கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1996.09-10

Page 1
DEIFOLIEE - FIDEO SED
 

1996 3arifıLibLuji ஒக்டோபர்
1996一á தமிழ்த்தின விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற சிறுகதை / கவிதை
iளே ாசிரியர் மு. சின்னத்தம்பியின் பர் கல்வி மாணவர்களுக்கான 。 டுரை

Page 2
QA
Q Q)2 O SSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSOOOOOOOOOOOO .. 5 省
ཉེ་
Arra ܗ ܡ8ܫ ܣ8ܫSܡ ae s
J5606) TR555856.
NA
:(սlյոYA GENERA STOREs);
(AGRO SERVice CENTRE) | DEAlERS:AGROCHEMicAls, SpRAVERS
FERI ilizER & VEGETAblE SEE ds. V AV
S SSSSSSSSSSGOOOOOOOGS S
6N
 
 
 

வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிப் பெற்று பதவிக் கொள்வார்
-பாரதி
ஆசிரியர் அந்தனிஜீவா
இதழ் ஒன்பது
9ΚΟΛΙζ19ΝΦζI
செப்டம்பர் - ஒக்டோபர் - 1996
தொடர்பு : கொழுந்து 57 மகிந்த பிளேஸ் , கொழும்பு-6
(வாழும் பொழுதே வரலாறாக வாழ்ந்தவர் )
அன்புள்ளங்கொண்டவர்களே' வாழும் பொழுதே வரலாறாக வாழ்ந்து காட்டியவர் சிங்கள நாடக மேடையின் யுகப்புருவன்' பேராசிரியர் சரத் சந்திரா அவரது மறைவுஇலங்கை சிங்கள கலை இலக்கியத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்
அவரது “மனமே" சிங்கபாகு ' ஆகிய நாடகங்கள் சிங்கள நாடக மேடையின் மைல் கற்களாகும்
ஆசிரியராக, விரிவுரையாளராக பேராசிரியராக, பீடாதிபதியாக துணைவேந்தராக பதவிகளில் இருந்த பொழுதும் பண்பாளராக மனிதநேயமிக்க கலைஞராக வாழ்ந்து காட்டிய பெருமகன்
பேராசிரியர் சரத்சந்திரா
வாழும் பொழுதே வரலாறாக வாழ்ந்து காட்டிய நாடக மேதை சரத்சந்திராவின் நாமம் சிங்கள நாடகம் வாழும் வரை வாழும்.
கொழுந்து

Page 3
"கொழுந்து ..
சஞ்சிகை தொடர்ந்து வெளிவர
வாழ்த்துக்கள்
Rtn. PP.PHF. M. A. S. S. HAMEED (i.p.) PARTNER M.P. JAINUL, ATBILDE EN ER SON COCONUT, COPRA & RICE DEALER, 362,364, MAIN STREET, MATALE-SRI LANKA. PHONE: ()66-2237, 3304 off.
3468 (RES)
2

ஜி
t
击
3.
Այ
ܐ ܕܡ
3.
ت
고
、
ே
--
I
ီမံ
=
エー『リー
கெளரவிக்கப்பட்டமை
"=، لعه r، -- ܕ ܗܝ ܒܪܶ - سـ + '--' + - 1 ="اے = ئی ۔حی حجم + == 1委Lリテ幸茎 リ千字ローロ二ーエーエ E○ー」Tー○乏le-gm!幸
கெளரவிக்கப்பட்டமை மலையக வெளியிட்டகத்தின் 15
காவல் வெளியிடப்பட்டமை
%
tT۔
மலையக கலை இலக்கிய பேரவையின் 15 வது ஆன்டு விழாவில் கலாசார அமைச்சர்
திரு. லக்ஷ்மன் ஜெயகொடி சிறப்புரையாற்றுகிறார். கவிஞர் ஆ. முரளிதரன் அறிமுக உரை கழ்த்துகிறார் தலைவர் சாரல்நாடன் தலைமை உரை நிகழ்த்துகிறார். செயலாளர் அந்தணி
t
வா உரையாற்றுகிறார். (படம் , சதிஸ்குமார்)
ଶ।
காழுந்து

Page 4
5) மக்கள் எழுத்தாளர் முன்னணியின் பிரதியாக திரு. ராஜ உசட்ட கெய்யாவ கலந்து கொண்டது. மேற்குறித்த நிகழ்வுகள் உடல் உழைப்பு தொழிலாளர்கள் மிகுந்த மலையகத்தில் நினைவுக் கெட்டிய காலத்துக்குள் நடைபெறவில்லை நினைவுக்கெட்டிய காலம் என்று நாம் குறிப்பிடுவது ஒரு சந்ததி நினை வுக்கான காலம் தான் அப்படியெனில் அறுபத்துக்கான காலப்பகுதிதான்
ஆண்டு விழா நடைபெற்ற
சேனாநாயக்க நூலக அரங்கிற்கு சரியாக நான்கு மணிக்குச் சென்றி ருந்தேன். நாற்பது பேருக்கு குறைந்த என்ணிக்கையிலேயே அங்கு கூடியி ருந்தனர். மூக்குடைப்பட போகிறது நால்வர் கதை (க.ப.சிவம், ஜீவா, முரளி, சாரல் என அங்கே கூடியிருந்த இராமன், சீதை, அனுமன், சுக் கரிவன், வாலி அணில் ஏன் aft leze. s. 2. "Ui- UGIQUE : பேசிக்கொண்டிருந்த வேளை - - - - ::ד, ש. ד. 63 & פT6CGI L66ט
ಆಹಾ ಏಲ :
அமைச்சர் லக்ஷ்மன் ஜெயகொடி தனது மனைவி சகிதம் மண்ட பத்துக்குள் அந்தணி ஜீவாவுடன் நுழைந்தார் அமைச்சர் வருவதற்கு ஓரிரு நிமிடங்களுக்குள் மண்டபமே நிறைந்து வழிந்தது
63S) as as side இலக்கியப்பேரவையின் 15 வது ஆண்டு விழா எண்ணி எண்ணி பெருமிதம் அடையும் வண்ணம் நடந்தது.
மலையக மக்கள் இனியும் வெறும் உடல் உழைப்பாளர்களாக இலங்கை தீவில் கனரிக்கப்பட கூடியவர்களாக இருக்க முடியாது என்பதை மலையக கலை இலக்கிய பேரவை 15 வது ஆண்டு விழா மிக மிகத் தெளிவர்க காட்டியது. மிகவும் வரவேற்கப் பட கூடிய இந் நிகழ்வை எப்படி முன்னெடுத்து செல்லப் போகிறது பேரவை செயலாளர் அந்தனி ஜீவா திருப்தியாக கூறினார் 15 ஆண்டுகள்
தொடர்ந்து செயல்படுகிறோமென்று 5 Så 6) S LGot Sif Loq S.525.5ét "
தொடர்ச்சியில் தள்ச்சி ப்ோரிலும் <ෂිgග්‍රීක: இல்லை" என்றார் தலைவர் சாரல் நாடன் தளர்ச்சி , தடங்கல் என்பவைகளைத் தான்டும் முயற்சி தான் எங்களது பணி என்றார். மலையக பாரம்பரிய நிகழ் கலையான கலைஞர் பச்சை முத்து குழுவினர் கரகாட்டம் எழிலை மேலும் மெருகூட்டியது.
விழா நடந்து முடியும் பொழுது மன்டமே நிரம்பி வழிந்தது விழா 8 மணிக்கு நிறைவுறும் போது பேரவை மேலும் பல்லாண்டு கலை இலக்கியப் பணியாற்ற வேண்டும் என அனைவரும் வாழ்த்திய
கலாச்சார அமச்சருக்கு உதவி இந்திய துாதுவர் மாண்பு மிகு அ. கருப்பையா பொன்னாடைப் போர்த்துகிறரார்
கொழுந்து
 
 
 
 

ாழ் நூலகமும் நவீன அச்சகமும
எஸ். எம். கமால்தீன்
யாழ்பாணப் பொதுநூலகம் இன்று ஒரு பழங்கதையும், கனவுமாகிவிட்டது.
ஆனால் அறிவாலயங்களினதும், அறிவாற்றல் படைத்த மக்களினதும் வரலாறு என்றுமே இவ்வாறு முடிந்ததில்லை. −
மதியினர் செயலால் மறைந்த அந்த அறிவாலயம் மீண்டும் உயிர்தெழும் என்பது உறுதி.
யாழ், பொது நுாலகத்தில் எரிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான நூல்களின் சாம்பரிலிருந்து அறிவுலகம் பெருமைப்படக் கூடிய நவநூலகமொன்று உதயமாகி அறிவுக்கதிர் பரப்பும் நாள் வெகு துாரத்திலில்லை என்பது எனது அசையாத நம்பிக்கையாகும்."
சில தினங்களுக்கு முன் யாழ். நூலகத்தைப் புனர் நிர்மானஞ் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகப் புதின ஏடுகளில் வெளிவந்த செய்திகளைப் படித்தப்போது நான் நம்பிக்கையுடன் விழைந்த நவ நூலகம் என் மனத்திரையில் தோற்றியது.
யாழ் குடாநாட்டில் தற்போது உணவு, உரையுள் ஆகிய அடிப்படைத் தேவைகளையும் அச்சமற்ற மன அமைதியையும் மக்கள் நாடி நிற்கும் இவ்வேளையில் நூலகம் பற்றிய சிந்தனை ஓரளவு பொருத்தமற்றதாயின் நெடுநாள் திட்டமாகவேனும் புனர் அமைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியவசியமாகும்.
இந்நூலகத்தில் எரியுண்ட பெறுதற்குரிய பொக்கிஷங்களான சில நூல் தொகைகளின் மீது எமது கவனம் செல்கின்றது. எந்தளவு இவற்றை மீளப் பெறமுடியுயமோவென்பதுகேள்விக் குறியாகும் இந் நுாற் சேர்கைகளின் பட்டியல்கள் இல்லாத நிலையில் நூல் மீட்பு முயற்சி பெரும்பாலும் பயனளிப்பதா. ஒரு வேளை இந்நூல்களை அன்பளிப்புச் செய்தவர்கள் தகவல் உதவினால் ஒரு சில நூல்களையாவது தொழில்நுட்பக் கருவிகள் மூலம் பிரதியாக்கம் செய்வித்துப் பெறக்கூடும்.
இவ்வகையில் எமது தேசிய ஆவணக்காப்பகம், அரும் பொருள்சாலை நூலகம் சென்னை ஆவணக்காட்பகம் மற்றும் சில ஐரோப்பிய தேசிய நூலகங்கள் யாழ் நூலகத்திற்கு உதவ முடியும்.
கொழுந்து Ο

Page 5
யாழ் நூலகத்தின் உசாத்துணைப் பிரிவின் வைப்பலிருந்து சிறப்பு நூற்தொகுதிகளுள் எமது கவனத்திற்குரியன சில பின்வருவனவாகும்ஹ
(அ) சலாநிதி ஆனந்தகுமாரசுவாமி நூற்தொகுதி (சுமார் 700) நூல்கள் )
இது மலேசியாவைச் சேர்ந்த திரு துரைராஜசிந்கம் அவர்களின் அன்பளிப்பாகும்.
(བཞི) திரு வன்னியசிங்கம் நூற்தொகுதி (சுமார்iOO நூல்கள்)
(இ) திரு.ஐசாக் தம்பையா நூற்தொகுதி- சமயம் , த்ததுவம் பற்றிய
நூல்கள் (சுமார் 350 நூல்கள்)
(ஈ) திரு. கதிரவேற்பிள்ளை நுாற்தொகுதி (சுமார் 600 நூல்கள்)
யாழ் நூலகம் ஒரு நவநூலகமாக உருப்பெறும் போது அது சாதாரண பொது நூலகப்பணிகளில் மாத்திரம் ஈடுபடும் ஒரு நிறுவனமாக இயங்காது. உயர்நிலையிலான
ஆய்வுக்குரியதொரு நூலகமாகவும், சிறப்பாகத் தமிழ்பேசும் மக்களின் மொழி, சமயம், கலாசாரம் ஆகிய துறைகள் சார்ந்த அற்வேடுகளின் வைப்பிடமாகவும், பிரதேச ஆவணக்காப்பகமாகவும் திகழ வேண்டும்.
நவீன அச்சகம் அவசியம்
இந்நூலகத்தில் இன்றியமையாதொரு அங்கமாக இடம்பெற வேண்டியது ஒரு நவீன அச்சகமாகும். எமது நாட்டில் தமிழ் நூல் வெளியீட்டுத்துறையென்று சிறப்பித்துக்கூறக்கூடியதாக எதுவுமில்லை.எனவே இவ்வகையிலான முயற்சிக்கு நவீன வசதிகளுடனமைந்த அச்சகமொன்று யாழ். நூலகத்தோடு இணைவது அத்தியவசியமாகும் மேலம் அச்சில்லாத அரிதான நூல்களை மறு பிரசுரம் செய்து வழங்க இவ் வேற்பாடு வழிவகுக்கும். மற்றம் கட்புல, செவிப்பல சாதனங்களும் முக்கிய இடம் பெறுவதோடு நூலக நடவடிக்கைகள் அவசியமான அளவு கணனிமயப்படுத்தப்பட வேண்டும் ,
வளர்சிசியடைந்துள்ள நாடுகளில் பல பொதுநூலகங்களே மாநில மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் தலைமைத்துவம் வழங்கி வருவதை இங்கு நாம் குற்ப்பிட வேண்டும். யாழ். பொது நூலகமும் இவ்வகையிலேயே வளர்ச்சிக்கான வேண்டுமென்பதே எமது எதிர்பார்பாகும்.
கொழுந்து 6
 

@僉@論↔會畿@的雛》會》齡。齒皺皺綫懿發。會泌會泌@魯懿魯懿懿懿畿會 魯鬱會@魯綫翰@齒3僉彎後努會@魯後會@魯發翰3懿$會@劍醫會@翁發會@魯鬱會@魯綫翰@齒醫會3魯發劍@魯鬱會@魯綫
ர்ஜ் 龄镑 }} 爵窃 }ஜ் 酸镑 છે. 酸努 ர்ஜ் 懿 @僉 酸镑
额缀 இஜ் 魯發 இஜ் 魯發
விரியுமொரு புள்ளி 羲。
殺
விடியலில் உதிர்க்கும் தேயிலைச் செடியின் மீது கோதிய பார்வையில் ஒரு தரிப்பு
భీష్ట
இரத்த சிவப்பில் அகன்ற இலையின் நடுவில் ஒரு புள்ளி
శిష్ట,
காரணம் big மனதோ குழையாது கடிவாவாளம் கழற்றி நெடுவழி போன திசையில் விரிந்த சிந்தனை.
சு. முரளிதரன்
இந்தப் புள்ளி
இன்னும் வியாவிக்கும் இலைகள் யாவிலும் கிளைகள் தோறும் வேர் வரை வியாபிக்கும் -
பின்னர் கரங்களாய் நீளும் கிளைகள் கால்களாய் ஊன்றும்
வேர்கள
நிமிர்ந்த ஒரு கொழுந்து தலையென உயிர்க்கும்
tష్ణ,
அப்போ இதன்
சூட்சுமம் புரியாதுவாக்குரிமைக்கு பதிந்து கொண்டாயா
66 அதன் காதருகே கூவிப்போவான்
இஜ் 畿缀
爵猪 இஜ்
錢發
羲象2念》jè2@後2@的」魯2@9泌僉」會2僉泌 魯多會3豹3僉3豹3豹3豹3豹3豹3豹3豹3豹3後發念3豹3豹3豹
கொழுந்து
7

