கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1991.05

Page 1


Page 2
WELL WISHES
R. Wijayapalan

வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெ லாம்
விழிபெற்று பதவிகொள்வார்
— Ifrprg)
ஆசிரியர்: இதழ் ஏழு அந்தனி ஜீவா شیخ مجیحح محنت KOZHUNDU 57 மகிந்த பிளேஸ், கொழும்பு-6
மே / ஜூன் 1990
எழுத்தறிவு ஆண்டு 1990
அன்புள்ளங்கொண்டவர்களே, இந்த ஆண்டை சர்வதேச எழுத்தறிவு ஆண்டாக அனைத்து நாடுகளும் அறிவித்துள்ளன. கல்வி அறிவு, எழுத்தறிவு ஆகியவற்றில் நாம் மிகவும் பின் தங்கிவிட்டோம், நமது மக்களிடையே எழுத்தறிவைத் தூண்டவேண்டும். எழுத்தறிவின்மையின் தீமையை உணர்ந்து எழுத்தறிவு கிடைக்க் செயலாற்ற வ்ேண்டும்
மலையகத்தில் செயல்படும் தொழிற்சங்கங்கள் தொண்டர் நல ஸ்தாபனங்கள், இயக்க்ங்கள் இதனை முன்னெடுத்துச் செல்ல எழுத்தறிவ்ைத் தூண்ட முன்வரவேண்டும் மலையக மக்களிடையே எழுத்தறிவையும், வாசிப்பு பழக்கத்தையும் தூண்டும் நடவடிக்க்ைகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டும். சர்வ தேச எழுத்தறிவு ஆண்டில் இதை ஒரு சபதமாக ஏற்றுக்கொண்டு செயல்படுவோம்
-ஆசிரியர்

Page 3
ག
D5) U5 D
வளர்த்த
தமிழ்
மலையகம் இலங்கையின் இயற்கை அழகு நர்த்தனமாடும் ஓர் எழில் பிரதேசம். இந்த இயற்கீையின் முக அழகு மாற்றப் பட்டு, செல்வ ஊற்று தோற்றுவிக்கிப்படும் முயற்சிகள் பத்தொன்ப தாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்த காலப்பகுதியிலிருந்து ஆரம் பிக்கப்பட்டன,
- آقعه آرکاده زلاعات
'மரங்களில் செல்வமிருப்பது வெறும் புராணக் கதையல்ல, புதிய கோபுர மரங்களில், ஒளிரும் மணிக்கற்களே இருக்கின்றன, என்ற கோப்பி மர அறிமுகத்தை நக்கில்ளி மலைத் தொடரைப் பற்றிய தனது நீண்ட கவிதை வரிகளில் வில்லியம் ஸ்கீன் என்பவர் 1868ம் ஆண்டே ஆங்கிலத்தில் பாடி வைத்துள்ளார்,
மலையகம் என்ற சொல் இன்று பரந்து பட்ட அர்த்தத் தில் வழங்கிலிருக்கின்றது. இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழரை-இலங்கையின் எந்தப் பகுதியில் வாழ்ந்து வ ந் தி 7 லூ ம் மலையகத் தமிழர் என்று குறிப்பிடும் வழக்கம் இன்று ஏற்பட்டுள் ாது. பூகோள எல்லைகளை மீறிய விதத்தில் உணர்வு பூர்வமாக ஒரு சமுதாய மக்களை இனம் காட்டும் முறையே இது.
மலையகத்தின் தலைநகரம் கண்டி என்றே இன்றும் குறிப் பிடுகின்றோம். இது பூகோள அர்த்தத்துக்குள்ளமைந்த இலங்கை வரலாற்று உண்மையாகும். முழு இலங்கையும் அந்நியர் ஆட்சிக்குட் படுத்தப்படாத காலப் பகுதிவரை அதாவது 1815ம் ஆண்டுவரை கண்டி சுதந்திர ராஜ்யமாக விளங்கியது. கண்டி ராஜ்யத்துக்கு 311 வருட கால வரலாறு இருக்கின்றது. (1474-1815) 18 jGil கண்டி ராஜ்பத்தை ஆங்கிலேயர்  ைகீப்பற்றுவதற்குமுற்பட்ட "ஆேண் டு களும் தொடர்ச்சியாக மதுரையைச் சேர்ந்த நாயக்க வம்சத்தின ரான நான்கு மன்னர்கள் - பூgவிஜயராஜசிங்கின் (1739-1747) பூரீ ரிேத்திசிறி ராஜசிங்கன் (1747-1781) ராஜாதி ராஜசிங்கன் 1781 -1798) ஜீவிக்ரம ராஜசிங்கன் (1798-1815) கண்டியை அர சோச்சியுள்ளனர்.
( 2)
 
 
 

இந்த நீண்ட எழுபத்தாறு ஆண்டு காலப்பகுதியில் மன் னர்கீனின் மணப்பெண்கள் மதுரையிலிருந்து தெரியப்பட்டதற்கும் அரச அதிகாரம் படைத்த தமிழ்ப் பிரதானிகள் மிகவும் சக்தியுள்ள வர்க்ளாக விளங்கியதற்கும் வரலாற்று ஆதாரங்களிருக்கின்றன. 1815ல் ஆங்கிலேயர்கள் செய்து கொண்ட கண்டி ஒப்பந்தத்தில் இலங்க்ையர் சார்பில் நிறையவே தமிழ் கையொப்பங்கள் காணப்படு கின்றன. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் - கண்டி ராஜ்யத்துக்கு உரிமை கொண்டாடிய சிங்கள சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட, தங்க்ளை தமிழர் வ்ழிவந்தவர்களென்று கூறவ்ேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இந்த வரலாற்று களின் பின்னணியில் 1820ம் ஆண்டுவரை சுண்டியிலும் கண்டியின் கற்றாடலிலும் தமிழ் மொழி உபயோகிம் நிறையவே இருந்திருப் பது எளிதில் புலனாகும்.
இலங்கையில் தோன்றிய தமிழ் நூல்களுள் காலத் தால் முந்திய "சரசோதிமாலை" என்ற நூல் பத்திய மலைப்பகுதி யிலுள்ள குருநாகலைக்கு அணித்தாயுள்ள தம்பதெனியாவில் 1310ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டதாக அறியப்படுகின்றது.
மீண்டும் இந்த மலையக நிலப்பரப்பில் 1888லிருந்து தமிழ் பேசும் மக்கிளின் எண்ணிக்க்ை அதிகீரிக்க ஆரம்பித்தது. இந்த ஆண்டு முதல் இந்திய வம்சாவளி மக்க்ள் சிறப்பாக தமிழ் பேசும்மக்கள் ஆயிரக் கணக்கில் கோப்பி பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தப்படுவதற் காக ஆண்டு தோறும் குடியேற்றப்பட்டனர். இதன் மூலம்-தமிழ் மொழியை ஊடகமாக வைத்து வர்ளந்த கலாசார, பண்பாடு, இலக்கிய முயற்சிகள் தொடரும் சூழ்நிலை நீடித்தது எ ன் பது பெறப்படும். என்றாலும் அவ்விதம் தொடர்ந்து பேணபட்டிருக்கக் கூடியவைகள் ஆதாரத்தோடு பின் சந்ததியினருக்கு கிடைக்க வில்லை .
க்ண்டியில் தமிழ் வளர்த் தவர்களில் அறிஞர் முகம்மதுவித்தி வெப்பை, "வித்துவதீபம் அருள்வாக்கி" அப்துல் காதர் போன்ற ஒரு சிலரது படைப்புக்க்ளையே நாம் காணக்கூடியதா பள்ளது. முப் பதுக்கு மேற்பட்ட கவிதை நூல்களை பாத்த அருள்வாக்கி தெல்
தோட்ட தோட்டத்தின் பெரிய கிங்காணியின் மகனாவார்.
இவைகளைத் தவிர, கடைசி கண்டி மன்னனைப்பற்றிய கண்டிராஜன் சுதைப் பாடல் ஒன்று அச்சில் காணப்படுகின்றது. வேறு பாடல்கள் அச்சில் காணக் கிடைக்கவில்லை என்பது ஒரு
புதிரேயாகும். மலையக இலக்கியத்தின் ஆரம்ப காலமாகக் கரு
(3)

Page 4
தப்படும் ஆரம்ப க்ால கோப்பிப் பயிர்ச் செய்க்ை தேயிலைத் தோட்டப் பயிர்ச் செய்க்ையாக மாறிய பின்னரும், தொடர்ந்து மலைப் பிரதேசங்க்ளில் வாழ்ந்த தமிழர்கள் தங்க்ளின் இன்ப-துன் பங்க்ளை - எழுத்தடுக்கிச் சொல்லும், சொல்லடுக்கி வார்த்தை களும், வார்த்தை வழி இலக்கியமுமாக்கி-வாய்மொழி இலக்கிய மாக்கி தந்துள்ளார்கள். அவைகள் வாய் மொழிப் பாடல்களாக இன்றும் உயிர் வாழ்கின்றன.
இக் காலப்பகுதியிலுள்ள பிற அனைத்தும் வழி வழியாக் வாய் மொழி மூலம் உயிர் வாழ்ந்து வரும் பாடல்களேயாகும். எனி னும் இவ்வாரம்ப காலப்பகுதியில் வெளியான ஆங்கிலேயத் துரை மார்கள் - மலைப் பிரதேசங்களில் தமிழர்களிடையே வாழ்ந்தவர் கள்-எழுதிய பிரயாணக் குறிப்புக்கள், அனுபவ குறிப்புக்கள், வேட் டை அனுபவங்கள், கோப்பிக் காலத்திலும், பின்னர் தேயிலை அறி முக்க் காலத்திலும் மலையக்த்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அதனூடாக தமிழ்த் தொழிலாளர்கள் வளர்த்துக் கொண்ட வாழ்க் கை முறையையும், நம்பிக்கைகளையும் வெளிப்படுத்த உதவுகின் றன. உண்மைக்கும்-உழைப்புக்கும் பேர் போன, மிகுந்த எஜமான விசுவாசிகளாக - அவர்களது பண்பாடு அமைந்திருந்தபாங்சை, ஏறக் குறைய இவ்விதம் எழுதப்பட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நூல் களில் அவர்கள் வியந்து பாராட்டியிருக்கின்றார்கள். மேலும் அந்த நூல்களில் நிறைந்த அளவில் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலப் பிர யோகம் பெற்றிருப்பதைக் காணலாம். 1869ம் ஆண்டு ஜோன் கெப்பர் என்பவர் ஒர் ஆங்கில சஞ்சிக்ையை "முனியாண்டி என்ற பெயரிலேயே ஆரம்பித்திருந்தார் என்பது குறிப்பிடதிதக்கது.
நூற்றியெழுபது வருடங்களுக்கும் மேலாக வ்ாய்மொழி யாகவே உயிர் வாழ்கின்ற பாடல்களில் இந்த மக்களின் வாழ்க்கை முறையும், பழக்க் வழக்ச்ங்களும், பண்பாட்டு அம் சங்களும் மாத்திரமல்லாது இந்த மக்களுடைய வரலாற் றின் பல நெளிவு சுளிவுகளும் வெளிப்பட்டிருப்பதைக் க்ாண லாம். வரலாற்று ஆதாரங்களாக வாய் மொழிப் பாடல் க்ளை ஏராளமாகக் கொண்டிருப்பவர்கள் இலங்கையில் மலை யகத் தமிழர்கள்தாம் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.
எனினும் அடங்கியிருந்த சமுத்திர நீர்த் தேக்கம் அணை உடைத் து பிரவ்கித்ததைப் போல இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலப் பகுதியிலிருந்து சரித்திர சம் வங்கள் நிகழ்ந்திருக்கின்றன; புதிய சரித்திரம் உருவாகியிருக்கின்றது. அதன் நிகழ்வாக புதிய சாகித்தியம் பிறந்துள்ளது.
(4)

