கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1997.01-02

Page 1
மிழாராய்ச்சி
量、
Discosos 355005c 55
 

Gefeili (gri III GYD 2.0

Page 2
=ܛܠ
மணிவிழா நாயகர் எழுத்தாளர் சோமகாந்தன் | இன்று போல் என்றும் நீடு வாழ இனிய
நல்வாழ்த்துக்கள்
RAYA GRUNDTVIG TAUL,JES
19, MAN STREET
TALE- SRI LANKA
PHONE: O66-2425
(Agro Service Centre)
Dealers: Agro Chemicals, Sprayers Fertilizer 8 Vegetable Seeds
No, 85, Sri Ratnajothy Saravanamuttu Mawatha Colombo- 13.T.P. 327011
 

வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வழ்ந்திருக்கும் குருட ரெல்லாம்
விழிப் பெற்று பதவிக் கொள்வார்.
-மகாகவி பாரதி கொழுந்து
தொடர்பு : கொழுந்து 57 மகிந்த பிளேஸ் கொழும்பு 06
KOLLINGDu som
அந்தனிஜீவா
figg
தேவை! ஒரு செயலகம் !!
அன்புள்ளங் கொண்டவர்களே!
தமிழாராய்ச்சி மாநாடு பத்தனை பூரீபாத கல்வியல் கல்லூரி மண்டபத்தில் நவம்பர் மாதம் நடந்து முடிந்துள்ளது.
மாநாட்டின் நிகழ்வுகள் காற்றோடு காற்றாக போய் விடாமல் இருகக.
மலையக தமிழாராய்ச்சி செயலகம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
செயலகத்தின் மூலம் மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவர வேண்டும்.
மலையகம் சம்பந்தமான தேடல்கள் தொடரப்பட வேண்டும்.
நமது நாட்டாரியல் வளங்கள் அனைத்தும் சேகரித்து தொகுக்கப்பட வேண்டும். அவைகளை பாதுகாத்து வைக்க ஆவணக்காப்பகம் அமைக்கப்படவேண்டும்.
இதற்கு அவசியம் தேவை மலையகத் தமிழாராய்ச்சி செயலகம்.!
கொழுந்து 01

Page 3
புத்தாண்டு வாழ்த்துக்கள்
"LANKA POLY THENE INDUSTRIES (Private) Ltd.
32. A - k. Cyril C. Perera Mawatha Colombo - 13
TP 440326, 440328

இலங்கையி
ல் நடந்த
இலக்கிய விழா
இலங்கையில் 1950க்குப் பின் ஆக்க இலக்கியத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை ஆராய்வதற்காக சிறப்பான ஒரு இலக்கியப் பேரரங்கு 1995 ஜூலை மாதம் நடைபெற்றது.
இலங்கை முற் போக்கு
எழுத்தாளர் சங்கத்தின் நாற்பதாவது
3 ar PTET அமைந்திருந்தது 53.7 தேதிகளில் ஒரு இலக்கிய மாநாடு போலவே அது
। கொள்வதற்காக தமிழ் நாட்டிலிருந்து முத்த எழுத்தாளர் என்ற முறையில் நான் மற்றும் நாவலாசிலரியர் பொன்னவன் இதழாசிரியர் எனும் தன்மையியல் தாமரை சி. மகேந்திரன் ஆசிய a அழைக்கப்பட்டிருந்தோம்
கொழும்பு நகரில் நிகழ்ந்த சிறப்பு நிகழ்ச்சிகள் தவிர துடிப்பு மிகுந்த செயல் வீரர் அந்த ਪ ஆன்டியில் ஏற்பாடு செய்து இலக்கிய
ਨੂੰ ਸੰਤ
LizLL -isi இலக்கியங்கள்ை ਪiਘ
| L
கொண்டிருக்கம் அந்தன் ஜீவா அதற்காகவே குள் நீரின் குரல் STIFTET E TOT EL ਨ। பொறுப்புடன் கவனித்து வருகிறார். கொழுந்து என்ற இலக்கிய இதழை பேரவை சார்பில் நடத்துகிறார். தமிழக கலை இலக்சியப் பெரு மன்றத்தினால்
உந்துதல் பெற்று, அதைப் பேரரே
மலையக கரள இசிைசியப் பேரவை
Li அதை நல்ல முறையில் வளர்ந்து வருகிறார் அவர் அதன் துெ
ஆண்டு விழா கண்டியில் வெது சிறப்பாக நடைபெற்றது
விவகார அமைச்சா லக்ஷ்மன் ஜெயச்
கருபையா நாங்கள் மூர் பங்கேற்ற அப்பெரும் விழாவில் քքրոսաքց տքնուր տs»տ նիտ, եթlաք, துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய பதினைந்து பேர் விருது வழங்கி
வெளியிட்டகத்தின் பதினைந்தாவது
T।
cmLロLJL-リ エー -。 முதலிய கால நிகழ்ச்சிகள் நிடே

