் அதைப்போன்ற புதியன விளைவதற்கு வித்தாகும். சீக்கி ரம் இறந்து போவாயே. இன்னும் உள்ளத்தைச் சுத்தப் படுத்திக் கொள்ளவில்லையே, சாந்தம் அடைய வில்லையே, துன்பத்தைக்கண்டு அச்சம் நீங்கவில்லையே,நடுவுநிலைமையே நன்மை என்பதை இன்னும் அறியவில்லையே.
சிந்தனைச் செல்வம்
ஓயாது பேசிக்கொண்டிருப்பவன் தன் உள்ளத்தில் ஒன்று மி ல் லை என்பதைக் காட்டிக்கொள்ளு கின்றன். ஒன்றுமே பேசாதிருப்பவன் தன்னுள்ளத் தில் எதையோ மறைத்துக் கொண்டிருக்கிறன் என் பதைக்காட்டி விடுகிறன். முன்னவனை ஒட்டைவாயன் என்றும் பின்னவனை அறிவாளி என்றும் கூறுகிற வன் தன் அவரசப் புத்தியைக் காட்டிக் கொள்கின் றன். இந் நால்வரும் சிந்தனைச் செல்வத்தை இழந்து விட்டவர்கள் என்பது அறிவாளிகளின் முடிவு.
-கி ஆ. பெ வி.

ஆத்மஜோதி 349
பஸ்த்திமோத்தானுசனம்
-யோகி இ. வைரவநாதர்
பழகும் முறை விரிப்பில் மல்லாந்து, கால்களைச் சேர்த்தவாறு படுத்துக் கொள்ளவும். பின், கைகளைத் தலைப்பக்கம் நேரே நீட்டிக் காதுகளுடன் ஒட்டியவாறு கைகளைச் சேர்த்துக்கொள்ளவும். இப்போது சுவாசத்தை உள்ளிழுத்து ஒரே மூச்சில் தரையிலிருந்து உடலை இடுப்பு வரை யிலும் எழுப்பவும், இந்நிலையில் வந்தவுடன் சுவாசத்தை மெதுவாக வெளி விட்டபடி முன் குனிந்து கைவிரல்களால் காலை பெருவிரல்களிரண்ட்ையும்நெற்றி முழங்கால்களில் முட்ட-பிடித்து நிற்கவும். இந்நிலையில் மூச்சை விட்டு வாங்கிக் கொள்ளவும். இப்படியாக போதுமளவிற்குச் செய்து பழக வும், செய்துகொண்டுவர சில நாட்களில் உடல் இளகிவிடும். பின், மேற் கூறியவாறு உடலை முன் வளைத்துக்கொண்டே வந்து முகத்தை முழங்கால் களுக்கிடையிலே அமுக்கவும், முழங்கைகளை இரு கால்கள் பக்கத்திலும் மடித்து வளைத்துப் பஸ்த்திமோஸ்த் தானுசனத்தைப் பூரணமாகச் செய்து முடிக்கவும். இப்படியே வளைந்து கைவிரல்களால் கால் பெருவிரல்களைப் பிடித்த வண்ணம் சில விஞடிகள் நின்று பழகவும். சுவாசத்தைவிட்டு வாங்கச் செய்யவும், மூன்று தடவை யாகுதல் செய்யவேண்டும்.
கவனிக்க வேண்டியது: கால்கள் எந்நிலையிலும் அசையாமலிருக்க வேண் டும். எழும்பும்போது உயரக்கூடாது. கூப்பிய கை
களும் காதுகளைவிட்டு விலகக்கூடாது. முன் குனிந்துபோகையில் சுவாசத்
தையும் விட்டுக்கொண்டே போகவேண்டும்.
பலன்கள்: முதுகெலும்பு இளக்கப்பட்டு இளமையெய்துகின்றபடியால் உட் * லும் எக்காலமும் இளமையுடனிருக்கச் செய்கின்றது. வயிறு முதுகுச் சதைகள் வலிமையடைகின்றன. வயிற்றுக் கூட்டுக் கருவிகளான் சோற்றுப்பை, பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஸ்ப்பீளின், பான கிரியாஸ் என்னும் தொப்புளைச் சுற்றியிருக்கும் சுரப்பிகள், சிறுநீர்க் கருவி கள், சிறுநீர்ப்பை, மலப்போக்குக் குளாய், ஆண்களுட்லில் சுக்கிலப்பை பெண்களுடலில் கற்பப்பை இன்னும் பல அங்கங்கள் ஊக்கப்படுத்தப்படும், பாதுகாக்கப்படும். தன் தன் வேலைகளைச் சரிவரச் செய்ய வைக்கின்றது. இதனுல் நீரிழிவு, குடல் நோய்களான அசீரண ரோகம் குன்மம், தொந். திப்பை வீக்கம், மூலக்கடுப்பு மற்றும் இடுப்புவலி முதலியனவும் குணமா கும். பெண்களுக்கு மிகவும் உகந்த ஆசனம், மாதவிடாய் வரும்பொழுது உண்ட்ாகும் இடுப்புவலி வயிற்றுக் கோளாறுகள் , தலைநோய் இலேசாகத் தவிர்க்கப்படும். பின்ளே பெறும் வலிமையையும் உண்டாக்கிக்கொள்ளலாம். மலட்டுத் தன்மையும் நீங்கும்.

Page 9
350 ஆத்மஜோதி
சுவாமி ராமதாஸ் அருளுரைகள்
கருவமு ம் கருணையு D
தமிழ் வடிவம் ம. சி. சிதம்பரப்பிள்ளை
யூனி ஏகநாத் மகராஜ் ஒரு இல்லறவாசி. அவருக்கு மனைவி யும் ஒரு மகனும் உண்டு. இவர்கள் மிகவும் வறுமையில் வாடி ஞர்கள். இருந்தும் இறை அன்பில் மிகவும் செல்வர்களாக வாழ்ந்தார்கள். மிகவும் எளிமையான ஜிவியம் நடாத்தி வந்த னர். யூனி ஏகநாத் மகராஜ் தினமும் ருரீமத் பகவத் கீதையிலி ருந்தோ வேறு இதிகாச புராண நூல்களிலிருந்தோ, கிராம மக்களுக்கு வாசித்து வியாக்கியானம் செய்து வருவார். இதனுல் ஊர் மக்கள் இவரது பேருரையில் ஈர்க்கப்பட்டனர். இவ்வாறு பல வருடங்கள் உருண்டோடிவிட்டன. இதேவேளை யூனி ஏகநாத் மகராஜின் மகன் வேதாகம நூல்களைக் கற்பதற்காக காசி நக ருக்கு அனுப்பிவைக்கப்பட்டு படிப்பைப் பூர்த்திசெய்து வீடுதிரும் பியிருந்தார்.
ஒருநாள் யூனி ஏகநாத் மகராஜ் சமஸ்கிருத மூலத்தில் உள்ள சுலோகத்தை வாசித்து, மாரதி பாஷையில் மக்களுக்கு விளக் கிஞர். இதனைக் கண்ணுற்ற மைந்தன், தந்தையை நோக்கி, மாரதியில் விளக்குவது நல்லதல்ல. அத்தோடு சரியான முறை யுமல்ல. சமஸ்கிருதத்திலேயே விளக்க வேண்டுமென்றன். இதற்கு விடையாக, “இதுவரை காலமும் பான் மாரதி பாஷை யிலேயே விளக்கி வந்துள்ளேன். கிராம வாசிகளுக்குப் புரிந்த பாஷை, அவர்களும் வெகுவாகப் பாராட்டிக் கேட்டு வருகின்ற னர். எல்லோருக்கும் சமஸ்கிருதம் வராது. அத்தோடு எம்மா லும் அப்பாஷையில் இலாவகமாக விளக்க இயலாது” என்றர். அடுத் Fநாள் மகன் மூலத்தை வாசித்துப் பயனையும் சமஸ்கிருதத் தில் சொல்லலானுன். முதல்நாள் கிராமவாசிகள் கேட்டுக்கொண் டிருந்தனர். ஆணுல் இவருடைய வியாக்கியானத்தில் முந்திப் பெற்ற பக்தி பரவசம், மெய்ப்பாடு முதலியன இல்லாதிருந்த தைக் கண்டனர். மகனுடைய ஆழ்ந்த கல்வி-அவனுடைய தந் தையாருடைய எளிமை மிகுந்த பக்திக்கு ஈடாகாதெனக் கண்ட ன்ர் மெல்ல மெல்ல மக்கள் கூட்டம் குறைந்து வரலாயினர். இPதியாக மக்கள் ஒருவருமே வராததினுல் வியாக்கியானம் விடப்பட்டது. மக்கள் ஒன்றுகூடி ஏகநாத் மகராஜ் அவர்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு வேண்டினர். படித்த மேதையாகிய மகன் தடுத்துவிட்டான். அவ்வாறு செய்வதாகில் சமஸ்கிருதத் திலே செய்யலாம் என்று பணித்தான். メ ܗܝ

ஆத்மஜோதி 35.
இது இவ்வாறக முடியவும், படித்தமேதை - மகனுடைய அகங்காரம் அடங்குவதற்கான ஒரு நிகழ்ச்சி திருவருளினுல் நிகழலாயின. இவர்கள் வாழும் கிராமத்தில் உள்ள வறிய கிழவி ஆயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டுமென்று ஒரு அரிய பிரார்த்தனை செய்திருந்தாள். ஆணுல் அவளது எண்ணத்தை நடைமுறைப்படுத்தும் வழிவகை அவளி டம் இல்லை. ஒரு சாதுவிடம் தனது நிறைவேறத பெருவிருப்பத் தைப்பற்றி எடுத்துரைத்து ஆலோசனை கேட்டாள். ஏகநாத் மக ராஜ் அவர்களுக்கு அன்னதானம் செய்தால் ஒராயிரம் பிராம ணர்களுக்கு அன்னதானமிட்ட அரிய செயலுக்குச் சமானமாகும் என்று எடுத்துரைத்தார். கிழவி மிகவும் குதுகலித்து, உடனே ஏகநாத் மகராஜ் அவர்களிடம் சென்று தனது உள்ளக்கிடக்கை யை உரைத்து, தானத்துக்கான தினத்தை நிர்ணயித்துஅதனை ஏற்குமாறு விநயமாகக் கேட்டுக் கொண்டாள். ஆணுல் தனது மகன் இந்த ஒழுங்குகளுக்கு ஒரு தடைக்கல்லாக நின்றன். ஈற் றில் மகனுடைய கேள்விகளுக்கு இணங்கி, தானத்துக்குரிய உண வைச் சமைத்து யூனி ஏகநாத் மகராஜ் அவர்களுடைய இல்லத்துக் குக் கொண்டுவரவேண்டும் என்பதாக இணக்கம் கொண்டுவரப் பட்டது.
இதன் பிரகாரம் மூதாட்டி உணவை தமது புக்ககத்தில் சரி செய்து யூனி ஏகநாத் அவர்கள் வீட்டுக்குக் கொண்டுசென்று மிக வும் பக்திசிரத்தையுடன் பரிமாறினுள். உணவு உண்டு முடிய வும், இலையில் எஞ்சியிருந்த பிரசாதத்தை மூதாட்டி தாம் அருந்துவதற்கு எடுக்கப்போகும் தருணத்தில் அதனை விரும்பாத படித்தமேதையான மகன் இலையைப் பிடுங்கி வெறுங்புணர்ச்சி யோடு வீசிவிட்டான். தந்தை இருந்து சாப்பிட்ட இடத்தை துப் பரவு செய்ய மீண்டும் அந்த இடத்துக்கு மகன் வந்தபோது போதிசயம் காத்திருந்தது. வீசிய இலைபோன்று வேறெரு இலை அதேயிடத்தில் காணப்பட்டது. அதனையும் வெறுப்புடன் கல் விச்செருக்குள்ள மகன் வீசினுன், இவ்வாறு ஓராயிரம், இலை கள் தோன்றின. V
இந்த அதியற்புதச் செயல் மகனுடைய அகக்கண்களைத் திறக்கச் செய்தது. உண்மை ஞானம் கல்வியினுல் அன்று! கட வுள்மீது வைக்கும் பக்தியும் அன்புமே உண்மை ஞானத்தைத் தரும் என்பதனை அறிந்து கொண்டான். தனது தந்தையின் திருவடிகளில் வீழ்ந்தான். கண்ணிர் மல்க அழுதான். தமது பேதமைக்கு இரங்கினுன். மன்னிக்கும் வண்ணம் மன்றடி நின்றன்.

Page 10
352 ஆத்மஜோதி
இக்கதையின் படிப்பினை ஒன்றும் தெரியாது என இருப்
பதுவே உண்மை அறிவு. கடவுளை அறிவதற்கு முன்பு நீ படித் தவற்றை மறந்துவிடு: எல்லாம் தெரியும் என்று கூறுபவர் களுக்கு அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நீ உள்ளத்தில் மிக வும் எளிமையாக உள்ளாயானல், பிரபஞ்சம் யாவையும் ஆள லாம்.
s
è2
தீட்சையின் முக்கியத்துவம் சிவதர்மங்களைக் காப்பதற்கு வருணுச்சிரமத்தை 'அணு சரிக்க வேண்டும். வருணுச்சிரம தர்மத்தை எவன் கடைப் பிடிக்கிருணுே, அவனே மந்திரோபதேசஞ் செய்தல், மனனஞ் செய்தல், வாக்குச் சித்தியடைதல், பாசங்களை விலக்குதல், அபிஷேக காரியங்களைச் செய்தல் ஆகியவற்றைச் செய்து, சகல உயிர்களுக்கும் போக மோகூடிங்களை அளிக்கக்கூடிய அணுக்கிரகத்தைப் பெறுவர். இப்படி அணுக்கிரகத்தைப் பெறு பவர்கள்தான் தகுந்த ஆசாரியராவர். பிரமத்தை உணர முற்படும் சிஷ்யன் சமய தீகூைடி, விசேட தீகூைடி, நிர்வாண தீகூைடி, ஆசார்யாபிஷேகம் ஆதியாம் தீகூைடிகள் பெற்றே யாக வேண்டும், கிணறு, தடாகம் அமைத்தல், சோலைகள் உத்தியானவனம் அமைத்தல், தண்ணிர்ப்பந்தல் அமைத்தல், பூக்கொய்தல், மாலை கட்டுதல், திருக்கோயில் அலகிடுதல், மெழுகுதல், முதலான சரியா பாதமான சிவபுண்ணியச் செயல்களுக்குச் சமய தீகூைடி பெற்றவர் உரியராவர். போக மோகூடிங்களைந் தருகின்ற சிவபூசைகளுக்கும், ஆருத தரிச னமாகிய யோகத்திற்கும், சகமார்க்கத்தோடு கூடிய புத்திர மார்க்கமாகிய கிரியானுட்டானம் அனைத்திற்கும் விசேட தீகூைடியினையுடைய சற்புத்திரரென்பவர் உரியராவர். இக் கிரியாபாதம் யோக பாதங்களோடு தம்மிஷ்டத்தைப் பூர்த்தி செய்யும் காமிய கர்மங்களை அனைத்திற்கும் அத்துவ சுத்தி சகிதமான நிர்வான தீகூைடியினையுடைய சாதகாபிஷேக முடையார் உரியராவர். இந்த மூன்று பாதங்களோடு கூடிய ஞான மார்க்கம் அனைத்திற்கும் ஞான நிர்வாண தீகூைடியினை யுடைய மகாபிஷேக சம்பன்ஞன ஆசார்யர் உரியராவர். இம் மாதிரியானி நிர்ணய வழிகளில் முறையாக வந்த சிவா சார்யர்களே ஆகம ரீதியான கடமைகளைச் செய்யவும் செய் விக்கவும் அதிகாரமுடையர். இவ்வாறு ஆகம சாஸ்திரங்கள் எடுத்தியம்புகின்றன.
-மஹாராஜ பூரீ. சு. து. ஷண்முகநாதக் குருக்கள். TTL LO uuDuBiBDiBDBYLYBBDBuLY LBiLiBLDOBuYYYBDBDiDiBDBDB BOS TB uTTTTTTTBBuS
ès