மத, மொழி, கலாசார இலக்கிய, அரசியல் வரலாறு என்ற எல்லாவற்றிலும் அண்டையிலுள்ள உபகண்டமான இந்தியாவின் செல்வாக்கு இலங்கையில் உணரப்பட்டு வரும் நிலைமை இன்னும் நீடிகசின்றது.
இந் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் இது மிக் அதிக்மாகவே இருந்தது. 1907ம் ஆண்டு வங்காளப் பிரிவினைக் குப் பின்னர் இந்தியாவில் இது ஆங்கிலேய எதிர்ப்பாக ஆரம் பித்து க்டல் கடந்த நாடுகளில் இந்தியர்க்ளின் நிலை குறித்து கவலைப்படும் எழுச்சியாக பரிணமித்தது:
கடல் கடந்து செல்லாமலேயே புதுமைப் பித்தன் கதையா கவும், சுப்ரமணிய பாரதியார் கவிதையாகவும் கடல் கடந்த தமி ழர்களைப் பற்றி இலக்கியம் படைத்தளித்திருக்கிறார்கள். இந் நிலையில் கடல் கடந்து இலங்க்ையில் வாழும் வாய்ப்புக் கிடைக் கப் பெற்ற எழுத்தாளர் ஒருவரால் எப்படி பரிமளிக்க முடியும் என்பதற்கு கோ. நடேசய்யர் ஒர் உதாரணமாக் இருந்திருக்கின் றார். 1919க்கும்-1947க்கும் இடைபட்ட ஏறக்குறைய முப்பது ஆண்டு காலம் இலங்கையில் தொடர்ந்து வசித்த அவர் அரசாங்க சபை உறுப்பினராகவும் தெரிவானார். தனது அரசியல் செல்வாக் கைப் பயன்படுத்திக் கொண்டு எழுத்தாற்றலை ஒரு சமுதாயத் தின் விழிப்புணர்ச்சிக்கும் கலை, இலக்கிய மேம்பாட்டுக்கும் பயன் படுத்தியுள்ளார். கண்டியில் நடந்த பொதுக் கூட்ட மொன் றில் காந்தியத்தைப் பற்றி அரசியல் பேச்சுபேசியதால் திரிகூட சுந்தரம் பிள்ளை என்பவ்ரை நாடு கடத்தவே “பிரிட்டிஷ் ஆட்சியினரே எச் சரிக்கை" என்று தலைப்பிட்டு உங்கள் சாம்ராஜ்யம் ஆட்டம் காணுகிறது. அழிவு ஏற்படுவது நிச்சயம் என்று கட்டுரை எழு திய நடேசய்யரை இலங்கைத் தீவில் இந்த அளவுக்குத் தேசத் துரோக்ம் பண்ணியது வேறு யாருமில்லை" என்று பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடுவதோடு அமையவேண்டியதாயிற்று.
மலையக நவீன இலக்கியத்துக்கு வித்திட்டவர் நடேசய் யர் இலங்கையில் முதல் தமிழ் செய்தித் தினசரியாக தேசநேசனை" 1921ல் ஆரம்பித்த பெருமையும் அவருக்கே உரித்தானது. அவர் எழுதிய அறிவு நூல்களும், அரசியல் நூல்களும் இன்றைய வாச க்ர்களாலும் விரும்பி வாசிக்கப்படக் கூடியவை. பதினான்கு அச் சிட்ட நூல்களுக்கும் ஆசிரியராகவும் 12 ஆங்கில, தமிழ் பத்திரி கைகளுக்கு பத்திராதிபராக்வும் சாதனை புரிந்த இவரைப் போல் பரந்துபட்ட எல்லையில் கால் விரித்து நடைபயின்ற இன்னோர் இலக்கியவாதியை மலையக்ம் இது காலவரை உருவாக்கவில்லை. கொழும்பில் தேசிய பத்திரிகைகளில் ஆசிரியப்பணி புரிவதோடு பாமர ரஞ்சகமான நாவல்களைப் படைப்பதோடும் பின்னால்
(5)

Page 5
வந்த பலரும் அமைந்துவிட்டனர். வாசகர் பெருக்கத்துக்குஇவை உதவின' என்ற அளவிலேயே இவர்க்ளின் பங்களிப்பு அமைந்தது. என்றாலும் இலங்கையில் பத்திரிக்ைத்துறை வளர்ச்சிக்கு இவர் க்ளின் பங்களிப்பு மக்த்தானது குறிப்பிட்டுக் கூறக் கூடிய இன் னோர் அம்சம் தமிழகத்திலிருந்து இங்கு வந்து குவிந்த சமூக சீர் திருத்தமும் பகுத்தறிவுக் கொள்கைகளும் நிறைந்த திராவிட இயக்க ஏடுகளும் நூல்களுமாகும். மலையக்த்தில் தமிழ் வளர்த்த பெருமையில் இவைகளுக்கும் நிச்சயம் தனியானதோர் இடமுண்டு
மலையகம் கல்வியால் பின் தங்கியும், மூடப்பழக்கவழக்கங் களால் புதையுண்டும் கிடந்தது. சமூக சீர்திருத்தத்துக்கு இதனால் நிறையள்ே அங்கு இடமிருந்தது. எனவே திராவிட கருத்துக்க ளுக்கமைந்த இயக்கங்களும், மன்றங்களும் தோட்டங்க்ளில் அமைக் கப்பட்டு நாடகத் தமிழும், மேடைத் தமிழும் மலையகத்தில் வ்சீகரம் பெறும் வாய்ப்புண்டானது. படிப்பறிவில் குறைந்திருந்த தொழிலார்களை இந்த இரண்டு துறைகளாலும் பார்க்கவும், கேட்கவும் வைத்தது எளிதில் கவர்ந்திழுக்க முடிந்தன.
எம். ஏ. அப்பாஸ், டி. எம். பீர்முகம்மது, கே. ராமசாமி, மு. வே. பெ. சாமி ஆகியோரது பங்களிப்புக்கள் நூலுருவ்ம்பெற் றதன் காரணத்தால் இன்றும் நினைவில் நிற்கின்றன. நூலுரு வம் பெறாத காரணத்தால் நாடகத் தமிழில் மலையக பங்க் ளிப்பு உணர முடியாத ஒன்றாக போய்விட்டது என்பது வருத் தத்துக்குரிய ஒருண்மையாகும். இவர்களுள் டி. எம். பீர்முக்ம் மது மேடையிலும் நன்கு பிரகாசித்தார். தொழிற்சங்கமொன்று அவரை தனது முழுநேர பிரசாரத்திற்கு சம்பளத்தில் அமர்த்தியி குந்தது. மேடைத் தமிழால் ஒரு சிலர் தலைவர் பதவிக்கு உயரும் அளவுக்கு இந்தக் காலப்பகுதி விளங்கியது.
மேடைத் தமிழையே பாடல் ரூபத்தில் பாடிக்க்ாட்ட வும் அபிநயம் பிடிக்கவும் கூடிய விதத்தில் பயன்படுத்தி சிறு ஒறு வெளியீடுகளைத் தொடர்ந்து வெளியிடும் முயற்சியிலும் பலரது கவனமும் செலுத்தப்பட்டது. கோவிந்தசாமி தேவர், க்ா. சி.ரெங் கநாதன், சீனிவாசகம், எஸ். எஸ். நாதன், சிதம்பரநாதபாவலர், எஸ். ஆர். எஸ். பெரியாம்பிள்ளை, "ஜில் சி ட் டு க் குரு வி யார் போன்றவர்கள் இப்படி ஈடுபட்டவர்க்ளில் சிலராகும். மலையகத் தோட்டப் புறங்களில் இடம்பெறும் அரசியல், தொழிற் சங்க நிகழ்ச் சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், அதனால் நேர்ந்த அர்த்தமற்ற மனித கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவைகள் முக்கியத் துவம் பெற்றன.
(6)

இவ்ை அனைத்துமே அவலச்சுவை நிரம்பியவைக்ளாக அமை ந்துபோயின, மலையக மக்கள் 1948ல் நாடற்றவர்களாக்கப்படும் வரை அரசியல் பிரகடனமாக வளர்ச்சியை, போராட்டத்தை, எதிர்ப்பைக் காட்டுவதற்க்ாக அமைந்து வ்ந்த மலையகத் தமிழ் அதன் பின்னால் அரசியல் பிலாக்கனமாக மாறியது. அநுதா பம் தோற்றுவிக்கும் இந்நிலைக்கு அரசியல் புறக்கணிப்பே பிர "தான காரணமாக அமைந்தது. 1960க்குப் பின்னர் தமிழ் வ்ளரும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்டதைப் போன்ற விழிப்பு மலை யகத்திலும் ஏற்பட்டது. எனினும் மிக் மிகச் சமீப காலத்திலேயே தேசிய நீரோடையில் கலந்து கொள்ளும் விதத்தில் இச்சமூகத்தி னருக்கிருந்த பிரதான குடியுரிமை தடை களைந்தெறியப்பட்டி ருக்கின்றது. இந்தக் குறுகிய இடைவெளிக்குள்ளாகவே தங்களின் பழைய வரலாறை அறிந்து கொள்ளும் ஆர்வம் தமது இலக்கிய முயற்சிகளுக்கு நூலுருவம் கொடுக்கும் தாகம், புதிய க்லை இலக் கிய வடிவங்களை அமைத்தெடுக்கும் துடிப்பு அவர்களிடையே பரவலாக மேலெழ ஆரம்பித்துள்ளது.
1956க்கு பிற்பட்ட காலப்பகுதியில் தாய் மொழி மூலம் கல்வி பயின்றவர்களின் தொகை அதிகரிக்க ஆரம்பித்ததன்பிறகு இலங்கை தமிழ் படைப்புக்களில் மலையக மண்வாசனை வீச ஆரம்பித்தது. மலையக மக்களில் 90 சதவீதத்தினர் தோட்டத் தொழிலாளர்களாயிருப்பதனால் அவர்களின் வாழ்க்கைப் பரிதா பம் இலக்கியத் தோற்றுவாய்க்கான உத்வேகத்தை அளிக்கும் தன்மை கொண்டு இருக்கின்றது. கல்வி அறிவும், எழுத்து ஆர்வ மும் மிகுந்த மலையகத்தில் ஆசிரியர் தொழில் புரிந்த சிலரின் எழுத்துக்களில் மலையக் மக்களின் வாழ்க்கையம்சம் வெளிப்படத் தொடங்கியது.
இலங்கையின் சிறந்த தமிழ் இலக்கிய கர்த்தாக்களாக உயர்ந்த வெகுபலர்-ஏதோ ஒரு காலகட்டத்திலேனும் மலை யக மக்களைப் பற்றி எழுதியிருப்பதைஅவதானிக்க முடிகின்றது. பழைய தலைமுறையைச் சேர்ந்த அ. செ. முருகானந்தன் முதல் இன்றைய செங்கை ஆழியான் வரை இந்த அவதானிப்பு உண்மை யாகப்படுகின்றது. இலக்கியவாதிகளின் மனித நேயம் என்றபொது பண்புக்கும் மேலாக் உயர்க் கல்விக்குரியதான பேராதனைப் பல் கலேக் கழகம் மலையகத்தில் அமைந்திருப்பதையும் இதற்கான இன்னொரு காரணமாகக் கூறுதல் பொருந்தும் எனத் தோன்று கின்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டு பல சந்தர்ப்பங்களில் பரிசில்க்ளைத் தட்டிச் சென்ற தமிழ் நாட
(7)

Page 6
கங்கள் மலையக வாழ்வு பற்றியனவாக அமைந்திருக்கும் உண் மை இக்கூற்றை மெய்ப்பிக்கும். இந்த நாடகங்கள் அச்சில் வெளிக் கொணரப்பட்டால் மலையக 'நாடகத் தமிழுக்கு வளம் சேரும் நூல்கள் அச்சில் வெளி வராத காரணத்தால் மலையக இலக்கிய பங்களிப்புச் சரியாகக் கணக்கெடுக்கப்பட முடியாததாக கணிப்புக்குட்படுத்தபடாததாகவே இன்னும்-இன்றும் தொடர் கின்றது.
இலங்கையிலிருக்கும் போது வெகு வ்ேகமாகச் செயல் பட்ட சில மலையக இலக்கிய கர்த்தாக்கள் சிறிமா-சாஸ்திரி ஒப் பந்தத்தால் மலையக மண்ணிலிருந்து அந்நியமாக்கப்பட்டார் கள். பின்னால் நேர்ந்த 1983 இனக் கலவ்ரம் இங்கு எஞ்சி யிருந்த ஒரு சிலரையும் கடல் கடந்த நாடுகளுக்குக் குடிபெயரச் செய்து விட்டது. வழுத்தூர் ஒளியேந்தி, த. ரஃபேல், ந. அ. தியா சுராஜன், பரமஹம்ஸதாசன், திருச்செந்தூரன், பி. கிருஷ்ணசுவாமி. ராமசுப்ரமணியம். அமரன், குமரன், சிவானந்தன், சி. பன்னீர்செல் வம், வீரா பாலச்சந்திரன், ராஜ்மலைச்செல்வன், இர. சிவலிங்கம் என்று இந்த பட்டியல் ஆண்டுக்காண்டு நீள்கின்றது. அரசியல், தொழிற் சங்கம், எழுத்துலகம் என்று முத்துறைகளிலும் பெரும் சாதனைகளை புரிந்த நடேசய்யரின் பங்களிப்பையே மறந்து போன சமூகத்தில் இந்த பட்டியலில் உள்ளவர்களின் புறக்கணிக்க முடியாத பங்களிப்பை - பயனுள்ளதாக நிலைக்க வைக்க்-தேசி யத் தினசரிக்ளிலும் ஏனைய பருவ சஞ்சிகைகளிலும் வெளிவந்த இவர்களின் ஆக்கங்கள் மாத்திரம் போதா. இதனால் இவ்ர்களின் பங்களிப்பு குறைத்து மதிக்க்ப்படக்கூடியவை என்று பொருள் ஆகாது. இவர்களில் சிலர் புதிததாகக் குடியேறிய மண்ணில் திற மாகவே பணிபுரியத் தொடங்கி இருக்கின்றார்கள்.
மண்தோய இலங்கையில் வாழ்ந்த இவர்களின் ஆற்றல்கள் புதிய நிலத்தில் மாறியப் பரிணாமத்தோடு வெளிப்பட ஆரம்பித் திருக்கின்றன.
இவர்களின் உணர்வோட்டம் மிகுந்த இலக்கியப் பணி களால் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவ்ளியினரைப்பற்றி இந்திய மக்களுக்கும், அறிவு ஜீவிகளுக்கும். பத்திரிகைகளுக்கும், அரசியல் வ்ாதிகளுக்கும் புதிய செய்திகள் பரிமாறப்படுகின்றன.
மனிதர்களையும், மனித உழைப்பையும் நேசிக்கும் எந்த இலக்கிய க்ர்த்தாவும் இந்த உணர்வோட்டத்திலிருந்து நழுவிவிட (pl. Un'gl •
கடல் கடந்து சென்ற பிறகுதான் பெரும்பாலான சந்தர்ப் பங்களில் நிர்ப்பந்தத்தால் சொந்த நாட்டு சகோதர்களின் துயரத்
(8)