Page 6
LLS SLLLL LLL SLLLLL SS SLS SSLL SLL SLL SSS SLL SLS LLLSS S SSS SLLL SLSL SLL SLL SLL SSSLL SS SS SSL SZLS SLLLL SL SS SL SL SL S LL SSLLL SLLL LLLL SLLL SSS SSS S SL
இனிய வாழ்த்துக்கள்
Prop. AL HAJ .A.R.M. IQBAL - JP
The Regal Drapery Stores
MATCO OVERSEAS (P.V.T.) Ltd.,(chairman) Head Office: NO 203 MAIN STREET
MATALIE- SRI LANKA PHONE: O66-2589 RES: 066-2589
கொழுந்து - - 8

பட்டது.இயற்கைக்கு எ? விடுகளிலோ யாரும்
35 ஆமாம் அந்த லயத்திற்கு அரு
மையில் உள்ள விட்டை சுற்றி அனை
மப்பும் மந்தாரமுமாக
*
வரும் நின்றனர். கழு குரல் ஒலித்தது. இறந்தவன் யார் பலரும் கேட்டனர் வந்தவரில் சில:ள் 3. " .
1. ਪT T என்று அவளை அவர்கள் அழைத்தனள், தெய்வானை புலம்ப35ாடு அந்த நெருக்கடியில் தன் வீட்டின் மூலையில்
凸T丘幸Fa1,±、T芝 ±ausT
零
கடந்த கால நினைவலைகள் அவள்
கண்முன்னே தோன்றலாயின.
SE JIJ 35 || CSI: ECITAT ܚܼܲܝܡ அவர்களது பிள்ளைகள் தான் லக்ஸ்மி ,
ਉਪ - । குடும்பமாக வாழ்ந்து வந்தனர். பிள்ளைகள் தோட்டத்துப் பாடசா லைக்கு போப் படித்தனர். தெய்
வானை கொழுந்து எடுப்பதாலும்
சந்தோஷத்துடனும் ஊக்கமாக உம் தனது வேலையைச் செய்து வந்தான்
- - - ... ." =#ELETg =గ్రా గ్రాధ93 = 5కధT ఆకోE
2. ਪੰ ا أ 1 الات التي لا لا المي . اليا له" لتا ہے۔ تI =======ات=."آس
|-
- - - - - - , ' .. ਕੇ "ETTEL *TL TE: " €_:-) , "FG೨೮೨
3வ2ை2 செய் ' என்
로 F 3. S.J., g. மாற்றத்தை தெய்வானையிடம் கூற அதற்கு அவள்
t
لا
. .
له
T
:
ཚ
ಜ#
ཨ་
u
آي=! சாமிக்கே அந்த இடம் புதுசு ஆகவே
சுழலும் சல்லடையில் இவன் விழுந்தான் . "ஐயோ அம்மா " என்ற குரல் அனைவரையும் அங்கு வரச் செய்தது . மற்றவர்களால் அவன்
உயிரைக் காப்பாற்ற முடிந்ததே தவிர
கொழுந்து
()

Page 7
அவனது காலைக் காப்பாற்ற முடியவில்லை.
அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரு மாத காலம் இருந்து திரும்பி வரும் போது ஆவது க்குத் துனையாக . . பெறும் பெரியசாமி நோவன்டிக்கால்
பெரியசாமி ஆவான். எனென்றால்
| = விட்டது. காலிழந்த பெரியசாமி தன் வேலையையும் இழந்தான். தெய்வா னையின் வருமானத்தில் தனது குடும்ப செலவையும் படிப்புச் செலவையும் அத்தோடு
GAFLU LI: ILJA SI ÇISI ,
FLಿದೆ: ಆ gu எழுதி விட்டனர். - -- اكتي
தய்வானைக்கும் வயதாகி விட்டது.
இந்த நிலையில் மூத்த மகள் 50க்ஸ்டர் பல்லு வெட்டச் சென்றால்
வும் பெயர் பதியாமல், அவனுக்கு 5. c.2 L É5g: g3 J aJ55 ਤਕੀ கொண்ட அந்து விடு தான். இப்போது அதற்கும் பிரச்சினை வந்து விட்டது.
அந்த அறைகளில் இரண்டை "அழகு தேவா" என்பவருக்கு கொடுக்கும் படி , அந்த தோட்டத்து ஜிகாரி உத்தரவிட்டார். பெரிய சாமக் கோ யாரிடமும் முறையிட முடியவில்லை. இரண்டு அறைகளை இழந்தான். இப்போது அந்த சிறு அறைகள் இரண்டிலேயே தமது ஜீவியத்தைநடத்திவந்தள்ை. ஒரு நான் தனது மூத்த மகளான லக்ஷ்மியைக் சுடப்பிட்டு "ஏமா லக் கஷ்மி, ஒனக்கு பேருபதியிரத பத்தி கன்ை டாக்கையாகிட்ட கதச்சியா" என்றார். அதற்கு அவளோ " அவரு,
ஏலாதுன்னு சொல் விட்டாருப்பா" என்று அடக்கமாய் பதில் சோன்னாள். FILTE LT எங்கும் போவதில்லை. தமது வீட்டிலேயே tur të str. 5 GT I அமைதியாய் நடத்தியவனுக்கு ஆத்திரம் ஊட்டும் செய்தி கிடைத்தது. மீதி இரண்டு காப்பாவும் பறிபோக டோகுது என்றும் அந்த லயத்திற்கு அருகில் இருந்த ஒரு பட்டியை தனக்குத் தரப் போகிறாள்கள் என்றும் அறிந்தான். ஆத்திரப்பட்டு என்ன பயன் அடுத்து சில நாட்களில் தெய்வானையும் தன் மகளையும் கூட்டிக் கொண்டு பட்டியில் சென்று குடியேறினான் அதில் ஒரு அறை மட்டுமே காணப்பட்டது.
: : கேட்டால் யாரும் பேர் பதிந்து வேலை
மகளுக்கு பேரை பதியுங்கள் என்றால் அதுவும் செய்வதாக தெரியவில்லை . இதன்ை சிந்தித்த முகத்தோடு தெய்வானையை பார்த்து "எட்டடி காம்றா இப்ப நாலடியா கொஞ்சிருச்சி" என்று முனங்கினான். முளங்கிய பேரியசாமி என்ன செய்வதென்று மூளையைக் கிளறினான். உடனே எழுந்து " தெய்வானை, நான் லயம் பார்க்கிற அம்மா கிட்ட போயிட்டு
" : 35T எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
3) போனதற்குக்
அந்த அம்மாளைக் கண்டு. தெய்வத்திடம் முறையிடுவது போல் முறையிட்டான் ஆதால் அவனோ பெரியசாமி ஓங்க வீட்டுல யாரும்
வேலையில்லை. எப்படி விடு". என்று இழுத்தாள். உடனே ஆத்திரம் பொங்க "ஓங்க "எட்டாப்சு விட்டு)ே மட்டும் எல்லாம் வேலை செய்றாங்களோ" என்று கேட்க “வெல்பெயா" பாப்பாத்தியும் " ஆவுங்க எல்லாம் ஒன்ன மாதிரி நொண்டிக்
கொழுந்து
1()
 

காலில்ல" என்றாள் உடனே தன்னை அறியாமல் தன் கையால்பாட்டாத்தியை அறைந்து விட்டு விடு திரும்பிய அவனுக்கு மனதிலே பெரிய
|LTL, ਈਹ 5 ‘ਤੇ । செய்வேன்? என்று திண்டாடினான்.
அப்போது அங்கு வந்த தொழிற்சாலை அதிகாரி "ஒனக்கு இந்த இடமும் கொடுக்க மாட்டாங்க. அவுங்க வந்து சொல்ல முன்னுக்கு ஊறவிட்டுப் போய் வீடு " என்று கூறிச் சென்றார் அன்று மாலை எங்கோ சென்று வந்தவன் தனக்கு ஒரு முடிவு கிடைத்து விட்டது என்ற திருப்தி முகத்தோடு அவ்வளவு தான் "ஐயோ தெய்வானை எங்க புள்ளைகல நிதான் நல்லா பார்த்துக்கணும்" என்று கூறி விழுந்தான். ஊரைவிட்டு அல்ல, உலகை விட்டே போய் விட்டான். பாவம் தெய்வானை அவள் எங்கே போவாள்
செல்வன்எம். முத்துக்குமார் சரஸ்வதி தமிழ் ம. வி புசல்லாவ
கேசவன் புத்தக
| ii |
நிலையம்

Page 8
1928 - அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் நான்காம் பிரிவில் தங்கப்பதுக்கம் பெற்ற கவிதை
பாளில் எங்குபேர யுத்தத்தின் சத்தங்கன் பாதையில் பரவுமே சோகத்தின் முத்துங்கள் போரினில் காணுதே வெற்றியின் சித்துங்கள் போதையில் மயங்குதே துேேபடித்தில் புத்தங்கள்."
} தோட்டத்தில் ஓரினம் என்றுமே வாடுது கூட்டத்தில் பேரினம் பிறரையே சாடுது வாட்டத்தில் மலையகம் தன்வீர் மூடுது தோற்றத்தில் எழிலகம் விடிவையே தேடுது
“போக்கனும்" மானிடா தோழிலாளர் சிக்கல் “தேற்றணும்" வாடிடா பானங் கொண்ட மக்கள் "நீக்கணும்" முதலாளி தொழிலாளி பேதும் "பார்க்கனும் - பூமியில் எங்குமே சோர்க்கம்
、『 ஏழ்மையால் வாடிடும் வைகறைக் கன்னிகள்
: :-LLT "விழிக்கணும்" வில்வி: உEடத்திட நாள்கள் "களிக்கணும்" கவலைகள் மறந்திட்ட சிதைகள்."
" : கல்வியே கற்றிடா மானுட ஜன்மங்கள் -கலை சேல்வியே யறிந்திடா தேசத்தின் சின்னங்கள் சேல்வமே வாழ்வேனும் சிலரது எண்ணங்கள் கான்போமே விழித்திடு - கல்வியின் வர்ணங்கள்.
ஆன்கள் "காக்கணும்” பென்மையின் உரிமைகள் பெண்கள் "தாக்கதும்" அடிமையின் சிறுமைகள் வின்கள் அதிர்ந்திட "திறக்கணும்" இமைகள் கன்கள் திறந்திட "பிறக்கணும்" உண்மைகள்.
கொழுந்து --- 12
 
 

y=TEట్ |LTL பொருளாதார தீர்மானங்கள் மேற் கொள்ளப்படும். வேறுபட்ட உற்பத்த
Լ՞։
காரணிகளின் அருமைத் தன்மையைய
.
நுகர்வோரதும் உற்பத்தி பானரதும் பொருளாதார தீர்மானங்களின் மீது செல்வாக்கு கொண்டிருக்கும். விலைகரி லேற்படும் அசைவுகள் அல்லது மாற்றத்தின் உற்பத்த n '. ருட்கள் சேவைகள்' خاس
கொண்டு உற்பத்தி செய்யப்படு மென்பதையும் (அதா பொருட்களையும் ே 玄ー並rsh si白ー幸丘
எவ்வெக் காரணிச்
முக்கிய தொழிற்பாடுகளான,
三
ل
t
击
-E.
I வரையறுக்
சாதனங்களை (நீலம், ஊழியம், மு
| ,
"-
F또f E---
ਧ੬ 22 ] களுக்கேற்ப, பல்வேறு உற்பத்தி களுக்கு ஒதுக்கீடு செய்தல் (இது
. . உண்டு எனக் கருதுகின்றது.
n击 நியோரின் தீர்மானங்களைப்
பிரதிபலிப்பதோடு தாம் மேற்கொள்ளும் திர்மானங்களை அவர்கள் தமக் = SS-SL i fast få 35 - 3. SS Sta விலைகளே உதவும்.
ஒரு சந்தை பொருளா தாரமானது சோஷலிச்சப் பொருளா தாரத்தை போன்று தீர்மானங்களை மத்திய
கொழுந்து

Page 9
அதிகார சபையிலோ தாபனத்திலோ தங்கியிருப்பதில்லை. நுகர்வோரும் உற்பத்தியாளரும் தமது 66੦3 கருத்திற் கொண்டு மேற்கொள்ளும் தீர்மானங்கள் பொருளாதார நடவச்ெகைகளின் மீது செல்வாக்கு கொண்டிருக்கும் என்ற கருத்தில் மட்டுமே விலைப்பொ றிமுறையை ஒரு அமைப்பாக நாம் கருதலாம்.
இவ்விதப் பொருளாதாரம் ஒன்றில் தனிப்பட்டோர் தமது లిitLUG6060 நாடுவதனுாடாக (அதாவது, தமது பயன், இலாபம் என்பவற்றை னுாடாக), வெளியீட்டை உச்சப்படுத் துவதும், ஏனையோருக்குத் தேவைப் படுகின்ற பொருட்களையும் சேவைக ளையும் உற்பத்தி செய்வோருக்கு பொருத்தமான வழங்குவதுமான மிகச் சிறந்த பொருளாதார ஒழுங்கு முறைகள் அல்லது ஏற்பாடுகள் உருவாக்கப் படுமெனச் சிலர் கூறுவர் இப்படியா ளதொரு பொருளாதாரத்தில் உற்பத்தியானது நுகர்வோரின் சந்தைப் தெரிவுகளைப் பிரதிபலிக்கு மென்றும் கூறப்படுகிறது . இதற்கு காரணமாகவிருக்கும் விலைமு றையினை ஆடம் ஸ்மித் “கண்ணுக்குப் புலப்படாத கரம்" என வர்ணிக்கிறார். விலை முறையானது சமூகத்திற்கு ఆర్లే கூடிய நன்மைகளைப் பயக்குமென்பது அவரது கருத்தாகும். சந்தை முறை மேற்கூறியவாறு செயற்படுவதற்கு சந்தையில் நிறை
சன்மானங்களை
さデ L正う3○
உச்சப்படுத்துவத
போட்டித்தன்மை காணப்படுவதோடு விலைமுறை யானது இரு முக்கிய கடமைகளையும் ஆற்ற வேண்டும்.
(l) உற்பத்தியாளரும் நுகர்வோ ரும் சரியான தீர்மானங்களை மேற் கொள்ளுவதற்கு தேவையான சரியா னதும் போதுமானதுமான தகவல் களை அது பரப்ப வேண்டும். (2) இத் தகவல்களினடிப்படையில் அவர்கள் சரியான தீர்மானங்களை
மேற்கொள்ளுவதற்கு போதுமான
துாண்டுக்கோள்களை அது அளிக்க வேண்டும் -
விலைப்பொறிமுறையாது ஒரு பொருளாதாரத்தில் இவ்விரு கடமைகளையும் திறம்பட செய்தால் மட்டுமே அது மேலே கூறிய சாதகமாக விளைவுகளை ஏற்ப்படுத்தும் இக்கட மைகளை சரிவரச் செய்வதினிறும் அது
பல சந்தர்ப்பங்களில் தோல்வி
அடைகின்றது என்பதையும் இங்கு
குறிப்பிடுதல் அவசியம்.
ஒரு நிலையான பொரு
ளாதாரத்தில் (அதாவது மாற்றங்க
ளில்லாத ஒரு பொருரளாதாரத்தில்)
விலைப் பொறி முறையானது எவ்வாறு செயற்படுமென்பதே மேலே விளக்கப் பட்டுள்ளது. ஒரு நிலையான அல்லது மாற்றங்களிலில்லாத பொருளாதாரம் என்பது சாதனங்களின் நிரம்பலளவு, தொழில்நுட்பம், சுவை என்பன மாறதிருக்கும் ஒரு பொருளாதாரத்தை குறிக்கும் , இவ்வித பொருளா தாரமொன்றில் விலைமுறையினது செயற்பாட்டையே இது விளக்கு கின்றது. எனினும் , உண்மையான
கொழுந்து
14