ஆத்மஜோதி 353
ീബ്രൂ ( (gഞീഖ്
செஞ்சொற்கவிமணி புலவர்டு மா வேங்கடேசன் (எம். ஏ.)
ஆனந்தக் கூத்தருடன் அன்பார் மயிலம்மை ஊனந் தவிரச்செய் ஒண்டவத்தால்-மானம் தவிராத் தமிழோடு தாய்ச்சைவம் வாழச் சிவஞானம் போந்ததெனச் செப்பு
நாவிற் கெழுத்தைந்தும் நன்மனத்தை நம்பனடிப் பூவிற்கும் வைத்தபெரும் புண்ணியத்தால்-பாவிற்றன் சீர்வைத் துயர்ந்த சிவஞான தேசிகன்றன் பேர்வைக்க நீங்கும் பிணி
ஈசலென நூல்கள் எழினும் சிவஞான தேசிகன்நூல் ஒன்றின் திறமாமோ?-பேசின் பகைவரையும் ஈர்க்குமவன் பண்பார்ந்த சொற்குச் சகமதனில் ஈடுண்டோ சாற்று!
ந்ெதமிழில் ஒங்கும் சிவஞான பாடியத்தை முந்தி நடுவாய் முயன்றேதின்-புந்தியினில்  ைவத்தை யன்றிச் சமயமொன் றுள்ளுவரோ? மெய்வைத்தே மார்க்கமென மேல்!
கற்றறிய வேண்டின் கலைகள் சிவஞான முற்றறிவன் போல முயன்றிடுக!-கற்றபின் அன்பு நெறிசார் அவனைப்போல் மேற்கொள்க துன்பம் தொலைக்கத் துறவு!
பாலணுய் ஆடும் பருவத்தும் பற்றற்றுச் சீலனுய் வாழ்ந்த சிவஞானம்-கோலத்தை நாடோறும் கேட்டும் நலமுணரா நெஞ்சே! நீ ஈடேறும் நன்னுள்தான் என்று? மெய்யறியாப் புல்லர்க்கே மேன்மையெலாம் சொல்லிநிதம் பொய்யறிந்தே வாழும் புலைநெஞ்சே!-உய்யுநெறி சீர்பெறவே காட்டும் சிவஞான தேசிகன்றன் பேர்ஒருகால் பேசாயோ? பெற்று.
ஆரியத்தோ டாழ்ந்த அழகுத் தமிழ்க் கடலுள் வீரியத்தோ டாடி விளங்கியபின்-பேரருளில் மூழ்குசிவ ஞான முனிவன் - திருவடியே வாழ்வென்று வாயார வாழ்த்து!

Page 11
354 ஆத்மஜோதி
திருமூலர் கண்ட சக்தி தரிசனம் -செல்வி. க. கமலகுமாரி
நாயனுர் கண்ட தரிசனம் பற்றி விளக்கம் தருவதற்கு முன் சில விஷயங்கள் பற்றியும் விளக்கம் அளிப்பது அவசிய மாகிறது. ஏனெனில் கட்டுரைகளே வாசிப்போர்க்கு சந்தே கங்கள் ஏற்படாதிருக்கவே.
மனிதனும் யோகமும்
"அரிது அரிது மானிடராதல் அரிது" என்ருர் ஒளவை மூதாட்டி, எண்ணரிய பிறவிகளில் மானிடப் பிறவி அரிது என்ருர்கள் ஆன்றேர்கள். இன்பம், துன்பம், மரணம், நோய் பலவற்றுடன் புன் புலால் யாக்கை கொண்ட மனிதப்பிறவி அரிது என புகழப்படுவது வெறும் கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது இது அவசியமான கேள்விதான் நியாயமெ னில் கேள்வி கேட்பதற்கு எவருக்குமே உரிமையுண்டல்லவா?
சுக போகிகளான தேவர்கள், தீயசக்தி படைத்த பைசா சங்கள் யாவற்றிலும் மனிதப்பிறவி எவ்வாறு மேலானது என்று பார்ப்போம். மனிதனுக்குப் பூத உடல் உண்டு, தேவர், நரகருக்கு இல்லே. பிறவியறுப்பது யோகம். யோகம் புரியும்படி கண்ணன் கீதையில் கூறியுள்ளான். யோகத்திற்கு குண்டலினி சக்தி அவசியம். குண்டலினி சக்தி மூலாதாரத் தில் முடங்கிக் கிடக்கிறது, இது பூதவுடல் படைத்த மனித னுடலில் மட்டுதான் உள்ளது. நடு நாடி மூலம் குண்டலினி விழித்து ஆ தாரம் தாண்டி சகஸ்ராரம் சென்று அகண்டித பரிபூரண சக்தியுடன் கலந்தாகவேண்டும். இதற்கு உடல் முக் கியம்; நடுநாடி முக்கியம். இவை பெற்றவன் மனிதன் மாத் திரமே,
மனிதனுக்கு உடலுண்டு, நடு நாடியுண்டு, குண்டலினி சக்தியுண்டு இவ்யோக விளக்கங்கள் குருவருள் மூலம் சித் திக்கப் பெற்ரல்தான் திருவருளுடன் ஒன்றிக்க முடியும். ஜீவான்மா, பரமான்மா ஐக்கிய மூலமே பிறவிப்பிணி அறுக்க வேண்டும். இவ்வாய்ப்பு மனிதன் ஒருவனுக்கே உண்டு. தேவர்களுக்கோ பைசாசங்களுக்கோ, இதர ஜீவராசிகள் எதற்குமே இவ் அரியபேறு இல்லே. ஆகவே அரிதினும் அரிது மானிடப் பிறவி என்பது எவ்வளவோ பேருண்மை.

ஆத்மஜோதி 355
பிறவிகள் எண்ணரியன. பிறவி எடுத்த எவ் உயிரும் என்ருே ஒரு நாள் மரண தேவதையின் கோரப்பிடிக்குள் அகப் பட்டேயாகவேண்டும். அதுபோல் இறந்தவை பிறக்கவேண் டும். ஆணுல் இறவாமல், பிறவாமல் எமையாளும் சற்குரு வான இறைவியை அடைய முடியும். மறுக்க முடியாத உண் மை இது. உயிர்கள் அடைய வேண்டிய புருஷார்த்தங்கள் நான்கினும் முடிபுநிலே வீடுபேறு. இதனை அடையவே தவம், ஜெபம், தானம், தர்மம், விரதம், வழிபாடு ஆகியவற்றை மக்கள் மேற்கொள்கின்றனர். இவற்றையெல்லாம் எவ்வளவு துரித கதியில் வீடுபேற்றை அளிக்கவல்லன? ஆகவே மனி தன் என்ருே ஒருநாள் யோகியாகியே பிறப்பறுக்க வேண்டும்.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர்-நீந்தார்
இறைவனடி சேராதார்" இது தேவர் வாக்கு.
பிறவிப் பெருங்கடலே நீந்துவதெப்படி? பெரிய சாகரத் தை நீந்துவதற்கு இரு கைகள் மாத்திரம் போதாது. மரக் கலத்தின் உதவி தேவை. மாக்கலத்தில் ஏறிஞல் மட்டும் போ துமா? நாமும் மரக்கலமும் பத்திரமாக கரைசேர்க்கப்பட வேண்டும். கலங்கரை விளக்கம் தேவை. இவற்றைவிட மரக் கலத்தையே சேதமாக்கும் திமிங்கிலங்களிலிருந்தும் தப்ப வேண்டும். இவைகளே மனதில் கொண்டே முரிைபுங்கவர்கள் நல்வழிகளே நமக்கு அருளி மறைந்தனர். அவைகளேப் பின் பற்றினுல் நிச்சயம் நமது இலக்கை அடையலாம்.
இனி மகான் திருமூலர் கூறுவதனையும் பார்ப்போம்.
யோக சாதனபால் இறவாமல் ஊழிகாலமும் இருக்கலாம்.
"கடை வாசலக் கட்டிக் காலே எழுப்பி
இடை வாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடை வாசல் கொங்குப் போல் வந்தித்திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே ' திருமந்திரம்-591
யோக சாதனேயால் என்றும் அழிவில்லாமல் இருக்கலாம்
"நாட்டமிரண்டும் நடு மூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லே மனக்கும் அழிவில்லே ஒட்டமும் இல்லே உனர் வில்லே தானில்லே தேட்டமும் இல்லே சிவனவருமே" திருமந்திரம்-504

Page 12
356 V ஆத்மஜோதி
கடை வாயிலை சாதனை முறையில் கட்டி பிராணனெனும் குண்டலினி சக்தியை மேலேற்றி நடுநாடியூடாக புருவ மத்தி யினுள் புகுத்தி ஆற்றேரம் உறுமீனுக்காகத் தூங்கிக் கொண் டிருக்கும் கொக்கை நிகர்த்து தூங்கும் பாவனையாக சாதனை யில் ஈடுபட்டிருப்போர் உடலை அழியாமல் ஊழிகாலமும் வைத் திருக்க முடியும்,
கண்கள் இரண்டின் பார்வையையும் மூக்கு நுனியில் வைத்து மனதை ஒரு நிலையில் நிறுத்தி சாதனையில் ஈடுபட்டி ருப்பின் சோர்வில்லை, உடம்பிற்கும் அழிவில்லை. மனம் சல னமற்றுப் போகும், வெளிப்புற உணர்வும் அற்றுப்போகும். தான் என்ற நினைவுமற்றுவிடும். அவனே சிவனுமாகி விடு வான். மேற்கூறிய் இரு பாடல்களின் பொருள் இதுவே.
இப் பரம ரகசியங்களை சாதனை புரிந்து அனுபவத்தில் கண்டவர் நாயஞர். அவர் தன்னுள்ளே கண்டானந்தித்த காட்சிகள் அனந்தம். தில்லைக் கூத்தன் திருத்தாண்டவம், தேவியின் திவ்விய தரிசனம் இப்படியே அவர் கண்ட காட்சி களை நம்மால் வர்ணிக்க முடியாது. ஆகவே, அவர் கண்ட அம்பாள் தரிசனத்தை மட்டும் இங்கு தருவோம். *
நாயஞர் அவர்கள் நிஷ்டையில் இருந்தபோது ஒருநாள் அம்பிகையைக் காணும் பேற்றைப் பெற்ருர், பல கோடி யுகங்கள் தவம் புரியினும் காணவொண்ணுத அம்மையப்ப சூப் விளங்கும் அருட்கடலாம் அன்னை ஒன்பது வகையான தோற்றங்களில் அந்த மகானு பாவனுக்கு தரிசனம் தந்தருளி ஞள்.
அன்னை வடிவக் காட்சி
அம் மகரிஷியின் சிந்தையுள்ளே சோதியாக உருக்கொண்ட அன்னை கனலொளி மேனியளாய் காட்சி கொடுத்தாள். அவள் ஆறு திருக்கரங்கள் கொண்டவளாய் அக்கரங்களில் மழு, சூலம், அங்குசம், பாசக்கயிறு, வில், அம்பு எனும் ஆறு படைக்கலங்களும் ஒளிர நின்ருள்.
அவளது காதணிக் குழையும், திருமுடிக் கிரீட்மும், திருக்கலையாம் ஆடையும் பொன்வண்ணமாய் ஒளியைச் சிந்தின. ஒளிரும் முத்தாரத்துடன் கனற் சுடர்த்திரு "மனியில் செம் வண்ண பட்ட்ாட்ையும் பூண்டு புன்னகை பூத்த அதரங்கள் மின்ன அழகின் தேவி விளங்கினுள்.

ஆத்மஜோதி 357
ஆலய உட்பொருள்
*இலஞ்சி?
மனிதன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பு லன்களை உடையவன். அவற்றின் உதவியால் அவன் காண் கிருன்; கேட்கிருன்; உண்கிருன்; உயிர்க்கிருன்; உற்றறிகி ருன். இவற்றைச் செய்வது அவனுடைய அறிவாகும். இந்த அனுபவங்களில் சில அவனுக்கு இன்பம் தருகின்றன. சில துன்பம் தருகின்றன. இன்பம் தருவனவற்றை அவன் விரும் புகிறன். துன்பம் தருவனவற்றை அவன் வெறுக்கின்றன். இந்த விருப்பு வெறுப்பு அவனுடைய இச்சை எனப்படும். இனி, விரும்பியவற்றை அடையவும், வெறுப்பானவற்றை விலக்கவும், அவன் எப்பொழுதும் முயற்சிக்கிருன். அமீ முயற்சி மனிதனுடைய செயலாகும். இவ்விதமான அறிவு, இச்சை, செயல் என்ற மூன்று இயல்புகளையும் ஒவ்வொரு மனிதனும் உடையவனுயிருக்கின்றன். இவை மூன்றுமில் லாத மனிதன் இலன்.
இந்த மூன்று கருவிகளின் உதவியிஞல், பண்டு முதல் இன்று வரையுள்ள மக்கள் கடலைக் கடந்தும், மலையைக் குடைந்தும், சூரிய சந்திரனை நோக்கிப் பறந்தும், அணுவி லிருந்து அண்டம் வரை அருவியும் அளவற்ற அறிவைத்தி ரட்டி வைத்திருக்கின்றனர். மக்கள், விலங்குகள், மரங்கள், உலோகங்களைப்பற்றியும் ஓயாது ஆராயவுஞ் செய்கின்றனர். ஆயினும் அவர்கள் இயற்கை அற்புதங்களுக்கு முடிவுகாணு மலும், மனதில் அமைதியோ, சாந்தியோ ஏற்படாமலும், அறிவிற்கு வரம்பு தெரியாமலும் தவிக்கின்றனர்.
அவ்விதமே இச்சைக்கும் எல்லைகாண மாட்டாது அவர் கள் பரிதவிக்கின்றனர். அகிலமெல்லாம் கட்டி ஆளி னும் அமைதியுருது கடல் மீதிலே ஆணைசெலுத்தத் துடிக்கின்ற -னர். அளகேசள் நிகராக அமீபொன் மிக வைத்தபேரும் ரசவாத வித்தைக்கலைகின்றனர். நெடுநாளிருந்த கடும் பெருங்கிழவரும் காயகற்பந்தேடி நெஞ்சு புண்ணுகின்றனர். குரங்குறுப்புகளைக் கீறி எடுத்தும் உடம்பில் ஒட்டுப்போட் டாவது உயிர்வாழ விரும்புகின்றனர். இவ்விதம் இச்சையா - னது ஒன்றை விட்டொன்று பற்றி நெய்வார்த்த நெருப்புப்