தைச் சொல்லில் வடித்த இலக்கிய கர்த்தாக்கள் சில நாடுகளில் சர்வதேசப் புகழுக்குள்ளானார்கள் என்பதை அறிந்து கொள்ளும் போது மலையக இலக்கியத்தில் புதியதோர் அத்தியாயத்தை எழு தும் வாய்ப்பாகவும் இந்த பட்டியலின் நீளல் அமையலாமென்று சொல்லத் தோன்றுகிறது.
மலையகத்தில் நூல் வடிவம் பெறும் இலக்கிய முயற்சி கள் குறைவு, என்ற உண்மைக் கூடாக், நூல் வடிவில் இதுகால வ்ரையில் வெளிவந்த வ்கைகளில், நாவல்களே அதிக எண்ணிக்கை யைக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும்.
ாேவல்கள் ஒரு சமுதாயத்தின் சரித்திரத்தை சொல்லும் சக்தி பெற்றன. சரித்திரத்தில் மறைக்க்ப்பட்ட உண்மைக்ளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவைக்ளுக்கு அதிகமாகவே இருக்கின் றன. சரித்திரத்தைப் புதிதாக உருவாக்கும் ஆற்றல் படைத்த ம நீர்களை உருவாக்கும் சக்தியும் அவைகளுக்குண்டு.
み மலையக நாவல்கள், வெளிவந்த ஒழுங்கின்படி தொடர்ச் சியாக வாசித்துப் பார்க்கையில் ஒரு புதிய செய்தியைத் தருகின் றன; மலையக் வரலாறு எழுதப்படாத குறையைப் போக்கிடும் விதத்தில் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகக் கொள்ளப் படக்கூடிய சாத்தியக் கூறுக்ளை இந்த நாவல்கள் கதையம்சமாக உள்ளடக்கியிருக்கின்றன என்பதுவே அந்தச் செய்தி.
கோகிலம் சுப்பையாவின் "தூரத்துப் பச்சை’ நாவ்லில் இருந்து சி. வி. வ்ேலுப்பிள்ளையின் ‘இனிப்பட மாட்டேன்" நாவல் வரை இந்த மதிப்பீடு செல்லுபடியாகும்.
இந்தப் பின்னணியில் மலையகத்திலிருந்து புதிய புதிய படைப்பாளிக்ள் இலக்கியத் துறையில் முத்திரை பதிக்கி ஆரம் பித்துள்ளதைக் காண்கிறோம். அவ்ை அச்சில் நூலுருவ்ம் பெறு வது குறைவு என்பதை சம்பந்தப்பட்ட சகலருமே உணர ஆரம் பித்துள்ளார்கள்,
எனினும் மலையகத்தில் காலத்துக்குக் காலம் தோன் றிய சிற்றேடுகள் எண்ணிக்கையில் நூற்றுக்கு மேலாகத்தேறும்உயிர் வாழ்ந்த குறுகிய காலத்திற்குள் என்றாலும் இலக்கிய முயற்சிகளைப் பெரிதும் முன்னெடுத்துச் சென்றுள்ளன.
(13பக்கம் பார்க்க)
(9)

Page 7
*கொழுந்து’ சிறப்பாக வெளிவர
வாழ்த்துக்கள்
லலிதா ஜவலர்ஸ்
லலிதா ஸ்டோர்ஸ்
91, மெயின் வீதி,
அங்டன்
தொலைபேசி 0512.559
 

திரும்பிப் பார்க்கிறேன்.
-- 65öT. 6 Tsin). 6 Tüb. JT Glyn LD u r ------
6
தனை ス முழுை மயாக்குகிறது என்று யாரோ சொன்னது ஞாபகத்திற்கு வரு கிற து. என் ைன ப் பொறுத்தவரை வாசிப்பு என்பது சாதாரண மாக் வாழ்ந்து ஏதோ ஓரிரு மனிதர்களுக்குத் தெரிந்து, ஆயுள் முடிந்தால் வ்ாழ்ந்த தடம் தெரியாமல் போகும் நிலையில்தான் எனது ஆரம்
பம் இருந்தது.
நல்ல வேளை பிழைத்தேன்! படைத்தவன் எனக்கு அசு ரப் பசியோடு படைத்துவிட் டான் ஆனால் எனது அறிவுப்
g
நாலு எழுத்தைக் கூட்டி வாசிக்கும் அறிவு வந்த து முதல் எனது கை யில் எது கிடைக்கிறதோ அதை மூலை யில் அமர்ந்து படிப்பதுதான் எனது சிறுபராய பொழுது போக்கு. பசிக்குத் தீனி
எனது 12 அல்லது 13 வய தில் நடந்த சம்பவ்ம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
நாமக்கல்க விஞ ரி ன் "அவ ளும் அவ்னும் என்ற கவிதை கதைப் புத்தக்ம் ஒன்  ைற எனது மூத்த சகோதரன் வீட் டுக்கு கொண்டு வந்திருந்தார். ( பின்னர் எம். ஜி. ஆர். நடி த்து மலைக்கள்ளன் என்ற பெயரில் புகழ் பெற்ற நூல்) புத்தகத்தைக் கண்ட தும்
எனது மற்ற சகோதரர்கள் அனைவ்ரும் பாய்ந்தனர்.நான் தான் கடைக்குட்டி. எனவே எனது முறைவரும்வரை காத் திருக்கவேண்டிவரும் என்ற ஏக்க்த்தோடு அந்தப் புத்தகத் தின் அட்டை ப் படத்தைப் பார்த்தவாறு அமர்ந் திரு ந் தேன்.
புத்தகத்தை எடுத்தவர்க்ள்
பத்து பதினைந்து நிமிடங்க
ளில் ஏ தே ரா விளக்கெண்
ணெய் குடித்தவர்கள் மாதிரி
புத்தகத்தை போட்டு வேறு
அலுவல்களில் ஈடுபடத் துவங்
கினார்க்ள், எனக்கு ஆச்சரியம் புத்தகத்தை எடுத்துப் பார்த் தேன். ஒரு நெடுங்க் ைத. ଈର୍ଷୀ தை நடையில் ச ர ள மா க் சொல்லப்பட்டிருந்தது, பிரித் தேன், படிக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான். எனது சுற்
என்ன நடக்கிறது எ ன் ற நினைவே இல்லாமல் அந்தக் கதைளின் பாத்திரங்களோடு உலவி முடிந்தது. சுயநினைவு திரும்பும்போது பிற்ப கல் மணி மூன்றை தாண்டி இருந் தது. எனது அண்ணன் பல மாக் அண்ணியின் பெயரைச் சொல்லி அழைத்து 'ராமை யாவுக்கு நிஷ்டை க  ைல ந் தாச்சு, சாப்பாட்டைக் குடு' என்றார். அண்ணியும் பயங்கர மாக்ச் சிரித்தவாறு ' என்ன
( 11)

Page 8
தம்பி புஸ்தகம் கிடைச்சா பசி தாக்ம் எல்லாம் மறந்து போகு தா? என்ன அப்படி ஒரு பைத் தியம்?" என்றார்கள்.
அந்தக் காலத்தில் வெளிவந் துகொண்டிருந்த ஆனந்தவிக டன், க்ல்கி உள்ளூர் தினசரி கள் இவ்ையெல்லாம் மக்க்ளி டையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதில் கருத் தாக இருந்தது என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண் டும்.
படித்தாயிற்று தொழில்
எனது தந்தையார் நினைத் திருந்தால் பதுளையிலே யே ஒரு எஸ்டேட்டில் வேலை தந் திருக்க்லாம். ஆனால் அவ்ர் விரும்பவில்  ைல, ள ன  ேவ கொழும்பிலிருக்கும் எ ன து சகோதரரிடம் பொறுப்பு ஒப் படைக்கப்பட்டது. ஒரு தனி யார் நிறுவனத்தில் பணிபுரி யும் வாய் ப் பு கிடைத்தது. ஆனால் அது வல்ல முக்கியம் எனது அசுரப் பசிக்கு புத்தகங் க்ளோடு ரெடி பியூசன் என்ற சாதனமும் கிடைத்தது. ஆம் ரேடியோ என்பது அப்போது வ்ெஸ் ையானையாக் இருந் தது.
எனவே நடுத்தரவர்க்க்த்தின ருக்காக ரெடிபியூசன் என்ற பிரபல கம்பெனியொன்று இலங்கை வானொலியின் சிங் சள, தமிழ், ஆங்கில ம் ஆகிய நிகழ்ச்சிகளை கேட்க நியாய மான வாடகையில் ஒரு சாத னத்தை வீடுக்ளில் சப்ளை செய்தது.
எல்லோரும் எதை எதை யோ கேட்க நான் வானொலி நாடக ரசிகன் ஆனேன். தமிழ் நீாடக்ம் மட்டுமல்ல ஆங்கில நாடகங்க ைள யும் வி ட் டு
வைக்கவில்லை.
சிறிது காலங்கழித்து நாமும் நாடக்ம் எழுதினால் என்ன என்று தோன்றியது. ஆனால் எப்ப டி என்பதற்கு யாரும் வழிகாட்டி இல்லை. என்ன செய்வ்து என்று யோசித்துக் கொண்டிருக்கு ம் பே ா து வானொலி நாடகப் போட்டி ஒன்றை அறிவித்தது இலங்கை வானொலி,
பத்திரிகைகளில் படிப்பதற் கான நாடக்ங்கள் வந்திருந் தது ஞாபக்ம் வ்ந்தது. அவை க்ளைத் தேடிப்பிடித்து இப் படித்த ரா ன் எழுதவேண்டும் என்ற உணர்வோடு அப்போது மனதில் தோன்றிய கற்பனை யை நாடகமாக்கி அனுப்பி னேன். சிறிது க்ாலங் சழித்து நாடகப்போட்டி முடிவு வ்ெளி யாகியது. அடியேன் பெய ரைக் க்ாணவில்லை. மாறாக நான் அனுப்பிய நாடகம் தபா லில் வந்தது கடிதம் உங்கள் நாடகம் 15 நிமிடங்களுக்கு மட் டு மே போதுமானதாக் இருக்கிறது. எழுதிய விதமும் மே ைட நாடக்ப்பாணியாக இருக்கிறது. கதை நன்றாக இருக்கிறது திருத்தி அனுப்புங் கள்’ என்று இருந்தது. அத்
( 12 )

தோடு என்னுடைய பிரதியில் ஒரு பக்க வசனங்க்ளை எப்படி எழுத வேண்டுமென்று கோடி
காட்டப் பட் டி ரு ந் த து போதாதா?
நன்றாக திருத்தி எதிரொலி என்று பெயரிட்டு அனுப்பி வைத்தேன். பிறகு மூன்று மாதங்கள் மெளனம். க்டைசி யாக் ஆடி அசைந்து இன்ன திகதியில் காலை 9 மணியள வில் ஒத்திகையும் பின்னர் ஒலி பரப்பும் நடைபெறும் என்றி ருந்தது.
அதன்படியே குறித்த திகதி
யில் வானொலிநிலையம் சென்
றேன். அங்கு ஏற்பட்ட அ9 பவங்கள், கிடைத்த நண்பர் கள் எல்லாம் ஒரு மகத்தான எதிர்க்ாலத்திற்கு Sair6osnut si சுழி போடுவ்துபோல உணர்ந் தேன்.
இப்போது அவை க ைள
யெல்லாம் எண் ணும்போது
வாசிப்புதான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்ற அறிஞரின் பாதங்களுக்கு மலர் தூவி வணங்கவேண்டும் போல் தோன்றுகிறது.
மலையகம் வளர்த்த.
(9ம் பக்கத் தொடர்ச்சி)
அவைகளில் வெளியான ஆக்கங்களைச் சே க்ரித் து தொகுத்து ஆராய்வதற்கான வழிவக்ைகள் மேற்கொள்ளப்படு த ல் அவசியமாகும். இலங்கை மலையகத்தில் போலவே சிறிது காலத்துக்கு முன்புவரை, அமெரிக்காவில் கறுப்பு மக்களின் இலக் கிய முயற்சிகளைத் தெரிந்து கொள்வதில் பாரிய சிரமமிருந் தது. என்றாலும் தொகுதிகள் எதுவும் வெளியிடப்படாதிருந்தா லும் பருவ வெளியீடுகளில் மாத்திரமே வெளியிடப்பட்ட ஆக் க்ங்க் ளைத் தேடிப் பிடித்து ஆய்வுகளும்-திறனாய்வுகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
மலையக்த்தின் இலக்கிய வ்ளர்ச்சியை அறிந்து கொள் வதற்கும், படைப்பிலக்கிய பங்களிப்பைப் புரிந்து கொள்வதற்கும், இலங்கையிலும் நாம் இதே முறையையே கைக் கொள்ள வேண்டி யுள்ளது. மலையகம் வளர்த்த தமிழினை அப்போதே நம்மால் பூர ணமாக விளங்கிக் கொள்ள முடியும்.
மலையகம் சம்பந்தமாக பல்க்லைக்கழக ம lie Ll g5 5. Gi ஆய்வுக்ள் மேற்கொள்ளப்படும் அளவிற்கு தமிழ் வளர்க்கப்பட் டிருக்கின்றது என்பதில் சந்தேக்மில்லை.
(13)