பொருளாதாரத்தில் மேற்கூறியன மாறாதிருப்பதில்லை. இவை தொடர்ந் தும் மாறிக்கொண்டே இருப்பதுதான்
நடைமுறை பொருளாதாரத்தின் இயல்பாகும். எனவே இம்மாற்றங் 5guలే &రౌL பொருளாதாரத்
தீர்மானங்களும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாகக் சீராக்கப்படுத்தல் இன்றியமையாதது. இவ்வித சீராக்கல், மேறி கொள் ள பப் படுவதறி கு இம்மாற்றங்கள் பற்றிய சரியான தகவல்களும் கொடர்ச்சியாக கிடைக்க வேண்டும். ஆனால் , இத் தகவல்களைப் பெற்று கொள் வதும், அவற்றிற்கேற்ப உற்பத்தி, நுகர்வு நடவடிக்கைகளை சீர்ப்ப டுத்தலும் செலவு கூடியனவாகும். எனவே, மெய்யுலகில் விலைமுறையின் திறமையான செயற்பாட்டைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. சரியானதும் போதுமான தகவல்களின்மை, திர்மா னங்களை பின்போடுதல் மாற்றங்களை விரும்பாமை, நிச்சயமற்ற தன்மை , முரண்பட்ட எதிர்பார்ப்புகள் என்பன நடைமுறையில் விலைமுறையினது திறமையான செயற்பாட்டைத் தடை செய்கின்றன.
றியும் தோல்வியடையலாம். நவீன பொருளியல் ஆய்வின் பெரும் பகுதி விலைமுறை அல்லது சந்தைமுறை தோல்வியடையும் சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் ஆராய்வதாகவே உள்ளது. நுகர்வோர் தமது பயன் பாட்டையும் உற்பத்தியாளர் தமது இலாபங்களையும் உச்சப்படுத்துவ தோடு, சரியான தீர்மானங்களை மேற் கொள்ளுவதற்கு தேவையான தகவல் கள் (அவை, பெருமளவில் வரையறுக் கப்பட்டனவாக விருப்பினும்) கிடைக்கும் சந்தர்ப்பங்கள் கூட, சந்தைமுறை எவ்வாறு தோல்வி யடைகிறது என்பதையே அவை ஆராய்கின்றன, உற்பத்தியிலும் நுகர்விலும் புறவிளைவுகள் காணப்ப டுதல், பொருட்களுக்கோ , சேவைக
ளுக்கோ, கட்டணங்கள் அறவிடமுடியாத நிலைமைகள் போன்றன காணப்படும்
சந்தர்ப்பங்களிலேயே சந்தை முறை தோல்வியுறும். பொருளாதார நட வடிக்கைகள் புற விளைவுகளை ஏற்படுத்தும் போது சந்தைமுறை தோல்வியடைதல்
முக்கியமான ஒன்றாகும்.
இவற்றுள்
விலைமுறை அல்லது சந்தைமுறை யானது பல்வேறு வழிகளில் தனது கடமைகளைத் திறம்படச் செய்வதின்
வழமையான பொருளியற் கோட்பாடுகள் சந்தை விலைகளினால் பிரதிப்பலிக்கப்படும் அல்லது சந்தை யினுாடாக நடைபெறும் பொருளாதா
ரக் கொடுக்கல் வாங்கல்கள்,
கொழுந்து
15

Page 10
பலவேறு தனிநபர்களுக்கிடையேயும் தாபனங் களுக் க ைடயேயும் காணப்படும் பரஸ்பரம் தங்கியிருக்கும் தன்மைகள் என்பவற்றை மட்டுமே ஆராய்கநின்றன, குறிப்பாக கூறுவோ மாயின் நாம் பெறும் நலன்களுக்கு விலைசெலுத்துதல், அதேப் போன்று, நாம் அனுபவிக்கும் நட்டங்கள், இழப்புகள், வசதியீனங்கள் என்பவற் விற்கு நட்ட ஈடு பெறுதல் போன்ற சந்தைப் தொடர்புகளை மட்டுமே
لار அவை ஆராய் கின்றன. ஆனால் இவ்வாறு சந்தைக்கூடாகச் ဓ) =ဆိဓor ததும், テあsの乏 ഖിഞ്ഞ ഭാ
ரதிபலிக் கப்படாததுமான பொ ருளாதார தொடர்புகள் பலவும் காணப்படுகின்றன. இவ்விதத் தொடர்புகள் காரணமாக ஒருவன் மற்றையோரது நடவடிக்கைகளின் மூலம் எந்த விதக் கட்டணங்களையும் செலுத்தாது நன்மைகளைப் பெறுவ தற்கும் , நட்டஈடு எதுவும் இன்றியே நட்டங்களையும், இழப்புக்களையும் , வசதியீனங்களையும் அனுபவிக்கவும்
நேரிடுகிறது. அதாவது ஒரு உற்பத்தி
அல்லது நுகர்வு நடவடிக்கையி னாலேற்படும் சந்தை திட்டமிடப்படாத விளைவுகள் அல்லது பக்க விளைவுகள் மற்றையோருக்கு நன்மையையோ,
தீமையையோ, விளைவிக்கலாம். என்பதை இது குறிக்கின்றது. இவ் விளைவுகள் இவற்றை
ஏற்படுத்துவோரால் திட்டமிடப்ப டாதவையாகவிருப்பதால், அவர்களது செலவு -நலன்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை . எனவே
விலைகளிலோ, பெறுமதிகலோ, அவை பிரதிப்பலிக்கப்படுவதுமில்லை.
பல்வேறு கழிவுப் பொருட்க ளையும் நச்சுவாயுக்களையும் நீர்நிலை களிலோ ஆகாயத்திலோ வெளியேற்
றுவதன் மூலம் சூழல் மாசுபடுத் தப்படுதல், இரைச்சல் அல்லது
சத்தம் ஏற்படுத்தும் மன உளைச்சல் போன்றன இன்றைய நெருக்கமான உலகில் தவிர்க்க முடியதாவாறு வளர்ச்சியுற்றுள்ளன இவையே புறவிளைவுகளென அழைக்கப்ப டுகின்றன (இவற்றினது நவீன பெயரே “புறவிளைவுகள்" என்று கூறலாம்) இவை நன்மை பயக்குபனவாகவோ, தீமை ஏற்படுத்துவனவாகவோ இருக்கலாம் நன்மை பயக்கும் அல்லது சாதகமாகன விளைவுகள் புறச்சிக்கனங்களென்றும் கூறப்படும்.
உற்பத்தி <အံဖုံ ဓလံ ဓလg| நுகர்வு நடவடிக்கையின் போது ஏற்படும்
இப்பக்க விளைவுகளாக விருப்பதால் சந்தை விலைகளிலோ , சந்தை பெறுமதிகளிலோ அவை சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக ஒரு கடதாசி ஆலை கடதாசி உற்பத் திக்காக மரக் கூழை உற்பத்தி செய்யும்பொழுது உருவாகும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதால், கடதாசி உற்பத்தியானது அவ்வா லையின் உரிமையாளர், தொழிலாளர்,
வாடிக்கையாளர்கள் என்போரை மட்டுமன்றி சமூகத்தில் ஏனை
யோரையும் பாதிக்கக்கூடும். அந்த ஆலையின்றும் வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள், புகை , கழிவுநீள், ஆலை
கொழுந்து
16

ற்படுத்தும் இரைச்சல் என்பவற்றை அதிணின்றும் எழும் புறவிளைவுக ளுக்குச் சிறந்த உதாரணங்களாக கூறலாம். வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் ஆலையைச் சுற்றி வாழ்வோரின் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்க லாம் , உதாரணமாக சுற்றுப்புறத்தி லுள்ள காணிகள், வீடுகள் என்பவற்றின் சந்தை விலைகள் <éဓင်္သ လေgof பெறுமதிகள் வீழ்ச்சியடையலாம். அவ்வாலையின்றும் வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆலைக்கருகாமையில் ஒடும் ஒரு ஓடைக்குள் பாய்ச்சப்படுமாயின், அங்கு வாழும் மீனினங்கள் அழிந்து, மீன்பிடித்தொழில் ஈடுப்பட்டிருப்போரின் வருமானங்கள் பாதிக்கப்படலாம். அதேப் போன்று முன்ன அது ஒரு அழகிய ஓடையாகவிருந்து உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திருக்குமாயின் இப்பொழுது உல்லாசப் பயனத் தொழில் பாதிக்கப்பட்டு, அதை நம்பி வாழ்ந்தோரின் வாழ்க்கை நிலை வீழ்ச்சியடையலாம். அப்பிரதேசத்தின் இயற்கை அழகு பாதிக்கப்படுவது இன்னொரு விளைவாகும் இ இவை போன்ற இன்னுமொரு விளைவுக ளுக்குக் காரணமாகவிருக்கும் ஆலை உரிமையாளர் பாதிக்கப்படுவோ ருக்குஎவ்வித நட்ட ஈட்டையும் வழங்குவதில்லை, இவையனைத்துமே பாதகமான புறவிளைவுகளாகும்.
இவ்வித பாதகமான
அந்த ஆலையின்றும்
SFT 35 SELOT 6KST புறவிளைவுகளும் ஏற்படலாம். உதாரணமாக, எமது அயலார் தொற்றுநோய்களுக்கெதிராக நோய்த் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொள்வது எமக்கு அத்தொற்று நோய் கள் ஏற்படுவதற்கான வாய்பினைக் குறைபபதன மூலம எமகசூ நனமை பயக்கும். தனது பொழுது போக் கிற்காக பாடும் ஒருவனது பாட்டை கேட்டு ரசிக்கும் மற்றையோருக்கும் அது மகிழ்ச்சியைத் தரலாம். அதற்காக அவர்கள் எவ்விதக் கட்டணத்தையும் செலுத்துவதில்லை. தேனி வளர்க்கும் ஒருவன் அடுத்த வீட்டுக்கா ரனது
பழத் தோட்டத்தினால் நன்மை யடையலாம். அதே போன்று பழத்
தோட்ட உரிமையாளன் தேனீக்களது
மகரந்த சேர்க்கையினால் கூடிய
விளச்சலைப் பெறக்கூடும். ஒரு உணவு
விடுதிக்கு வரும் விருந்தினர்கள் அங்கு கலகலப்பினையும் உயிர் ரோட்டத் தையும் ஏற்படுத்துவதன் மூலம் பரஸ்பர புறவிளைவுகளை ஏற்படுத்துகின்றனர்.
இவ்விதப் புறவிளைவுகள் உற்பத்தி, நுகர்வு என்பவற்றால் மட்டுமன்றி, ஏனையோரது வருமானம், வாழ்க்கை முறை என்பவற்றாலும் ஏற்படலாம் . உதாரணமாக அயல்வீட் டரது ஆடம்பர வாழ்க்கையை நாமும் பின்பற்ற முயல்வதால் ஏற்படும் விளைவுகளைக் கூறலாம். இதனைக் ”காட்சி விளைவு " எனப் பொருளி யளாளர் கூறுவர். மற்றையோரைப் போன்று நாமும் வாழ முயல்வதால்
விளைவுகள் காணப்படுவது போன்று ஏற்படும் விளைவுகள இவை . ஒரு வேறு சிலரது நடவடிக்கைகளின் மூலம் உற்பத்தி அல்லது நுகர்வினது
கொழுந்து 17

Page 11
பெறுமதி ஏனையோரின் நடவடிக் கையால் பாதிக்கப்படும் பொழுது புற விளைவுகள் தோன்றுகின்றன. இவை, ஏனையோரது நடவடிக்கைகளின் திட்டமிடப்படாத அல்லது தற்செ 5II) 15의또 Erm
பற்றிய ளைவுகள் முக்கிய டத்தைப் பெறுகின்றன. புறவினை
주를
t
ே
c
s
వి
墨
ள் கானப்படும்போது, தனிப்பட்
T - ੬: ,
표
ள்,
萤L
S
ՀՖ
:
ஆர்யா
லவுகள் சமூக நலன் -
ளிேன்றும் வேறுப்படலாம் இ
تي
手
ே
੫ - 22 - 3வுகளுக்கும் சமூக நலன் - க்குமிடையே வேறுப்பாடு சந்தை
நிர்னயிக்கப்படும் ல்லா நலன்களையும் செல
5. #Giĩ T{-I. 3: L JET="If Liff Lĩ= ( Pigou )
__T ELL
ዕ)
E
キ
ே
புே
H
恩L二
gسے
ான்றுகிறது. ஏனெனில்
岳
+3 == H - Eם Tב - 5, ם
பூ - 1 = நாவிலேயே முதன் முதலாக இதனை
. . சந்தைச் சக்திகள் எல்லா செலவு களையும் நலன் களையும் உள்ளடக் கத் தவறலா மென்பதை அவர் கட்டிக்காட்டினார். கூட்டுப் பொருட் களில் இது கானப்படுவதுபோக, புறவிளைவுகள் கானப்படும் போதும்
இவ்வேறுப்பாடுகள் தோன்றுகின்றது. தனியாரும் தனிப்பட்ட நிறுவனங்களும் பொருளாதார மேற்கொள்ளத் திர்மானிக்கும்பொழுது " | ' எனப்படும் இத் தீர்மானங்கள் நடைமுறையில் அவர்கள் எதிர்
62225 - 3
அடிப்படையாகக்
ஆத்
* - - - - -- س - تم
고 T로 그
என்பவற்றை
三。L@。 பெறுமதிகள் ני 883 :5L அவற்றாலேற்றடும் சமூகப் பெறுமதிக
என்றும்வேறுட்பட்டனவாகவிருக்கலாம். தனியார் நடவடிக்கை பின் மூலம் ajt Luth Fe: திர்மானங்களில் கவனத்திலெ டுக்கப் படாததால், அவை சந்தைக் கொடுக்கல் வாங்கள்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை எனவே,
ਪLLE
ஒதுக் கிடும் ருக்க மாட்டாது.
3.2 Lr
எற்படும் EFET أتت نت
2-圭三uccTーニm キ சமூகச் செலவுகள் என்பன ஒரு பொருளாதார நடவடிக் கையினா லேற்படும் பல்வேறு செலவுகளின் கூட்டுப் பெறுமதி எனலாம். மாறாக தனியார் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோரது தீர்மானத்தை நிர்ணயிக்கும் தனியார் செலவுகள்ை மட்டுே
LT
35 భET i 5.5 L LE செலுத்தும் தொகைகள் அவர்களது தனியார் நலன்களைப் பிரதிப்பலிக்கும். ஆனால், ஆபபொருட்கள் சேவைகள்
:
ජැෆිච්චි
என்பவற்றினது உற்பத்தியின் அல்லது
கொழுந்து
IS
 