Page 4
குன்றின் குரல் பத்திரிகை வெளியிட்டு தமிழ் பணிபுரியும்
சத்தியோதயா நிறுவனம் ஏற்பாடு
செய்திருந்த இரண்டு நாள் இலக்கியப் பயிற்சிப் பட்டறையில் நானும் பொன்னீலனும் கலந்து கொண்டு, சிறுகதை நாவல் கவிதை பற்றிய கருத்துக் களையும் விளக்க உரைகளையும் எடுத்துக் கூறினோம்.
கண் டி இயற்கை வளம் வனப்பும் நிறைந்த பிரதேசம், நாங்கள் தங் கியரிருந்த மாடி யரிலிருந்து பார்க்கையில் இரவில் கண்களில் பட்ட ஒளிக் கோலங்களும் வண்ண ஒளிப் பூக்களும் படர்ந்த மலைத் தோற்ற வனப்புகள் வசீகரம் மிகுந்த காட்சிகள்.
அதே போல மாத்தளை மகளிர் பள்ளி நிகழ்ச்சியும் நூறு நூறு வெள்ளை அன்னங்கள் எண்ணற்ற வெள்ளை ரோஜாக்கள் அமைதியாகக் கொலு விருந்த பள்ளி அரங்கில் சிற்றிதழ்கள் பற்றி நான் பேசியது அறுவை யாகத் தான் அவர்களுக்குப்பட்டிருக்கும. ஆயினும் கடனே (கடமையே) என்று கேட்டிருந்த அம்மாணவியரின் மலராத முகங்கள் பொன்னிலனின் கலகப்பான பேச்சை, அவர் எடுத்துக் கூறிய கதைகளை, அவற்றை s! 6u si உரிய பாவங்களோடு வெளிப்படுத்தியநயத்தை கண்டு கேட்டு ரசித்து, கலிரிட்டுச் சிரித்து உயிருள்ள மலர்த் தோட்டமாய் மாறியது என் உள்ளத்தில்
அவை என்றும் என் நினைவில் சிலிர்ப்பு ஏற்படுத்திய இனிய அழியாதிருக்கும். 8 காட்சியாகும்.
நன்றி: தாமரை ஆகஸ்ட்/செப்டம்பர் 96
ཡོད། இல்லத்தரசிகளின் உள்ளங் கவர்ந்தது
பிறவுண்சன் தயாரிப்புக்களே.
淑 BROWNSON INDUSTRIES 139, BANKSHALL STREET, COLOMBO - 11.
327 197
الصـ ܢܠ
கொழுந்து 4