Page 9
சிறுகதை stadt stada dstasbsbija stał
சிவப்பு மலர்கள்
--மல்லிகை G, குமார்--
சி. கொடிக்ளை ஏந்தி முஷ்டிக்ளை உயர்த்தி-உடை பட்ட அனையாய் உள்ளத் துள் உரிமை வேகம் பொங்க
மேதின ஊர்வலம் போகும் இந்த தோழர் தோழிகளின் உரிமைக் குரல்கள் எ தி ரே உள்ள மலைக்ளில் மோதி எதி ரொலிக்கிறது.
நகரில் நகரசபையின் மு ன்ன 1ால் உள்ள திடலில்தான் மேதினக் கூட்டம் நடைபெறப் போகி றது அதற்கு திரண்டு போகும் இந்த சிவப்பு ஊர்வலம். . . அன்று சிக்காகோ நக்ரின் வீதி களில் திரண்ட சிவ்ப்பு மலர் க்ளை நினைவு கூர்கின்றது.
அதோ முன்னால் செஞ்சட் டை இளைஞர்க்ள் . . .
முஷ்டி க  ைள உ ய ர் த் தி சுலோகங்களை தூக்கிப் பிடித் ததோடு. மார்க்ஸ், லெனின் மற்றும் தொழிலாளர்களுக் காக் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் உருவப்படங்க ளையும் ஏந்தி செல்கிறார்க்ள்.
ஊர்வலத்தில் ...
புஞ்சிநிலமே, ஆன ந் த ன் ஆகியோர்களின் உருவப்பட
மும் போய்க்கொண்டுதான் இருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன். எங்களோடு வாழ்ந்த ஆனந் தனையும் புஞ்சிநிலமனையும் நினைத்துப் பார்க்கிறேன்.
எங்கள் தொழிலாளர் Lu கம் ஏதோ ஒரு வழியில் அநீதி ஏற்படுத்த, பெக்டரி நிர்வா கம் முனைந்தால் அதை வ்ன் மையாக முன்நின்று எதிர்க் கும் தோழர்களில் இவர்களும் இருப்பார்கள்.
பிரச்சனைகளை வென்றெ டுக்க தொழிலாளர்களை தீவி ரப்படுத்துவதில் இவர்களின் பங்கு அதிகமாகவே இருந்தது 'எம் தொழிலாளர்களின் அவலத்தை சொல்லி அழுவ தைவிட அதற்குத்தீர்வு காண ணும்- மக்குத்தனமா இருந்தா இந்த நிர்வாகம் நம்ம தொழி ல: விங்க தலையில அரப்பு தேப் பாணுங்க அண்னே?" ஆனந்த ன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் இந்த வார்த் தையை என்னிடம் சொல்லியி
ருக்கிறான்.
புஞ்சிநிலமேயின் சமூக்ப்பார் வையும் ஆனந்தனை ஒத்தே இருக்கும்.
ஆனால் இவர்க்ளுக்கு வந்த அந்த சாவு.
(14)

அன்றைய தினம், அந்த சம் uth. . . .
அது மேதின நாள் தொழி லாளர்களின்தினமென பொது விடுமுறையேவிடப்படும் நாள் தொழிலாளர் க்ள் மு ஷ் டி யை உயர்த்தி குரல் கொடுத்த போது
அரச பாதுகாவலர்கள் தங்
கள் ஆயுதங்களுக்கும் வேலை
கொடுத்த நாள்
இதோஎனக்கு முன்னால்ஒரு ஒரமாக நிற்கிறதே இந்த மின் கம்பத்தின் அருகில்தான் என் தோழர்கள் சுட்டுவீழ்த்தப்பட்
errrif 5 6ir. அந்த நிகழ்வை இப்பொ ழுது நினைத்தாலும்.
நான் ஊர்வலத்திலிருந்து ஒதுங்கியவ்னாக சாலை ஒர மின்கம்பத்தை பிடித்தவாறு அந்த தோழர்க்ள் வீழ்ந்து கிட ந்த இடத்தை நோக்கினேன்.
என்னைக் கடந்து எல்லோ ரும் போய்விட் டார் க ள். கடைசியாக சென்ற தோழிக் ளில் யாரோ ஒருத்தியின் கூந்தலிலிருந்து நழுவி அந்த இடத்தில் விழுந்திருந்த ஒரு சிவப்பு மலர், அந்த தோழர்க ளுக்கு அஞ்சலி செலுத்தப் பட்ட மலர் வளையமாய் என க்குத் தோன்றியது.
'மை டி ய ர் கொம் ரே ட்ஸ்..' எனக்குள் நா ன்ே அவர்களை அழைத்துப் பார்த் தேன்.
இன்று போலத்தான் அந்த ஆண்டும் மேதினம் வந்தது.
மேதினத்தை இப்பகு தி யி லுள்ள சகல தொழிலாளர்க்
(15)
 ைள யும் விவசாயிக்ளையும் இணைத்து ஒரு மாபெரும் கூட்டமாக் நடத்த வேண்டு மென எங்களின் முக் கி ய தோழர்க்ள் எல்லாம் தீர்மா னம் எடுத்து அதற் கான வேலைகளிலும் இறங்கினார் கள்.
தொழிற்சாலையின் மற்ற தொழிலாளர்களைப் போலத் தான் நாங்க்ளும் ஏப்ரல் மாத சம்பளத்தை நெருக்கிப் பிடி த்து. . . . சுலோகங்கள் எழுத மட்டைகளும் சுலோகி அட் டை க ளு ம் பெனர்க்ளும்சிவப்பு சட்டைகளும் தயார் செய்துகொண்டோம்.
மேதினத்தில் கலந்துகொள் வதற்காக பக்கத்து தோட்டங் களிலுள்ள தேயிலைத்தொழி லாளர்களும்- மலையடிவார த்து. விவசாயிகளும் மிக் உற் சாகமாக இருந்தார்கள்t
சிவப்பு துணியில் வெள்ளை எழுத்து பெனர்க்ள் உருவாக ஒவியம் தெரிந்த தோழர்க்ளின். முயற்சியால் கார்ல் மார்க்ஸ் லெனின், ஏங்கல்ஸ் போன் றோரின் உருவப் படங்களும் பெரிதாகத் தீட்டி ஊர்வலத் தில் ஏந்தி போக ஏற்பாடாய் இருந்தது.
ஆனால் . . . . மேதினத்திற்கு முதல் நாள் காலை அரசதரப்பில் இருந்து வந்த செய்திக்ள்.?
" நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கி அரசுக்கு எதிராக செயல்படுவ்தால் எந்த ஒரு கட்சியும் மேதின ஊர்வலம் நடத்தக்கூடாது' என அறி

Page 10
வித்ததோடு மே இரண்டில் அரசும் அதன் ஆதரவு க்ட்சிக் ளும் ஒன்றிணைந்து மேதின விழாவை அதி விசேஷமாகி தலைநகரில் க்ொண்டாடும், எனவும் அறிக்கைவிட்டது,
அரசாங்க தரப்பு வானொ லியும் பத்திரிகைகளும் வரிந்து கட்டிக்க்ொண்டு இதை பெரி தாக் விளம்பரப்படுத்தின
'உழைக்கிற நாம் மேதினத் தன்று மேதினம் கொண்டா டக் கூடாதாம், ஆனால் அவு ங்க.
"பணக்காரத்தனத்தில் மே தினம் கொண்டாடப் போகி றாங்க
பம்பாயிலிருந்தும் டில்லியி லிருந்தும் பாடகர்களையும், நாட்டிய நடிகர்க்ளையும் அவு ங்க் விழாவுக்கு வரவழைக்கி றாங்க. ஆனால் உழைக்கிற மக்கள் மேதினம் கொண்டா டாடத் தடை
, " நாம் தொழிலாளர்கள் தொழிலாளர் தினத்தன்றே கொண்டாட வேண்டும் "
எங்கள் தலைவரும் தொழி
லாளர்களும் தீவிரமாக் இருந்
தார்கள்.
ஏனைய தொழிலாளர் கட் சிகளும் எங்களுடன் இணைந் துக்ொண்டன.
அரசு எடுத்திருக்கும் இந்த அடக்குமுறைச் சட் டத்தை நாட்டின் ஏனைய பகுதிகளி
லுள்ள தொழிற் கட்சிகளும்
எதிர்த்தன.
"அடக்குமுறைக்கு எதிராக் மேதினத்தன்றே மேதினத்தை நடத்துவோம் எம் கோரிக்க்ை
களை முன் வைப்போம்.", என தொழிலாளர்கள் எழுந்த னர், Jr.
எங்களின் முன்னணிதோழர் கள் ஊர்வலத்திற்க்ான ஏற்
பாட்டைக் கவனித்தார்கள்,
ஆனந் த ன் புஞ்சிநிலமே போன்றவர்கள் பக்கத் தி லு ள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் நெருக் கமாக் தொடர்பு கொண்ட னர். மலைப்பகுதி தேயிலை தோட்ட மாதர் சங்க் குழுக்கி ளும் எங்களுக்கு ஆதரவாய் முன் வ்ந்தன.
இரவோடு. இரவாக எங்கள் தொழிற்சாலையிலி ருந்து நகரின் மைதானம்வரை க்கும் சிவப்பு தோரணங்கள் கிட்டப்பட்டன.
நான் இர வு வெகுநேரம் வ்ரைக்கும் சுலோக அட்டை கள் எழுதிக்கொண்டிருந்தேன் சூரியன் மலைகளுக்குப் பின் னால் சிவப்பாகவே எழுந்தான் அதிகாலையில் புஞ்சிநிலமே என்னை வந்து எழுப்பிய போது நான் அவனின் செஞ் சட்டையில்தான் விழித்தேன். என் மனை வி கொடுத்த டீயை குடித்துக் கொண்டே அவன் “குமரய்யா இன்னை
க்கி மீட்டிங்கிலே நீங்க்ளும்
பேசனும்' என்றான்.
Guy Lorrl GL6ir glyl-dig
முறைக்கு எதிராக கவிதை
வாசிக்கப் போகிறேன்"- என் றதோடு நேற்று லஞ்ச் டைம்" போது தொழிற்சாலையில் வைத்து எழுதிய கவிதை தாள்
(16)

முளையம் வெளியே வந்தாலும் வரமாட்டேன் என்றது நிர்வாக வாகனம்! வெதும்பிப் போன னொக்கொல்லை தொழிலாளர்கள் திரண்டனர்-அப்போ fill-llultதுப்பாக்கி முனைக்ளில் வீராவேசங் கொண்டு நெஞ்சு மோதி இறந்து போனார்கள்அழக்ர்-இராமசாமி எனுமிரு
தியாகத் தீரங்கள்
大
சங்கங்களுக்காக செத்தது போதும்- இனி எங்க்ளுக்காய் சாவோமென எழுதப்பட்ட முதல் அத்தியாயம் சிவனு லெட்சுமணன்
தேர்தல் தேரோட்டத்துக்கு நாம் வதியும் ஏழாயிரம் ஏக்கரா பாதையாக் வேண்டுமென பதறினான்-இந்தப் பாதகத்துக்கு கொடுக்கும் இடம்
நாளை நம் கோவணத்திலும் கொடியவர்களின் குடியிருப்புக்கு குடைபிடிக்குமென
அன்றே
Dartfj5an Gör மலையக மக்களின் மன வெளிக்ள் தோறும்
(25)
நிறைந்து-அந்த டெவன் நீர்வீழ்ச்சியில் விரச்சாவின் வெடிலோசை இன்றும் எதிரொலிக்க இறந்து போன லெட்சுமணன் எழுபத்தேழின் விடிவெள்ளி
சாகும் போது
அவன் காற்றுக்கு சொன்ன சங்கதி
'தனியொருவனால்
இவ்வளவு சாதிக்க முடியுமென்றால் உங்கள் அனைவராலும்
என்பது தான்" இவ்னை தேர்தல் திருவிழாவின் போது துண்டு துண்டாக்கி தோளில் சுமந்து கூவிக் கூவி தோட்டம் தோட்டமாய் விற்றார்கள் - வாங்கி தின்று வாக்களித்த பாவித்துக்கு
W தண்டனை இன்னும்
முடியவில்லை.
举 வெற்றிமேல் வெற்றி குவித்த
சென் கூம்ஸ் தோட்ட
தலைவின் stiO3á? Sruš (35?
D6řor G36KOTTG6 Desir SMOTITrøTrif இல்லை-இயந்திர மரியாதைகளோடு இஸ்டோர் அடுப்புக்குள் கைக்கூலிகளால் பஸ்பமாகிவிட்டானா?