Page 13
5. ஆத்மஜோதி
போல மேலும் மேலும் ஓங்கி வளர்வதையும், நிலைத்த இன்பம் எதுவுமின்றிக் கடும் புயல் அலைபோலக் கொந்தளித்து நிற்
பதையுங் கண்டு மக்கள் மயங்குகின்றனர்.
இனி இந்த அறிவையும் இச்சையையும் அடிப்படையா ாக் கொண்டு அவர்கள் இயற்றும் செயல்களோ, மக்களுக் குள் ஓயாத பொருமை போட்டிகளையும், சண்டை சச்சரவு சுளேயும் உண்டுபுண் ஆவதா? உலகெங்கும் குழப்பங்களே பும் இட்ையிடையே பெரும் போர்களேயும் சிவபெருமாஅ டைய சம்மரர் தாண்டவங்களையும், காளியம்மையின் மயா னக் கூத்துகயுேம் விளைப்பதைத் தவிர, வேறு நிலையான இன்ப வாழ்க்கையை பயக்காமல் மனித வர்க்கத்தையேதிணற வைக்கின்றனர். ஆகவே இந்த உலகில்"துன்பமே எந்ததா ளும் இன்பமில்இல் என்று எவருக்கும் ஏங்கக் கூடிய நிலை மையே இன்று எங்குங் காணப்படுகின்றது. இதற்கு நிவ ர்த்தி உண்டேர் என்ற ஐயமும் இருந்து வருகின்றது.
ஆணுல் ஆசையோ அளவற்றது. ஐசுவரியங்களோ அள வுக்குகிடங்கியின்ஸ் அளவுக்குட்பட்ட பொருள் ஒன்றே அள விற்ற கைகள் பற்றுவதினுல், அங்குகலகம் விளையாமல் வேறு என்ன விளேயக் கூடும்! இந்த உண்மையை மனிதர் இன் அம் அறிகின்றிலர். எல்லைய்ற்றது பரம் பொருள் ஒன்றே 'அறுப்புமிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்" என்று இயேசுநாதர் ஆருளியபடி அப்பரம் பொருளைத் தேடுபவர் இன்று மிகச் சிலரேயாயினும், அதனிடத்திலேயே அனைவ ரும் நிறைவும், நிலைத்த இன்பமும் பெற முடியும், பானத் திண்ணிரை பல்பேர் வாரினுல் ஒருவருக்கும் நிறைவுண்ட காது. கடல் நீரை எத்தனைபேர் முகந்தாலும் அனைவருக் கும் அது ஈடுகொடுக்கும். அத்தகைய்னவே உலக நாட்ட மும் பரம் பொருட்தேட்டமும், இந்த உண்மையை உணர்ந்து, தன்ஜன விரும்பிவழி படுவோருக்குத் தன் அருட்காட்சியைக் கொடுக்கும் பொருட்டு கோ-இறைவன் உறையும், இல்-இடங் களே, கோயில்களும் ஆலயங்களுமாம். மனிதனுக்கு ஆன்ம உணவளிக்க அமைக்கப்பட்ட இந்த ஆலயங்கள் அனைவற்றி லும் மனிதனுடைய அறிவு, இச்சை, செயல் மூன்றுக்கும் உணவளிக்கும்படி மூவகை முறைகள் கையாளப்படும், அவை ஆலய அமைப்பு முறை, ஆராதனை முறை, தரிசனமுறைஎன் பினவாம். அவற்றுள் (1) ஆலயச் சட்டங்கள், அதன்பல் அங்கங்கள், மண்டபங்க்ள், பிரிகாரங்கள் முதலியனவும், அங் குள்ள விக்கிரகங்கள், அவற்றிற்கேற்பட்ட் இடங்கள், யந்தி

ஆத்மஜோதி 359
|ங்கள், பிரதிக#டைகள், முதலியனவும் அமைக்கப்பட்டிருக் கும் விதம் ஆலய அமைப்புமுறையாகும். (2) அர்ச்ச்கர், பட்டர், குருக்கள் முதலியோர் அங்கு பூஜை இயற்றும்முறை ஆராதனே முறையாம். (3) அடியார் சென்று வழிபடும் முறையெல்லாம் தரிசன முறையெனப்படும்.
இந்த மூன்று முறைகளும் தனித்தனியே அறிகுறிப் பொருள், அருள் நெறிப்பொருள், அனுப்வப் பொருள் என மூவகைப் பொருள்களே கொடுக்கும். அறிகுறிப் பொருள்ஆடி யாருடைய அறிவைப் பெருக்குவது, அருள் நெறிப் பொருள்-அடியாருடைய இச்சையைப்பண்படுத்துவது. அனு பவப் பொருள்-அடியாருக்கு, மன அமைதியையும், சாந்தியை யும், ஆன்ம முன்னேற்றத்தையும் அளிப்பது.
இக் கூற்றுக்கள் இன்று பலராலும் நம்பக்கூடியவை அன்று; திரும்பக்கூறின் நகைப்புக்கிடமாகவும் முடியும், ஏனெனில் நம்மில் இன்று நாள்தோறும் ஆலப்பஞ் செல்ப்வ ரும் இருக்கின்றனர். வெள்ளி செவ்வாய் ப்ோன்ற கிழமைக வில் விரதமாகத் தவருது செல்வோரும் இருக்கின்றனர். மற் றும் அவகாசமுள்ளபோதெல்லாம் ஆலயஞ் செல்பவருமிருக் கின்றனர். அவர் பெரும்பாலாரிடம் இன்று அதிகமும் மூடக் கொள்கைகளும் மூடநம்பிக்கைகளும், சமயச் சண்டைகளும், பூசல்களும், குறுகிய மனப்பான்மைகளுமே, காணப்படுவ தைத் தவிர வேறு விசேஷமான அறிவோ, அன்போ ஒளி வீசிக்காணப்படுவதில்லை; அன்றிக் காமம். குரோதம்,லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற இத் திய குணங்களில் குதைவுபட்டவராய், ஒழுக்கத்திலோ, மன அமைதியிலோ உயர்ந்தோராகவும் அன்ஞேர் காணப்படுவதில்&ல. மதப்பத் தர், மதப்பித்தர் போலவே திரிகின்றனர். அதனுலேயே ஆலய வழிபாட்டை உயர்த்திப் பேசுவது இன்று நகைப்புக் கிடமாகும் என்று கூறப்ப்ட்டது.
ஆணுல், அது ஆலயங்களின் குற்றமாகாது. ‘நன்மையும் தீமையும் தான் தீர்வருமே" என்பது பெரியேர்ர் கண்ட உண்மை. எந்த ஏற்பாடும் கையாள்பவரைப் பொறுத்து நன்மைக்கும் உதவும், தீமைக்கும் உதவும். வல்லவன் நல்ல வணுயின் நஞ்சையும் அமுதாக்கிவிடுவான். தீயவனுயின் அமிர்தத்தையும் கொடிய நஞ்சாக்கிவிடுவான். வெடிமருந்து மலையைத் தகர்க்கவும் செய்யும்; மக்களைத்தகிக்கவும் செய்யும். பனேநீர் உட2ல வளர்க்கும். வெல்லத்தையும் கொடுக்கும்.

Page 14
360 ஆத்மஜோதி
மனத்தைமயக்கும் கள்ளையும் கொடுக்கும். இவ்வுண்மையே நன்மையும் தீமையும் அவரவர் தரவரும் என்று கூறப்படு 6 g5.
ஆலய ங்களிலும் இவ்விதம் நேரிடக்கூடிய பலாபலன்களை உன்னியே அனுபூதிமானுகிய அப்பர் சுவாமிகள்,
*விறகில் தீயினன் பாலிற்படு நெம்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்; உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றிஞல் முறுக வாங்கிக் கட்ையமுன் நிற்குமே.”
என்ற அறிவுரையை அருளிச் செய்தனர். அதாவது: அன்பை மத்தென்னும் கடைகோலாக விட்டு, அதில் அறி வாகிய கயிற்றைச் சுற்றி, முறுகவாங்கி, அதாவது விடா முயற்சியுடனும்,ஊக்கத்துடனும் கடைந்தாலன்றி இறைவன் காணப்படான். அவனுலாகும் பேரின்பமும் எய்தப் பெருது என்று தெளிவாகக் கூறுகின்றனர். உணர்வின்றிய உறவு மூடப்பக்தி, உறவின்றிய உறவு வெறும் வறட்டறிவு. அது பால் கொடாது. ஆணுல் இன்று ஆலயஞ் செல்வோரிற் பெரும்பாலர், வியாபார முறையில் "இறைவனுேடு பேரஞ் செய்யச் செல்கின்ருரே யொழிய உண்மை அன்போடோ பகுத்தறிவோடோ இறைவனை வழிபடச் செல்கின்ருர் என்று உறுதியாகச் சொல்லுதல் இயலாது. அவர்கள் சிற்றின்பங் கருதிப் பணந் தேடியுஞ் சுகந் தேடியும் பெண்டுபிள்ளைகளைப் பெரிதுந் தேடியும் இறைவனை வேண்டிக் கொள்வதைத் தவிர
அம்மையே அப்பா ஆதிபகவனே எங்கள் வேண்டத் தக்கதறிவோய் நீ, வேண்ட்முழுதும் தருவோய் நீ வேண்டி நீ யாது அருள் செய்தாய், யாமும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ, வேண்டி.எம்மைப் பணிகொண்டாய் வேண்டும் பரி சொன்றுண்டென்னில். அதுவும் உந்தன் விருப்பன்றே".
என்ற உண்மை அன்போடு பிரார்த்திப்பவர் எத்தனை பேர் இருப்பர் என்பதை அவரவர் நெஞ்சிற் கைவைத்து ஆராய்ந்தால் அறிவர். அதற்குத் தகவே அவர்கள் அடையும் பலனும் இருக்கின்றது. அவர்கள் வழி பாடு, குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்வது போன்றது. சமயத் தொண் டில் ஒப்பற்றவரும், சைவப்பழமுமாகிய யாழ்ப்பாண முனி வர் ஆறுமுகநாவலர் இக்குறைபாடுகளைக் கண்டே, தம்பால பாடத்தில் “கடவுளுடைய குணங்களையும், மகிமைகளையும்

ஆத்மஜோதி V 361.
அவரைவழிபடும் முறைமையையும், அவ்வழிபாட்டாலே பெ றப்படும் பயனையும் அறியாதவர் கடவுளைவழிபட்டு உய்வது எப்படி? அவர்களுக்கு தேவாலய முதலியவைகளாலே பயன் யாது? என்று ஒளிப்பு மறைப்பின்றியும், மழுப்புதல் சிறிதுமின்றியும் உண்மை உரைக்கின்றனர். ஆனல் பலர் "முறையோ தவருே பதக்குக்குடித்தால் உழக்குத்தங்காதா? என்று எண்ணுகின்றனர். பதக்கும் ஆமணக்கெண்ணையா யிருந்தால் உயிருக்கே ஆபத்தென்பதை அவர் அறிகின்ற னர்.
எல்லா உயிர்களுக்கும் அவாவே அதுன்பகாரணம்; அன்பே இன்பகாரணம்; இது அநுபவத்தில் எளிதாக அறியக்கூடிய தொன்று. ஆகவே தொண்டரிடம் நாளுக்குநாள் அவா குறு குதலும், அன்பு பெருகுதலும் ஏற்படும்போது உண்மை வழி பாட்டின் பயன் அங்கு உணரப்படும். அவரிடம் துறவும் தொண்டும்,மகிழ்ச்சியும்,சாந்தமும், அஞ்சாமையும் வளர்ந்து வராதபோது அவருடைய வழிபாடு குறைவழிபாடுடைய தென்று அறியத்தக்கது. அவர் ஆலய வழிபாட்டால் சிவத் தன்மையைப் பெருது சீவதன்மையைப் பெருக்குபவராவர். வழிபாடு என்ற சொல் இன்று தொழுதல் என்ற பொருளி லேயே பெரும்பாலும் வழங்கப்படுகின்றது. காட்டிய வழியில் பின்பற்றி நடத்தலே வழிபடுதல் எனப்படுவது. அதனுல் ஆலயங்கள் தூலமாயும், சூக்குமமாயும் காட்டும் வழிகளில் நடப்பதே அவற்றைப் பின்பற்றி ஒழுகுவதே உண்மை வழி பாடு என்ற பெயர் பெறுவது. மற்றது வெறும் போலி வழி பாடாம். பலனும் போலியாகவே இருக்கும்.
ஏமாற்றம்
யோக்கியன் தன்னைப்போலவே பிறரும் யோக்கியர்களாக இருப்பார்களென எண்ணி ஏமாந்து கெட்டுப்போகிறன்.அயோக் கியனும் தன்னைப்போலவே மற்றவர்களும் அயோக்கியர்களாக
இருப்பார்கள் என எண்ணி ஏமாந்து கெட்டுப்போகிறன்
துன்பம் • சோம்பேறிகளுக்கும் மத்தியில் சுறுசுறுப்பாய் இருப்பவ ரும், பொய்யர்களுக்கும் மத்தியில் உண்மை பேசிவருபவரும், அயோக்கியர்களுக்கு மத்தியில் வாழுகின்ற அறிவாளிகளை விட அதிகத் துன்பத்தை அனுபவிப்பார்.
. . Gu, .

Page 15
362 ஆத்மஜோதி
ിt് ബി.ഇ.ടിtUr ീഖ്ഞീട് தான் -முத்து
கடவுள் இருக்குமிடத்தைக் காட்டினுல் ஒரு மாம் பழம் தருவேன் என்ருன் ஒரு பையன். அடுத்தவன் அவனை விடப் புத்திசாலி, கடவுள் இல்லாத இடத்தைக் காட்டிகுல் இரண்டு மாம்பழம் தருவேன் என்ருன் மற்றப் பையன்.
எங்கும் நிறைந்திருக்கும் சிவன் நமதுள்ளத்திலேயும் இருக்கின்றர். எண்பது வயதுப் பாட்டி ஒருத்தி இருந்தாள். அவளோ அந்த வயதிலும் கண்ணுடி போட்ாமல் ஊசியில் நூல் கோர்த்து தையல் வேலை செய்யும் பாட்டி. ஒருநாள் அவள் வீட்டிற்குள் ஊசியைப் போட்டு விட்டாள். அந்தக் காலத்தில் இன்றையைப் போல மின்சார வெளிச்சம் இல்லை. குப்பி விளக்கில் உள்ள வெளிச்சத்தைக் கொண்டு பாட்டி ஊசியைத் தேடினுள், ஊசி அகப்படவில்லை.
பாட்டி வீட்டினுள்ளே இருந்தபடியே வீட்டு முற்றத்தைப் பார்த்தாள். முற்றத்தில் பால்போல நிலவு பொழிந்துகொண் டிருந்தது. பாட்டி அந்த நிலா வெளிச்சத்தால் கவரப்பட்ட வளாய் வீட்டு முற்றத்தில் ஊசியைத் தேடத் தொடங்கினுள். இதனைப் பேரப்பிள்ளை கவனித்தான். வீட்டினுள்ளே ஊசி யைப் போட்டுவிட்டு வீட்டு முற்றத்தில் தேடினுல் கிடைக்குமா என்ருன் பேரப்பிள்ளை. முற்றத்தில் தானே வெளிச்சம் இருக் கிறது என்று விடை இறுத்தாள் பாட்டி. பாட்டியின் மறுமொ ழியைக் கேட்டு நாம் எல்லாம் சிரிக்கிருேம்.
நாமோ பாட்டியிலும் மோசமானவர்களாய் இருக்கிருேம் என்பதை அறிந்தோமில்லை. நமதுள்ளத்தினுள்ளே கடவுளை வைத்துக்கொண்டு உலகமெல்லாம் தேடி அலைகின்ருேமே! இதனைப் பற்றிச் சிந்திக்கின்ருேமா?
நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன் இறைவன்"
யார் இறைவனை சித்தத்தில் நீள நினைக்கின்ருர்களோ அங்கு உள்ளக் காட்சிக்குப்புலப்படுகின்றன். நீளநினைத்தல் என்பது இடைவிடாத தியானம், “கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்" என்றபடி யார் இறைநாமத்தைச் செபம் செய்து உள்ளத்தில்