சென்னையில் இருக்கையில் நிகழ்' என்ற காலாண்டிதழ் ஒன்றைக் கண்டேன். கனமான இலக்கிய கட்டுரைகள், கதைகள், கவிதைகள் அடங்கி இருந்த அந்த காலாண்டு இதழ் "ஞானி என்பவரால் வெளியிடப்பட்டிருப்பது தெரிந்தது. அக்காலாண்டு இதழ் சுமார் 100 பக்கங்கள் கொண்ட அது பெரும் இதழ் அல்ல. 1940களின் பிற்கூறுகளில் சென்னையில் இருந்த வை. கோவிந்தன் அவர்கள் 'சக்தி' என்ற மாசிகையையும், உலகம் சுற்றிய தமிழனான ஏ. கே. செட்டியார் 'குமரி மலர்' என்ற இதழையும் வெளியிட்டனர். அவை வெறும் மாசிகைகள் அல்ல. வைத்து காப்பாற்றப்பட வேண்டிய இலக்கிய கருவூலங்கள். அந்த குமரிமலர், சக்தி என்ற மாசிகைகளைப் போலவே 'நிகழ்' என்ற காலாண்டு இதழும் ஓர் இலக்கிய கருவூலம். ஆனால் குமரி மலரை պւք, சக்தியையும் அந்த காலத்தில் இலங்கையில் வாங்கி படிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் நிகழ்' இதழ்களை இலங்கையில் நான் காணவில்லை.
நிகழை அச்சு ஏற்றுவித்த இலக்கிய நண்பரைக் கேட்டேன் அவர் சொன்னார், ஒரு தனி மனிதரின் முயற்சியாக இந்த நிகழ் வெளி வந்துக் கொண்டிருக்கின்றது. இலக்கிய சேவை ஒன்றே நோக்கம். எந்த ஆதாயத்தையும் இதனை வெளியிடுபவர் எண்ணி பார்த்ததும் கிடையாது. ஐநூறு அறுநூறு பிரதிகள் மட்டுமே அச்சிட்டு நண்பர் களிடையே மட்டும்
LJ 60) 1 - Li L4 S 606n ud Lö
དེ༽
வ. அ.இராசரத்தினம்
விநியோகிக்கின்றார், இலங்கைக்கு அனுப்புவதாகத் தெரியவில்லை என்றார்.
நான் அவரிடமிருந்த நிகழ் இதழ்கள் பத்தையும் எடுத்துப்படித்தேன்.
தமிழ் நாட்டில் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் வாரப் பதிப்புகளும், மாதப்பதிப்புகளும் இருக்கின்றன. ஆனால் காத் திர மான இலக் கியப வரி மார் சன கருத்துக்களையும் راه لا சிற்றேடுகளே வெளியிடுகின்றன. அந்த சிற்றேடுகளே
இலக்கியத்தை வளர்க்கின்றன என்று
சொன்னால் அது முற்றிலும் உண்மை. அத்தகைய சிற்றேடுகளில் ஒன்று தான் நிகழ். h−
நிகழ் இதழ்களை படித்து சுகித்த நான் அதன் ஆசிரியர் யார் எனக் கேட் டேன். ஞானரி என்றார்கள் , இயற் பெயர் கரி , பழன? சாமி கோயம்புத்துரைச் சேர்ந்தவர். பாடசாலை ஆசிரியராக இருந்தவர் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். கோயம்புத்துர் அவரது சொந்த ஊர் என் கேள்வியுற்ற போது எனக்கு புல் லாரித்தது . 1940 களின் பிற்பகுதியில் கோயம்புத்தூரில் இருந்து வெளியாகிய வசந்தம் என்ற மாசிகையில் தான் நான் கவரிதைகள் எழுதத் தொடங்கினேன். கதைகளும் எழுதினேன். அந்த நினைவுகள் மனதில் தோன்றவே கோயம்புத்தூர் சென்று ஞானியை தரிசிக்க வேண்டுமென எண்ணினேன்.
கொழுந்து
13