Page 11
விடைகேட்கப் போய் அவசரகால அடக்கு
முறைக்கு அர்ப்பணமாகி அண்மை காலத்தில் விடைபெற்றவர்கள் வரைக்கும் -இது தொடர்ந்திருக்கின்றது.
இனித்
தொடருமா?
இலங்கையின் இதயங்களை துப்பாக்கி முனைகளால் தொட்டுப்பார்தால் அச்சாணிகளாக இருப்பதா?
ஆணிகளாக இருப்பதா-என்பதை ஞானிகளுக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை
്യങ്ങrre தொழிற்சங்கங்களே விடியலுக்கு ஆசைப்பட்டு வடக்கே விலாசம் மாறிப் போய்விட்டதுகளுக்கு 62(5 é56öorib விசனப்பட்டு விட்டு உங்கள்
ந்கா பந்தாக்களுக்கு கீழே
எத்தனை இரத்தப்பக்கங்கள் புரட்டப்பட்டுள்ளன என்பதை பாருங்கள்
நீங்கள் வாழ்வதற்காக இவர்கள்
(26)
செத்துப் போனார்கள் தியாக்த்துக்கே
ஆட்சரங்கற்றுக் கொடுத்த
இவர்களை கொண்டு-இனி ங்கிாவட்ட சபை போர்வையில் மண்கீட்டிகளை பொன்குட்டிக Mrrrigub இரசவாதத்துக்குப் பலியாக்காதீர்கள்
இத்தனைப் பிணங்களின் மீது மேலே மேலே ஏறிய பின்னர்
மாதகிரங்களை
மட்டுமே பார்ப்பதுவும் இனி
வேண்டாம்
3a56ër Liru,
வியிற்று வலியால் இறந்தவர்களுக்கு
விானுயர சிலையமைத்து ஆளுயர மாலை போடுவதை நிறுத்துங்கள்
பொறுப்புணர்வோடு
இந்த இரத்த சகாப்தத்துள் பூத்திருக்கும் புனிதப் புதை குழிகளுக்கும் கொஞ்சம் ஆத்தூவுங்கள்
அங்கே புதைந்திருப்பது .lDD"60iriáil g6ir மட்டுமல்ல- உங்கள் மனச்சாட்சிகளும் தான்.

*11业血血血血ut±u土土土土++++*管
With Best Compliments From
CROWNSON & COMPANY 3, CIRCULAR ROAD
HATTON.
99th 8 هs4 90ishes 3rem
Hatton Printers & Saraswathi Studio (Private) Limited
losi, DICKOYA ROAD,
HATTON.
Phone: 0512 - 35 6 & 2 84

Page 12
ჭaჭა ქ. ჭიჭo do do db do dado dadს ჭს ჭa dხაჭa da da ) + ჭada,
09th best (ompliments
6
. Remyko (Pvt) Ltd
194, Main Street,
Colombo- 11
Dealers in Textiles
Phone: 25599
 
 

நடிைச் சித்திரம்-2
காத்தமுத்துக் கங்காணி
(க, ப, லிங்கதாசன் 1
சிறுப்புக் கோட்டுத் தலைப்பாகை க்ாது முட்டும்
முறுக்கு மீசை சித்தியொடு கைதடியுங் கொண் டே- மலைக்குக் 'கங்கானி க்ாத்தமுத்து காட்டு ரோட்டு வழியேறிக் கீாலை ஏழு மணிக்கு முன்னே செல்வார்.-ஏ! புள்ள..! கறுப்பாயிக் கடுத்தநெரக் காத்தாயி. கம்புவச்சிக் *R160TLDrtà LDLLub GurrQ' Grairurri.-6ń604 ரேட்டுள்ல காம்புதள்ளி மூட்டோடு எடுக்காமல் காமாச்சி ! கிள்ளியெடு’ என்பார்,
"அன்னக்கிளி, ஆராயி, அடுத்தநெர மூக்க்ாயி அம்களன்னா சண்டை?” எனக் கேட்பார்- ஏய், ! சின்னதொர வந்து போனார். பெரியதொர வருவாரு சீக்கிரமாக் கிள்ளியெடு," என்பார் - தொங்கநிரைப் பொன்னம்மா பூமுடித்துப் பொட்டு வ்ைத்துப் புன்முறுவில் புத்தமுக்க் சாடையிலே லயிப்பார்!- துரை என்னா, நீ. க்ங். காணி இன்னங் மலே முடிக்க் இல்லே?" என்றுலோ கான்தாண்டிக் குதிப்பார்
தலைப்பாகை அவிழ்த்துத் தலை சொறிந்த பின்னே
V கங்க்ாணி தடிக் குரலால் கோபக் க்னல் எரிப்பார். - ஓடிக் கிளைப்புடனே வேட்டை நாயும்கெளவி வரும் முயலைக்
கண்டால் கீணைப்புடனே மெல்ல நகை யுதிர்ப்பார்!- முருங்க்ை இலை நிறைந்த கிளையை வெட்டி"ஏ..1 புள்ள. வெரசா எடு’ என்று பாடி சவுக்கின் கீழ் நிற்பார்-சங்கின் அலைமோத மலைமீதில் அப்பெண்கள் கூடையுடன் அணிவகுத்து நடக்கப் பின்னே செல்வார்.
(29)

Page 13
மலைகளிடையே மூட்டம் கலைகிறது
-கே. எஸ். சிவகுமாரன்
இலங்கையை ஆட்சி செய்த காலத் திலே (1789/1815-1947), கோப்பி பயிர்ச் செய்கையை பெருந் தோட்டத் தொழிலாக மேற்கொண்டனர். இந்த விலை தரும் விளைபொருள் பொருளாதாரத்தை முழுமை யாகக் கட்டி எழுப்பத் தம்து உடல், பொருள், ஆவியைத் தியாகீம் செய்தனர் தமிழ்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட குறைந்த வேதனம் வழங்கப்பட்ட மக்கள். அவர் களே தோட்டத் தொழிலாளர்கள். அவர்களுடைய சோ கி க் கதைகளை நாம் அறிவோம். நமது எழுத்தாளர்கள் எடுத் துக் கூறியுள்ளனர். பேரினவாதம் தலை விரித் தா டு ம் பொழுது இந்த மலைநாட்டுத்தமிழ் பேசும் மக்க்ளே பெரும் பாலும் அந்தந்தப் பகுதிக்ளில் பலியாகியும், பாதிக்கிப் பட்டும் வருகிறார்கள் என்பது அண்மைக்கால வரலாறு,
எழுபதுகளின் பின் தொழிற் சங்க ரீதியான உணர்வு அவர்களிடையே வளர்ந்து வந்தாலும், தீவிர அரசியலில் அவ்ர்க்ள் அதிக் அக்கறை காட்டவில்லை எ ன் றே கூற வேண்டும். இலங்கையின் வடபகுதி அரசியலில் அவ்ர்கள் ஈடு படவில்லை. ஆயினும் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அவ்ர்கள் தி. மு. க. அரசியலின் செல்வாக்குக்கு உட்பட்டி ருந்தனர். சர்வ்தேசப் பிரபல்யம் பெற்ற இலங்கைப் பத்தி ரிகையாளரான டென்சில் பீரிஸ். சில தசாப்தங்களுக்கு முன் னர் பல தொடர் க்ட்டுரைகளை எழுதியது இங்கு நினைவு கூரத் தக்கது.
மலைநாட்டிலே புதிய பரம்பரையினர் எழுபது களின் பிள் ஓரளவு இடதுசாரி அரசியலில் நாட்டங்க்ாட் டத் தொடங்கினர். இனரீதியான அரசியல் அவ்ர்க்ளிடம் செல்வாக்குப் பெறவில்லை. ஆயினும் எண்பதுக்ளில் பெரும் பாலான தோட்ட வாழ் மக்கள் அமைச்சர் தொண்ட மானின் அரசியல் சாணக்கியத்தை வரவேற்பதாய்த் தெரி கிறது. மலை நாட்டு மக்கள் குழுக்கிளிடையே தமிழ்பேசும் தோட்டத் தொழிலாளர் தாக்கப்படுவதற்கான காரணம்
(30)

பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை வசதிக்ள் பாதிக்கிப் படுவதுதான் என்று சில பேரினவாதிகள் கூறுகின்றனர்.
இந்த நாட்டை ஒரேயின நாடாக வைத்திருக்கி ר விரும்பும் பேரினவ்ாதிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்தத் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களே இருக் இறார்கள்.
நமது எழுத்தாளர்கள் பலர்; துன்பக்கேணிக் கதை களைச் சிறு கதைக்ளாகவும், நாவல்களாகவும். நாடக்கிக் வாாகவும், திரைப்படங்களாகவும் தந்துள்ளனர்.
கே. க்ணேஷ், சி. வி. வேலுப்பிள்ளை. எஸ்.கிருஷ்ணசாமி, திருச்செந்தூரன், வாமதேவன், நந்தி, கோகிலம் சுப்பையா, தெளிவத்தை ஜோசப், பெனடிட் பாலன், என். எஸ். எம். ராமையா, சி. சுதந்திரராஜா, தி. ஞானசேக்ரன், புலோலி யூர் கே. சதாசிவம், சக்தி அ. பாலையா, மாத்தளைகார்த் திகேசு. மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மலரன் பன், ஏ. வி. பி. கோமஸ், அந்தனி ஜீவா, சாரல் நாடன், பண்ணாமத்துக் கவியராயர், முரளிதரன், குறிஞ்சித் தென்ன ன்ை. வி. பி. கணேசன், ரீடா செபஸ்தியன் இன்னும் பலர் எழுதிய படைப்புகளை நாம் படித்திருக்கிறோம். படமாகப் பார்த்திருக்கிறோம்.
தோட்ட "லைன்'களில் அநாகரிசச் சூழலில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கைத் தோட்ட முதலாளித்துவம் அவர்களை எவ்வாறு சுரண்டுகிறது, முகாமைத்துவத்தின ரின் அடிவருடிகள் எவ்வாறு நடத்துகிறார்கள், தோட்டத் தொழிலாளின் எவ்வாறு கடுமையாக கஷ்டங்களுக்கு மத்தி யில் உழைக்கிறார்கள். "கள்ளத் தோணி" என்று கூறிக் கொண்டே சமூக் ரீதியில் குறைந்த சாதியினர் என்று அவ்ர் களை அழைத்துக் கொண்டே, அத்தோட்டப் பெண்மணி களை கற்பழிக்கிறார்கள். போன்றவற்றை எல்லாம் இந்த எழுத்தாளர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
大 ★ 大 "வீரகேசரி நிறுவனத்தினர் நடத்திய மலைநாட்டு நாவ்ல் போட்டியிலே, வடபகுதியிலுள்ள புலோலியைச்சேர் ந்த வைத்தியர் க், சதாசிவம் பரிசு பெற்றார். அவர் எழுதிய நாவலின் பெயர் "மூட்டத்தினுள்ளே (1977) இந்த எழுத் தாளர் மலைநாட்டிலே நீண்டகாலம் வாழ்ந்து வருபவர். எனவே நேரடி அனுபவங்களை பெற்றிருக்கிறார் எனலாம். (31)