 
 
 

நுகர்வின் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் - n ==Ln II - 3 aug si faca si = afet பெறுமதியும் சேர்ந்ததே சமூக நலன்களாகும் மேற்படி புறவிளைவு களிலிருந்து தோன்றும் நலன்களுக்கு மக்கள் எவ்வித கொடுப்பனவையும் செலுத்துவதில்லை. விளைவுகளுக்குப் பொறுப்பாகவி தமது தீர்மானங்களில் அவற்றைக் கவனத்திலெடுக்கும் வகையில் சந்தையினது செயற் பாட்டைத் திருத்திஅமைக்க வேண்டி பது அவசியமாகும். ஏற்கனவே காட்டியது போன்று, புறவிளைவுகள் என்பதை ஒருவர் மேற்கொள்ளும்
இப்புற
ருவரது நலனைப் பாதிப்பதைக் கருதும் இது சந்தை சரிவரச் செயற்படாமையையே குறிக்கிறது. ஒரு பொருளாதார நடவடிக்கையினா லேற்படும் செலவுகளும், அவை -5 6 அல்லாவிட்டாலும் அவையனைத தையும் கடைசிப்பிட்டே பொருளாதார திர்மானங்கள் மேற்கொள்ளப்பட
வேண்டும். அதாவது, சமூகச் செலவு - நலன்கள் அடிப்படை
யிலேயே அவை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், பொதுவாக உற்பத்தித் தீர்மானங்கள் தனியார் செலவு , நலன்களினடிப்படையில் எழும் இலாபக் கணிப்பீடுகளின் படியே மேற்கொள்ளப்படுகின்றன.
பகுவினது கருத்தின் படி, தனியார் தேறிய நலனும் தனியார்
நலன் - தனியார் செலவ சமூகத் தேறிய நலனும் - சமூகச் செலவுகள்
ஆகக் கூடிய நன்மையைப் பெறும். புறவிளைவுகள் கானப்படும் பொழுது இவையிரண்டும்
LL ਕੇ காணப்படும் பொழுது தனியார்
நலன்கள் சமூக நலனிலும் கூடுதலா
Eਣੀ ਕੀ ਉਪLT கிடைக்குமாயின் அவை போதியளவு உருவாக்கப்படமாட்டா, அதுே போன்று, தண்டனை அல்லது நட்டஈடு சலுத்தும் பொறுப்பு இன்றி ஏனையோருக்கு பாதகமான விளைவு 三 ஏற்படுத்த முடியுமாயின் அவற்றிற்கு காரனமாகவிருப்போர் அவற்றைத் தவிர்த்துக் கொள்வதற் கோ இழிவுப்படுத்துவதற்கோ முயல மாட்டார்கள் எனவே சாதகமான புறவிளைவுகளை ஊக்குவிப்பதற்கும், பாதகமான புறவிளைவுகள் ஏற்படும் பொழுது அவற்றைத் தடை செய்வ தற்கும் தேவையான நடவடிக்கைக ளை மேற் கொள்ளுவது அவசியமாகும். புறவிளைவுகளுக்குக் |L
量
கொழுந்து
19

Page 12
கவிருப்போர் தமது உற்பத்தி அல்லது நுகர்வு பற்றிய தீர்மானங்களில் அவற்றையும் கவனத்திலெடுக்கும் 660516ు பாட்டை திருத்தியமைப்பதன் மூலமே இதனை உறுதிப்படுத்தலாம்.
இவையிரண்டையும்
சமப்படுத்துவது அவசியமென்பது
ஏற்க்கப்பட்டபோதும், இதனை எவ்வாறு எந்தளவிற்கு செய்ய வேண்டுமென்பதே இதிலுள்ள
பிரச்சினையாகும். முதலாவதாக இப்புறவிளைவுகளை இனங்காணுவது அவசியம். இரண்டாவதாக , அவற்றிற்குப் பணம் பெறுமதியிடல் வேண்டும். பணப்பெறுமதி இடுவதன் மூலமே அவற்றைக் பொருளாதார ஆய்விற்குட்படுத்தலாம். புறவிளை வுகள் காணப்படும் போது அவற்றை எவ்வாறு கவனத்திற் கொள்ளலாம் என்பதற்கு பொருளியல் பல வழிமு றைகல் கூறப்பட்டுள்ளன. புறவிளை வுகளால் ஒரு உற்பத்தி அல்லது
நுகர்வு நடவடிக்கையாலேற்படும்
சமூக விளைவும் தனியார் விளைவும் வேறுப்பட்டனவாகவிருக்குமென்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம் . இவை பிரண்டையும் சமப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட வேண்டும் இது தொடர்பாகக் பொருளியல் நூல்களில் கூறப்பட்டுள்ள కోణు Quau69556) at இங்கு சுருக்கமாக ஆராய்வோம்.
சந்தையினது செயல்
Lit 55et nr. 6CI
Esetőleg:
తొgర్ 676ు 606ు6606165 ளையும் தனியார் எல்லைவிளைவு களையும் சமப்படுத்தும் வகையி ல் திருத்தப்பட்ட ஒரு விலைமுறை யினைக் கையாள்வதன் மூலம் இதற்குப் பரிகாரம் கானலாமென பிகு கூறுகிறார். இதன்படி , சாதகமான புறவிளைவுகளை ஏற்படுத்தும் நடவ டிக்கைகளுக்கு மானியம் அல்லது உதவிப்பணம் வழங்குவதன் மூலமும், புற விளைவுகளை ஏற்படுத்துவனவற்றின் மீது வரிகளை வகிப்பதன் மூலமும் சாதன ஒதுக்கீட்டில் திறனை ஏற்படுத்தலாம். உதாரணமாக, ஒரு உற்பத்தி நடவடிக்கையாலேற்படும் தனியார் தேறிய எல்லை விளைவுகள் ரூபா 25/- ఆర్ము, 35 L లౌg5 616606ు விளைவுகள் ரூபா 301- ஆகவுமிருக் குமாயின் இந்த உற்பத்தியாளருக்கு ரூபா 5/- மானியமாக வழங்கப்படல் வேண்டும். இவை இவையிரண்டையும் சமப்படுத்துவதற்குத் தேவையான 6 rf ఆ6ుణులై மானியத்தின் பெறுமதியினைக் கணித்தல் இதிலுள்ள சிக்கலான பிரச்சினையாகும் மேலும், வரிகளைத் திரட்டுவதற்கு செலவுகலேற்படும் என்ப்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
மேலும் தனியாரது பொருளாதார
நடவடிக்கைகளில் அரசாங்கத்த லையீட்டை விரும்பாதோர் இவ்வித eff — LofT 6xöftLJ (p60 puféC&I ஆதரிப்பதில்லை.
கொழுந்து
20

றவிளைவுகள் காணப்படும் போது சாதன ஒதுக்கீட்டல் திறனை ஏற்படுத் துவதற்கு அண்மிய ஆண்டுகளில் புதிய அணுகுமுறை ஒன்று முன்வைக்கப்பட் டுள்ளது. மேலே (1) இல் கூறிய வரி -மானிய முறைக்கு மாறாக இது ஒரு பரவலாக்கிய அணுகுமுறையாகும். புறவிளைவுகளை ஏற்படுத்துவோரும் அவற்றின் விளைவு களை வேண்டும். அனுபவிப்போரும் தனிப்பட்ட பேரம் பேசலில் மூலம் அவற்றிற்கு பரிகாரம் காணுவது இந்த அணுகுமுறையாகும் ce tsIe J5, புற விளைவுள் பாதகமானவையா கவிருக்குமாயின், அவற்றை ஏற்படுத் துவோர் அவற்றின் விளைவுகளை அனுபவிப்போருடன் பேரம் பேசுவ தினுடாக"நட்டஈட்டைத் தீர்மானித்து கொள்வதை இது குறிக்கும் அதே போன்று, விளைவுகள் சாதகமானவை யாகவிருக்குமாயின், அவற்றின் நன்மைகளை அனுபவிப்போர் அந்த நன்மைகள ஏற்படுத்துவோருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் வரிமானியங்களால் ஏற்படும் அரசாங்கத் தலையீட்டிலும் பார்க்க இது நெகிழ வுள்ளதும், திறமையானதுமென இதனை ஆதரிப்போர் கூறுகின்றனர். இவ்வித பேரம் பேசல் திருப்திகரமாக மேற்கொள்ளப்படுவதற்கு சம்பந்தப்
சாராரிடையே பேரம் பேசல் நியாயமானதாகவிருக்கமாட்டாது.மேலும் ஒரு கைத்தொழில் பொருளாதாரத்தில் இன்று பரவலாக காணப்படும் முக்கிய புற விளைவுகளுக்கு இது ஒரு போதுமான பரிகாரமாக அமைய மாட்டாது. உதாரணமாக, கைத்தொ ழில் உற்பத்தியின் மூலமேற்படும் காற்று LA TT 5f 6ODL 6N 6ODjö கூறலாம்.இது கட்டடங்களுக்கு சேதம் விளைவிப்பதோடு பயிரிழப்புக்க ளுக்கும் காரணமாக விருக்கலாம். இவ் விளை eased பரவலானது ம பாரது ஈரமான ை வயுமாகும். எனவே பேரம் பேசலில் மூலம் இவற்றிற்குப் பரிகாரம் காண இயலாது. சூழல் மாசுப் படுத்தப்படுவதை முற்றாகத் தடை செய்யும் அரசாங்க சட்ட பிரமா ணங்களே இவற்றிற்குப் பொருத்தமான தீர்வு முறைகளாகும்.
புறவிளைவுகளைப் பல்வேறு வழிகளில் தவிர்த்துக் கொள்ளுதல் இன்னொரு வழியாகும் , ஆனால் பெரும் செலவீட்டின் மூலமே இது சாத்தியமாகும். உதாரணமாக , காற்று மாசடைவதாலேற்படும் விளைவுக ளியின்றும் பாதுகாத்துக்கொள்வதற்கு தனிப்பட்ட கட்டடங்களைச் சுற்றி மதில்களை அமைக்கலாம் அல்லது
பட்ட இருசாராரும் படைத்தோராகவி கட்டடங்களுகு குளிரூட்டிச் ருத்தல் வேண்டும். சமபலமற்ற இரு சாதனங்களைப் பயன்படுத்தலாம்.
கொழுந்து 21

Page 13
ஆனால் இவையிரண்டுமே செலவு வழிகளாகும். விவசாயப் பலன்னைகளுக்குள் மாடுகள் புகுவ தைத் தவிர்ப்பதற்கு பன்னைகளைச் = வேலிகளையமைத்தலை இன்னொரு உதாரணமாகச் சுறலாம். இது சில வேலைகளில் மாடுகள்
சந்தையொன்று
ఊ1_L
மேய்வதற்கான உருவாக்குவதற்கும், புறவிளைவுகள் முற்றாகவே நீங்குவதற்கும் வழி வகுக்கலாம்.
EET
போக்கிற்காகப்பாடுவதை மற்றை யோர் கேட்டு ரசிக்கும் பொழுது அங்கு புறவிளைவு, தோன்றுகின்றது. வர்த்தகமயப்படுத்துவதற்கு ஒருவரும் முன்வராத காரணத்தினாலேயே அது புற விளைவாக உள்ளது. பாடகனோ அவனது சார்பாக வேறு எவருமோ அவன் பாடுவதற்கு ஒரு கூடாரத்தை அமைத்து பிரவேசக் கட்டனமொன்றை விதித்தால் அது ஒரு பொருளாதார நடவடிக்கையாக மாற்றப்படுவதோடு, புறவிளைவும் அகநிலைப்படுத்தப்படும் பாதகமான விளைவுகளைப் cğ{3"E 3-5ECJ:3-Lu படுத்தும் போது ஒரு நிறுவனம் முன்ன ரிலும் பார்க்கக் கூடிய செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் அதா வது முன்னர் பிற நபர்கள் மீது சுமத்திய செலவுகளை இப்பொழுது தானே ஏற்க வேண்டும். உதாரணமாக, கழிவுப் பொருட்களை சுத்திகரிக்காது
-ತೆ!Ë ಛತ್ರ!
පූජ්
சூழலில் வெளியேற்றியஒரு நிறுவனம்
ஒன்றில் அவற்றை வெளியேற்றுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் அல்லது கழிவுப் பொருட்களை கத்திகரித்த பின்னர் வெளியேற்ற 3 agai bi இவை இரண்டுமே
நிறுவனத்திற்கு மேலதிக செலவுகளை ஏற்படத்தும். கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதை நிறுத்திக்கொள்க வேண்டுமாயின் அந்நிறுவனம் புதிய தொழில்நுட்ப முறைகளைக் கண்டு பிடித்து உற்பத்தியில் கையாள வேண்டும். புறவிளைவுகளை அகநி சந்தர்ப் சாத்தியமானதன்று.
ETg 3- T F
Eலப்படுத்தல பங்களிலுமே
புறவிளைவுகளை ஏற்படுத்தும் ஒரு நிறுவனமும், அவ்விளைவுகளால் பாதிக்கப்படும் இன்னொரு நிறுவனமும் ஒன்றினைவதன் மூலமும் அப்பரச்சி னைக்கு பரிகாரம் கானலாம். எமது
முன்னைய உதாரனத்தில் தேனி வளர்ப்போனும
பழத்தோட்டக்காரனும் ஒருங்கினைந்து அதன் மூலம் ஏற்படும் அதிகரித்த இலாபத்தை தமக்கிடை யே பகிர்ந்து கொள்ளலாம். இம்மு றையும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானதன்று.
பொருளியல் நடவடிக்கைகளில் புறவிளைவுகள் தவிர்க்க முடியாதவனவாகும். இப்புற விளைவுகள் சில சந்தர்ப்பங்களில்
கொழுந்து
22
 
 

தனிப்பட்டோரையும் வேறுசில சந்தர்ப் பங்களில் முழு சமூகத்தையுமே LITë tifs. El (3 FEITIGKEITL III at The Green House Effect). SL: விளைவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு காணுதல் இன்றியமையாது தாகும். தனிப்பட்டோரிடையே பேரம் பேசல் மூலம் தீர்க்கமுடியாத புறவி si GI GJI I Lirë feli. GJIssocit e Is II ri se வரி-மானிய முறைகளின் மூலம் திர்த்து எனினும் இவற்றை அமுலாக்குவதில் சில பிரச்சினைகளும் தோன்றலாம். வரி-மானிய திட்டங்கள் வருமானப் பங்கீட்டினை மாற்றியமைப
, . பெரிதும் விரும்பப்படுவதில்லை. எனினும், சூழலை மாசுப்படுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு அதுவே З) — п Зъ ч. 4, цд п єxт дѣ п + +" கருதப்படுகின்றது. சூழலை மாகப் படுத்தும் நடவடிக்கைகளை முற்றாகத் தடை செய்தல், அதுபற்றிய சட்ட விதிகளை அமுலாக்குதல், மாகப்படுத் தலுக்கான உரிமைகளை ஏலத்தில் விற்றல் போன்ற வேறு வழிமுறைகளும் போருளியல் நூல்களில் ஆராயப்பட் டுள்ளன.
DET E TIL .
፳ያ፥ዮጎናፅናዕ'ናናዕታዕናዕናሰጎ';*ስናS፻
மறவாதீர்கள்' மாத்தளையில்
மலிவான விலையில் மனதுக் குகந்த அழகான ஆடை அணிகளை
வாங்கி வாடிக்கையாளர்கள் திருப்தியுறும் ஒரே இடம் பிரபல்யம் பெற்றுத்திகழும்
ஒரே தணியகம்
60,தர்மபரில் மாவத்தை மாத்தளை
தொலைபேசி 085.207
LLLLLL LL L LLL L L L LS S LLL LLLL LL LLLLLLL LLLL LL L
23