Page 5
என் இலக்கிய நண்பர் ஞானி
எழுதிய கடிதத்தைக் காட்டி அவர்
வ வாரக் கடைசியில் சென்னை வருகின்றார் . இங்கேயே அவரை தரிசிக்கலாம் என அபயம் தந்தார்.
அவர் சொன்தைப் போலவே ஞானி அவர்கள் என் இலக்கிய நண்பரின் அச்சகம் வந்தார்! நல்ல சிவப்பு நிறம் சற்றே நரைத்த த லை வெள்ளை வெளேர் என்ற வேட்டியும் சோட்டும் வயது 60க்கு மேல் இருக்கலாம் போல் இருந்தது. ஆனால J9| 6) j fŤ வந்தவரைக் கண்டு நான் அதிர்ந்து போனேன் ஆம் நான் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஞானியை இன்னொரு இளைஞர் கைப்பிடித்து கூட்டிக் கொண்டு வந்தார். அவருக்கு கண்பார்வை இல்லை.
ஆனாலும் அவர் பிறவிக் குருடரும் இல்லை. ஆசிரியரயாய் இருக்கையில் நல்ல கட் புலன் உள்ளவராகவே இருந்தாராம். இடையில் ஏதோ நோய் கண் பார்வை மங்கி விட்டாதாம்.
ஆனால் கண் பார்வை அற்ற நிலையிலும் அவர் எழுத்தாளர்! வாசகர்! விமர்சகர்! ஆச்சரியமாக இருக்கின்றாதா? அவருக் கென்று ஒரு மாணவப் பட்டாளமே இருக்கின்றது. அவர்கள் வாசிக்க இவர் கேட்கின்றார். இவர் சொல்வதை அவர்கள் எழுதுகின்றார்கள்! இப் படியாக 9 6) st எழுத்தாளராகவும் , வாசகராகவும் , விமர்சகராகவும் இருக்கின்றார். அன்னாரது துணிச்சலைக் கண்டு நான் பிரமித்தேன்.
அவர் பேச்சிலே, சோஷலிச சித் தாந் தத்தின் மிக்க ஈடுபாடு உடையவர்.என்பதை கண்டு கொண்டேன். ஆனால் எதிர் கருத்து உடையவர்களுக்கும் மதிப்பளிக்கின்றார். தனது நிகழ் இதழில் முற் போக்கு கருத்துக் களுக்கு எதிரானவர்களின் கட்டுரைகளையும் சேர்க்கின்றார். அவர் பேசிக் கொண்டிருந்ததே ஒரு சுகானுபவம். தமிழ் நாடு முழுவதும் சுற்றிப்பார்த்து அறிய முடியாத பல விஷயங்களை அவர் மூலம் அறிந்தேன். தமிழகத்தின் மார்வாடிகளும், தெலுங்கர்களும் சூறையாடுவதற்கு மனம் நொந்தார் . கோயம் புத் துTர் தொழிலகங்களில் 14 வயதிற்கும் உட்படட் பாலர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு கசக் கப் படுவதைக் கண்டு மனம் புழுங்கினார். தனிப்பட்டோர் நடத்தும் ஆங்கில பாடசாலைகளில் பல பட்டதாரிகள் மிக குறைந்த வேதனத்திற்கு ஆசிரிய பணிப் புரிவதாக கொதித்தார். நாங்கள் பேசிக் கொணடிருக்கையில் நண்பர் எஸ். பொ. தன் வீட்டில் சாப்பிட வரும்படி ஞானிக்கு அழைப்பு விடுத்தார். ஞானியும் அடுத்த நாள் மதியம் வருவதாக ஒப்புக் கொண்டார். ஒப்புக் கொண்டபடி அடுத்த நாள் மத்தியானம் தன் வழித் துேைணயாடு வந்தார். எஸ். பொ. நான், தேவகாந்தன் ஆகிய மூவரும் அவருடன் சாப்பிட அமர்ந்தோம்.
தன் தட் டை �0 & ଓଁ ଶt for ର} தடவிப் பார்த்து எ ல் லாமே மிக அதிகமாகவே வைத்துள்ளீர்கள். தயவு செய்து எல்ாவற்றிலும் சற்று எடுத்து குறைத் து தாருங்கள் அல்லது சாப்பாட்டை வீணாக்க வேண்டி இருக்கும் என்று எஸ். பொவின் மனைவியை கேட்டுக் கொண்டார். அவர் கேட்டது
கொழுந்து
14