Page 14
1961ம் ஆண்டு முதல் எழுதிவரும் இவர் சாகித்திய மண்டல பரிசு, வர்த்தக கப்பற்றுறை அமைச்சுப் பரிசு போன்றவற் றைப் பெற்றுள்ளார். "யுகப்பிரவேசம் (சிறுக்தை தொகுதி) "நாணயம்" (நாவல்) ஆகியவற்றின் ஆசிரியரும் புலோலியூர் ச்ே சதாசிவம், வானொலி நாடகங்களும் எழுதுவார். இவரு டைய கதை ஒன்று சிங்களக் கதைத் தொகுப்பு ஒன்றில் இடம் பெற்றுள்ளது. ベ
大 re ஊவா மாகாணத்திலுள்ள தோட்டம் ஒன்றிலே மணி தர் வாழ முடியாத சூழ்ல்க்ளின் மத்தியில், தோட்டம்வாழ் குடும்பம் ஒன்றின் அவல நிலையான வாழ்க்கையை இந் நாவல் சித்திரிக்கிறது. я
சமூக நீதி, மனித உரிமைகள், தொழிற்சங்க பயிற்சி காரணமாக ஒழுங்குமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தம்மை அழிக்கவரும் சக்திகளுக்கு எதிராக்த் தம்மை தற் பாதுகாத்துக் கொள்கின்றனர். இந்த நாவலில் வரும் இளஞ சமூகத்தினர், அதே சமயம் இனம், வ்ர்க்கம் போன்ற தடை களையும் மீறி மனிதப் புரிந்துணர்வு செயற்படுவதையும் நாவல் காட்டுகிறது. பேரினவாதிகள் தம்மைத் தமது பிர தேசங்களிலிருந்து விரட்டியடிக்க முற்பட்டாலும், இந்நாட் டைச் சேர்ந்த ஏனையோரைப் போலவே தாமும் இந்நாட்டு மன்னர் என்று பிரலாபம் செய்யும் துணிவையும் ஒற்றுமை யையும் இந்த இளைய பரம்பரையினர் பெறுவதை நாவ்ல் வ லி யு று த் து கிற து, த ம து பி ரா ந் தி யத்தில் க்விழும் க்றுத்த மேகங்களும், பனிப் புகார்களும் விரைவில் கலைந்து விடும் என்று அவர்கள் நம்புகின்றனர். தொழிலாள வ்ரிக்கச் சிங்க்ளப் பெண் நாவல் நாயகன் மீது காதல் கொண்டு, நம்பிக்கையை வலியுறுத்தும் விதத்தில் அவனை மணம் முடிக்கிறாள்.
தோட்ட வாழ்க்கையின் அவல நிலையை ஏ ற் கனவே பல புனை கதைகள் எடுத்துக் கூறியிருக்கின்றன. ஆயினும் இந்த நாவ்ல் 1977 இனக் கலவரத்தைப் பின்ன ணியாக்க் கொண்டு எழுதப்பட்டதனால் மிக அண்மைக்கால சமுதாயச் சித்திரிப்பை உள்ளடக்கியுள்ளது.
இந்த நாவலிலே இலட்சியக் கதாநாயகன் கி  ைட யாது. பெருமாள் என்ற பாத்திரம் உண்மையிலே எதிர்கதாநாயகன்" (Anti-hero) ஆவான்.
தமிழரிடையே தம்மையே அர்ப்பணிக்கும் பாத்திரங் கள் இருப்பது போல, சிங்களரிடையேயும் மாணிக்கங்கள்
(32)

முளையம் வ்ெளியே வந்தாலும் வரமாட்டேன் என்றது நிர்வாக வாகனம் வெதும்பிப் போன னோக்கொல்லை தொழிலாளர்கள் திரண்டனர்-அப்போ நீட்டப்பட்ட துப்பாக்கி முனைக்ளில் வீராவேசங் கொண்டு நெஞ்சு மோதி இறந்து போனார்கள்அழக்ர்-இராமசாமி எனுமிரு
தியாகத் தீரங்கள்
சங்க்ங்களுக்காக செத்தது போதும் - இனி எங்களுக்காய் சாவோமென எழுதப்பட்ட முதல் அத்தியாயம் சிவனு லெட்சுமணன்
தேர்தல் தேரோட்டத்துக்கு நாம் வதியும் ஏழாயிரம் ஏக்கரா பாதையாக் வேண்டுமென பதறினான்-இந்தப் பாதகத்துக்கு கொடுக்கும் இடம்
நாளை நம் கோவணத்திலும் கொடியவர்களின் குடியிருப்புக்கு குடைபிடிக்குமென
அன்றே
உணர்ந்தவன் மலையக மக்களின் மன வெளிக்ள் தோறும்
(25)
நிறைந்து-அந்த டெவன் நீர்வீழ்ச்சியில் வீரச்சாவின் வெடிலோசை இன்றும் எதிரொலிக்க இறந்து போன லெட்சுமணன் எழுபத்தேழின் விடிவெள்ளி
சாகும் போது அவன் காற்றுக்கு சொன்ன சங்கதி "தனியொருவனால்
இவ்வளவு சாதிக்க
முடியுமென்றால் உங்கள் அனைவ்ராலும்
莎 豹
8 a & 8 w
என்பது தான்" இவ்னை தேர்தல் திருவிழாவின் போது துண்டு துண்டாக்கி தோளில் சுமந்து கூவிக் கூவி G3 TL. Llub Gasr L. LDITi விற்றார்கள் - வாங்கி தின்று வாக்களித்த பாவத்துக்கு தண்டனை இன்னும் முடியவில்லை.
举 வெற்றிமேல் வெற்றி குவித்த சென் கூம்ஸ் தோட்ட தலைவன் எங்கே? எங்கே? மண்ணோடு மண்ணானா இல்லை-இயந்திர மரியாதைகளோடு இஸ்டோர் அடுப்புக்குள் கைக்கூலிகளால் பஸ்பமாகிவிட்டானா?

Page 15
விடைகேட்கப் போய் அவசரகால அடக்கு
முறைக்கு அர்ப்பனமாகி அண்மை காலத்தில் விடைபெற்றவர்கள் வரைக்கும் -இது தொடர்ந்திருக்கின்றது.
இனித் தொடருமா ?
இலங்கையின் இதயங்களை
துப்பாக்கி முனைகளால் தொட்டுப்பார்தால் அச்சாணிகளாகி இருப்பதா? ஆணிகளாக இருப்பதா-என்பதை ஞானிகளுக்கு சோல்லிக் கொடுக்கத் தேவையில்லை
ஆனால் தொழிற்சங்க்ங்களே விடியலுக்கு ஆசைப்பட்டு வடக்கே விலாசம் மாறிப் போய்விட்டதுகளுக்கு ஒரு கணம் விசனப்பட்டு விட்டு உங்கள் சந்தா பந்தாக்களுக்கு SGp
எத்தனை இரத்தப்பக்கங்கள் புரட்டப்பட்டுள்ளன என்பதை பாருங்கள்
நீங்கள் வாழ்வதற்க்ாக இவர்கள்
(26)
செத்துப் போனார்கள் தியாக்த்துக்க்ே அட்சரங்கற்றுக் கொடுத்த இவர்களை கொண்டு-இனி மாவட்ட சபை போர்வையில் மண்க்ட்டிகளை பொன்குட்டிகளாக்கும் இரசவாதத்துக்குப் பலியாக்காதீர்கள்,
இத்தனைப் பிணங்களின் மீது
மேலே மேலே
ஏறிய பின்னர் மாதகிரங்களை
மட்டுமே பார்ப்பதுவும்
இனி வேண்டாம் Baier trè
வயிற்றுவலியால் இறந்தவர்களுக்கு வானுயர சிலையமைத்து ஆளுயர மாலை போடுவதை நிறுத்துங்கள்
பொறுப்புணர்வோடு
இந்த இரத்த சகாப்தத்துள் பூத்திருக்கும் புனிதப் புதை குழிகளுக்கும் கொஞ்சம்
பூத்தூவுங்கள்
அங்கே புதைந்திருப்பது மரணங்கள் மட்டுமல்ல- உங்கள் மனச்சாட்சிகளும் தான்.

With Best Compliments From
CROWNSON & COMPANY 3, CIRCULAR ROAD
HATTON.
99ih óßes
Hatton Printers & Saraswathi Studio (Private) Limited
10&11, DICKOYA ROAD,
HATTON.
Phone: 0512 - 356 & 284

Page 16
eも、a盤。 eeyyLL LLGLGuyG sGLGGLLLLLLLLCSCL CLsH 0LrLLsL LLLLL S
09th best 0ompliments
Remyko (Pvt) Ltd
194, Main Street,
Colombo-11
Dealers in Textiles
Phone: 25599
శ
 
 

நடிைச் சித்திரம்-2
காத்தமுத்துக் கங்காணி
க, ப, லிங்கதாசன் 1
சிறுப்புக் கோட்டுத் தலைப்பாகை கிாது முட்டும்
முறுக்கு மீசை சித்தியொடு கைதடியுங் கொண் டே- மலைக்குக் 'கங்காணி க்ாத்தமுத்து" " காட்டு ரோட்டு வழியேறிக் கீாலை ஏழு மணிக்கு முன்னே செல்வார்.-"ஏ! புள்ள..! கறுப்பாயிக் கடுத்தநெரக் காத்தாயி. கம்புவச்சிக் 66/60TLDrré LDL "Lub GurrQ' 6Tgirurii.-6ś1903 ரேட்டுன்ல கீாம்புதள்ளி மூட்டோடு எடுக்காமல் ாேமாச்சி ! கிள்ளியெடு’ என்பார்,
"அன்னக்கிளி, ஆராயி, அடுத்தநெர மூக்க்ாயி
odés676örsoTrr F6760) –?“ stsyré Gé Lurf.– C’ü..! சின்னதொர வந்து போனார். பெரியதொர வருவிாரு சீக்கிரமாக் கிள்ளியெடு." என்பார் - தொம்கநிரைப் பொன்னம்மா பூமுடித்துப் பொட்டு வைத்துப் புன்முறுவல் பூத்தமுக்க் சாடையிலே லயிப்பார்!- துரை என்னா. நீ. க்ங். காணி இன்னங் மலே முடிக்கி இல்லே?" என்றுலோ கான்தாண்டிக் குதிப்பார்
தலைப்பாகை அவிழ்த்துத் தலை சொறிந்த பின்னே
கங்க்ாணி தடிக் குரலால் கோபக் க்னல் எரிப்பார். - ஒடிக் களைப்புடனே வேட்டை நாயும்கெளவி வ்ரும் முயலைக் கண்டால் கிணைப்புடனே மெல்ல நகை யுதிர்ப்பார்!- முருங்கை இலை நிறைந்த கிளையை வெட்டி"ஏ..1 புள்ள. வெரசா h− எடு' என்று பாடி சவுக்கின் கீழ் நிற்பார்-சங்கின் அலைமோத மலைமீதில் அப்பெண்கள் கூடையுடன் அணிவகுத்து நடக்கப் பின்னே செல்வார்.
( 29 )

Page 17
மலைகளிடையே மூட்டம் கலைகிறது
--கே. எஸ். சிவகுமாரன்
இலங்கையை ஆட்சி செய்த காலத் திலே (1789/1815-1947), கோப்பி பயிர்ச் செய்கையை பெருந் தோட்டத் தொழிலாக மேற்கொண்டனர். இந்த விலை தரும் விளைபொருள் பொருளாதாரத்தை முழுமை யாகிக் கட்டி எழுப்பத் தம்து உடல், பொருள், ஆவியைத் தியாகம் செய்தனர் தமிழ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட, குறைந்த வேதனம் வழங்கப்பட்ட மக்கள். அவர் களே தோட்டத் தொழிலாளர்கள். அவர்களுடைய சோ க க் கதைகளை நாம் அறிவோம். நமது எழுத்தாளர்கள் எடுத் துக் கூறியுள்ளனர். பேரினவாதம் தலை விரித்தா டும் பொழுது இந்த மலைநாட்டுத்தமிழ் பேசும் மக்க்ளே பெரும் பாலும் அந்தந்தப் பகுதிக்ளில் பலியாகியும், பாதிக்கிப் பட்டும் வருகிறார்கள் என்பது அண்மைக்கால வரலாறு.
எழுபதுகளின் பின் தொழிற் சங்க் ரீதியான உணர்வு அவர்களிடையே வளர்ந்து வந்தாலும், தீவிர அரசியலில் அவர்கள் அதிக் அக்கறை காட்டவில்லை எ ன் றே கூற வேண்டும். இலங்கையின் வடபகுதி அரசியலில் அவர்கள் ஈடு படவில்லை. ஆயினும் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அவர்கள் தி. மு. க. அரசியலின் செல்வாக்குக்கு உட்பட்டி ருந்தனர். சர்வ்தேசப் பிரபல்யம் பெற்ற இலங்கைப் பத்தி ரிகையாளரான டென்சில் பீரிஸ். சில தசாப்தங்களுக்கு முன் னர் பல தொடர் கட்டுரைகளை எழுதியது இங்கு நினைவு கூரத் தக்கது.
மலைநாட்டிலே புதிய பரம்பரையினர் எழுபது களின் பின் ஒரளவு இடதுசாரி அரசியலில் நாட்டங்க்ாட் டத் தொடங்கினர். இனரீதியான அரசியல் அவ்ர்க்ளிடம் செல்வாக்குப் பெறவில்லை. ஆயினும் எண்பதுகிளில் பெரும் பாலான தோட்ட வாழ் மக்கள் அமைச்சர் தொண்ட மானின் அரசியல் சாணக்கியத்தை வரவேற்பதாய்த் தெரி கிறது. மலை நாட்டு மக்கள் குழுக்களிடையே தமிழ்பேசும் தோட்டத் தொழிலாளர் தாக்கப்படுவதற்கான காரணம்
(30)

பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை வசதிக்ள் பாதிக்கிப் படுவதுதான் என்று சில பேரினவாதிகள் கூறுகின்றனர்.
இந்த நாட்டை ஒரேயின நாடாக வைத்திருக்கி விரும்பும் பேரினவாதிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகிெலும்பாகி இந்தத் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களே இருக் இறார்கள்.
நமது எழுத்தாளர்கள் பலர் துன்பக்கேணிக் கதை களைச் சிறு கதைகளாக்வும், நாவில்களாகவும். ராடகிரிக் ளாகவும், திரைப்படங்களாகவும் தந்துள்ளனர்.
கே. கணேஷ், சி. வி. வேலுப்பிள்ளை. எஸ்.கிருஷ்ணசாமி, திருச்செந்தூரன், வாமதேவன், நந்தி, கோகிலம் சுப்பையா, தெளிவத்தை ஜோசப், பெனடிட் பாலன், என். எஸ். எம். ராமையா, சி. சுதந்திரராஜா, தி. ஞானசேக்ரன், புலோலி யூர் கே. சதாசிவம், சக்தி அ. பாலையா, மாத்தளைகார்த் திகேசு. மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மலரன் பன், ஏ. வி. பி, க்ோமஸ், அத்தனி ஜீவா, சாரல் நாடன், பண்ணாமத்துக் கவியராயர், முரளிதரன், குறிஞ்சித் தென்ன வன், வி. பி. கணேசன், ரீடா செபஸ்தியன் இன்னும் பலர் எழுதிய படைப்புகளை நாம் படித்திருக்கிறோம். படமாகப் பார்த்திருக்கிறோம்.
தோட்ட "லைன்’களில் அநாகரிசச் சூழலில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கைத் தோட்ட முதலாளித்துவம் அவர்களை எவ்வாறு சுரண்டுகிறது, முகாமைத்துவத்தின ரின் அடிவ்ருடிகள் எவ்வாறு நடத்துகிறார்கள், தோட்டத் தொழிலாளின் எவ்வாறு கடுமையாக கஷ்டங்களுக்கு மத்தி யில் உழைக்கிறார்கள். "கள்ளத் தோணி" என்று கூறிக் கொண்டே சமூக ரீதியில் குறைந்த சாதியினர் என்று அவர் களை அழைத்துக் கொண்டே, அத்தோட்டப் பெண்மணி களை கற்பழிக்கிறார்கள். போன்றவற்றை எல்லாம் இந்த எழுத்தாளர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
大 ★ 大 "வீரகேசரி நிறுவனத்தினர் நடத்திய மலைநாட்டு நாவல் போட்டியிலே, வடபகுதியிலுள்ள புலோலியைச்சேர் ந்த வைத்தியர் க. சதாசிவம் பரிசு பெற்றார். அவர் எழுதிய நாவலின் பெயர் "மூட்டத்தினுள்ளே (1977) இந்த எழுத் தாளர் மலைநாட்டிலே நீண்டகாலம் வாழ்ந்து வருபவர். எனவே நேரடி அனுபவங்களை பெற்றிருக்கிறார் எனலாம்.
Y 1 1 Y

Page 18
1961ம் ஆண்டு முதல் எழுதிவரும் இவர் சாகித்திய மண்டல பரிசு, வர்த்தக கப்பற்றுறை அமைச்சுப் பரிசு போன்றவற் றைப் பெற்றுள்ளார். "யுக்ப்பிரவேசம் (சிறுக்தை தொகுதி) "நாணயம் (நாவல்) ஆகியவற்றின் ஆசிரியரும் புலோலியூர் ச்ே, சதாசிவம், வானொலி நாடகங்களும் எழுதுவார். இவரு டைய கதை ஒன்று சிங்களக் கதைத் தொகுப்பு ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
ஊவா மாகாணத்திலுள்ள தோட்டம்ன்ேறிலே Loaf தர் வாழ முடியாத சூழல்களின் மத்தியில், தோட்டம்வாழ் குடும்பம் ஒன்றின் அவல நிலையான வாழ்க்கையை இந் நாவல் சித்திரிக்கிறது.
சமூக நீதி, மனித உரிமைகள், - தொழிற்சங்க் பயிற்சி காரணமாக ஒழுங்குமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தம்மை அழிக்கவரும் சக்திகளுக்கு எதிராக்த் தம்மை தற் பாதுகாத்துக் கொள்கின்றனர். இந்த நாவலில் வரும் இளஞ சமூகத்தினர், அதே சமயம் இனம், வர்க்கம் போன்ற தடை களையும் மீறி மனிதப் புரிந்துணர்வு செயற்படுவதையும் நாவல் காட்டுகிறது. பேரினவாதிகள் தம்மைத் தமது பிர தேசங்களிலிருந்து விரட்டியடிக்க முற்பட்டாலும், இந்நாட் டைச் சேர்ந்த ஏனையோரைப் போலவே தாமும் இந்நாட்டு மன்னர் என்று பிரலாபம் செய்யும் துணிவையும் ஒற்றுமை யையும் இந்த இளைய பரம்பரையினர் பெறுவதை தாவ்ல் வ லி யு று த் து கிற து, த ம து பி ரா ந் தி யத்தில் க்விழும் கறுத்த மேகங்களும். பனிப் புகார்களும் விரைவில் கலைந்து விடும் என்று அவர்கள் நம்புகின்றனர். தொழிலாள வ்ர்க்கச் சிங்களப் பெண் நாவல் நாயகன் மீது காதல் கொண்டு, நம்பிக்கையை வலியுறுத்தும் விதத்தில் அவனை மணம் முடிக்கிறாள்.
− தோட்ட வாழ்க்கிையின் அவல நிலையை ஏ ற் கனவே பல புனை கதைகள் எடுத்துக் கூறியிருக்கின்றன. ஆயினும் இந்த நாவல் 1977 இனக் கலவரத்தைப் பின்ன ணியாக்க் கொண்டு எழுதப்பட்டதனால் மிக அண்மைக்கால சமுதாயச் சித்திரிப்பை உள்ளடக்கியுள்ளது.
இந்த நாவலிலே இலட்சியக் கதாநாயகன் கி  ைட யாது. பெருமாள் என்ற பாத்திரம் உண்மையிலே எதிர்கதாநாயகன்" (Anti-hero) ஆவான்.
தமிழரிடையே தம்மையே அர்ப்பணிக்கும் பாத்திரக் கள் இருப்பது போல, சிங்களரிடையேயும் மாணிக்கங்கள்
(32)

இருக்கின்றன. எந்தவொரு சமுதாயத்திலும் நல்லவ்ரிகளும், கிெட்டவர்களும் இருக்கிறார்க்ள். வெள்ளையர்களுக்குப் பதி
லாக பதவியேற்ற சிங்கள பெரிய துரைகளையும்,
66576er
துரைகளையும் சமன் ரீதியில் நாவலாசிரியர் சித்தரித்திருப்
பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் இந்த நாவலை எழுதியிருப்பதும் பாராட்டுக்குரியது.
திருமதி
மீனாட்சி
LSLSLCLSTSLAAMMM AAqMSLq Sq LSLS MS MSLMLSLASSSAAS
960) DULTT
மலையக மக்களின் நெஞ்சி லும் நினைவிலும் வைத்துப் போற்றப் பட வேண்டிய பெயர் திருமதி மீனாட்சி அம்
மையாரின் பெயர். தேசபக்.
தன் கோ. நடேசய்யரின் வெற் றிக்கு எல்லாம் அவரோடு சேர்ந்து செயல்பட்ட பெண் மணியாகும்.
மகாகவி பாரதியார் பாட  ைல தனது இனிமையான குரல்மூலம் தோட்டம் தோட் டமாகச் சென்று ப்ாடியது மட்டுமன்றி கொழுந்தெடுக் கும் பெண்களுக்காக உரிமை முழக்கம் செய்தவர். 1929ம் ஆண்டில் கோ. நடேசய்யரை ஆசிரியராகக் கொண்டு *தேச பக்தன்’ தினசரியாக வெளி வந்த ப்ொழுது, அய்யருக்கு துணையாக திருமதி மீனாட்சி அம்மையார் பத்திரிகையில்
தொடர்ந்து எழுதினார். அப் யருடன் சேர்ந்து கூட்டங்கி ளில் பேசினார்
கொழும்பில் இந்திய ரின் மாபெரும் கூட்டம் ஒன்று 27.5-1939ல் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்தியர் எதிர்கால நலன் குறித்து திரு மதி மீனாட்சி அம்மையாரின் ச்ே எல்லோரையும் சி ந் திக்க வைத்தது. அக்கூட்டத் தில் கோ, நடேசய்யர், ஜி ஜி. பொன்னம்பலம், ஐ. எக்ஸ், பெரைரா அண்மையில் கால மான ஏ. அஸிஸ் அவர்களும் கலந்து உரையாற்றினார். திருமதி மீனாட்சி அம்மையா ரின் பெயரை நடேசய் பரோடு சேர்த்து நினைவு கூரவேன் டியது நம்மவர்களின் கடமை யாகும்.
(33)

Page 19
.......dddddddddddddddddddddddddddddd.
血血止血血土虫
கொழுந்து' இதழுக்கு
வாழ்த்துக்கள்
M. N இரத்தினசபாபதி.P.
101, கொழும்பு வீதி,
கண்டி,
 

சிறுகதை
மண்ணின் மைந்தன்
மொழிவரதன்?
சிேருக்ேசு குளிக்கிப் புறப் பட்டான், விலையுயர்ந்த தேங் கிாய்ப்பூ டவ் ல் அவ ன து தோளில் கிடந்தது. விலையு யர்ந்த சிகரட் அவனது உதடு கிளில் நர்த்தனம் ஆடியது.
நல்லவெயில் எனினும் மலை முகடுக்ளில் இருந்து தவழ்ந்து வரும் காற்று நீர்வீழ்ச்சிகளின் 660.6) வீசியது. இந்த வி த மா ன
குளிர் வாடை இளம் வெயில்
கொழும்பில் உண்டா?இல்லை தான், என்ருலும் எயர் கண் டிஷன் உள்ளதே!
இப்படி எண்ணியவாறு முரு
கேசு நடந்தான். பீலியை அடையவும் சிகரட் முடியவும் சரியாக இருந்தது.
பொக்கெட்டிலிருந்த லைட் டர், சிகரட் பெக்க்ட் ,பணம் யா வ் ற் றை யும் வெளியில் எடுத்து வைத்தான். ஷேர்ட் டை கீலைந்து எங்கே வைப் பது. . . ? புற்றரையில்தான் வைக்கவேண்டும். இவ்வளவு
சுமந்து வ்ந்து
பாடு செய்யக்கூடாது,
(35)
காலமும் இங்கே வந்து குளிக் கிறாங்களே இதற்கு ஓர் ஏற் 657 துக்குள் அலுத்துக் கொண் டான்.
நீள காற்சட்டையை மடிப் புக்கலையாமல் கலைவதில் தனது கவ்னத்தைச் செலுத்தி னான் வெற்றியும் பெறருன்.
குமருகள் இவனேப்பார்த்து ஏதோ கிசுகிசுப்பது தெரிந் தீது
'தம்பி குளிக்க வந்திருக்கு"
யாரு புள்ளே?"
'நம்ம மாரியாயி மகிேன் தெரியாதோ?"
"ஆமா கொழும்புக்கு போயி நல்ல வெளுத்திருச்சி"
'கொழும் புல பெரிய ஆபிஸ்ல வ்ேலையாமுல்ல, அவர்களுள் ஒருத்தி சொன் னால் பொறாமைக் கா ர செல்லா விடுவாளா?

Page 20
"யாரு அவுகளா? என்று இழுத்து உதட்டை பத்தாக் மடித்தாள் பின் சொன்னுள்.
'நாயி கடலுக்கு போன லும் நக்கித்தாண்டி குடிக்க் ணும்'
க்மலம் அவளை ஏசிஞள்.
'மனுசின் முன்னேறுறது ஒனக்கு விருப்பமில்லை யாரு முருகேசு? நம்ம தோட்டத்து பையன்தானே இந்த லயத் தில் தொங்க் காம்பராவில பொ ற ந் த வேன் ஏமடியில பொரன்டவேன்.
ஒருத்தி சொன்னாள்.
'அதெல்லாம் சரி கொழும் பிலிருந்து வ்ந்தவர் நாலு வீ ட்டு க் கு போ னா க்ளா? கதைக்கிறாகளா? ஏதோ பெரிய தொரேம்ாதிரி அது நம்மஞக்கு புடிக்கலே?"
பீலியடி சனத்தால் நிறைந் தது. முருகேசு குளித்துக் க்ொண்டிருப்பதை சி வ னு கிண்டான். یی
'தம்பி எப்ப வந்தீய?
குளிக்கவா??? @tit பல்லை இளித்தான் அவனது பேச்சு சத்தம் நாலு மலைக்கு ஆப் பாலும் கேட்கும்.
"ஆமா முத்தாநாள் வந் தேன் எப்படி சொகமா??
"சொகந்தான் அங்கே எல் லாம் எப்படி வ்ன்செயல் நடக் குதா? இங்கே எல்லாம் இனி அதுவாரது, கேள்விப்பட்டி ருப்பியளே:
'அதெல்லாம் பெரிசா ஒண் ணுமில்லே.
என்றான் முருகேசு.
சிவ்னு முருகேசு இருவரும் ஒன்றாய்ப் ப டி த்த வர் க்ள் ஆறாம், ஏழாம் வகுப்புடன் கொழும்புக்கு சென்றா ன் முருகேசு அதேநேரம் மலைக்கு ஏறினான் சிவனு, காலமோ கடக்டவென ஓடியது.
“முருகேசு நல்ல சவுக்காரம்
எல்லாம் வச்சிருக்கிறியே' என்றவன் அதை எடுத்து முகர்ந்து பார்த் த வாறு
உடலெங்கும் தேய்த்தான்.
அழுக்குப்படிந்த க்ரிய உட லெங்கும் சவர்க்காரம் புரண் டது; வாசம் கிமழிந்தது.
'நல்லாதாண்டா இருக்கு என்னாவ்ெலை எங்கே வாங் GGBGOT?””
'அதெல்லாம் ஒனக்குவாங்க முடியாது. வெளிநாட்டுச் சாமான் சிலோனுக்கு வாற தொரமாறு கொண்டுவ்ாரது'
என்றான் முருகேசு அதிலே ஒரு நையாண்டி இழை யோடியது சிவனு சிரித்தான் சிவனு அப்படித்தான் சிரிப் பான். அவன் ஒரு கில்லாரிக்
(36)