Page 14
1996 தமிழ் மொழித் தினனப் போட்டியில் மூன்றாம் பிரிவில்
தங்கப்பதக்கம் பெற்ற கவிதை
இயற்கையன்னை ஈன்றெடுத்த இனிய நாடிது
இலங்கை யென்னும் பெயர் பெற்ற இன்ப நாடிது வயற்புலங்கள் வளங்கொளிக்கும் வண்ண நாடிது
வாஞ்சையுட(ன்) எமையீன்ற வள்ளல் நாடிது இயற்றமிழும் இசை நடனம் நாடகங்களாம்
இன்கலைகள் இனிதுவக்கும் இன்ப நாடிது நயப்புடனே பிற நாட்டார் போற்றுகின்ற
நலமான நாடிதுவே நம்மிலங்கை நாடே.
لكي يل
மலை நாட்டை முடியாகக் கொண்டுள்ள
மலர்க்காட்டை முத்தாக இட்டு வைத்தான் கலை பலவும் அணியாகப் பூண்டவளாய்(க்)
காலல்ெலாம் அழகுதனை வென்று வந்தாள் அலை சூழ்ந்து ஆடையென மோதுகின்ற
அழகுதனை என்ன வென்று சொல்வேன் சிலை போல இயங்குகின்ற இலங்கை மாதா
சிறப்புடனே அவள் நாமம் போற்றிடுவோம்.
AQd
இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும்
இணைந்து வாழ் மக்களெல்லாம் ஒன்றாகி
மனத்தாலே வேற்றுமைகள் தனையறுத்து
மைந்தர் நாம் ஒரு தாயின் என்றிணைந்து
தினமும் தான் உழைத்திடுவோம் உயர்தக தாய்(த்)
திருநாட்டின் பெருமையினை உணர்த்திடுவோம் மன மொத்து வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்
மகத்தான இவ்விலங்கை நாட்டினிலே,
கொழுந்து
24
 
 

வெள்ளி மலை
3LOITUIT - - - - - - - பஸ் நின்றது, இறங்கிய நாங்கள் --சிறிது துாரம் நடந்து ஒரு டீ கடையின் ஒரத்தில் ஒதுங்கி நின்றோம் நீ சொன்ன அந்த - - - - பேர மறந்திட்டேன்
அந்த கவிஞர் இங்கத்தானே இருக்காரு - - - ? "அவர் கவிஞள் இல்ல - - - கணக்கப்பிள்ள - - "அவரோ இங்கத்தானே இருப்பாரு - - -? இல்ல மேல வெள்ளி மலையில இருக்காரு - - - ` 、ノ "அது எங்க இருக்கு? --தில்லைநாதன் கேட்டதற்கு `வா - - காட்டுறேன் ” என்று கடைகளுக்கு மத்தியில் பொட்டலாக இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துப் போய் எதிரே ஆற்றிற்கு அப்பால் உயரமான மலையைக் காட்டி
அங்கே உயர வெள்ளியாய் மின்னுதே பாறை அதுதான் வெள்ளிமலையின் பெளண்டரஸ், அதை கடந்து தான் தோட்டத்திற்னுள் டோகணும் ” என்றேன்
அடே எங்கப்பா அவ்வளவு துாரம் போவனுமா - - - ? என்றவன் சிறிது நேரம் மலையை வியப்பாக பார்த்துவிட்டு
அது என்ன பாற மின்னுது - எனக் கேட்டான். 'மலை முகட்டுநீர் அந்த பாறைகளில் படிந்து வழிந்து போகுது, இட்ப இந்த வெயில் பாறைகள் மீது படவும் - - - அது வெள்ளியாய் மின்னுது ” - என்றேன் "ஒ -- சூரியன் அந்த பாறையில் தான் தன் முகத்தைப்பார்த்து தலையை சீவுமோ சொல்லி விட்டு சிரித்தவன் வெள்ளி மலை - - - சரியான காரனப் பெயர்தான் " என்றான், - “மலையகத்தில் - - பலதோட்டங்களுக்கு இப்படிக் காரணப் பெயர்தான் ” என்றேன் “இப்ப நாம அந்த வெள்ளிமலைக்குப் போகவாகனம் இருக்கா - - ? "பதினஞ்சி வருஷத்துக்கு முன்ன பாதர் டெர்னண்டோ அவர்களோட நான்
கொழுந்து 2S

Page 15
இப்பகுதிக்கு வந்தப்ப வெள்ளிமலைக்கு- இங்கிருந்து ஒரே ஏத்தம் அதோ போகுதே அந்த குறுக்கு வழியாகத்தான் ஏறிப்டோனோம் இட்ப அங்க போக வாகன வசதி யிருக்கணும் - ஏன்னா பாதரோட நான் இங்க வந்தப்ப இந்த மெரேயா பஜார் - - சின்னதா - - ஒரு வைன் ஷொப்பும் ஐந்தாறு கடைகளும் ஆத்தோரத்தில ஒரு சாப்பு கடை மட்டுமே இருந்திச்சு இப்ப பாரே -- இருபக்கமும் எத்தனைக் கடைங்க விவசாய சம்பந்தப்பட்ட மருந்து விதை உரம் விற்கும் கடைகள் தான் எத்தனை முன்ன- -அந்த ஆத்தோரமெல்லாம் -- அடர்த்தியான வாழை மரங்கள் நிறைந்த காடாய் இருந்தது. இப்ப --எல்லாமே விவசாய இடம் - - செழிப்பாக எத்தனை காய்கறி வகையான பாத்திகள் எல்லாமே மாறுப்பட்டிருப்பதால் வாகன வசதியும் இருக்க வேணும்” என்ற நான் மீண்டும் முன்புறம் வந்து அந்த டீ கடைக்குள் நுழைந்தோம் இன்னும் மாறாத பழைய செப்பு டீ பொயிலர் டி பட்டறையில் நின்று கொண்டிருந்த பையன் எங்களைக் கண்டதும் -- இறங்கி வந்து ராஜ மரியாதை கொடுத்தான். இங்கு டிமேக்கள் எல்லாமே அந்தப் பையன் தான் போலவும் நாங்கள் அவனிடம் டீ இரண்டிற்கு மட்டுமே ஓடர் கொடுத்து விட்டு அமர்ந்தோம் -- அவனோ - - கண்ணாடி ஷோகேசில் இருந்து வடை உருண்டை நிறைந் தட்டை எங்கள் முன் வைத்து விட்டு டீ போடத் தொடங்கினான். நகள்புற ஹோ ட்டல்களில் உள்ளது போல ஒரு அழகான அமைப்பில் இந்த பட்சங்கள் இல்லாவிட்டாலும் அதை விட ருசியாகவும் சுத்தமாகவும் இருந்தது. டீயைக் கொண்டு வந்து வைத்த பையனிடம் தில்லைக் கேட்டான் தம்பி நீ ஸ்கூல் போறதில்லையா? - என்று
இல்ல - - கடையில வேல செய்யுறன் தானே எப்படி ஸ்கூல் போக முடியும் -P” “முதலாளி எங்கே? “ அவரு சேனைக்கு போயிருக்காரு. அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே குசின்ப்பக்கம் - -புகைப்பிடித்த திரையை விலக்கிக் கொண்டு எட்டிப்பார்த்த பெண்ணொருத்தி
ஏலே யோகு- - வந்தவுங்கள கவனிச்சு பாருடி- - நான் சட்டின்னு வர்றேன்" என்று சொல்லி விட்டு திரைக்குப் பின்னால் போய்விட்டால். அவள் குசினியில் கரி வைக்கிறாள் போலும் வாசனை மூக்கை துளைத்தது. நாங்கள் எழுந்தோம் கணக்கு எவ்வளவு - - - தில்லை பையனிடம் நூறை நீட்டினான்."கொஞ்சம் இருங்க முதலாளியம்மா வரட்டும் அவள் திரையை நீக்கிக் கொண்டு வந்தாள் பையன் கணக்கை சொல்ல நுாறு ரூபாயில் எடுக்க வேண்யதை எடுத்துக் கொண்டு மீதியை தில்லையிடம் கொடுத்தான் “ தம்பி வெள்ளி மலைக்குப் போக வாகன வசதி இருக்குமா? - பையனிடம் தில்லை கேட்க --அங்கப் போக இப்ப ஏது வாகனம் ஒரு மணி வரைக்கும் நின்னிங்கன்னா பால் வேன் வரும் இல்லாட்டி கொழுந்து லொரி வரும் மற்றப்படி இப்ப ஏதுமில்ல--நடந்து தான் போவணும்" அவள் தான் பதில் சொன்னான்.
கொழுந்து 26

இப்பமணி --? - நான் சுவர் கடிகாரத்தைப் பார்த்தேன் பதினொன்று பத்தாக இருந்தது. ” வெள்ளி மலையில யாரப் பார்க்க போவணும் - -? அவள் கேட்டாள். எங்களுக்கு தெரிஞ்ச முக்கியமான ஒருத்தரப்பார்க்கணும்" அப்பநீங்க நடந்தே போங்க பால் வேன் இங்க வருவதுக்குள்ள நீங்க மலைக்குப் போய் திரும்பலாம்" என்றவள் உள்ளே போய்விட்டாள். "நீங்க மலைக்காம இப்படியே பாலத்துப் பக்கம் போனிங்கன்னா பாலத்துக்கு அங்கிட்டு ஒரு போக்கு இருக்குது அது பக்கத்தில மலைக்குட் போற குறுக்கு பாத - - அதுலேயே ஏறிப் போனா சரி - - - - என்று பாதையை விளக்கப் படுத்தினான் பையன் நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.பாலத்தைக் கடந்து மெயின் ரோட்டிலிருந்து குறுக்கு பாதை வழியாக ஏறினோம். கவாத்து வெட்டி அரும்பு புடைந்திருக்கும் தேயிலை செடிக்கூடே பாதை சென்றது சிறிது துாரம் குறுக்கு வழியில் சென்ற பிறகு விசாலமான மண்ரோடு இதன். V பெர்னண்டோ பாதரோட இவ்வழியே சென்ற போது நினைவில் நிற்கும் கல்லறைகளை நினைத்துப் பார்த்துக் கொண்டே முன்னால் நடந்தேன் பாதை தவறவில்லை, பொட்டல் வெளிவந்தது கல்லறைகள் சிலுவைகள் "இந்த சாலை வழியாகவே நடந்தால் ஒரு காட்டு முனியாண்டி கோவில் வரவேண்டுமே - -- நான் எனக்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டேன், நடந்தோம் . காட்டு முனியாண்டி கோயில் வந்தது ரோட்டோரம் சில வாண்டுகளும் ஒரு வயதான பெண்ணும் விறகு பொருக்கி கொண்டிருந்தார்கள். “ என்னம்மா வெறவு பொறுக்குறிங்களா" தில்லை அந்த அம்மாவிடம் கேட்டான் ஆமாய்யா வெறவுதான் எங்கத் தோட்டத்தில வெறவு இல்ல அதுனால தான் இங்க வந்தோம்.பாலத்தை கடந்து மெயின் ரோட்டிலிருந்து குறுக்கு பாதையில் ஏறினோம் கவாத்து வெட்டி அரும்பு புடைத்திருக்கும் தேயிலை ச் செடிகளுக்கூடே பாதை சென்றது சிறிது துாரம் குறுக்கு வழியில் சென்றால் பிறகு விசாலமான மண்ரோடு இதன் வழியே
சென்றால் - - பொட்டல் வெளி, சிலுவைகள் நிற்கும் கல்லறைகள்-- பென்னண்டோ பாதரோட இவ்வழியே நடந்ததை நினைவுக் கூர்ந்துக்
கொண்டேன். பாதை தவறவில்லை கல்லறைகள், சிலுவைகள் தென்பட்டன, மண்ரோட்டில் சிறிது தூரம் நடக்க பெரும் வளைவு அந்த வளைவுகளிலிருந்து மீண்டும் குறுக்குப் பாதை பறக்க விடும் பட்டம் நூலாய் தொடர்ந்தது அண்ணார்ந்து பார்த்தேன்
வெள்ளிமலையின் பாறைகள் மின்னிக்கொண்டிருந்தது " இன்னும் ரொம்பத்துாரம் ஏறிப் போகணும் போல இருக்கே --? நெற்றியில் பூத்த வியர்வையை தில்லை துடைத்துக்கொண்டான்.
“பார்க்கத்தான் துாரமாய் இருக்கும் நடந்தா சீக்கிரம் போயிடலாம்--” என்றேன் நான். இங்குள்ள-- தோட்ட மக்களிடமெல்லாம் ஒட்டுப் போடுங்கன்னு இந்த தலைவர் மாருங்க வந்து கேற்கிறாங்களே - - - அவுங்க இந்த மக்களுக்கு ஒரு
கொழுந்து 27