ஆத்மஜோதி 363
தியானம் செய்யவில்லையோ, அவர்களது உள்ளத்தில் இறை வன் நிலைத்து நிற்கமாட்டாணும்.
அப்பர் சுவாமிகள் கல்லுவைத்த கோயில் எல்லாம் தேடிச் சன்று உழவாரத் திருப்பணி செய்தார். எங்கும் கண்டிலனே ன்று ஏங்கிஞர். கடைசியில் சிவன் இருக்குமிடத்தைத் தடிக் கண்டு கொண்டார். கண்ட உடனே ஆனந்தம் அடை தார். அந்த ஆனந்தத்திலே தம்மையும் மறந்தார்; பாடினர்.
தேடிக் கண்டு கொண்டேன்-திரு மாலொடு நான்முகனும் தேடித் தேட்ொணுத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டு கொண்ட்ேன். அண்ணுமலையான் திருந்தடி ஏந்தத் தேடிச்சென்று காணுதார் போல்வேன் அல்லேன் என்பார், தேடிக் கண்டு கொண்டேன் என்ருர். தேடுவார் பிரமன், திருமால், அவரும் அவன் ஆடுபாதம் அறிகிலார்; யான் அறிந்தேன் என்பார் 'கண்டு கொண்டேன்’ என்ருர். மாலும் அயனும் தேடியும் தேட ஒன்ருத தேவன், யான் தேட ஒன்றினுன் என்பார் 'திருமாலொடு நான்முகனும் தேடித்தே டொணுத்தேவன்” என்ருர். அவர் தத்தம் உள்ளே தேடாமல் வெளியே தேடிக் காணுராயினர். யான் "என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்’ என்னும்படி அத் தேவாதிதேவன் “என் உள்ளத்துள்ளே விள் ளாதிருந்தான்? என்பார், தேவனை, என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்? என்ருர்,
*பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறுபத்தர்கள் சித்தத்துள் புக்குத் தேடிக் கண்டுகொண்டேன் என்று தேடிய இடமும், கண்டுகொண்ட இடமும் தெளிக. இரணி யாசுரன் மார்பைக் கிழித்தவன் திருமால். அயனும் மாலும் நாடிஞர். நாடிக்காண வல்லரல்லராம்படி தீப்பிழம்புருவாய் நின்ற நம்பணுகிய நின்னைத் தேடிக் கண்டு கொண்டேன். காண மாட்டா அ ரு மை மாலயனிருவருக்கும். கண் டு கொண்ட எளிமை தமக்கும் உற்றவாறு, தோற்றிய நயம் உணரத்தக்கது. புறத்தே பேரொளிப் பிழம்பாய் வெளிப்பட் டுக் காட்சி தந்தும் காணமாட்டாராயினர். பத்தர்களது சித்தத்துள்ளே ஒளிந்து கொண்டிருந்தும் கண்டு கொண் டேன் நான் என்றருளினுர். • .
அரசனைத் தாங்கும் அரசு கட்டில் அரசனெனவே மதிக் கப்படும். அதுபோல் கொற்றந்தரும் முரசு கட்டில் கொற்.

Page 16
364 ஆத்மஜோதி
றவை எனவே மதிக்கப்படும். இம் முறையே சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிந்தை சிவபெருமானெனவே மதிக்கப் பெறும். அக்குறிப்புத் தோன்றச் “சிந்தைய தென்னச் சிவ னென்ன வேறில்லே" என ஒதினுர். பாற்கலமும் பால்போல் மதிக்கப்படும். மேலும் உயிருள்ள உடலும் உயிர் போல் மதிக்கப்படும் அல்லவா? இதனைத் தேகான்மா என்று சித்தாந் தம் கூறுகின்றது.
"சித்த மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே' என்று கூறுகின்ருர் தாயுமான சுவாமிகள். "என் இதய மீஆது வீற்றிருந்தருளும் ஞானமயக் கடவுளே’ என்பது இதன் பொ ருள். அந்தக் கரணம் நான்கனுள் ஒன்ருய சித்தஸ்தானத் தின் கண் மேவிய புத்தியென்னும் அறிவே சிவம் என்பதாம். இது கொண்டே “அறிவே சிவமென்றறிந்திலாய் கொல்லோ" என்ருர் பெரியார்.
"அறிவுடையார் நெஞ்சகலிடமாவது
அறிவுடையார் நெஞ் சருந்தவமாவது அறிவுடையார் நெஞ்சொடாதி பகவதும் அறிவுடையார் நெஞ்சத் தங்கு நின்றனே!"
என்ருரி திருமூலர்.
திருவருளால் நல்லறிவுடையார் நெஞ்சம் அருள் வெளி யாகும். அந் நெஞ்சமே சிவபுண்ணிய அருந்தவ நிலைக்கள மாகும். அவ்வறிவுடையார் நெஞ்சத்து மும்மையுலகத்துக் கும் அம்மையாகிய திருவருள் எனப்படும் ஆதி எழுந்தருள் வள். பகவானுகிய சிவபெருமானும் அந்நல்லார் நெஞ்சத் தின் கண் தங்கி அருள்கின்றனன். மும்மையுலகம் "அவன், அவள் அது" என்னும் அவை?
நீங்காத நினைவுடன் திருவைந்தெழுத்தை நினைவார்ஓங் கும் செந்நெறிச் செல்வராவர். அத்தகையார் திருவுள்ளத்தின் கண் சிவனும் வெளிப்பட்டருள்வன். திருவருளால் உள்ளந் தெளியக் கேட்டலுடன் சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடு தல் என்னும் முறையால் தெளியவல்ல நற்றவத்தார்க்குச் "சிந்தையினுள்ளே சிவன் எழுந்தருளி வெளிப்பட்டு வீற்றிருந் தருள்கின்றனன் என்று திருமூலர் கூறுகின்ருர்,
"சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லே சிற்தையி னுள்ளே சிவனும் வெளிப்படுஞ்

ஆத்மஜோதி 365
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையி னுள்ளே சிவனிருந் தானன்றே".
அஞ்செழுத்தை உச்சரித்தால் அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசிக்கும். அந்த ஞானத்தின் விளக்கத்தாலே நகார மகாரம் திரோதமும் மலமும் என்றும், யகாரம் ஆன்ம போதம் என்றும் மூன்றெழுத்தும் நீங்கி ஞானம்ேயாய் அந்த ஞானத்திலே சிகார வகாரத்தினிடையிலே நின்றழுந்து கின்றது. இப்படி ஞானத்திலே அழுந்துகிருேம் என்பதனை யும் விடவே சிவன் தானே உயிரை வயப் படுத்திக் கொண் டும், உயிரின் செயலெல்லாம் தன்செயலாக வும் உயிரும் தானேயாகி நிற்பன். இதுவே இரண்டறக் கலத்தலாம்.
தேவர்களுக்குள் சிவபெருமான் தன்னிகரில்லாத தலைவன் ஆதல்போல் மந்திரங்களுக்குள்ளே திருவைந்தெழுத்து முதன்மை பெற்றது. இதன் ஓரெழுத்தின் பயனளவினேத் திரு. மாலும் நான்முகனும் அறியார்கள். எல்லா வேதங்களும் இந்த மந்திரத்தையே சிறப்பாக எடுத்து ஒதுகின்றன. இது அண்ட பிண்டமெங்கும் நிலை பெற்றுச் சிவன் திருஉருவாய் விளங்கும் அதன் சுதி சூட்சும முறையைக் குரு முன்னிலை யில் கற்றுச் சிவபதம் அடையலாம். இந்த மந்திரத்தின் உண்மை பரப்பிரமமேயாகு மென்று சச்சிதானந்த சின்ம யர் கூறுவர். கருத்தங்கும் எண்பத்துநான்கு லட்ச யோனிபே தங்களும் பிறவிக்கடல் கடக்கத் தெப்பமாய் விளங்கும் சிவ பெருமான் அருளிச்செய்த ஞானமயமான பஞ்சாட்சரம் என்னும் விதையை மனமென்கின்ற நிலத்தில் விதைத்தால் விடாகிய பயனேத்தரும்.
*電平平平可汗平亨電平石平平平平平可平可FF平可平可平平平平平江可電市電
எது இழிவு?
உழைக்காமல் உயிர்வாழ எண்ணித் தன்னப் போன்ற மனிதன் ஒருவனிடம் மானம் இழந்து கைநீட்டி பிச்சைகேட் து தான் இழிவு. இதைவிட இழிவு வேறு எதுவும் இல்லே என்பது ஒருமுடிவு. இத்தகைய இழிவுக்கும் துணிந்து மானங் கட்டுப் பிச்சை கேட்கின்ற ஒருவனிடம் இல்ல" பெய்ன்று கயை விரிப்பது அதைவிட இழிவு என்பது மற்றெரு முடிவு. உங்கள் முடிவு எது?
-சி. ஆ. பெ. வி.

Page 17
356 ஆத்மஜோதி
துர்ம சாஸ்திரம்
-பொய்யா மொழி
காலேயில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலேயில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலேகிறது. இதை அனுபவத்தில் உணர முடியும்.
வீட்டில் வைத்து காயத்திரி அல்லது இஷ்ட மந்திர ஜெபம் செய்தால் ஒரு பங்கு பலன். நதிதிரத்தில் ஜெபித்தால் இரு பங்கு பலன். பசுக் கொட்டகையில் ஜெபித்தால் 100 மடங்கு பலன், ஓமம் செய்யுமிடத்தில் ஜெபித்தால் ஆயிரம் மடங்கு பலன். தேவாலயங்களில் வைத்து ஜெபித்தால் நூாருயிரம் மடங்கு பலன் ஏற்படும். இஷ்ட மந்திர ஜெபத்தைவிட காயத் திரி ஜெபம் சிறந்தது. தன் ஆசை காரணமாக எல்லா ஜெபத் தையும் கொஞ்சம் கொஞ்சம் செய்வதைவிட ஒரு குறிப்பிட்ட காயத்திரி மகா மந்திரத்தை பல இலட்சம் செய்வது நற்பலன் தர வழிவகுக்கும்.
மான்தோலில் உட்கார்ந்து கொண்டு ஜெபித்தால் ஞானம் விருத்தியாகும், புலித்தோலில் உட்கார்ந்துகொண்டு ஜெபித் தால் மோட்சம் சித்தியாகும். பெண் யானைத்தோலில் இருந்து ஜெபித்தால் வியாதி நீங்கும். இரத்தினக் கம்பளத்தில் இருந்து ஜெபித்தால் கஷ்டம் நீங்கும். தர்ப்பையிஞலான ஆசனத்தி லிருந்து ஜெபித்தால் மனக்குறை நீங்கும். மரத்தினுலான ஆசனத்திலிருந்து ஜெபித்தால் தேகத்திற்குப் பலன் கொடுக் கும். பலாமரப் பலகையாலான ஆசனத்திலிருந்து ஜெபித்தால் சுகந்தரும். இந்த ஆசனங்களே உபயோகிப்பவர்கள் சுய நலத் திற்கு ஜெபிப்பதைவிட பொதுநலத்திற்கு ஜெபிக்கும்போது பல மடங்கு பலன் கிடைக்கிறது.
காயத்திரியை அல்லது இஷ்டமந்திர ஜெபத்தைக் குறை ந்தது 27 ஆவது ஜெபிக்கவேண்டும் மேற்படி மந்திரத்தை வாயால் உச்சரித்து ஜெபிப்பது ஒரு பங்கு பலன். சப்தமில் லாமல் ஜெபிப்பது பத்து பங்கு பலன், உதடுகளே மட்டும் அசைத்து ஜெபிப்பது நூறு பங்கு பலன். மனதிற்குள்ளேயே ஜெபிப்பது ஆயிரம் மடங்கு பலன் தரும். புத்தி உள்ளவர்கள் மனதிற்குள் ஜெபிக்கவேண்டும்.

ஆத்மஜோதி 367
விரல்களால் எண்ணிக் கொண்டு ஜெபித்தால் ஒரு பங்கு பலன். விரல்களின் ரேகைவரியால் ஜெபித்தால் பத்து பங்கு பலன். சங்குமணிகளினுல் ஜெபித்தால் ஆயிரம் பங்கு பலன். முத்துக்களே வைத்து ஜெபித்தால் பத்தாயிரம் பங்கு பலன். துளசி மாலேயினுல் ஜெபித்தால் இலட்சம் பங்கு பலன். உருத் திராக்க மணியினுல் ஜெபித்தால் அதன் பலனுக்கு அளவே 3ιευέου,
ஜெபம் செய்யும் முறைகளேயும் வேதத்தையும் சாஸ்திரத் தையும் எவனுெருவன் குருவுக்குத் தெரியாமல் ஒதுகின்ருணுே அவன் வேதத்தைத் திருடிய பாவத்திற்கு ஆளாகிருன், அத ஞல் அவைகளேக் குருமுகமாக அறிய வேண்டியது அல்லது குருவை மானசீகமாக நினைத்து குருதசுஷனே அனுப்பிவிட்டு அவர் ஆலோசனை பெற்று அதன்படி செய்ய வேண்டும்.
தர்க்கம், வேதாந்தம், தர்மம் ஆகிய சாஸ்திரங்களில் ஒன்றை எவனிடம் கற்றுக்கொள்வானுே அவனேக் குருவாக எண்ணி முதலில் வணங்க வேண்டியது. அப்படிக் குருவாக எண்ணி ஏற்றுக்கொள்பவரை எக்காரணங் கொண்டும் குறை கூறக் கூடாது. அவர் வாயில் இருந்து வரக்கூடிய எந்தச் சொல்லும் சிஷ்யனின் நன்மைக்கு இருக்குமே தவிர கெடுதல் நிச்சயம் இருக்காது.
தன் குருபுத்திரன், பணிவிடை செய்பவன், தர்மத்தை அறிந்தவன், ஆபத்துக் காலத்தில் மதியூகமுள்ள மந்திரி போல் ஆலோசனை கூறுபவன், சொல்லித்தருவதை கிரகிக் கும் ஆற்றலுள்ளவன், தானதர்மம், ஹோமம், யாகம் செய் பவன், பொய் சொல்லாதவன், உடன் பிறந்த சகோதரன் ஆகிய இவர்கள் வேதங்களைச் சொல்லவும் சாஸ்திரங்களேக் கற்றுக் கொள்ளவும் தகுதி உடையவர்கள். இதில் ஜாதி மதம் குறுக்கே நிற்காது.
தர்ம சாஸ்திரத்தைக் கேளாதவனுக்கும், தர்க்க வாதம் புரிபவனுக்கும், அதர்மசிந்தனை செய்பவனுக்கும், அக்கிரம மாகக் கேட்பவனுக்கும், நாஸ்திகனுக்கும், சோதனே செய் பவனுக்கும், தர்மத்திற்கு விரோதமாக நடப்பவனுக் கும் சாஸ்திரத்தைக் கூறக்கூடாது. எவன் ஒருவன் வேண்டும் என்றே தர்மத்தை அதர்மமாகச் சொல்கிருனே அவன் பொது மக்களின் வெறுப்பை வெகு விரைவில் சம்பாதிப்பவன் ஆவான். ஒருவன் சகல சுகபோகங்களேயும் அடைந்து அரு