போலவே குறைத்துக் கொடுக்கப்பட்டது. அப்படியும் அது அவருக்கு கூடுதலே எனினும் ஆற அமர இருந்து எதனையும் வீணாக்காது சாப்பிட்டார். மோரை கேட்டுவாங்கிக் குடித்தார். சாப்பாடு முடிவடைந்தப் போது அவரை தேடி இன்னொரு இலக்கிய அன்பர் ஜீப் கொண்டு வந்திருந்தார். அவர் போய் விட்டார். போகும் போது என்னை கோயம்புத்துரருக்கு அழைக்க அவர் தவறவில்லை.
கண்பார்வை இழந்த நிலையிலும் இலக்கியத்திற்காகவே வாழ்கிறாரே. அவரின் அசாத்திய மனத்துணிச்சல்
எனக்கு இன்னமும் பிரமிப்பை தருகின்றது. அவரது நிகழ் இதழ் நமக்கு இங்கே கிடைப் பதில்லையே என்று வேதனையாகவும் உள்ளது. தமிழகத்தில் நான் சந்தித்த எழுத்தாளர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஞானி தான் இலங்கை எழுத்தாளர். தர்மகுலசிங்கம் அண் டர் சனின் டேனிஸ் கதைகள் சரி ல வ ற் றை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அம்மொழிப் பெயர்ப்பு நூலுக்கு ஞானி முன்னுரை எழுதி இருக்கின்றார். உண்மையாக ஞானியின் முன்னுரை அண்டர்சனின் கதைகளை விட அபாரமானது.
விற்பனையாகின்றது Y
தவறு இல்லாத வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பு மாத ஜோதவிட பலன், எண் கணிதம் விரதங்கள, கோயில் திருவிழாக்கள்.,பொன் மொழிகள் நாயன்மார்கள் குரு பூசை தினங்கள் அரசாங்கம் மாற்றி அமைத்த வாரத்தின் முதல் நாள் திங்கள் கிழமை என்ற வடிவமைப்போடு வெளிவரும் முதல் வாக்கிய பஞ்சாங்கக் கலண்டர்
ஒரு தினத் தாள் கலணர்டரில் அமையும் எல்லா விடயங்களோடு தெய்வீக வர்ணப் படங்களுடன் வெளியாகும் புதுமையான மாதக் கலண்டர்.
வெளியீடு : த. யுனிலங்காஸ் 340 1/2 முதல்ாம் மாடி செட்டியார் தெரு, கொழும்பு - 1 எல்லா கலனர்டர் விற்பனையாளர்களிடமும் கிடைக்கும் விலை 45/- أر " ܢܠ
கொழுந்து 15

Page 6
மலையகத்தில் முதல் தடவையாக மலையக தமிழாராய்ச்சி மாநாடு நவம்பர் 17, 18, 19ம் திகதிகளில் மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாடு நடைபெறாது என கூறித்திரிந்தவர்கள் மாநாடு பக்கமே எட்டியும் பார்க்கவில்லை
முதல் நாள் நடைபெற்ற ஆரம்ப விழாவில் மலையக சமூகம் - ஒரு பன்முக பார்வை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய பேராசிரியர். கா. சிவத்தம்பியின் பேருரை மாநாட்டுக்கு சிகரம் வைத்தது போல் அமைந்தது.
பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறையை சார்ந்த அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பியும் தமிழ் துறையிலுள்ள 'கலாநிதி ஒருவரின் திருவிளையாடலால்' ஒரு சிலர் மாத்திரமே கலந்துக் கொண்டார்கள்.
மலையகம் பற்றி அக்கறையுடன் பேசும் மலையகத்தை சார்ந்த இரு' விரிவுரையாளர்கள் கருத்துரை வழங்க ஒப்புக் கொண்டு கடைசி நேரத்தில் ஒருவர் "வரமுடியவில்லை' என கடிதம் போட்டார். மற்றவர் பேசாமல்
நழுவிவிட்டார்.
பேராதைன பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் அ. சிவராஜா கருத்தரங்கில் கலந்துக் கொண்டு ஆய்வுரை நிகழ்த்தியது இவர் ஏன் போய் கலந்துக் கொண்டார். தமிழ் துறையை சார்ந்த நாங்களே போகவில்லையே. என கவலைப்பட்டாராம் ஒரு தமிழ் துறை கலாநிதி! மாநாட்டில் மூன்று நாட்களும் துணையாக இருந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிய பேராசிரியர் கா. சிவதம்பி பேராசிரியர் சோ. சந்திரசேகரன் போன்றவர்களுக்கு அமைச்சர் வி. புத்திரசிகாமணி பல தடவை நன்றி தெரிவித்தாராம்.
மாநாடு நிச்சயமாக நடைபெறாது என ஆரம்பம் முதல் கூறி வந்த மத்திய மாகாண அமைச்சை சேர்ந்த கலாசார உத்தியோகஸ்தர் மாநாட்டின் பக்கமே தலைக்காட்டவில்லையாம்.
மலையக தமிழாராய்ச்சி மாநாட்டின் செயல்பாடுகள் அனைத்தும் காற்றோடு காற்றாக போய்விடாமல் இ ருக்க மலையக தமிழாராய்ச்சி செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பலரும் வலியுறுத்தினார்கள். s
கொழுந்து 6
 