Page 16
பஸ் சேவையை ஏற்படுத்தக் கூடாதா?” " தோட்ட முறையை ஒழித்து ஒரு கிராமத்தை அரசாங்கம் ஏற்படுத்தி அதில் பெரும்பான்மையா - - வெளியாட்களை கொண்டு வந்து குடியமைத்தால் பஸ் சேவை, மின்சாரம், மற்றும் எல்லா வசதியும் கடைக்குமே தவிர இந்த தலைவர்களால் எதுவும் கேட்டு வாங்க முடியாதுஎல்லாமே வாய் பேச்சோடு சரி - -” என்று நான் சொன்னதும் - ” என்னா செய்ய - - ஆரம்பத்தில தோட்ட தொழிலாளிக்கு அது செய்யுறோம் இது செய்யுறோம் இது செய்து தருவோம்-- ன்னு பெரிசா அறிக்கை விடுவாங்க அப்புறம் எதுவும் நடக்காது - - என்றவன் " நாம் இப்படி கஷ்டப்பட்டு ஏறிப்போறோமே அங்கப் போய் அந்த முத்துலிங்கம் வீட்டுலஇல்லாட்டி தேயிலை காட்டில் இருப்பாரு விட்டவுட அந்த மாதிரி கொழுந்து கணக்கப் பிள்ளை மாருக்கு தேயிலைக் காட்டில் தான் கவனம் கூட - - நான் சொன்னதும் அவன் சிரித்தான், பாதை செங்குத்தாக இருந்தது " எப்படிதான் இப்பகுதி மக்கள் கடையில் சாமான் வாங்கிக் கொண்டு இதில் ஏறிப் போறாங்களோ?
பழக்கப்பட்டுட்டா எல்லாம் சரி - நாங்கள் இன்னும் கொஞ்சம் படிகளில் ஏறிப்போய் - - பாதை ஒர பாறையில் சிறிது ஓய்வாக உட்கார்ந்தோம் அங்கிருந்து நாங்கள் ஏறிவந்த பாதையையும் பள்ளத்தையும் நோக்கினோம். மெராயா டவுன் மிகவும் சின்னதாக தெரிந்தது எல்ஜின் காட்டுப் பகுதியில் இருந்து வரும் ஆறு ஒரு வெள்ளிக்கயிறாய் மின்னியது பள்ளத்து லயங்கள், பள்ளிக்கூடம் தொழிற்சாலை எல்லாமே சின்னதாக தெரிந்தன. நாங்கள் மீண்டும் ஏறினோம் மின்னிக் கொண்டிருக்கும் பாறைக்கு அருகில் நாங்கள் சென்று விட்டதாக ஓர் உணர்வு " நாம் தேடிப்போற அந்த முத்துலிங்கத்துக்கும் உனக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? நடப்பதை விட்டு பாதை ஓர மரநிழலில் நின்றப்படிக் கேட்டான் தில்லை - அது வந்து ஒரு ஆறு மாதத்துக்கு முன்ன-- நம்ம மயில் வாகனம் மாஸ்டர் இருக்காரில்ல அவரோட மாமன் - - அப்கோட்ல இறந்தப்ப நானு நம்ம பேப்பர் ரிப்போட்டர் எல்லாருமே கேதத்துக்குப் போனோம். அன்றைக்கு இரவு அங்கேயே தங்கிட்டோம் இரவு - - நானும் ரிப்போட்டரும் பக்கத்து வீட்டில உட்கார்ந்து எதை எதையோப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில எங்கய் பேச்சு - - - மலையக நாட்டார் இலக்கியம் பக்கம் சென்றது " நானும் இது வரை வெளிவராத மலையக நாட்டார் பாடல்களை தேடி ஒரு தொகுப்பு போட வேண்டும் - என்ற முயற்ச்சியில் இருக்கேன் ஆனா ஒருசில மக்கள் மத்தியில் இருந்து பாடல்கள் கிடைக்கமாட்டேங்கிதே - - - " என்றேன். அதற்கு ரிப்போட்டரும் - - ஆமா - - இப்பநம்மஆளுங்கக்கிட்ட அந்த ஆர்வமெல்லாம் இல்ல” எனறார். இதை எங்கள் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு ஆசாமி - - ஆத்திரப்பட்டவர்போல நீங்க சொல்லுறது தவறு - - இன்னிக்கி இந்த சவத்துக்குதகுந்த பொம்பளைங்க - - - - மாங்கு மாங்கின் மார்பில
கொழுந்து 28

அடிச்சிக்கிட்டு ஒப்பாரி வச்சாங்களே அதை எல்லாம் ஒங்களைக்கேட்டுக்கிட்டா வச் சாங்க இல்லையே - -நாமதான் அந்த சந்தர்ப்பம் பார்த்து நம்ம காதை நீட்டணும். நாமத்தான் அவுங்களோட ஒன்றிப்போகனும், அவுங்க மத்தியிலேயேப் போகத் தயங்கினர் எதுவும் நடக்காது பாட்டும் கிடைக்காது நாட்டுப்பாடல் எழுதி
வச்சி வாசிக்கிற கவித இல்ல- - - வாயிக்கும் காதுக்கும் சம்பந்தப்பட்ட விசயம் தோட்டத்தில் வாழுற சாதாரண மக்களோடு தொடர்பு வைக்கணும் - -- சும்மா
அவுங்க பாடல்லணு குத்தம் சொல்லக் கூடாது - - ஆத்திரத்தோடு அவர் கதைத்தார். பின்நாங்கள் அமைதியாக அவரிடம் ”நீங்க யாரு எங்க இருக்கிங்க ” என்ற விபரமெல்லாம் கேட்டப்பிறகு தான் தம்பி நானும் சாதாரண கொழுந்து கணக்குபிள்ள ஐஞ்சாறு தோட்டம் மாற்றலாகி இப்ப மெராயாப்பகுதியில் வெள்ளி மலைத் தோட்டத்தில வேலப்பாக் குறேன் தலவாக்கல வந்திங்கன்னா மெராயாவுக்கு நேரா பஸ் இருக்கு மெராயாவுக்கு வந்திட்டா டவுன்ல இருந்து ஒரு ஏத்தம் குறுக்குப் பாதையில ஏறிவந்தா - -வெள்ளிமலைத்தான்” என்றார் நானும் ஒரு முறை ஒரு கிருஸ்துவ பாதரோட வெள்ளிமலைக்குப் போய் வந்ததை அவரிடம் சொன்னதும்.
பின்ன என்னாதம்பி --ஒங்களுக்குத்தான் பாதை தெரியுமே நீங்க ஒருநாளைக்கி நம்ம வீட்டுக்கு வாங்க -- நான் எந்தெந்ததோட்டத்தில் கணக்குப்பிள்ளையா இருந்தேனோ அங்கெல்லாம் இந்த தொழிலாளிங்க மலைக் காட்டுல பாடின நாட்டுப் பாடல்களை என்டையரிகள்ல எழுதி வச்சிருக்கேன் முன்ன நான் ஒரு தோட்டத்தில வேலைப் பார்த்தேன் அப்ப நான் கல்யாணம் கட்டினப் புதுசு பென்ஷன் எடுத்த ஒரு ஆயா இருப்பா அவக்கிட்ட இந்த பாட்டுக்களை பத்தி கேட்டுட்டா சரி-- திருச்சி மீட்டர்ல-கிராமிய பாட்டுப் பாடுற கருப்பாயி என்னாங்க - - - அந்த ஆயாப் பாடின பாட்டுக்களைக் கூட நான் என் பழைய டையரியில எழுதி வச்சிருக்கேன்” - என்று சொன்னதும் "ஐயா உங்களோட இந்த எதிர்பாராத சந்திப்பு எனக்கு எவ்வளவோ அர்த்தமுள்ளதாக இருக்கு நானும் இப்ப மலையக பாடல்களை தொகுத்து ஒரு நூலாகப் போடும் முயற்ச்சியில் ஈடுப்பட்டிருக்கிற
எனக்கு உங்க உதவியும் தேவைப்படும் - என்றேன் கண்டிப்பாக - - - என்றவர் 'தம்பி - - நம்மத் தொழிலாளர்கள் இந்தப் பாடல்களை இன்றைக்கும்
சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பயன் படுத்துறாங்க - - - உதாரணத்துக்கு சொல்லுறேன் இதுக்கு முன்ன ஒரு தோட்டத்தில் நான் வேலைப் பார்த்தப்ப-- - கொழுந்துக்காடு பொம்பளைங்க கொழுந்தெடுக்குறாங்க அடுத்த மலையில ஆம்பளைங்க முள்ளுக்குத்துறாங்க இங்க கொழுந்தெடுக்கிற பெண்கள்ள ஒருத்தி முள்ளுக்குத்துற ஆம்பளைகளில் ஒருத்தன வச்சக் கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டிருக்க அடுத்தநிரைக்காரி "என்னாடி அங்க யாரைப் பார்த்துக்கிட்டு இருக்கன்னு கேட்க அதுக்கு இவ - - "நா எங்கடி பார்க்குறேன் அங்க முள்ளுகுத்துற எங்கமச்சாந்தாண்டிஎன்ன மொரைக்கப்பார்க்குதுன்னு சொன்னவ
கொழுந்து 29.

Page 17
- பக்கத்திலநான் ஒரு கணக்கன் நிக்கிறதையும் மறந்து முன்னுாறு ஆளுக்குள்ள முள்ளுக்குத்தும் ஏங்கசாமி
முள்ளுரெண்டும் மண்ணுக்குள்ள - ஓங்க முழியிரெண்டும் ஏம்மேல - - -“ன்னு அவ பாடினாலேப் பார்க்கணும் - -- அப்படியே அவளதுாக்கி போட்டு பிடிக்கணு மின்னு எனக்கே ஒரு இது வந்திச்சி மலையில நிறைய தகராறு வந்திட்டபொம்பளைங்களுக்கு பொம்பள பேசுற பேச்சு சொல்ல முடியாது. ஒருத்தியோட நிரையை அடுத்தவ மறச் சி கொழுந்து எடுத்திட்டா
ஏண்டி சொந்தப் புருஷனை விட்டுட்டு அடுத்தவனோட வந்து படுக்குறிங்க -- ன்னு கேப்பாளுங்களே கேள்வி- - -நாண்டுக்கிட்டு சாவுறமாதிரிதான் இருக்கும் அதேநேரம் அதே வாயால அவுளுக இந்த மாதிரிநாட்டுப்பாடல்களைப்பாடுறப்ப- - அத இன்னொருத்தரம் கேட்கனும் போல ஆசையா இருக்கும்.பொதுவா முன்னையெல்லாம் யாராவது வேலைக்காட்டுல பாடுனா வீட்டுக்கு வெரட்டணு மின்னு ஒரு கண்டிஷன் இருந்திச்சி. ஆனா நான் எவளையும் பாட்டுப் படிச்சானு லயத்துக்கு வெரட்டினதேயில்ல. பொதுவா பொம்பளைங்க மலைக்காட்டுல வாய்திறந்தா - - ஊத்தப் பேச்சு மட்டும் வெளிவராது இப்படிப்பட்ட நாட்டுப்புற பாடல்களும் வெளிவரும் இது நான் கண்ட உண்ம, அதுக்கு சாட்சியா என்னோட டையரிய நீங்க என்னோட வீட்டுக்கு வாங்க எல்லாத்தையும் தர்றேன்” என்றார் முத்துலிங்கம். அத்துடன் அவள் தன் முகவரியையும் எழுதி என்னிடம் கொடுத்தார். "ஐயா கணக்குப்பிள்ளமாருன்னா --- பொம்பளைங்கள கொழுந்து காட்டுல மேச் சிக்கிட்டு தான் இருப்பாங்கன்னு நினைச் சேன் , ஆனா - - - உங்க சந்திப்புக்கு பிறகு தான் தெரியுது அதிலேயும் வித்ததிசாசமானவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே நீங்க ஒரு வித்தியாசம் தான் என்றேன். அதன் பிறகு நான் இடை இடையே அவருடன் கடித தொடர்பு கொண்டேன். இப்ப நம்பல அவருக் கண்டா ரொம்ப சந்தோஷப்படுவார் ” என்று நான்
தில்லையிடம் சொன்னதும் - - - "அவரு இப்ப வேற எந்த தோட்டத்துக்காவது மாற்றலாகி போயிருந்தா - -? அவன் சந்தேகத்தோடு கேட்டான் “சேச்சே - - அப்படி போக மாட்டாரு இப்ப என்ற நான் - - - இந்த
ஐந்தாறு மாதமா வர்றோம் வர்றோமின்னு கடிதம் போடுறிங்களே தவிர -- வந்தப்பாடில்ல இந்த மாதமாவது வடயகாமம் பக்கமிருந்து நம்ம வீட்டுக்கு விருந்தாடியா வந்தவுங்கக்கிட்ட இருந்து புதுசா கொஞ்சம் பாட்டுக் கிடைச்சிருக்கு என்று ஒரு மாதத்துக்கு முன்ன எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பீட்டிருந்தார் - என்றேன் "அதற்குப்பதில் - -? எழுதினேன் ஆனா - - வருவேன் என்று தான் எழுதினேனே தவிர இத்தனாந்தேதியில் தான் வருவேன் என்று எழுதவில்லை. சரி போய்ப் பார்ப்போம்”என்றான். நாங்கள் தொடர்ந்து நடந்தோம். குறுக்குப்பாதை மலை
கொழுந்து - 30

முகட்டைக்கடந்து தாரு ரோட்டை எட்டிப்பிடித்தது நாங்கள் அங்கிருந்து பள்ளத்தை நோக்கினோம் எங்கெங்கோ வளைந்து வளைந்துப் போய் அந்த சாலை மலை முகப்பிற்கு வந்திருந்தது. நாங்கள் சாலையில் தொடர்ந்து செல்ல மலையின் மறுபக்க சாரல் தெரிந்தது . லயங்கள், பங்களா, பூமரங்கள் எல்லாமே தெரிந்தன. பகல் கொழுந்தை ஏற்றிக்கொண்டு தோட்ட கொழுந்து லொறி எங்களைக் கடந்து சென்றது. மடுவத்தில் கொழுந்து சாக்கெல்லாம் பிடித்து அள்ளிவைத்து அதையும் லொறியில் அனுப்பிவிட்டு கடைசியாக லயத்துக்கு வரும் sfa) பெண்கள் எங்களுக்கு எதிரில் வந்தார்கள் அதில் முன்பாக வந்த ஒரு பெண்னை நோக்கி கணக்குப்பிள்ளையா - - இப்ப வீட்டில் தானே இருப்பாரு--” எனக் கேட்டேன். எந்த ஐயாவை கேக்குறிங்க ? அவள் திரும்பி என்னிடமே கேள்விக் கேட்டாள் "முத்துலிங்கம்- - - கொழுந்து கணக்கப்பிள்ள -- அவள் சிறிது திகைத்தாள் பின் "யாரு அந்த தருமரையாக் கேக்குறிங்க? - - -” கேள்வியோடு நிறுத்தியவள் - - - நின்று எங்களை சற்று கூர்ந்துப் பார்தாள் அவளோடு - - வந்தவர்களும் அப்படியே நின்று விட்டனர். ” அந்தக் கொழுந்துக் கணக்கப்பிள்ள ஐயாதான் போயிட் LITST - - ” என்றாள். பொயிட்டாரா - - எந்த தோட்டத்துக்கு மாறிப் பொயிட்டாரு - - ?"அவரு மாறிப் போகலைங்கையா - -” "பின்ன” - -? அவளின் கண்கள் கலங்கின“அந்த மகராஜன்மாரடப்பில்ல - - -” அவள் பேச முடியாது அழுதே விட்டாள். ஒரு கெழமைக்கு முன்ன கொழுந்து காட்டுல வேலப் பார்த்துக்கிட்டிருந்தவர் நெஞ்சு வலின்னு உக்காந்தாரு அவ்வளவுதான் ---” என்று அவளுக்கு பின்னால் நின்றவள் வேதனையோடு சொன்னாள், ”அவரோட வீடு- - -?’இப்படியே அந்த மூத்தரக்கா மரம் நிக்கிதே அது பக்கத்தில படி எறங்குது - - அது வழியாப் போனா மு ன்னுக்கு உள்ளது கணக்கப்பிள்ளையா வீடு அத அடுத்து கொஞ்சம் போனா அவரோட வீடுதான் அந்த அம்மா அவரோட மக யெல்லாம் இருப்பாங்க - - -” என்றாள். நாங்கள் படி இறங்கினோம் அந்த வீட்டை நாங்கள் அடைந்தப்போது முகப்புக் கதவு திறந்து தான் இருந்தது எட்டிப்பார்த்தோம். சுவரை ஒட்டிமேசை மீது தீபம் எளிய முத்துலிங்கம் புகைப்படமாக சுவரில் தொங்கிக்கொண்டிருந்தார். தற் செயலாக வெளியில் வந்த ஒரு இளப் பெண் எங்களைப் பார்த்து விட்டதும் சிறிது தயக்கப்பட்டு பின் “வாங்க எங்கிருந்து வந்திங்க எனக் கேட்டாள் இது முத்துலிங்கத்தின் மகள் தான் என்பதை யூகித்துக் கொண்ட நான் முத்துலிங்கம் கடைசியாய் எனக்கு எழுதிய கடிதத்தை என் கையிலிருக்கும் டையரியில் இருந்து
எடுத்து கொடுத்தேன் அதை விரித்துப் பார்த்தவள் - - - நீங்க வந்து உட்காருங்க-- ”என்று உள்ளே அழைத்து கதிரையில் அமர வைத்தாள். ”இருங்க
அம்மாவை வரச் சொல்லுறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளேப் போனவள் சிறிது நேரத்தில் தாயுடன் வந்தாள். வேதனை மிகுந்த அந்த அம்மா --” ”
கொழுந்து 31