Page 18
368 V ஆத்மஜோதி
பவிக்கிறன். ஒருவன் அதை அற்பமாக எண்ணுகிருன். அநு பவிப்பவனை விட அற்பமாக எண்ணுகின்றவன் உண்மையில் உயர்ந்தவனுவான். அவன் பொதுமக்களால் போற்றப்படுப வன் ஆவான்.
பாலைவனத்தில் தவிப்பவனுக்குத் தண்ணிராகவும், தண் ணிரில் தத்தளிப்பவனுக்கு ஒடம் போலவும், ஒடத்தைக் கரை சேர்க்க உதவும் துடுப்பு போலவும் இருந்து “சோதிடம் மனி தனுக்கு உதவி செய்கின்றது. சோதிடம் பார்க்கும் சமயம் அவருக்கு எதிரில் வெற்றிலை போடவோ, பொடி போடவோ, சுயவிளம்பரம் செய்யவோ கூடாது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய பலன்களை துல்லியமாகக் கூறக் கூடியசாதனம் ஜாதகம் தவிர வேறென்றும் உலகத்தில் கிட்ை யாது. உலகத்தில் உள்ள ஜனங்களில் நூற்றுக்கு எண்பது சதவீதத்தினர் சோதிடம் பார்த்தே காரியம் ஆற்றுகின்றனர்.
அன்ருடம் சோதிடம் கூறுகின்ற சோதிடர்களுக்கு நவக் கிரக தோஷம் ஏற்படுகின்றது. சோதிடம் கூறுகின்ற சமயம் அந்தக் கிரகம் மோசம், இந்தக் கிரகம் கெடுதல் செய்யும், அது நீசம், இது சத்துரு என்று அடிக்கடி நவக்கிரகங்களைப் பற்றிச் சொல்கின்ற காரணத்தினுல் ஏற்படும் தோஷத்தை நிவர்த்திக்கச் சோதிடர்கள் தினசரி சூரிய நமஸ்காரமும், தவக்கிரக மூல மந்திர ஜெபமும் செய்தால் அடுத்தவர்களுக் குச் சொல்லும் பலன் சிலாக்கியமாக இருக்கும் என்பதோடு சோதிடர்களை எந்தத் தோஷமும் நெருங்காது. சோதிடர் வீடு, வைத்தியர் வீடு, குருவீடு, தேவாலயம், சகோதரி வீடு, குழந்தைகள் வீடு, ஆகிய இடங்களுக்குச் செல்லும் பொழுது வெறுங்கையோடு போகக்கூடாது. ஏதாவது வாங் கிக்கொண்டு செல்லவேண்டும். சோதிடர்களை எந்தக் கார ணத்தை முன்னிட்டும் சோதனை செய்வது தோஷம் ஆகும்.
சோதிடர்களிடம் சோதிடம் கேட்பவர்கள் சம்பாவனை இல்லாமல் கேட்கக் கூடாது. அப்படித் தட்சணை கொடுக்கா மல் சாதாரணமாக சோதிடம் கேட்பவனும் சோதிட&னக் கேலி செய்பவனும், சோதிடன சோதனை செய்பவனும், சோதிடசாஸ்திரத்தை நிந்தனை செய்பவனும், சோதிடரிட மிருந்து நவக்கிரக தோஷத்தை பெற்றுக் கொள்ளுகிருர்கள் என்று சாஸ்திரம் கூறுவதால் அதை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்.

ஆத்மஜோதி 369
அவரை வழிபடும் முறைமையையும், அவ்வழிபாட்டாலே பெறப்படும் பயனையும் அறியாதவர் கடவுளை வழிபட்டு உய் வது எப்படி? அவர்களுக்கு தேவாலய முதலியவைகளாலே பயன் யாது? என்று ஒளிப்பு மறைப்பின்றியும், மழுப்புதல் சிறிதுமின்றியும் உண்மை உரைக்கின்றனர். ஆனல் பலர் *முறையோ தவருே பதக்குக் குடித்தால் உழக்குத்தங்காதா?” என்று எண்ணுகின்றனர். பதக்கும் ஆமணக் கெண்ணையா யிருந்தால் உயிருக்கே ஆபத்தென்பதை அவர் அறிகின்றனர்.
எல்லா உயிர்களுக்கும் அவாவே துன்ப காரணம்; அன்பே இன்ப காரணம்; இது அநுபவத்தில் எளிதாக அறியக்கூடிய தொன்று. ஆகவே தொண்டரிடம் நாளுக்கு நாள் அவா குறுகுதலும், அன்பு பெருகுதலும் ஏற்படும்போது உண்மை வழிபாட்டின் பயன் அங்கு உணரப்படும். அவரிடம் துறவும் தொண்டும், மகிழ்ச்சியும், சாந்தமும், அஞ்சாமையும் வளர்ந்து வராதபோது அவருடைய வழிபாடு குறைபாடுடை யதென்று அறியத்தக்கது. அவர் ஆலய வழிபாட்டால் சிவத் தன்மையைப் பெருது சீவத்தன்மையைப் பெருக்குபவராவர். வழிபாடு என்ற சொல் இன்று தொழுதல் என்ற பொருளிலே யே பெரும்பாலும் வழங்கப்படுகின்றது. காட்டிய வழியில் பின்பற்றி நடத்தலே வழிபடுதல் எனப்படுவது. அதஞல் ஆலயங்கள் தூலமாயும், சூக்குமமாயும் காட்டும் வழிகளில் நடப்பதே அவற்றைப் பின்பற்றி ஒழுகுவதே உண்மை வழி பாடு என்ற பெயர் பெறுவது. மற்றது போலி வெறும் வழி பாடாம். பலனும் போலியாகவே இருக்கும். V
O பிழை திருத்தம்
தம்பலகமத்தைச் சேர்ந்த திரு. க. வேலாயுதம் அவர்களால் எழுதப் பட்டு 1983 வைகாசி மாதச் சுடரில், 'குருகுல சம்பந்த பரதவர் கோ மான் அரசனின் அதிகுலப் பெருமையை அம்பிகைக்கு ஈஸ்வரன் எடுத் துக் கூறினர்' என்ற தலையங்கத்தில் வந்த கட்டுரையில் திருத்தம், செட்டித் தொழும்பிாற்றி வரும் மருத்துவர் திரு. கிருஷ்ணதாசன் அவர் கள் திரு. க. வேலாயுதம் அவர்களைச் சந்தித்து உரையாடியதன் பேருக, 'செட்டித் தொழும்புக்கு செட்டி வயல் என்ற காரணப் பெயருடன் மானிய வயலிருப்பது உண்மை ஆயினும் தனது தந்தையார் கால முதல் அந்த மானிய வயலைத் தாங்கள் பெறுவதில்லை என்னும் இல்வசமாகவே செட்டித் தொழும்பு ஊழியத்தை ஆற்றி வருவதாகவும் தந்தையின் அடிச்சுவட்டில் இந்த ஊழியத்தை மானியம் பெருமலே தாமும் ஆற்றி வகுவதாகவும், ஈசனுக்குச் செய்யும் இந்த இலவசத்தொண்டே தனக் கும் தன் குடும்பத்தில் உள்ளோர்க்கும் மன அமைதியையும் மகிழ்ச்சியை யும் தருவதாகக்” குறிப்பிட்டுள்ளார்.

Page 19
370 ஆத்மஜோதி
குருவின் அவசியம் -குருநானக்
* ರ್ಫ್ರೌಢ್ಯ w ଧ୍ବଂ ପୃଷ୍ଟମ ୟୁ !! !। ୟିତ୍ୱ ପୃଥ୍ବୀ ଘୂଷ୍ଟ ସ୍କୁ ପୃଷ୍ମା
சற்குருவின் அருளின்றி பரம் பொருளைக்காண எக்கா லத்திலும் முடிந்ததில்லை. பரம்பொருளே சத்குரு எனும் திரு நாமத்தில் உறைகிறன். இதையும் சத்குருவே காட்டித்தந்தி ருக்கிருர். சத்குருவின் உறவால் மாயாமோகத்தைப்போக்கிக் கொண்டவர், சாசுவதமான முத்தியைப் பெறுகிருர் பர மாத்மாவிடம் உள்ளத்தை ஈடுபடுத்துவது உத்தமம், அவன் தான் அகிலத்தையும் வாழவைக்கிறன்.
உனக்குநீந்தத் தெரிந்திருந்தாலும், பிறவிப்பெருங்கடலை
நீந்திக்கடப்பதற்கு இதில் திறமையுடன் தேர்ச்சிபெற்ற நீச்சல் நிபுணர்களிடம் அதாவது சத்குருமார்களிடம் பயிற்சி பெறவேண்டும்.
சத்தியத்தில் நிலைநிறுத்தத்தக்கவரையே குருவாகக் கொள்வாயாக! அவர் இறைவனுேடுபேசவைப்பார், திருநா மத்தை உபதேசித்து, அதன்மகிமையால் இறைவனுேடு சேர்த்துவைப்பார். ஹரி பக்தர்களுக்கு பகவானிடமும் சத் தியத்திடமும் ஈடுபாடு கொள்வதைத்தவிர வேறுபணிகிடை யாது.இவர்கள் தம்மனத்தில் சத்தியசொரூபணுன பகவானைப் பிரதிட்டை செய்து கொள்கிருர்கள். பிறகுபகவத் சொரூப மாகவே மாறிவிடுகிருர்கள். உண்மையான சத்குரு பக்தனை இறைவன் திருவடிகளுக்கு அழைத்துச் செல்கிருர், இறைவ ணுேடு சேர்த்து வைக்கிறர்.
சத்குரு கண்டபேருண்மை இது: எல்லாம்பரமாத்மாவைச் சார்ந்திருக்கின்றன; எல்லாவற்றிலும் பரமாத்மா நிறைந்திரு க்கிருன். தம்திருத்தொண்டர்களுக்கு அவர் பிரத்தியட்சமாகி ருர், தேயம், நிலம், பகுதி, பிரம்மாண்டம் ஆகியவைகளைப் படைத்த பெருமான் புலன்களுக்குப் புலப்படாதவன், சத்குரு அந்தப் பெருவிளக்கிலிருந்து சிறுவிளக்காக அவனருளையே பெற்று, அதன் திவ்யசோதியில் எல்லோருக்கும் ஒளிதந்தார். இதனுல் மோகமாயைகள் அழிந்து பட்டன. உலகியல் தலை அறுபட்டது. இறைபற்று ஏற்பட்டது. இறைவனின் அருள் வாக்கு எல்லாஜீவராசிகளின் இதயங்களிலும் ஒலிக்கிறது. சத்குருநாதன் உண்மையான நண்பன். இறைவனிடம் புகல் பெற்றவர் முத்தி பெறுவர்.

ஆத்மஜோதி 371.
* ஆயிரம் எண்ணங்கள் கா. கு. சண்முகம்-காவலிபாளையம் அ. நி-தமிழ்நாடு 638403
கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்று பெரியவர் கள் சொல்வர். நீண்டகாலம் நிலைத்து நிற்கும் நிழல்மரம் ஆகுமேயன்றி, ஒரிரு நாட்களில் தோன்றிமறையும் காளான் அன்று. கல்யாணம் என்பதே அதன் கருத்து. அதோடு, ஆயிரம் பொய்யைச் சொல்லியாவதும் ஒரு கலியாணத்தைச் செய்’ எனவும் வேடிக்கையாகச் சொல்வர். "ஆயிரம்பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்’ என்பதும் ஒரு வேடிக்கை யான பழமொழியே. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்’ என்ப தும் ஒரு பழமொழி. "ஆயிரம் மூடர்கள் ஒன்று சேர்ந்தாலும் ஒரு அறிஞனுக்கு ஈடாகார்? என்கிறது பழமொழி என்ற பண்டை நூல்.
நம் நாட்டில் அளவுக்கு அதிகமான சாதிகள் இருப்பதால் பாரதியார்,
“ஆயிரம் உண்டிங்கு சாதி-எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி’ என்றுபாடினர். இருப்பினும் அளவுக்கு அதிகமான சாதிகள் இருந்தது, அந்நியர் வந்து புகக் காரணம் ஆயிற்று, ஒரு நாடு ஆய்ரம் ஆண்டு சிறப்புடன் இருந்தால், ஆயிரம் ஆண்டு சிறப்புக் குன்றி இருக்கும் போலும். ஆயிரம் ஆண்டு நாடு, ஆயிரம் ஆண்டு காடு’ எனும் பழமொழி இதைச் சொல்கிறது.
இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டு என ஆழ்வார் களும், நாயன்மார்களும் கூறுவர்.
‘பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி? "ஆயிரம் திருநாமம் பாடி நாம் −
தெள்ளேணம் கொட்டாமோ? -திருவாசகம் திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களை வைத்துச் சிவனை வழிபட்டாராம். ஒருநாள் ஒரு மலர் குறைந்து விட் டது. அதைச் சரி செய்யத் தன் கண்களில் ஒன்றைப் பிடுங்கி மலராக வைத்தாராம். அது கண்டு மகிழ்ந்த சிவனும் அவ ಕ್ಲಿಲ್ಲ? சக்கராயுதம் கொடுத்ததாகவும் திருவாசகம் கூறு
,' .N • لقي AD)
“பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக்குறையத்
தங்கண் இடந்தான் சேவடிவேல் சேர்த்தலுமே

Page 20
372 、ར་ ஆத்மஜோதி
சங்கரன் எம்பிரான் சக்கரம் மாலுக்கு அருளியவா றெங்கும் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ? நம் உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. முதலில் உள் னது மூலாதாரம். கடைசியாக உள்ளது சகஸ்ராரம். இது தலையின் உச்சியில் உள்ளது. சகஸ்ர என்றல் ஆயிரம் எனப் பொருள். மூலாதாரத்திலிருந்து எழும் கனல் சகஸ்ராரத்தில் உள்ள ஆயிரம் இதழ்த்தாமரையை அடைந்தால், யோகிக்கு ஞான ஒளி கிடைக்கிறது, −
அகலிகையைக் கற்பழிக்கச் சென்றன் இந்திரன். ஆளுல் கெளதமரின் கோபத்துக்கு ஆளாளுன். ஆயிரம் மாதர்க் குள்ள அறிகுறி அவன் உடல் முழுதும் ஏற்படுமாறு சபித் தார் முனிவர். அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவை பிறர் கண்களுக்கு ஆயிரம் கண்களாகத் தெரியுமாறு செய்தார்.
இராமனைக்காண, அவன் அழகை ரசிக்க சீதைக்கு ஆயி தும் கண்கள் வேண்டுமாம். அதுபோல் சீதையைக் காண அவள் அழகை ரசிக்க இராமனுக்கும் இரண்டு கண்கள் போ தாது. ஆயிரம் கண்களே தேவை எனப்பாடுவார் கம்பர். "நம்பியைக்காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினைக் காணும்தோறும் குரிசில்கும் அன்னதேயால்"
இராமனைக் காண காட்டுக்குப் புறப்பட்ட பரதனைக் குகன் பார்க்கிறன். ஆரம்பத்தில் அவன் நோக்கத்தைத் தவ ருக எண்ணிய அவன் பிறகு பரதனின் ஒப்பற்ற நோக்கத்தை அறிந்து வியந்து கூறுகிறன், ‘ஐயனே, ஆயிரம் இராமரும் உனக்கு ஈடாகமாட்டாரோ? என்று.
*தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவின என்னநீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்றபோது புகழினுேய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின்அம்மா?
நரசிம்மமூர்த்தியின் உருவத்தை வருணிக்கப் புகுந்த கம்பர், 'பல்லொடு பல்லுக்கெல்லை ஆயிரம் காதப்பத்தி"என்று கூறிஞர். ஒரு பல்லுக்கும் இன்னுெரு பல்லுக்கும் இடை வெளி மட்டும் ஆயிரம் காததுாரம் என்றல், பல் எவ்வளவு பெரியது, வாய் எவ்வளவு பெரியது, முழு உருவம் எவ்வளவு பெரிதாயிருக்கும் என்று கேள்விகள் கேட்கலாம் பலர். அது ஒரு உயர்வு நவிற்சியே அன்றி வேறென்றும் அல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் நல்லது,