ஒரு பார்வையாளனின் கருத்து
LHR = H H H = HHHHHHHHHH
மலையக தயிழாராச்சி மாநாடு முதல் தடவையாக மிக சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மாநாடு மலையகம் என்ற தனித் துவத்தை நிலைநாட்டியுள்ளது.
முதல் நாள் கோலாகலமாக நடைபெற்ற ஆரம்ப விழா ஓர் அரசியல் கட் சரியரின் மாநாடு காட்சியளித்தாலும், பேராசிரியர். கா. சிவதம்பியின் பேருரை மாநாட்டி க்கு சிகரம் வைத்ததுப் போல அமைந்து விட்டது.
போல
அவரது உரை நம் பரிக் கை தருவதாக இருந்தது. எந்த மக்களுக்காக எழுதுகின்றோமோ அந்த மக்களின் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றார். அவர் மேலும் இந்த மக்களைப் பற்றி ஆய்வுகள் தொடரப்பட வேண்டும் என்றார்.
தலைமை உரையில் மாநாட்டை முன் நின்று செயல்படுத்திய மத்திய மாகாண இந்து கலாச்சார கல்வி அமைச்சர் திரு. வி. புத்திரசிகாமணி மலையக தமிழாராச்சி மாநாட்டுக்கு
பத்தனை ராஜேந்திரன்
செயலகம் அமைத்து செயல்படும். ஆண்டு தோறும் ஆய்வரங்குகள் நடத்தப்படும் என்றார்.
இரண்டாம் மூன்றாம் நாள் சிறப்பான முறையில் ஆய்வுக்கட்டுரைகள் பேராசிரியர் சந்திரசேகரன் தலைமையில் பேராசிரியர் அ. சிவராஜா இலங்கை மலையக தமிழர்களின் வரலாற்றில் ஆரம்பம் பற்றிய சில குறிப்புக்கள்
வா சரிக் கப் பட டன .
என்ற
தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வாசித்தர்.
அவரது ஆய்வுக் கட்டுரைக்கு இளைய த லைமுறை சேர்ந்த ஆசிரியரான லெனரின் மதிவானம் கருத்துரை வழங்கினார் பேராசிரியர் பெ. சின்னத்தம்பியின் 19ம் நூற்றாண்டின் புலம் பெயர்ந்த இந்தியர்களும் , வெளிநாடுகளில் இந்திய சமூகங்களும் ஒரு ஒப்பிட்டு கண்ணோட்டம் என்ற ஆய் வுக் ட் டு ரையை பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியும், இளம் தலைமுறை ஆய்வாளருமான செல்வி ஜோதிலட்சுமி வாசித்தார். கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரி தமிழ் துறை லைவி திருமதி. லலிதா நடராஜா கருத்துரை வழங்கினார்.
கொழுந்து
17