Page 18
என்னிக்காவது நீங்க வருவீங்கன்னு அடிக்கடி சொல்ருவாரு ”அவுங்க வந்து என்டையரிகளை வாங்கிட்டு போவாங்க அப்படியேதும் அவுங்க வார நேரம் நான் எங்கையாவது போயிருந்தா நீயே அவுங்கக்கிட்ட இதை எல்லாம் கொடுத்திடு - -ன்னு சொல்லுவாரே - இப்ப ஒரே பயணமாய் பொயிட்டாரு அந்த அம்மா ஓ--ன்னு அழுதிட்டாங்க எங்களுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது.சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த அம்மா பின் மேசைமீதிருந்த பழைய டையரிகளை எல்லாம் அள்ளி எடுத்து வந்து இந்தாங்க அவரு உங்கக்கிட்ட கொடுக்கச் சொன்ன டைரிங்க என்று கண்ண்ரோடு என்னிடம் கொடுத்தார்.நாங்கள் அங்கிருந்து திரும்பும் போது அந்த அம்மா சொன்னாள் - - இந்த நாட்டுப்பாடல்களை எல்லாம் நீங்க ஒரு தொகுப்பாப் போட்டா - - - கண்டிப்பா எனக்கும் ஒரு புத்தகம் அனுப்பி வையுங்க நாங்க தொடர்ந்து இந்த வெள்ளி மலையிலே இருக்கப்போறோம். ஏம் மக தொடர்ந்து அந்த தோட்டத்துலகிரச்சில செய்யுறா ஆயம்மா வேலையை செய்துக் கொண்டுதான் இருப்பா - - என்றாள்.
நாங்கள் மீண்டும் வெள்ளி மலையிலிருந்து கீழே இறங்கினோம் . கீழே இறங்கி வர - - -வர பெருமதியான புதையலை எடுத்துக் கொண்டு வரும் பெருமிதத்தில் என் மனம் - - மேலே போய்கொண்டிருந்தது. திரும்பி நிமிர்ந்து மலையை நோக்கினேன் பாறை முன்னைவிட பிரகாசமாக மின்னுவது போல இருந்தது.
அடுத்த இதழில் சந்தியுங்கள்
கொண்டோடி கோவிந்தன் - - -ஓர் அற்புதமான கதாபாத்திரம் இவரை சந்தித்தால் பல சுவையான தகவல்களைத் தருவார் அடுத்த "கொழுந்து" வளரும் வரை பொறுத்திருங்கள்
2
கொழுந்து 3
 
 
 

சில வரலாற்று
ஈழத்து இலக்கியத்திற்கு 山』áご} 3)世』ö இலக் கதியம் புதிய ரத்தம் பாச்சியது என விமர்சர்களால் வியந்து பாராட்டப்பட்டுள்ளது.
மலையக இலக்கியம் தனித்துவமுள்ளதாக திகழ்வதற்குரிய காரணம் என்ன? அதற்குரிய வரலாற்று பின்னனியையும் அன்றைய நிலையை யும் சிறிது பார்ப்போம்.
பெருந்தோட்ட பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து ஒரு புதிய சமூகம் இலங்கைக்கு வந்தது.இந்த புதிய சமூகம் இந்திய தமிழ்ச் சமூகமு என்றழைக்கப்பட்டது.
இந்திய சமூகம் இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்பே இங்கு வேறொரு தமிழ்ச் சமூகம் நிலைக் கொண்டிருந்தது. அச் திற்கு நீண்டதோர் வரலாற்று பின்னனணி இருந்தது. ஆனால் நாம் இங்கு பேசுகின்ற இந்திய சமூகத்தினர் 19ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த னர்.இலங்கையின் மலைப்பிரதே சங்களில் அவர்கள் குடியேறினர். இவர்கள் முந்திய சமூகத்தினருடன் எவ்வித தொடர்ப்பும் இன்றியே இருந்துவந்துள்ளனர். இவர்களில்
EF;
குறிப்புகள்
t 神
முந்நயவர்களளை "இலங்கைத் தமிழர்
பிந்தியவர்களை இந்திய தமிழர் என்றே அழைத்தனர்.இவ்விரு சமூகத் தினரும் ஒரு மொழியைப் பேசிய போதிலும் அவர்களிடையே கலாசார ரீதியாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ எந்தவித தொடர்பும் இருக்கவில்லை. இந்தியத் தமிழர்
கள் தங்களுடன் அரவணைத்து க்கொள்வது பற்றி இலங்கைத் தமிழர்
கள் நினைத்தும் பார்க்கவில்லை. இலங்கைத் தமிழர்களின் தலைவர்க
&
ளில் ஒருவராகவும், தேசியத் தலைவரா
கவும் கருதப்பட்ட சேர் பொன். இராமநாதன் போன்றவர்கள் கூட
姆
இவர்களைக் ”குடியேற்றக் கூலிகள்" எனக் கேவலமாக அழைத்து ஒதுக்கிவிட்டனர்.
இவற்றின் பயனாக இந்தியச் சமூகம் ஒரு தனித் தமிழ்ச் சமூகமாக மலைநாட்டில் நிலைகொள்ள சுதந் திரம்கிடைக்கும் வரைக்கும் இவர்கள்
தென்னிந்தியாவுடன் தொடர்ப்புகளை
வைத்திருந்தனர்.
1948ஆம் ஆன்டுக்குப்பின்னும்
இது நீடித்தது. காலப்போக்கில் இச்
சமூகத்தில் தேசிய சிறுபான்மை
கொழுந்து
صو ص

Page 19
இனமாக மறுமலர்ச்சி ப் பெற்றது. இலங்கைவாழ் இந்திய வம்சாவளி யினரிடையே தனியானதொரு கலாசார மரபு உருவாகி வளர ஆரம்பித்த
எனவே, இச் சமூகத்தினருக்கென சிறப்பானதொரு கலாசாரம் உருப் பெற்றது இதன் சில கூறுகள் ஏனைய
தமிழர்களிடமும் காணப்பட்டது இம்மக்கள் பொருளாதாரத்தில்
முழுமையாக ஈடுப்பட ஆரம்பத்திலி ருந்து அங்கு அவர்களின் யதார்த்த வாழ்வியலுடன் ஒன்றியதோர் கலாசாரம் வளரலாயிற்று.இதிலிருந்து ଦୃଢ଼ (!$' சமூ கத்தின் யதார்த்த வாழ்க்கையை ஒட்டியே அதன் கலாசாரமும் அமையும் என்பது தெளிவு. இலங்கையிலுள்ள இந்தியவம் சாவளியினருக்குத் தனியான தொரு வரலாறு உண்டு. இச்சமூகம் பிரித்தா னியர்களால் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காகவே கொண்டு வரப் பட்டவர்கள். அன்றிலிருந்து அவர்கள் பிரித்தானிய பெருந் தோட்டச் சொந்தக்காரர்களின் நேரடி கண்காணிப்பிலேயே இருந்தனர். சிங்கள கிராமத்தவர்களிடமிருந்தும் இவர்கள் மலைப்பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களின் வாழ்க்கையையே மலைக் குள்ளேயே எல்லைப்படுத்தப்பட்டது.
இம்மக்கள் பெருந்தோட்டங் களில் வேலைக் கமர்த்தப் படுவதற் காகவே விசேடமாக இங்கு கொண் டுவரப் பட்டனர். இவர்கள் இவர்கள் ஆரம்பத்தில் கோப்பி பின்னர் தேயிலை பயிரிடக்கூடிய மலைப்பிரதேசங்களான மத்திய, ஊவோ, சப்ரகமுவ Lä
னங்களிலே குடியேறினர் 150 ஆண்டுக ளுக்கு மேலாக இப்பகுதிகளில் இவர்கள் தனியொரு சமூகமாக நிலை
கொண்டுள்ளனர். காலப்போக்கில்
சிலர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சிறப்பாக நகர்ப் புறங்களுக்குச் சென்று விட்டாலும், பெரும்பான்னை யோர் முழுமையாக மலை நாட்டி லேயே வாழ்ந்தனர். இதுவே இவர்களை "மலைநாட்டுத்தமிழர்” என அழைத் தனர் அதனால் தான் இவர்கள் படைத்தது மலைநாட்டு இலக்கிய மாக மலர்ந்தது. s
மலைநாட்டு இலக்கியம் பற்றி பரந்த அடிப்படையில் நோக்கினால் எப்போது மக்கள் குடியேறினார்களோ அன்று தொட்டே தமிழ் கலை, கலாசாரம், இலக்கியம் ஆகியன இங்கு வளரத் தொடங்கியது.
1930 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் பத்திரிகைகள் சஞ்சி கை கள் விரல் விட்டு எண்னக்கூடிய ஓரிரண்டே வெளிவந்தன. அவை மலை நாட்டை எட்டிப் பார்ப்பது மிகக் குறைவு. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த சஞ்சிகைகளான லோகோ பகாரி, அமிர்தகுனபோதணி, ஆனந்த போதனி, மகாவிகடதுாதன், நவசக்தி, மொடர்ன் ரிவ்யூ ஆகிய சஞ்சிகைகள் பணம் படைத்தவர்கள் வீடுகளுக்கு வருவதுண்டு. இந்தியாவில் சுதேச இயக்கத்தைப் பற்றியும் சுதந்திரத் தைப் பற்றியும் தாகூர் கவிக்குயில் சரோஜினிதேவி, மகாகவி பாரதி, நாமக்கல் கவிஞர்கள் மக்களின் இதயத்தைத் தொடும் வகையில் பாடல்களை இயற்றினார்கள். இதைத்
கொழுந்து
34

தவிர மதுரை பாஸ்கரதாஸ் சுந்திர
வாத்தியாள், கங்காதரன் சுவாமிகள்,
உடுமலை முத்துசாமி கவிராயர் ஆகியோரின் பாடல்களை மலை நாட்டை எப்படிப் பிடித்தன.
தோட்டங்களில் நாட்டுப் பாடல்களு டன் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ
சிந்தாமணி, ராஜா தேசிங்கு, நளம
காராஜன், விக்கிரமாதித்தன் கதை, மாரியம்மன் தாலாட்டு போன்றவற்றை பாடியும் படித்தும் வந்தார்கள். மலைநாட்டு மக்களிடையே ஓர் எழுச்சிக்கு வித்திட்ட பெருமை கோ.நடேசய்யரையே சாரும். தென் னிந்திய பிராமணரான நடேசய்யர் தஞ்ஞாவுரில் அரசாங்க உத்தியோகம் பார்த்து விட்டு பின்னர் - பத்திரிகை ஒன்றில் பணியாற்றி - அப்பத்திரி கைக்காக 1915ம் ஆண்டு சந்தா திரட்ட இலங்கை வந்துள்ளார்.
1920ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை வந்து ” தேசநேசன்’ என்ற தமிழ் தினசரியில் ஆசிரியரானார். 1925 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலா ளர்களின் நடவடிக்கைகளில் அக்கறை காட்டினார். அவர் தோட்டம்மாகச் சென்று பாரதியின் தேசிய உரவைத் துாண்டும் பாடல்களைத் தன் மனைவியாருடன் பாடினார். துண்டுப்பிர சுரங்களை அவர்களிடையே பரப்பினார். பீஜித்தீவு கரும்புத் தோட்டத்திலே நம் தமிழ் நாட்டுப்
அடிமைவாழ்வு பற்றியும் சுதந்தரவாத்தி யார் பாடிய பாடல் தமிழ் நாட்டு தேசிய இயக்க மேடைகளில் ஒலித்தன. இதே பாடல் கோ.நடேசய்யரால் மலையக மக்களிடையே பரப்பி பாடப்பட்டது.
இது தான் அப்பாடல்
தேயிலைத் தோட்டத்திலே-பாரத
சேய்கள் சென்று மாய்கின்றார் -
- ஐயா(தேயிலை)
ஓயாது நாள்முழுவதும் -சதா ஊழியம் செய்து உடம்பலுத்தே
- கெட்ட நோயால் வருந்தும் மக்கள் நொந்து நொந்து தினம் நைந்து
- மாய்கின்றார் (தேயிலை)
கட்டத்துணியுமின்றி- கொடுங் கானலிலே புள்ளிமானைப் போல
- அலைந்து நட்டுவாக்காளி பூரான் பாம்பு அட்டைக் கடித்து அலறிப்
- புலம்புகிறாள்(தேயிலை)
காசாயை பேய்பிடித்து பட்டிக்
-கங்கானியார் சிறு மங்கையரைத் கெட்ட நேசத்திற்கு இழுத்துச்
-செய்யும் நிர்ப்பந்தம் தான் மனம் ஒப்ப தகுந்ததோ
செந்தமிழ் சுந்தரனார் இந்த சேதி
பெண்கள் அல்லலுறும் அவல -உரைப்பதை நிலையை மகாகவி பாரதி உள்ளம் ஆதரிப்பீர் பெரும் இந்துச் நொந்து பாடினார் அதைப் போல -கோதரர்களே இலங்கை மலைநாட்டில் தமழ்ழர்
அல்லல் படுவதை அவர்களில்
கொழுந்து 35