ஆத்மஜோதி 373
சாவகச்சேரி வாரிவனேசுவரர்
திருத்தல வரலாறு
- DT. 866 TSSF60
சூதமுனிவர் சொல்வது இனி வாரிவனேச லிங்கப் பெருமை யை விளம்புகின்ருேம்; ஆதரவுடன் கேட்பீராக. முற்காலத்தில் சோளவள நாட்டிலே மிகவும் புகழ் படைத்த திருவாஞ்சியப்பதியிலே வைசிய குலத்திலே விரு பாக்கன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் சிவபக்தி மாஞயும், சிவபூசாதுரந்தரஞயும், அந்தணர்களுக்கும் முனி வர்களுக்கும் சந்நியாசிகளுக்கும் எப்பொழுதும் பிரியஞ்செய் பவஞயும் இருந்தான். அவன் மேற்சொன்ன அந்தணர் முத லியோர்களுக்குத்தனம் தானியம் இரத்தினம் உடை ஆபர ணம் என்பவைகளை நாள்தோறும் தானங்கொடுத்து வரு வான். சிவபெருமான் ஒருநாள் அவனது பக்தியைச்சோதிக் கும்படி மறையவர் வேடந் தரித்து அவ்விருபாக்கன் சமீபத் தையடைந்தார். அவ்விருபாக்கன் அந்தணரை எதிர்கொண் டழைத்து நல்வரவு கூறி ஆசனத்தில் இருத்தி அருக்கிய பாத் தியங்களினுலே விதிப்படி பூசித்துப் பலமுறை நமஸ்காரஞ் செய்து கைகட்டி வாய் புதைத்து அவர் முன்பு நின்றன். அந் தணர் வணிகர்களுட் சிறந்தோய் மகா பாக்கியசாலியே! அடி யார்க்கு நன்மை செய்யும் விருப்பமுடையோய்! உன் புகழை அநேகமாய்க் கேள்விப்பட்டுத் தரித்திரளுகிய யான் இங்கே வந்தேன். எனக்கோ வீடு இல்லை, பொருள் இல்லை, உடை இல்லை, வேறு யாதொன்றுமே இல்லை. என் மனைவி மக்கள் மூன்று நாளாய்ப் பட்டினி கிடக்கிறர்கள். ஆகையினலே வீடு முதலானவைகளை எல்லாம் எனக்குத் தரல் வேண்டும். தரு வாயேல் சுகமுண்டாம்; தராயேல், மரணமுண்டாகும். இது திண்ணம் என்றிவ்வாறு பிராமணுேத்தமர் சொன்னுர்,
மறையவர் சொன்ன இச்சொல்லைச் செவ்வையாய் அ பத்திமானுகிய விருபாக்கன் கேட்டு, வீட்டையும் விளைநிலத் தையும் பொருளையும் தானியத்தையும் மறையவருக்கு மிக வம் பிரியத்தோடு தத்தஞ்செய்து கொடுத்தான். அந்தணர் களிப்புடன் யாவற்றையுந் தானம்வாங்கிக்கொண்டு மறைந்து விட்டனர். பின் விருபாக்கன் அந்தணரைக் கண்டிலன்!

Page 21
374 ஆத்மஜோதி மறையவர் வேடங் கொண்டு சம்புவே இங்கு வந்தவர் என்று
நினைத்துச் சந்தோஷமான சித்தமுடையவனுய் விருபாக்கன் பலவாறு கடவுளைத் தோத்திரஞ் செய்தான். W
பின் அவ்வந்தணுேத்தமன் தன் மனைவி விசாலாட்சி யைக் கூப்பிட்டு, வீடு முதலிய எல்லாப் பொருள்களும் என் ஞல் உத்தமஞகிய வேதியனுக்குத் தானங்கொடுக்கப்பட்டு விட்டன. தலிஞல் நீயும் இவைகளையெல்லாம் நீசீ விடுக. அவ்வாறு செய்யாவிட்டால் பா வஞ் சம்பவிக்கும் என்று சொல்லவும், அம்மாது சிரோமணியும் நாயகன் சொன்னவற் றைக் கேட்டு வீடு முதலானவைகளை நீக்கிவிட்டு வெறுமை யாய் நின்ருள். அந்த மனைவி விசாலாட்சியோடும் விரு பாக் கன் கடற்கரையை அடைந்து வேதாரணியேசுவரனை வண ங்கிக் கொண்டு கப்பலில் ஏறிக் கடல் கடந்து காங்கேயன் துறையையடைந்து யாழ்ப்பாணத்தில் வந்துசேர்ந்து வாசஞ் செய்து கொண்டிருந்தான். அங்கு சில காலம் வசித்துப் பின் அதனருகில் இருக்கும் கொடிகாமத்துக்குப் போய் அவ்விடத் தில் நிலையாய்க் குடியிருந்தான்.
விருபாக்கன் சீவனஞ் செய்து உயிர் வாழ்வதற்குத் தன் சாதித் தருமமாகிய வியாபாரத் தொழிலைச் செய்ய முயற்சி கொண்டு எந்த வகையான வியாபாரத் தொழிலைச் செய்யலா மென்று ஆலோசனை செய்தான், கொடிகாமத்தில் பசுவின் பால் அதிகம் விருத்தியாகியிருத்தலையும், பசுக்கள் ஏராளமா யிருத்தலையும் உணர்ந்து நான் பால் வியாபாரஞ்செய்துசீவித் தலே தக்கது; அதுவும் இவ்விடத்திற் செய்வதே மிகப் பொ ருத்தமானது என்பதாய் மனத்தில் திட்டம் செய்துகொண்டு அதனல் மனத் திருத்தியையும் அடைந்து அவ்விருபாக்கன் ஒரு நாள் பால் வாங்கி ஒரு குடத்தில் நிறைத்து அப்பாற் குடத்தைத் தன் தலைமேல் வைத்துச் சுமந்துகொண்டு கடை வீதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்பொழுது இடை வழியில் பாற்குடந் தவறி விழுந்து உடைந்துவிட்டது. அவன் திரும்பி வந்து மறுபடியும் பால் வாங்கிக் குடத்தில் நிறைத் குச் சுமந்து சென்றன். இரண்டாவது முறையும் அக்குடம் முன்போல் உடைந்துபோய்விட்டது. அதுகண்டு அவன்மனக் கவலை கொண்டு ஆ ஆ இஃது என்ன ஆச்சரியம்! என்று அந்த இடத்தைக் கவனித்தான்.

ஆத்மஜோதி 375 விருபாக்கனுக்குச் சிவலிங்கம் தரிசனமாதல்
விருபாக்க வணிகன் பாற்குடங்கள் விழுந்து நட்டப்பட்ட அந்த இடத்தில் நாற்புறங்களையும் கவனமாய்ப் பார்த்த சம யத்தில் மகானு பாவணுய்ப் பகவானுய்ப் பிரபுவாய் விளங்கும் பரம்பொருள் சகளம் நிஷ்களம் சகளநிஷ்களம் என்னும் மூவ கை வடிவங்களுள் ஒன்றாய் உள்ள சகள நிஷ் கள வடிவாகிய சிவலிங்கத் திருமேனியாய் சிவஞானச் செல்வம் பொருந்திய பக்குவியாகிய அவ்வணிகனுக்குக் கொடிகளின் மத்தியில் விளங்கித் தோன்றினுர். பேரறிவுடைய அவ்விருபாக்கன் சிவலிங்க வடிவத் தரிசனமானவுடன் தன்னறிவு மயங்கிமூர்ச் சையாகிப் பின்பு பரம்பொருளின் திருவருளினுல் சிறிது நல் லறிவு விளங்கித் தோன்றவும், எழுந்து நின்று கண்களினின் றும் ஆனந்த வெள்ளம் பெருக மேலாகிய தோத்திரங்களி ஞலே ஈசனைத் துதிப்பாஞயினுன்.
ஐந்தெழுத்தாயினுர்க்கு வணக்கம், அம்பிகை பாகர்க்கு வணக்கம், அடியார் நினைந்தவையளிப்பவர்க்கு வணக்கம், ஆதி நடுவந்தமிலாதவருக்கு வணக்கம், அருஞ்சிவலிங்க வடி வாயினுர்க்கு வணக்கம், வானவடிவருக்கு வணக்கம் என்று சொல்லித் தோத்திரஞ் செய்து சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்தான். அவன் அந்த நாள் தொடக்கம் பரமசிவனுக்கு பாலாபிடேகஞ் செய்துவருவாணுயினன்.
வாரிவன லிங்கம் மழை வெள்ளத்தில் மறைந்தமை
விருபாக்கன் இவ்விதம் நாடோறும் நியமமாய் அன் போடு பால் அபிடேகஞ் செய்து வருங்காலத்தில் ஒருநாள், பரமசிவன் விருபாக்கனுடைய பக்தியைச் சோதித்து உலகத் தாருக்கு அறிவிக்கவெண்ணி கற்ப முடிவு காலத்தில் உண் டாகும் பிரளயம் போல மழை அதிகம் பெய்யும்படி செய்தார். இருண்டெழுந்து மின்னி முழங்கி மழை அதிகம் பெய்தமை யினுலே வெள்ளம் பெருகி ஐந்து குரோசம் வரையில் மூடி யிருந்தது. இப்படி இருத்தலை விருபாக்கனுணர்ந்து மிகவும் துக்கமடைந்து மனத்தில் அவன் எண்ணியது என்னவெனில் நான் வழக்கமாய்ச் செய்து வரும் பாலாபிடேக சிவபூசை நடைபெருவிட்டால் இறந்துவிடுதல் வேண்டும் என்பதேயா கும். அவன் இவ்விதமாய் எண்ணிக்கொண்டு பத்துத் திக்கை யுஞ் சுற்றிப் பார்த்தான்.

Page 22
376 ஆத்மஜோதி வைரவ சூலம் வெள்ளம் வற்றச் செய்தமை
* அச்சமயத்தில் கருணையங்கடலாயும் பக்தர்களுக்கு அணுக்கிரகஞ் செய்வதில் விருப்பமுள்ளவராதும் இருக்கின்ற மகாதேவர் மகிழ்வோடு வைரவரைப் பார்த்துச் சொல்கின்ருர்: ஓ! வைரவா! கேள். நமது க்ஷேத்திரம் வெள்ளத்தினுல் மூடப் பட்டுள்ளது. நமது அன்பணுே மிகவுந் துன்படைந்திருக் கிருன் நமது பூசை செய்யப்படாவிட்டால் அவ்வன்பன் உடனே தன்னுயிரை விட்டுவிடுவான்; ஆதலினுல் நீ விரைந்து சென்று தண்ணீர் வற்றுவதற்குச் சூலப்படையை ஏவி நீரை வற்றச்செய்வாயாக என்றனர். பரமசிவன் அருளிச் செய்த இந்த வாக்கியத்தைக் கேட்டு வைரவக் கடவுள் பிரளயகாலத் திலுண்டாகும் அக் கினிக்குச் சமமாகிய சூலப்படையை அவ் வெள்ளப்பெருக்கில் எறிந்தார். அச்குலமானது கடல் வெள் ளத்தை எவ்விதம் இராமபாணம் வற்றச் செய்ததோ அவ்வித மாய்க் கணப்பொழுதில் வெள்ளம் முழுவதையும் உண்டு வற் றச் செய்தது. வெள்ளம் வடிந்தவுடனே அவ்விடம் முன்பு போல் ஆயிற்று. ,
விருபாக்கன் வாரி வனலிங்கத்தைப் பாலாபிடேகஞ் செய்து பூசித்தமை
விருபாக்க வணிகன் வைரவசூலத்தினுல் வெள்ளஞ் சுவறிப்போய் வாரிவனேசலிங்கம் வெளிப்பட்டுத் தோன்று தலைக் கண்டு அதிகம் மனமகிழ்ச்சி கொண்டு வாரியப்பரை அணுகிப் பாற்குடங்களை எடுத்து விதிப்படி அபிடேகஞ் செய்து அருச்சனையும் புரிந்து வாரிவனநாதரைப் பலவாறு புகழ்ந்து தோத்திரஞ் செய்வான்.
தேவரே! தேவேசரே! தேவரீருக்கு வணக்கம், லோகசங் கர ரே! தேவரீருக்கு வணக்கம், பார்வதிநாதரே! தேவரீருக்கு வணக்கம், லோக சாட்சியே தேவரீருக்கு வணக்கம்.
உலகங்களைப் படைத்தவரே. தேவரீருக்கு வணக்கம், உலகங்களைக் காப்பவரே! தேவரீருக்கு வணக்கம். உலகங்களை யழிப்பவரே தேவரீருக்கு வணக்கம்.
ஓ பார்வதீஸ்வரே கருணுகரரே ஏழைகளுக்கு உறவா யிருப்பவரே! பூரீ கண்டரே! நெற்றியங்கண்ணரே கைகளில் குமுதமும் அபயமும் மழுவும் தரித்தவரே! அன்பர்களின்

ஆத்மஜோதி 377
துன்பங்களை யழிப்பவரே! முனிவர் யாவராலும் தோத்திரஞ் செய்யப்படுபவரே! வாரிவனேசரே! எப்பொழுதும் உம்மை யே சரணடைந்துள்ளேன்.
விருபாக்கன் மகாதேவரைத் தோத்திரஞ் செய்து நாடோ றும் எவ்வித இடையூறுகளுமின்றி வாரிவனேசருக்குப் பாலா பிடேகஞ் செய்து வழிபட்டு வந்தான். தனக்குத் துணை செய்து பளையில் எழுந்தருளியிருக்கும் வைரவக் கடவுளிடத் துப் பேரன்புடையவனுய் வடை நைவேதனஞ் செய்து பூசித்து வணங்கித் துதிக்கத் தொடங்கினுன்.
விருபாகரனுக்கு வைரவர் வரங்கொடுத்தல்
பூதத்தலைவராகிய தேவரீருக்கு வணக்கம், பீமரூபராகிய தேவரீருக்கு வணக்கம், சிவபுத்திரராகிய தேவரீருக்கு வணக் கம், காலாக்கினி ருத்திர ரூபராகிய தேவரீருக்கு வணக்கம், விரும்பிய பொருள்களை யெல்லாம் தருபவருக்கு வணக்கம், கலியாணருக்கு வணக்கம், புருடருக்கு வணக்கம் வணக்கம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள லென் னும் ஐந்தொழிற்கும் சாட்சியாயிருப்பவருக்கும் வணக்கம் என்று இந்தவிதமான பல தோத்திரங்கள் சொல்லித் துதித்து வணங்குதலும் வைரவக் கடவுள் அவனுக்கு வெளிப்பட்டுக் காட்சி கொடுத்தருளினுர், அவன் பேரன்புடையவனுகிய *பகவானே! தேவரீர் அடியார்களாகிய எங்களுக்கு நாங்கள் நினைத்த வரங்களையளித்துக் கொண்டு இவ்விடத்திலேயே எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டினன். அவன் வேண்டுதலுக்கிரங்கி வைரவக் கடவுள் *நீ விரும்பியவாறே செய்கின்ருேம்’ என்று அவனுக்கு வரங் கொடுத்தருளினுர்,
விருபாக்கன் முத்தி பெற்றமை
விருபாக்கன் தனக்கு வைரவக்கடவுள் வரங்கொடுத்து மறைந்த பின்பு சிலகாலம் அவ்விடத்திலேயே இருந்து தவம் புரிந்து இவ்வுலக வாழ்வைத் துறந்து இந்திரபதத்தில் இன்ப மனுபவித்துப் பின் சாலோகம், சாமீபம், சாரூப முத்திகளை யும்பெற்று முடிவில் என்றும் அழிவில்லாததாகிய சிவ்சாயுச்சி யத்தையும் பெற்றன்.