க்ாரன் என்பது முருகேசுவுக் குத் தெரியும்.
சுப்பு, காளி, மாரியன், சோளமுத்து யாவரும் குளிக்க வந்தார்கள்.
“ஏண்டா நம்மலயம் பக்கம் கூட வரல்ல ?
'கொழும்புல இருந் து இங்கே வந்தேன் முந்தாநாள் பிறகு எங்கேயும் போக்ல. வீட்டில் ஒரே போர் என்னா செய்ய காலையில் டவுன் பக் கம் போனா ராவைக்குத் தான் வீடு திரும்புவேன்"
சிவ்னு சிரித்தான்.
'தம்பி டவுன் வாசிதானுங்
கிளே நம்மதான தோட்டத்
அல இருந்து பழகிட்டோம்"
மரியான் இடைமறித்தான்
என்னா டவுன்ன அவுச்
பழகிட்டாக் இந்தத்தோட் டத்துல பொறந்து வளர்ந் தவக் தானே?
முருகேசு இதற்கு பதிலளிக்
கவில்லை அவன் அமைதி யாக குளித்துக் கொண்டி ருந்தான் என்றாலும் மன துக்குள் இப்படி எண்ணிக் கொண்டான்.
'இந்த தோட்டக்காட்டு சனங்க இப்படித்தான் அவுங் களுக்கு இந்த வாழ்க்கை தான் சரி நம்ம மாதிரி ஆளுக
நல்லா இருக்கிறதும் புடிக் காது இதுகளோட நமக்கேன் வம்பு'
'தம்பி எப்ப பயனம்" சுப் பன் கேட்டான்,
*"நாளைக்கு
"அப்படியா எனக்கும் ஒரு வேல கொழும்பில இருக்கு 9) sögum GLIrrá LumefvGum. வேலை இருக்கு நமக்கு அங்க்ே
ஒண்ணுந்தெரியாது. D . னோட வாரேன் ஐஞ்சுபேரு தங்கிலாந்தானே?"
"சுப்பு இங்க் L8חמ/h கொழும்புல தங்க வ்சதி இல்ல ரெண்டு பேருமாந்திரத்தான் தங்கலாம் அதுக்கு மேல தங்கி வீட்டுக்க்ாரக அனுமதிக்க மாட்டாக் பாத்ரூம், தண்ணி வசதி கிடையாது. வாறநேரம் எனக்கு கடதாசி போட்டா ஹோட்டல்ல ஒழுங்கு பண்ணு
றேன் ?
என்னா தம்பி மாசம் 300 கொடுத்து
இருக்கிறேன்னு அம்மா சொன்னாள்.
'ஒனக்கு இதெல்லா வெளங் காது நாங்க ரெண்டுபேரு 150, 150 போட்டு சின்னரும் ஒண் ணை வாட கை க்கு எடுத்து இருக்கிறோம் அங் கே எல்லாம் அப்படித்தான் காகதான் வேணும்.
ஒருவாறு குளித்து முடித்து
வீடு திரும்பினான் முருகேசு சாப்பிட்டு விட்டு கெஸட்
(37)

Page 21
டில் ஒரு டேப்பை போட் டான் "ஆத்தா, என்னைப் பார்த்தா" என்ற தென் இற் திய சினிமா பாடல் வாய்க்கு வந்தவாறு அலறியது. அவ் வேளை சிவனு அங்கே வந் தான் "ஆமா இந்தப்பாட்டை நம்மபயலும் நல்லா பாடுறாங் களே?" என்றவாறு வெடிச் சிரிப்பை விட்டெறிந்தான்.
லீவு முடிந்து முருகீேசு கொழும்புக்குப் புற ப் பட் டான்.
வீட்டாருக்கு ஒரே வேலை அதோடு க்வலை அவனது அம்மா மாரியாயி அதிகாலை யிலே எழுந்து குளித்து சாமி படத்துக்கு பூசைடோட்டு ஆர்ப்பாட்டம் செய்தாள் வீடெங்கும் நறுமணம் கமழ்ந் தீது,
'திரும்பவும் முதலாளி லீவு தந்தாத்தானே வ்ருவியோ?"
என அவனது சின்னத் தங்கை ஆதங்கத்தோடு கேட் டாள். அவ்ளது க்ன்களில் தேயிலை பணித்துளி போல் கண்ணிர் கட்டிநின்றது.
இவ்வேளை... .
லயத்து வாசலில் ஜீப் ஒன்று வந்து நின்றது உள்ளே இரு ந்து குதித்து இராணுவத்தி னர் மாரியாயி வீட்டுக்குள் நுழைந்தனர் சூட்கேஸ் பேக் இவற்றுடன் நின்ற முரு
கேசுவை ஏற இறங்கப்பார்தி தனர்.
' uurri jä?”
1 * Guu ii 6T6är60T?
o “prør இங்க வந்தது?"
'ஏறு ஜிப்பில்'
முருகேசுவின் ப் தி லுக்கு b காத்திராமல் அ வளை ப் பிடித்து ஜிப்புக்குள் தள்ள முனைந்தனா.
மாரியாயி ஒ எனக் கதறி Ortoir;
நம்ம LDG3.5Girids'
ஏ யிைத்துல பொறந்த புள்ளைங்க'
* இந்தத் தோட்டத்துல வளர்ந்த புள்ளைங்க
பத்து மாசம் சொமந்து பெத்த புள்ளைங்க'
ஐயோ LurrQublÉ)áijiān) Lunt இந்த அநியாயத் தை சீ கேட்க'
அவல ஒலி லயத்தை ஆக் கிரமித்தது.
எல்லாம் பொலிசு ஸ்டே ஸன்ல வந்து சொல்லு என் றான் மூறுக்கிய மீசையுடன் இருந்த கறுத்த ஆமிக்காரன்,
ஜீப்வ்ண்டி மண்ணை 6rrif இறைத்து விட்டு உருமிய வாறு ஒடத்தொடங்கியது. (38)

'நான் அந்நியனா? இந்த மண்ணை பொன் னாக்கிய கூட்டத்தின் வாரிசு நான் அன்றோ"
முருகே சுவின் இதயம் பிறந்த குழந்தையின் உச்சி துடிப்பது போல் துடித்தது.
'முருகேசை புடிச்சாச்சு?
娜懿 ஆமிக்காரேன் கொண்டு போறான்
"விடாத்ே கு று க் க்ா ல இறங்கு"
'பாதையைமறி, சவுக்கு
மரத்தை தள்ளு..."
சுப்பு, மரியான், செல்னு எல்லம் ஒன்று திரண்டார்கள்.
ஜீப்வண்டி மறிக்க்ப்பட்டது.
அவின் இந்த மண் ணி ன்
மைந்தன் எனக் கூட்டம் கூக்குரலிட்டது.
விபரத்தை அறிந்ததும் ஜீப் விண்டியிலிருந்து முருகேசு அவ்னை அவர்கள் இறக்கி விட்டனர்.
முருகேசு தோட்ட ஆட்
களின் தோள்களில் பவனி வந்து கொண்டிருந்தான். கொழும் பு மிகித்தூரத்தில் அவ்னுக்கு தெரிந்தது சிவனு சொன்னான். 'முருகேசு எங்க ஆளு வெளியிலிருந்து வந்து எவனும் எங்கள நொட்ட vreorg”
Aya (NY
ஆரசியல்
சுழற்சியில்
காட்டை அழித்து நாட்டை உருவாக்கியவர்க்ளின் வாழ்க்க்ை
உருக்குலைந்து போனது.
தேயிலையை நட்டு தேசத்தை நிமிர்த்தியவர்களின் வாழ்க்கை கூனிப்போனது ★ மலைகளைக் குடைந்து தெருக்களை நீட்டியவ்ர்களின் வாழ்க்கை குறுகிப் போனது
★ பசுமைப் புரட்சி செய்தோரின் வாழ்வில் வறுமை வரட்சி வாட்டி எடுக்கிறது
சங்கங்கள் சாதித்தவை வேதனை விளிம்புக்கு விரட்டிச் சென்றது
★
தேயிலை பறிப்பதிலேயே இவர்கள் காலம் க்ரைகிறது இவர்களை அடிமைப் படுத்துவதிலேயே இங்கு அரசியல் சுழல்கிறது ”
-Fer

Page 22
8
கதமபம இலங்கையில் ஐயாயிரம் அடிக்ளுக்கு மேற்பட்ட உயரத்தி லிருந்து உற்பத்தியாகும் ஒரே ஆறு மக்ாவ்லிகங்கைதான் அதன் பெருமை உணரப்பட்டதைப்போல, அங்குள்ள மக்களின் பெருமை உணரப்படவில்லை. மகால்லிகங்கையின் ஊற்று மூலங்கள் காடுகளல்ல--தேயிலைப் பயிரிடப்பட்டுள்ள இடங்
களே,
ஜே. ஏ. டி. சில்வா ஆதாரம்- பிளாண்டர்ஸ் ரிவ்யூ ஜுன் 1956
大
சத்யாக்கிரகம் என்ற சொல்ல்ை நாம் இன்று சாதாரண மாகப் பயன்படுத்துகின்றோம் இது எப்படி உருவானது?
தென்னாபிரிக்கிாவில் தாம் மேற் கொண்ட போராட்டத்தை எப்படி அழைப்பதென்பதை அறிந்திடவேண்டி தான் நடாத் திய 'இண்டியன் ஒப்பினியன்" என்ற பத்திரிகையில் பெயரி டும் போட்டி ஒன்றை மகாத்மாக்ாந்தி நடாத்தினார். வந்த பெயர்களில் ‘சத்கிரகா" என்பது தெரிந்தெடுக்கப்பட்டது காந்தி இதை சத்யாக்கிரசு என்று செம்மைப்படுத்தினார்,
- -
40றாத்தல் பரர்த்தைத் தலையில் சுமந்தவண்ணம் 24மைலை கிடப்பதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரமாகும்? 1865 ம் ஆண்டு இலங்கை மலைநாட்டில், ஒருநாள் சம்பளத்துக்கு இந்திய வம் காவளியினர் இதைச் செய்யவேண்டும் என்று சட்டத்தால் நிர்ப்பற்திக்கிப்பட்டார்கள் என்பதை வரலாற்றில் காணலாம்.
V− 大 wr
மத்தியகிழக்கில்குற்றங்களுக்குத் தரப்படும் கசையடி தன் டனைகள் இன்று பலரது கண்டனத்துக்கு உள்ளாகின்றன. தோட்ட உற்பத்திகளைத் திருடுபவர்களுக்கு 22 கனசயடிகள் கொடுக்கப்பட்டுள்ளதை 1886ம் வருடத்தைய 22வது கட்டளைச் சட்டம் அனுமதிக்கின்றது.
இலங்கை மலைநாடு இயற்கை ரம்மியம் மிகுந்தது. இதை முதலில் கவிதையாக்கி மகிழ்ந்தவர் William Skeen என்பவரா aimit. giggil 56a).55 G5 T55. The Knuckles and Other Poems என்ற பெயரில் 1868ம் ஆண்டு வெளியானது. Mountain Life and Coffee Cultivation in Ceylon Taitugi ibgas Gaite, 53. கான மற்ருெரு பெயராகும்.
(4s))

With Best Compliments
RAN GRENDING MILLS
For Pure 100% Chille Powder, Curry Powder,
Curry Stuff, Safron Powder
219, Main street. Matale. Tel: 066-2425
VJAYA GENERAL STORES
Dealers in: AGRO-CHEMCALS, SPRAYERS, FERTLZRES 8 VEGETABLE SEEDS, ETC.
85, Sri. Ratnajothy Sara Mawatha, (Wiendhal Street) w Coombo 13. T Phone; 27) 11

Page 23
With Best
JAILAXn
91.A MALIBAN STREET, COLC TITEL: · 2649/54 329 BRANCH: 153, UNION PLACE, C TEL: 548547/54774l ጳ TLX.: 22744JLSCE
SOE At RIKEN TYRES,

Complim eftS
rom
иІ ѕтоREs
JIMBO TI, SRI LANKA SOLOMBO 2, SRI LANKA
~
GENTS FOR SVVALLO W TYRES