Page 20
இந்தப் பாடல் இந்திய மேடைகளில் மாத்திரமன்றி, மலைநாட்டின் தேயி லைக் காடுகளில் துளிர்த்துள்ளது. இதனால் மலையக மக்களிடையே ஒர் ஆர்வமும் அக்கறையும் ஏற்ப்பட்டது. என்று கூறலாம்.
1939 ஆம் ஆண்டுக்கு முன் இலங்கைக்கும், இந்தியா விற்குமிடையே தங்கு தடையின்றி
பிரயாணம் செய்வதற்கான வசதிகள்
இருந்தன. அப்போது மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவுபூர், ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான புலவர் கள் கவிஞர்கள், அறிவாளிகள் கதிர்காமம், சிவனொலிபாதமலை யாத்திரை மேற் கொண்டு இங்கு வந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட துறையில் பாண்டியத்துவம் பெற்றவர்கள், பாரதம், ராமாயணம் பாடும் புலவர், திருப்புகழ்க் கவிராயர், காவடிச்சிந்துப் பாடகர், தியாகராஜக் கீர்த்தனங்கள் இசைக்கும் சங்கதே வித்துவான்கள், ஆகியோர் தமது காலங்களில் பெரிய வீடுகளுக்குச் சென்று படி சன்மானம் பெற்றுப் போவது உண்டு இவர்கள் வருகை இலக்கிய உணர்ச்சியை வளர்த்தது. அந்தக் காலத்தில் சினிமா இல்லை. மலைநாட்டில் சில முக்கிய பட்டினங்களில் நாடகங்கள் நடைப் பெற்றன. லங்கா தயனம் , ராமாயணம், குலேபகாவலி, அர்ச்சந்திரன், மயாக் காண்டம், கண்டி ராசன் கதை, சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்கள் பிரக்தியாதி பெற்றன.
ቌ -u tIT "పరU
இவைகளில் பிரதிப்பலிப்பாக தோட் டங்களில் அரிச் சந்திரன் விலாசம், நந்தன் சரித்திரம், ஒட்டநாகம், மதுரைவிரன், பொன்னர் சங்கள் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வந்தன. இவைத்தவிர ஏனைய கிராமிய ஆடல் பாடல் மலிந்திருந்த காலம். இவற்றிலிருந்து மலைநாட்டில் 1950 ஆம் ஆண்டுக்கு முன்னரும் உயர்ந்த ரக கலாசாரமும், இலக்கியமும் வேரூன்றி வளர்வ தற்கான வித்துக்கள் இடப் பட்ட தென்பது தெளிவாகும். இவ்வாறு மலையக இலக்கிய முன்னோடியாக அமரர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
1929 ஆம் ஆண்டிலிருந்து பதுளையில் சீர்திருத்த இயக்கத்தை நடாத்திய வ. ஞானப்பண்டிதன் தனது எண்ணங்களுக்கு இலக்கிய வடிவம் கொடுத்த துண்டுப் பிரசுரங்களை மலையகம் எங்கும் பரப்பினார். கவி அ. சிதம்பரநாத பாவலர் பத்திரிகையில் தொடர்ந்து எழுதினார். கோப்பி காலத்தில் தெல்தொட்டை அப்துல் காதர் புலவர் தோன்றினார், இவர் தனிப் பெரும் கவிராயர்.
(3 Ug T6).563 fotu, II 56 ye, நுவரெலியா, ஆகிய இடங்களைப் பற்றியும் அரசியல் சம்பவங்கள் பற்றியும் நாவலப்பிட்டி எஸ். ஆர். நாதன், கந்தகவாமி கனகப்பிள்ளை, பி. ஆர். பெரியசாமி கோவிந்தசாமி தேவர், கா.சி. ரெங்கநாதன், சீனிவாசகம், இவர்கள் பாடல்கள் எல்லாம் மூலை
கொழுந்து
36

முடுக்குகள் எல்லாம் எதிரொலித்தன. (6ம் பக்கம் பார்க்க) தாகூர், சரோஜினி போன்ற இந்திய கவிகளின் படைப்பு களும் ஆங்கிலக் கவிதைகளாலும் ஊத்தப்பட்டு கே. கனேஸ், சி. வி. வேலுப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் திரு கணேஷ் தமிழில் மொழி பெயர்ந்த திரு முல்க் ராஜ் ஆனந்தின் ஆங்கில நாவலும், சி. வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய பத்மாஜினி என்ற நாடகமும் மலை நாட்டிலிருந்து வெளிவந்தன. 1934 ஆம் ஆண்டு கவி சிதம்பரநாத பாவலர் பெளத்தாயன என்ற பெயரின் புத்த பெருமால் சரித்திரத்தை கவிதைக ளாகப்படைத்தார். 1940 ஆம் ஆண்டுக் கு பின் மலைநாட்டில் கல்வி எல்லோருக்கும் உரிய சொத்தாக மாறியது.
தமிழகத்தில் மணிக் கொடி சகாப்தம் உருவாயிற்று. இதன் தாக்கம் மலைநாட்டை எட்டியது மாத்திரமின்றி ஈழத்து இலக்கிய உலகில் ஒரு மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதற்குப்பின மலைநாட்டில் சிறுகதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சி. வி. வேலுப்பிள்ளையின் தேயிலைத் தோட்டத்திலே என்ற நடைச் சி த்திரங்கள் வெளிவரவாரம்பித்தன. தேயிலைத்தோட்டம், தோட்டக்காடு என்று அழைக்கப்பட்டு வந்த பெருந்தோட்டத்துறையை மலைநாடு என்று சிறப்போடு குறிப்பிட்டது சி. வி. வேலுப்பிள்ளையின் படைப்புகளினால் தான்.
1950 களுக்குப் பின் மலைநாடு இலக்கியத் துறையில் ஒரு புதிய வேகம்
பிறக்கத் தொடங்கியது. தேயிலைத் தோட்ட வாழ்க்கையை நிலைக் களனாக வைத்து, சி. வி. வேலுப் பிள்ளை, பொ. கிருஷ்ணசுவாமி செந்துாரன், ரஃபேல், என். எஸ். எம். ராமையா, தியாகராஜா, தமிழோவியன், பன்னிர் செல்வன், ஆகதியோர் பல படைப்புக்களைப் படைத்தார்கள்.
புழுதிப் படுக்கையில் புதைந்த என் -மக்களைப் போற்றும் இரங்கற் புகழ்மொழி -இல்லை பழுதிலா அவர்க்கோர் கல்லறை
-இல்லை பிறந்தவர் நினைவுநாள்
-பகருவாரில்லை
எனத் தேயிலைத் தோட்டதிதிலே என்ற கவிதை நுாலில் சி. வி. குறிப்பீட்டுள்ளார்.
இந்தக் கவிதை வரிகளைப் படிக்கும்போது எனக்குத் தொழிலாள் வர்க்கத்திற்காக குரல் கொடுத்த சிலி நாட்டுக்கு கவிஞன் பாப்லோநெருடா தான் என் நினைவுக்கு வருகிறாள். சி.விக்கும் நெருடாவுக்கும் தொழி லாளர் வர்க்கத்திற்காக குரல் கொடுத்த கவிஞர்கள் என்றவகையில் ஒற்றுமை உண்டு.
“பாலை வனத்தின் மலைப் பிராந்தியத்தில் சுரங்கங்கலிலிருந்து எனது தேச மக்கள் படும் துன்பங்களை ஏற்று சுரங்கச் செல்வங்களைச் சேகரித்து வருகிறார்கள். எங்களுடைய தேசத்தின் மக்களைப்போல் உலகில் எந்தப்பகுதி மக்களும், கொடுமைக்குள்
கொழுந்து
37

Page 21
எாக்கப்பட்ட தாகக் கேள்வி இல்லை” இவ்வாறு சிலி நாட்டு மக்களுக்காக புரட்சிகீதம் இசைதான் நெருடா. <ෂි{ලි ද්‍රිචි போல தோட்டத் தொழிலாளர்கள் படும் கொடும் துன்பங்களைக் கண்டு மனக் குமுறி பாடினார் சி. வி. வேலுப்பிள்ளை பேனாவை ஆயுத மாக்கி மலைநாட்டு மக்களின் துன்பங் களை, சோக பெருமூச்சுக்களை கண்ணிர்க் காவியங்களை ஆங்கி லத்தில் எழுதி சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றார்.
1960 களுக்கு பின்னர் மலைநாட்டு இலக்கியத்தில் புதிய பார்வையும் புதிய வீச்சும் உதயமாகியது பழையவர்களுடன் புதியவர்கள் பலர் எழுத்துலகில் கால் பதித்தார்கள் தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் திருச்செந்துாரன், தென்னவன், குமரன், சிக்கன்ராஜ், மல்லிகை சீகுமார், காந்தி, மலைத்தம்பி, சொலன்மன்ராஜ், ராம சுப்பிரமணியன், ஏ. எஸ் வடிவேல் சுவாமிநாதன், பெண்படைப்பாளிகள் சோகிலம் சுப்பையா, சரஸ்வதி, நயீமா ஏ. சித்தீக் மகேஸ்வரிபாலகிருஷ்ணன், பூரணி இவர்களுக்கு துாண்டுதலாக மலையக இயக்கங்களும் புதிய சஞ்சிகைகளும் ஈழத்து தேசியத் தினசரிகளில் வந்த மலையகப்ப குதிகள் பக்கமும் உற்சாகமும் ஊட்டி உரமிட்டு வளர்ந்தன.
*பிரதேச வாழ்க்கையை பொருளாய் கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புகளில் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கை களமாக உள்ள மலை நாட்டை மையமாகக்
e
கொண்டு எழுதப்பட்டிருப்பனவற்றிற் தனி இடம் உண்டு. சிறு கதை நாவல், கவிதை, நாடகம் என்பவற்றில், சிறுகதையே மலைப்பிரதேசம் பற்றிய படைப்புகளில் முதலிடம் பெற்றுள்ளது” என்று பிரபல விமர்சகரும், பேராசிரி யருமான கலாநிதி கைலாசபதி தோட்டக்காட்டில் என்ற சிறுகதை தொகுதியின் முன்னுரையில் குறிப்பிட் டுள்ளார்.
ஈழத்து இலக்கியத்தில்
தனித்துவமுள்ளதாகவும், தரமுள்ளதா
கவும் மலைநாட்டு இலக்கியம் என்ற வரலாற்றுச் சிறப்புக்கு ரத்தமும் சதையுமாக உரமிட்டவர்களை மலை நாட்டு இலக்கியம் பற்றி எதிர் காலத்தில் ஆய்வு செய்ய வருகின்ற ஆய்வாளர் மறந்துவிட ஆகாது என்பதே என் அவாவாகும்.
- குன்றின் குரல் -1/2 / 1986
(காங்கிரஸ் லேபர் பவுண்டேசன் அதன் தலைவர் திரு.பி. பி. தேவராஜ் தலைமை யில்1985-ல் நடத்திய ”மலையக இலக்கியம் தொடர்பான கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, பின் னர் * குன்றின் குரல் ” சஞ்சிகை யில் 12-1986 - ல் பிரசுரிக்கப் பட்டது இந்த கட்டுரை மலையக இலக்கி யம் பற்றி ஆய்வு செய்தவர்களுக்கு முன்னோட்
டமாக இருந்துள்ளது.)
கொழுந்து
38

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . N
ஏழை களின்குடியிருப்பு இந்நகரில் : ಫ್ಲಾರಾಣು வீடுகள் - ஆயினும் இங்கே ா அன்பு, கருணை, பாசமுண்டு
0. 8 ா கவுன்சில் சட்டங்கள் போல்
-இவற்றையும் உடைத்து நொறுக்கப் ா பிறந்தது கட்டளை
கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கும் ஒட்டு வீடுகள் கட்டுவதற்காக,
வெறுக்க வில்லை இதனைநாம்-ஆயினும்
மாட்சிமை மிக்க இலங்கையின்
-வேந்தே
இதற்கோ எம்மிடம் வசதிகளில்லை.
உடலை மறைக்க
வயிற்றை நிரப்ப அவதிப் படுவோர் மேல் ஏனிந்த ஆணை?
-நகள் விட்டு எம்மை விரட்டல் தான் நோக்கமோ?
பொழுது புலர் கையில் o d 参见 கோட்ட பறிக்கப் போய்
காலத்தின்போது எழுதப்பட்டது)
தமிழில்:
முழு நாள் ஊதியம் ஆறுபணத்துடன்
4.
திரும்புவோம் - குழந்தைகளோடு குடும்பம் மீண்டும் ஒரு முறை பசியாறுவதற்கு
இழிவு வீடுகள் இனிமேல் வேய ஒடுகளுக்கு நாம் எங்கே போக?
பச்சைப் பறாரியர் பெண் பிள்ளைகள் பசியால் நகர்த் தெருக்களில் நலிவர்; இங்கு மங்கும் அலைந்து திரிந்து இரவில் வீதியோரம் உறங்குவர்.
வேந்தே எம்மால் அது முடியாது - வறுமை யெம்மை வாட்டிய போதும் பிச்சைக்காக
கையேந்தி யறியோம்.
வசிப்பதற்கு நாம் வீடற்றுப் போனால்
மண்ணில் எங்கேனும் உறங்க நேரலாம்
பிணியால் ஒருநாள் மடிய நேரலாம்.
வாழ்வெனும் அவலச் சுமையிலிருந்து இறுதியாய் எமக்குக் கிட்டும்
விடுதலை.
(தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக 1876 ல் கோப்பிக்
ஆங்கில மூலம்: அருட் திருசார்ள்ஸ் வில்லியம் த சில்வா
பண்ணாமத்துக் கவிராயர்
N. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 1
கொழுந்து
39

Page 22
羲
L-I3. I LIT3.
நினைவுகளை உயிரோவியங்களாக
T
[t]
3.
ஸ்ரூடியோவேல்ஸ் STUDIO WALES
இல 43. கம்பளை விதி நாவலப்பிட்டி
႔မ္ယက္ကနိန်းနုံးချိနိ္ဒန္တန္လင့္အမ္ဗုဒ္ဓါ
கண்டி திரித்துவக்கல்லூரி பழைய மாணவரும் , வர்த்தகத் துறையில்
பிரகாசிப்பவருமான இளைஞர் இரத்தினசபாபதி மோகன் கண்டி மாவட்ட நீதிபதி டப்ளியு.டி குலபூரி காலவில அவர்கள் முன்னிலையில் சமாதான நிதவானாக தமிழில் சத்தியப் பிரமாணம் செய்தார்
இவர் இலக்கியப் பேரவையின் காப்பா ਧੁ . 2 . TLn5|
IL ।
மத்திய மாகாண இந்துமாமன்ற துணைத்தலைவருமான
நாகலிங்கம் இரத்தினசபாபதியின் புதல்வருமாவார் தந்தை வழியி லேயே தனயனும் சமூக சமய கல்வி கலை இலக்கிய பணிகளில்
ஈடுபாடுள்ளவர் --க.ப சிவம்
' in at հ)--T(էքib:
4()
 
 
 

-། ཐེ་ JSu uu uu u u uu u uu uu uu uu u u uu uu uu u uu uu u uu uu u u u u u u u u uu u u u u u u u u u u SSS S
கர்ை டி மாநகரில் 出
தர்மர் தரிச நகைகளுககு t நகரின் முன்னணி நிறுவனம்
t
_དཚོ་ |5|Tծ56ԾIհlծSID
3. O) * - تسی"
PE) 出 出
t
t
SSSS S L L L L L L L L L L L L L L L L L L L L LS 3. I : NAGALINGAMS JEWELLERS I
। t
- .
| | | ||
t
二。 -
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 23
İLUCIKYLA MANUF.
NATHAF
KUN|
: T.PHONE: OB
《2 -《-------------ག་----------- m �) LSqS S LSLS S LSAS LASqSAS S SqqS SqASLSqSqSLS LS S LqSqSq STqSAA AqS SSLSLS LSSSqAS S LSSSLS LSST STSLS TqS LSL LSSLS STS STSS LSSS S
LMLNK'S SE STEET"
* -

Q少。 eeeLLLLLLe LLeLLLLLLLSLSLS0SSL LSLSLSL LLL eLe L0 K K K KK Y K K S டு
}ួយ
ACTURES :
RANPOTHA
DASALE
-24217 - 32574
(ë
*
SIN)IS
TRUST COMPLEX COLOMEO 11