Page 23
378 ஆத்மஜோதி 'இறப்பும், திருமுறைகளே ஒதுதலும்!" -பித்துக்குளி முருகதாஸ்
ஒரு சந்தேக விளக்கம்
*பிறந்தவன் ஒருநாள் இறப்பான்!
அவன் மறுபடி பிறப்பதைத் தடுப்பாரும் இல்லை: கறந்த பால் மறுபடி முலைப்புகா! ஆணுல் அதன் கன்றுக்கும் மக்களுக்கும் உணவாவதுபோல, இறந்தாரே மறுபடி பிறப்பதிங்கில்லை! அவர் இருக்கையில் செய்த பாவ புண்ணியங்களே இங்கே நிறம் மாறி நன்மை தீமை ஆகும்! அவற்றை நலமாகவே செய்திடும் திருமுறைப் பாடல்,'
மனிதன் பிறக்கிருன், ஆசா பாசங்கள், ஆகார விலகாரங்கள் இவற்றினல் ஏற்படும் நன்மை தீமைகளை, சூழ்நிலைச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப, செயல், முறை, உணர்ச்சி, வேகம், புணர்ச்சியின் குணங்கள், இவற்றுக்குத் தக்கபடி-பல நாட்களோ, பல வருடங்களோ வாழ்கி முன். பின் இறக்கிருன், மீண்டும் பிறக்கிருன்.
ஒருவன் இறந்தால், அந்தச் சூழ்நிலையே பயம், வருத்தம், துன்பம், அனைத்தும் நிறைந்ததாகிவிடும். இச்சூழ்நிலை ஏற்படுவதற்கு முன் அறி குறியாக, பால் தரும் பசு ‘அம்மா’’ என்று அலறும், நன்றியுள்ள நாய் வானத்தையும், தனக்குப் பிரியமானவர்கள் இருக்கும் திசையை யும் நோக்கி அழும். நாயின் அழுகை வேறு, ஊளையிடல் வேறு, மகிழ்ச் சியில் சத்தமிடுவது வேறு. இதனை நம்மனமே சொல்லிவிடும்,
அச்சம் தரும் இத்துயரச் சூழ்நிலையை மாற்ற வேண்டியே, பலவித மான ஒலிகளை, நாதங்களை எழுப்புவார்கள். சங்க நாதம் ஊதுவார் கள்; ஜேகண்டியைத் தட்டுவார்கள்; தாரை, தம்ப்ட்டம் அடிப்பார் கள். பகவந்தாமாவைப் பாடுவார்கள்; வைணவர்கள் பாசுரங்களைப் பாடி பஜனை செய்வார்கள்; சைவர்கள் சிவன்நாமாவைப் பாடுவார்கள்: திருமுறைகளை ஒதுவார்கள்.
ஒருவர் இறந்துவிடுவார் என்றறிந்தவுடன் கர்ண மந்திரம் சொல் வது முறை, வேத மந்திரங்களிலும், புராண இதிகாசங்களிலும் இருந்து சில ஸ்லோகங்களைச் சேர்த்து திருமுறை ஒதுவதும் வழக்கம். சுபஸ்வீகா ரம் என்ற 13-ம் நாள், 16-ம் நாள் கர்ம ஸ்லோகம் எழுதிப் படிப்பதும் அதன் பொருளை விளக்குவதும் உண்டு. சிலர் "வாழ்வாவது மாயம்,

ஆத்மஜோதி 379
இவ்வுடல் மண்ணுவது திண்ணம்' என்ற பாடல்களைப் பாடுவார்கள்.
இறந்தவரின் சடலம் எடுத்துச் செல்லப்படும் போதும், இதேபோன்று சங்கம் ஊதி, ஜேகண்டி தட்டி, திருமுறைகளை ஒதுவார்கள். அது, கூட வருபவர்களின் மனத்தில் மரணத்தைப் பற்றிய பயத்தை தோற்றுவிக்க அல்ல. அவர்கள் அப்பாட்டின் பொருளைப் புரிந்து கொண்டு, சஞ்சல முற்ற மனம் சாந்தியடையவும், ஓங்கார நாதத்தைக் கேட்டு, அமைதி
பெறவுமே ஆகும். செத்த மனிதனின் உடலிலுள்ள பாச உணர்வுகள், பற்று வெறிகள், தளைகள் அனைத்தும் நீங்கவும் இந்த நாத வெள்ளம் துணை புரிகிறது.
சகலவிதமான நாத ஒலிகளை எழுப்புவதால் நன்மைகள் ஏற்படும்: பெரிய, சிறிய சூழ்நிலைச் சந்தர்ப்பங்களிலும், நல்ல நாதங்களையே நாம் ஒதவேண்டும். அதுதான் மனிதனுடைய சிந்தனைகளையும், செயல்களை யும், நோக்கங்களையும், வாய்ப்புகளையும் புனிதமாக வைத்திருக்கும்" நம் பெரியோர்கள், மனிதனுடைய உணர்வுகள், உணர்ச்சிகள், செயல் கள் அவற்றின் வழி அடையும் இன்ப துன்பங்கள், அனைத்தையும் விள ங்கி, விளம்பி, விளக்கம் பெறுவது நாதத்தால் தான் என்று உணர்ந்த வர்கள். திருமுறைகள், திருமறைகள் வழியாக நாதத்தையும், அதன் தத்துவத்தையும் முழுதும் அறிந்தவர்கள்.
“பிறந்தவுடன் ஒலிக்கும் நாவே
அது புவிதனில் வாழ்ந்திட புகழ் இகழ்ச் சொல்லும். இறக்கும் போதும் நாவு சுழலும்அது எண்ணங்களைச் சொல்ல முடியாமல் அடங்கும். திறமுள்ள திருமறை ஒதநாவு தெரிந்து கொண்டிருந்தால் செய்தி நன்மையாகும். துறந்தவர்கள் சொல் திருநாமம்அவர் தூய மனத்தோடு ஒதும் சிவநாமம்." எடுத்துச் செல்லும் சடலத்தை, வழியிலே ஓரிரு இடங்களில் இறக்கி அரிசி இட்டு, அந்தப் பூமியின் மண்ணைச் சிறிது நீரிலே கலக்கி வாயில் விடுவார்கள்.
ஜீவனன இவ்வுடம்பில் இருந்து நீ அனுபவித்த சுகபோகங்களுக் கெல்லாம் காரணம், நீ உண்ட ஆகாரமும், உன்னைத் தாங்கி, ஏற்றி, சுகம் அனுபவிக்கச் செய்த மண்ணும்தான். எனவே, உன் வாயில் இடும் அரிசி, மண், நீர் இவற்றேடு திருப்தி அடைந்து மறுபடியும் பிறவாமல் இருப்பாயாக! இதுவரை செய்த பாவங்களை நாங்கள் சொல்லும் திரு முறைகளில் நாதவெள்ளத்திலே கரைத்துவிட்டு, செய்த புண்ணியகாரி யங்களின் பலத்தால் தெய்வீக ஏணிகளிலே ஏறி சிவபத்த்தை அடைவா பாக! இதோ உன் தலைப்பிள்ளை, அல்லது வாரிசின் அந்திமக் கர்மாக் களில் திருப்தி அடைந்து உனது பாரம்பரியத்தைக் காப்பாற்றுவாயாக!.

Page 24
380 ஆத்மஜோதி
இவையே ஒருவர் இறந்தபோது நாம் செய்யும் சடங்குகளின் பலன். இறந்தவரை இனிப்பிறவா வண்ணம் காத்து நல்வழிப்படுத்தும் வழி முறைகள் அனைத்தும் நமது திருமுறைகளிலும் திருமறைகளிலும் உள்
திருமுறைகள், திரு X முறைகள் மேன்மையான வழிபாடுகள். நல்ல வழிபாட்டு வழிகள், ஒழுங்குமுறைகள்-நாம் பின்பற்றத்தக்கவை, பின்பற்றவேண்டியவை என பொருள்படும். எனவே அதனை இந்த மொழியில்தான், இந்த இடத்தில், இந்த உருவில் இப்படித்தான் பாட வேண்டும், ஓதவேண்டும் என்று சொல்ல முடியாதன்ருே ஆதலின் மொழி, தேசம், நாகரிகம், பண்பாடு எனும் வேற்றுமைகளைக் கடந்து பாாத்தால் திருமுறைகள் எல்லாமதத்திலும் எல்லா மொழிகளிலும் உண்டு என அறியலாம்.
சமஸ்கிருதத்தில் திருமுறை என்பது நான்கு வேதங்கள். 'திருமுறை" என்பது உபநிடதங்கள், ஆகமங்கள், இவற்றில் உள்ள சில தோத்தி ரங்கள், மற்றும் கருடபுராணங்கள், ஆக்னேய புராணம் போன்ற புராணங்களிலும் காணப்படும் சில கர்ம, ஞான, பக்திப் பாடல்களு மாகும். தமிழில் அருள்நந்தி சிவாச்சாரியார்முதல் திருஞானசம்பந்தர் வரை வந்துள்ளவை திருமறையாம். தேவாரங்களும் நாயன்மார் பாடல்களும் திருமுறைகளாகும், பொதுமறையான திருக்குறளிலும், அருணகிரியார், தாயுமானவர், பட்டினத்தார் பதினெண் சித்தர்கள் எல்லாருமே ஓதியுணர்ந்துள்ளது இத்திருமுறைகளையும் திருமறைகளை யும்தான். -
‘என் ஆசையைக்கேள் தாயே! உன் புகழைப்பாட வேண்டும். உன் அழகைக் கண்டு, உணர்ந்து, உயிர் பிரிய வேண்டும்.
இதனை நீ செய்வாயா, இன்பமயக் குமரித் தேவி!
முன்னை நான் செய்த வினைகள், முடக்கும், புத்திதனைக்
கெடுக்கும். மூலசக்தி நீ நினைத்தால் முடியாத தொன்றில்லை அம்மா.
உயிர்போனுல் பரவாயில்லே, உன் நினைவு நிலைக்கவேண்டும்!
தன் மனை, உறவு, சுகம், தனக்கெனக் கொண்ட அகம், தாயே என்னில் இருந்ததில்லை! இதனை நீ அறிவாய் அம்மா. உன்னடி, உன் உரு, உன் புகழ் ஒன்றே பாடும் ஏழை உள்ளுணர்வுள் என்றும் உன்னை உறுதியாகப் பற்றிக்
கொண்டேன். என்னுடலை விட்ட உயிர், உன்னிடமே வரவேண்டும்.
இதை நீ செய்வாயா அம்மா, இதுவே என் விண்ணப்பம்!

ஆத்மஜோதி 38
இறந்த பின் மனிதன் மீண்டும் பிறக்கிருன். மறுபடியும் எதிர் பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும், பாவ புண்ணியங்களையும், ஆசா பாசங்களையும், ஆதாரமாகப் பற்றிக்கொண்டு கருவினிலே ஜீவனகத் தோன்றுகிறன். விட்டகுறை, தொடர்ந்த செயல், தொட்ட பிழை, ஆகியவற்றினல் மாறுபட்ட சூழலில், வேறுபட்ட குணங்களுடன் தோன் றினலும், தன் இயல்பான, இறந்து போகும்போது இருந்த எமாற். றங்களையும், விருப்பு வெறுப்புக்களையும். அவற்றை ஈடேற்றிக்கொள் ளும் துடிப்பையும் அந்த ஜீவன் இழப்பதே இல்லை.
பாடிக்கொண்டிருந்த "டேப் ரெகார்டர்" (Tape Recorder) மின் சாரம் நின்றுவிட்டதால், பாடுவது நின்ருலும், அந்த டேப்பில்' வஈர் த்தைகளோ, மீண்டும் பாடும் திறனே அழிந்து போவதில்லை. முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவே. அதே போல், மனிதனின் உயிர்த் துடிப்பான "சத்து" (கரன்ட்) நின்று போனதால், அவனுடைய எண்ண அலைகள்-நரம்புள் பதிவானவை, மூளையில் பதிந்தவை, இதயத்தில் தங்கியவை, எல்லாம் அப்படி அப்ட்டியே தான் இருக்கும். இதனுல் தான். இன்றைய மருத்துவ வல்லுநர்கள் "மருத்துவ ரீதியாக இறந்து விட்டார்" என்று கருதப்படுபவரின் உடலில் "சக்தியைப் பாப்ச்சி இறந் தவரை மீண்டும் ஒரு சில வினடிகள் "உயிர்த்தெழச் செய்து முக்கிய மான செய்திகளை கேட்டறிந்துகொள்ள, சில சமயங்களில் வாய்ப்புத் தர முடிகிறது என்கின்றனர். .
இறந்த பின் எடுத்துச் செல்லப்படும் உடல் ஜீவ அணுக்களின் அசைவு இல்லாமையால் "பிணம் எனப் பெயர் பெற்ருலும், அதன் இதயத்துள் உள்ள “வெளியில் உணர்வின் குணங்களும் மூளைப்பகுதியின் *வெளியில் ஆசாபாசத் துடிப்புகளின் குணங்களும் இருந்து கொண்டே இருக்கும். உடல் எரிக்கப்பட்டாலோ, புதைக்கப்பட்டாலோ கூட அக் குணங்கள், அவற்றின் பதிவுகள் அழிவதில்லை. அவை இப்புவியின் ஐந்து பூதத்தத்துவங்களிலே கலந்துவிடுகின்றன. இறந்த உடலின் குண அணுக்கள் காற்றிலே, நீரிலே, நெருப்பிலே, பூமியிலே, ஆகாயத்திலே வியாபித்து ஒன்றிவிடுவதாக அக்கால மெய்ஞானிகளும் மருத்துவர் களும் கண்டனர். இக்கால விஞ்ஞானிகளும் மிக நுண்ணிய ஒலி, ஒளி உணர்வலைகளின் குண, நாத உருவகத் தத்துவங்களை, காஸ்மிக், ரேடி யோ, மைக்ரோவேவ்களின் உதவியால் கம்ப்யூட்டர் மூலம் இவற்றைப் பற்றித் தெளிவுபெறுவதை அறியும் போது, நம் ஆன்ருேர்களது நுண் ணறிவின் பெருமையை நம்மால் உணரமுடிகிறது.
அதனல் தான் பெரியோர்கள் இறந்தவரின் உடலை வெறும் பிணம் என்று கருதாமல், அவனது குண அணுக்கள் பதிந்துள்ள மூளையின், இத யத்தின் உள். வெளியில் எதிரொலிக்குமாறு காதில் கர்மஸ்லோகம்

Page 25
工382 ஆத்மஜோதி
மற்றும் திருமுறைப் பாடல்களையும் பாடவைக்கிருர்கள் முக்கியமாக திருவாசகத்தில் "சிவபுராணம்’, ‘விட்டிடுதிகண்டாய்" என்றருள்புரி யாயோ? முதலிய பாடல்களைப் பாடுவார்கள்.
இறந்தவனின் மனத்தில் தன்னை யாரும் விரும்பவே இல்லையோ, தன்னிடமிருந்து உதவிகளையும், வசதிகளையும் பெறுவதற்காகத் தானே இது கூடி இருந்தார்கள், என்றெல்லாம் மனத்தளர்வோ, வெறுப்போ, ஏற்படக்கூடாதென்று தான் அவன் செய்த, செய்வதாகச் சொன்ன நன்மைகளைச் சொல்லியும், தாங்கள் அவனிடம் பெற்ற, எதிர்பார்த்த வற்றையும் சொல்லி, சொல்லி அழுவார்கள். அறவே தெரியாத அல் லது அதை அறமாகக் கருதுகின்ற “மார்டன்’ மக்கள் கூட, செத்தவரின் ஆவிக்கு வெறுப்போ, கோபமோ வரக்கூடாது என்பதற்காக கூலிக்கு ஆட்களை அமர்த்தி மாரடித்துக் கொண்டு இறந்தவரின் புகழைப்பாடி பிலாக்கனம் சொல்ல வைப்பார்கள்! மேற்கூறியவை யெல்லாம் மூடப் Lupšas šias Gir győi Gav. gyG36A (Psycholegical Vibration Treatment for the Dead Body) என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே வாசகர்களே, ஒருவன் உயிருடன் இருந்தாலும், இறந் தாலும், அவன் உடம்பைப் புனிதப்படுத்துவது திருமறைகள்தான். இந் துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் எல்லா மதத்த வரும் தங்கள் தங்சள் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி திருமறைகள் ஒதுகி ருர்கள். பல்வேறு சடங்குகளைச் செய்கிருர்கள். இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைத் தொழுதேற்றுகிருர்கள். இப்புனித காரியங் கள் அனைத்திஞலும் இறந்தவர்களல்லாமல் இருப்பவர்களும் நன்மை பெறுகிறர்கள். மனித சமுதாயமே மேம்பாடடைகிறது. அமைதியும் ஆன்ந்தமும் செளக்கியமும் பெறுகிறது.
அப்படி இருக்க, திருமுறைகளை ஒதக்கூடாது. சமயச் சடங்குகளைச் செய்யக்கூடாது என்று சொல்பவர்களின் நோக்கங்களை விமர்சித்து சத் தேக நிவர்த்தி செய்ய முடியாது. திருமுறைகளை ஓதுவதில் உள்ள மேன் மைகளைச் சொல்லி சந்தேகத்தை விலக்கிக்கொள்ளச் செய்வதே சாலச் சிறந்தது. W
**இதுவோ, அதுவோ என்றலவோனே
இதுவே பொருள் பார் என்றிடும் முருகன் அருளப் பாடுவோம், ஆத்மஜோதி எங்கு n பிரகாசிக்கட்டும். எல்ஜா சந்தேகங்களையும் இல்லாமல் செய்யும் இறைவன் அருள் ஒளியை உள் நிலைக்கச் செய்யும் நல்லார் உறை செய்யும் திருப்பெயர்கள் ஒது நான், எனது போகும், நன்மை அதே ஆகும்.” என நாம் சல்கை ஊதிக்கொண்டே இருப்போம். நிச்சயம் பலர் விழித் துக் கொள்வார்கள். பொழுது விடிந்துவிடும். நற்பணிகள் நடைபெறும். திருமுறைகள் ஒதப்படும், திருமறைகள் பின்பற்றப்படும், உலகம் செழிக்கும். மக்கள் உய்வார்கள், உயர்வார்கள். எல்லாம் தேவியருள்.
 
 

ஆத்மஜோதி 383
தெய்வ வளம் நிறைந்த தம்பலகாமம் கோணேஸ்
வரர் ஆலயத்தில் நரபலியிடும் கிரியை முறைகள் ஒரு சிவனடியாரின் தரிசனத்தால் அலகு பாய்ச்சுவதாகக் குறைந்தது
SeeLe eLLLLLLLLSLLLLLLLLLMLLLLLSLSLLLLLLLL LLLLeLLeLeLLeLLALLLLSLLLLLLLS
- க. வேலாயுதம்-தம்பலகாமம் -
*கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்றுபெரியோர்கள்
அறிவுறுத்துவார்கள். தம்பலகாமத்தில் கோயில்களுக்கும் வழிபாடு
களுக்கும் என்றும் குறைவேற்பட்டதில்லை. தம்பலகாமத்தின் சிரம் போன்ற கோயில் குடியிருப்பில் சரித்திரப் பிரசித்திவாய்ந்த ஆதி
கோணநாயகர் ஆலயம் ராஜகோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நின்று அருள் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. தம்பலகாமம் பட்டி மேட்டில் பூரீ சிந்தாமணி விநாயகர் ஆலயம், சிப்பித்திடலில் விக்கினேஸ்வரர் ஆல. யம், கள்ளிமேட்டில் வெள்ளைப் பிள்ளையார் கோயில், ஆலையடி மைதா னத்தில் கடல்சூழ் இலங்கை கஜபாகு வேந்தனல் ஆரம்பித்து வைக்கப் பட்ட பத்தினித்தேவிக்குக் கால்நாட்டி மண்டபம் அமைத்து வாரக்
கணக்கில் வேள்வி செய்யும் வழிபாட்டு ஸ்தலம், சம்மான்துறையில் பூரீ முத்துமாரியம்மன்கோயில், வன்னிச்சியார் திடலில் சமயேஸ்வரி விநாய
கர் ஆலயம், நாயன்மார்திடல் வைரத்தடியில் நாராயணமூர்த்திக்குக் குழமாடுகள் பிடித்துக்கட்டிக் காதறுத்து மடைவைபவம் நடைபெறும் இடம், ஐயனுர்திடலில் மாக்கை ஊர்களில் திறந்த வெளி விக்னேஸ்வர
ஆலயங்கள், தம்பலகாமம் கிழக்கிலுள்ள மாகாமத்தில் மூர்க்காம்பிகா
வுக்கு கால் நாட்டி வேள்வி செய்யும் இடம். தம்பலகாமம் புதுக்குடி யிருப்பில் கண்ணகி ஆலயம் தம்பலகாலம் மேற்கில் பல விநாயகர் ஆலயங்கள், தம்பலகாமம் வடக்கிலுள்ள பாலம் போட்டாற்றில் பத் திணிதேவிக்கு வைகாசிப் பொங்கல் விழா நடைபெறும் இடம்.
இப்படித் தம்பலகாமப் பகுதியை எங்கு நோக்கினுலும் ஆலயமய மாகவே உள்ளன. காலை மாலை வேண்களில் இடைவிடாது ஆலயமணி கள் ஒலிப்பது கேட்போர் நெஞ்சங்களில் தெய்வபக்தியை ஊட்டுவதாக உள்ளது. இந்தக் கோயில்களில் பூசை ஆராதனைகளும் விசேஷ பூசை கள் அபிஷேகங்கள் விழாக்கள் சுற்றிச்சுற்றி நடைபெறுவதால் கடவுள் நினைவு மக்கள் மனதில் இருந்து அகன்று விடாமல் நிலைபெறச் செய்கின் றது. இங்கு வாழ்பவர்கள் அனைவரும் சமயத்தால் கலப்பில்லாத சைவர் கள். இனத்தால் தமிழர்கள். தொழிலால் உழவர்கள் மதமாற்றமோ சமயத்தடுமாற்றமோ இங்கு என்றும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படப் போவதில்லை என்று திடமாகத் துணிந்து கூறலாம்.

Page 26
334 ஆத்மஜோதி
ஆகவே இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலார் கோணேஸ்வர பக்தி உடையவர்களாகவும் மேற்படி கோயிலில் தொழும்பாற்றி வயல் மானியம் பெறுபவர்களாகவும் விளங்குகின்றனர். விவசாய வேலே களுக்காக அயல் மாவட்டங்களில் இருந்து இங்கு வரும் நூற்றுக்கணக் கான தொழிலாள மக்கள் "அடே இது கோணேஸ்வர பூமி. இதில் பூமி அதிர கர்வமாக நடக்கக் கூடாதென்று பக்திசிரத்தையுடன் பேசிக் கொள்வதை இன்றும் கேட்கலாம். “ (ኝ,
தொழும்புப் பெயர்கொண்ட மானிய வயல்கள்
தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்தில் தமிழர்களுள் உள்ள எல்லா சாதியினர்கள் ஐம்பது பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஊழியம் புரிந்து நெல்வயல்களை மானியமாகப்பெற்று வருகின்றனர். அவர்களது இனப் பெயர் கொண்ட தொழும்பு வயல்கள் தம்பலகாமம் வயல் வெளிகளில் பரந்து காணப்படுகின்றன. அத்தகைய தொழும்புப் பேர் கொண்ட வயல்களில் சில பின்வருமாறு "மாலைகட்டிக்கீற்று” இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுப்பதற்காகப் பண்டாரத்துக்குக் கொடுக்கப்படும் மூன்றேக்கர் தொழும்பு வயல். “பண்டரியார் கீற்று' சங்கூதுவதற்கள் கப் பண்டாரத்தாருக்குக் கொடுக்கப்பட்டு வரும் நாலேக்கர் வயல் *மாணிக்கத்தாள் வயல் இறைவன் முன் நர்த்தனம் ஆடும் பெண் ணுக்குக் கொடுக்கப்படும் நாலேக்கர் தொழும்பு வயல். “புலவன் வயல்' ஞானசம்பந்தபெருமானின் கோணேஸ்வரம் பற்றிய பாடல் களை பரதநாட்டியத்துக்கு அமைவாக இறைவன் முன் பாடும் சித்திர வித்தாரப் புலவனுக்கு வழங்கப்படும் மூன்றரை ஏக்கர் தொழும்பு வயல். "வைராவியார் கீற்று' மேற்படி ஆலயத்தில் மிக முக்கிய தொழும்பாளரான வரிப்பற்று ஊதியம் புரியும் ஒருவருக்கு வழங்கப் படும் ஏழேக்கர் தொழும்பு வயல். இந்த வரிப்பற்றுத் தொழும்புக்கென நாற்பதேக்கர் வயல் மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதே போல் ஒவ்வொரு தொழும்பையும் குறிப்பிடும் வயல் பெயர்கள், தட்டான் வயல், குச்வன் கீற்று, மேளக்காரன் கீற்று பிராமணன் கீற்று, குழக்காரன் கீற்று, மறிகாரர் வயல், நட்டுவன் வயல், குருக்கள் மேடு, அம்பட்டன் வெட்டுக்காடு, வண்ணுன் வயல், அடப்பன் கீற்று, தம்பட். டக்காரன் கீற்று, பாட்டுவாளி வயல், என்று எல்லாத் தொழும்பாளரி களுக்கும் அவரவர்கள் செய்யும் தொழும்புகளுக்கு ஏற்றதாக நாற்ப தேக்கர் வயிராவியாருக்குக் கொடுக்கும் தொழும்பு வயல்களின் அளவு: இருபதேக்கர் காரியப்பர் என்னும் தொழும்பாளருக்குக் கொடுக்கம் படும் மானிய வயல்களின் அளவு.
-தொடரும்

தித்திக்கும் தீந்தமிழ்! பக்திச்சுவை மிகுந்தது!
எத்திக்கும் திருவேற்காடு : தேவி கருமாரி அம்மன் புகழ் பரப்பும் ;
திங்கள் ஏடு *
قوة * ! ተ
ܙ .
ممبر
s
५'
፩
கருமாரி அம்மன் விஜயம் (மாத இதழ்)
ஆசிரியர்: திருவேற்காடு அருட்கவியரசு பூனி தேவி கருமா ரிதாசர் சுவாமிகள்
பக்திக் கதைகள்-அருள் நெறி இலக்கியங்கள் வெண்பாப் பாட்டில் ۔۔۔۔۔۔ வேதம், புராணம், இதிகாசம், ராசிப்பலன்
f IDj)ID LIů! .
O தனிப்பிரதி e5. 2-00 இந்தியா: : சந்தா ரூ. 24-00
1.s fr:நாடுகளுக்கு ஆண்டுச் சந்தா ரூ. 5000 !
விபரங்களுக்கு:
சூப்பர் பவர் பப்ளிகேசன்ஸ்
152, முதல் மாடி-தம்புச்செட்டித் தெரு (διατσόποστ 600001.
MMS MASMSSAAAS SAS gSSASgA SSAL MSiASiAS SAM S MASMASMqSAS qMSAMSMMSiqSLqLSLLMAAL MSAS qMMS SqSAAAAS ASASASASASMAMS ASqAqSqSqSASMMAMSMSSASA SAqA qqqS SqSYSYiS

Page 27
Registered at the G. P. O. as a Newsp
சந்தா நேt
திருவருளை முன்னிட்டு எல்ல வீர்களாக! இச்சுடர் 35-வது ஆ ராகும். இவ்வாண்டுக்குரிய சந்த வைப்பதோடு, பழைய நிலுை சேர்த்து அனுப்பிவைக்க வேண்( க்ளையும் குறிப்பிட்டு எழுதினுை வைக்க வசதியாக இருக்கும். சந்தா இலக்கம், பழைய விலாசட வற்றைத் தெளிவாக எழுதி அணு ரில் பல விலாசதாரர்கள் இருக்கிரு வதற்கு மேற்கூறியன அவசியப் பணத்தை மாத்திரம் அனுப்பிவி( தகவலும் எம்மால் அறிந்துகொ தந்தியில் சந்தா இலக்கத்தையும் பிடுங்கள். ஆத்மஜோதி தொன வதற்கு உங்கள் சந்தாவை உட ஒரு புதிய அங்கத்தவரையாவது
ஆத்மஜோதி நிலையம். நாவலப்பிட்டி. (றி லங்கா)
இந்திய οή6υπ8 ιο:
አ S. RAJASEKARAN
“Visalakshi Illam”, 274, Royapettah-Madras-600
P O. Box
மலேசியா விலாசம்:
S. SUB RAMANIYAM
Sri Eswari Flour Mill,
99-IL, Jalan Tandok, Ku
சிங்கப்பூர் விலாசம்:
Mrs. M. MAHESWARY
No. 03 - 3597 Geylang E Singapore 1233, Tel. 8
இந்துனேசியா விலாசம்:
SRI MARTYAMMAN K
Jalan Teuku Umar No: 1
Medan-Sumatra, Indon ஆசிரியர் - நா. முத்தையா
அச்சுப்பதிவு யூனி ஆத்மஜோதி அ அச்சிட்ட திகதி 15 - 6 - 83

aper M. L. 359/00
பாகளுககு
2ா நலன்களும் பெற்று வாழ் பூண்டுக்குரிய எட்டாவது சுட ா 25/- ரூபாவையும் அனுப்பி வ இருப்பின் அவற்றையும் டுகின்ருேம். சந்தா இலக்கங் b உடனே ரசீது அனுப்பி லாச மாற்றங்களின் போது b, புதிய விலாசம் என்பன றுப்பிவையுங்கள். ஒரே பெய }ர்கள். ஆகவே தெளிவுபெறு 5 தேவை. சிலர் தந்தியில் டுகிருர்கள். வேறு எத்தகைய ள்ள முடிவதில்லை. ஆகவே பெயரையுமாவது குறிப் ண்டு சிறப்புற நடைபெறு னே அனுப்பிவைப்பதோடு சேர்த்து உதவுக.
நா. முத்தையா
i
it.
ROyapettah High Road, () 4. Tamilmadu
5577 Telephone 847 107
alalumpur, Malaysia.
THEVI Bahru, Bk 54 955229
CVII. 8, esia.
8.
ச்சகம் - நாவலப்பிட்டி (முணி லங்கா)