Page 7
பின்னர் பேராசிரியர் சந்திரசேகரன் மலையக தமிழரும் கல்வி வளர்ச்சியில் சவால்களும் , எதிர்ப்பார்ப்புகளும் என்ற த லைப் பரில் ஆய்வுக் கட்டுரையை வாசித்தார்.
பல்கலைக்கழக புவியல் துறை பேராதனை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எம். எஸ் மூக்கையா இலங்கை மலையக தமிழரின் கல்வி நிலை - வளர்ச்சியும் போக் கும் எ ன் ற தலைப் பரில் ஆய்வுக்கட்டுரை வாசித்தார். சிரேஷ்ட விரிவுரையாளர் திரு மா, கருணாநிதி கருத்துரை வழங்கினார்.
மூன் றாம் நாள் வம் சாவளியினரும்
இந்திய அடிப் படை என்ற த லைப்பில் பத்திரிகையாளரும், ஆய்வாளருமான திரு. பெ. முத்துலிங்கம் ஆய்வுக்கட்டுரையை வாசித்தார், மலையக பட்டதாரியான
உரிமைகளும்
செல்வி மேனகா கந்தசாமி கருத்துறை அதைனத் தொடர்ந்து மலையக தமிழரின் அரசியலும் சமுக அசைவியக்கமும் ஓர் அரசறிவியல்
வழங்கினார்.
பூரீ பூபாத
போக்கு என்ற த லைப்பில் முதுநிலை சட்ட விரிவுரையாளரான திரு. வி. தமிழ்மாறனின் ஆய்வுரையும் அவரைத் தொடர்ந்து திறந்தப் பல்கலைக்கழகம் விரிவுரையாளர் திரு ஏ ஏ ஸ்
சந்திரபோஸ் மலையக தமிழரின் சமுக
கட்டமைப்பு என் ற தலைப் பரில் ஆய்வுக்கட்டுரையை வாசித்தார். ம லையகம் சம்பந்தமான ஆய்வுகளை மேற் கொண்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த அன்ரூ ஜீலானி மலைய பாரம்பரிய கலை களைப் பற்றியும் தனது ஆய்வைப்பற்றியும் எடுத்துக்கூறினார். இறுதியாக பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆய்வுரைகளைப் பற்றி விரிவான ஒரு விளக்கம் அளித்தார்.
முதல் தட வையாக மலைகயத்தில் ந டைபெற்ற fD60)3) o தமிழாராச்சி மாநாட்டை முன்நின்று செயல்படுத்திய செயல்பாட்டு குழு தலைவர் திரு. டி. வி. மாரிமுத்து செயலாளர் அந்தனி ஜீவா
கல் வரியரியல்
விரிவுரையாளர் எஸ் .
கல்லுTாரி முரளிதரன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
s
س மழையக தமிழாராய்ச்சி மாநாட்டில்
கருத்தரங்கின் போது
வீ. புத்திரசிகாமணி,
பேராசிரியர் கா. சிவத்தம்பி,
அமைச்சர்
திரு அன்று ஜிலானி (பாகிஸ்தான்) திரு. கிவ்யு (அவுஸ்திரேலியா) ஆகியோர் ஆய்வுக்கட்டுரைகளை வாசிப்பதை கவனித்துக்
/ கொண்டிருக்கிறார்கள்.
கொழுந்து
8
 

---------------------
ஏழு தலைமுறைகளாக நாடற்ற நிலை
"தாமரை" சி. மகேந்திரன்
இலங்கையின் மலையக இளைஞர் ஒருவர் வழங்கிய அன்பளிப்பைப் பெற்று மிகவும் அதிர்ந்து போனோம். மலை நாட்டின் பசுமை நிறைந்த தேயிலை தோட்டங்களின் நினைவான தேயிலை தூள் அடங்கிய பொட்டலங்கள் தான் அவை. ஆனால் அதன் மீது நீங்கள் இந்த நீரை அருந்தும் போது கொஞ்சம் உப்பு கரிக்கலாம். இதில் எங்கள் வியர்வையும் இரத்தமும் கலந்திருக்கிறது என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இலங்கையின்முற்போக்கு எழுத்தாளர் சங்கமாநாட்டில் கலந்துக் கொள்ள மணிக்கொடி கால எழுத்தாளர் வல்லிக்கண்ணன், நாவலாசிரியர் பொன்னிலன் ஆகியோருடன் தாமரை இலக்கிய இதழின் சார்பில் நானும் சென்றிருந்தேன். மேற்கண்ட வாசகத்தை படித்த நாங்கள் சிறிது நேரம் செயலிழந்துப் போனோம். தேயிலை செடிகளின் வேர்களுக்குத் தமது ரத்தத்தை உரமாக்கி “கொண்டிருக்கும் இலங்கை மலையகத் தமிழர்களின் சோகம் நாம் அறியாததல்ல. இருப்பினும் இந்த ஊசி வரிகள், மனசாட்சியில் நறுக்கென குத்தி ரத்தக் கசிவை உண்டாக்கியது.
இலங்கை மலையகத் தமிழர்களின் சோகம் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டு வர லாறு கொண்டது. மிருகங்களுடன் போராடி , கொசுக்களுக்கும், அட்டை கடிகளுக்கும் அஞ்சாமல் காடுகளை திருத்தி காப்பி தோட்டம் அமைத்த காலணி ஆதிக்க கொடுமையின் வரலாறு : ஜமீன்தார்கள் நிலப் பிரபுக்களின் சாதிய ஒடுக்கு முறையால் விரட்டியடிக்கப்பட்டு சொந்த மண்ணில் வாழ இயலாத ஏக்கம் நிறைந்த வரலாறு <9f51...
தமிழகத்தின், திருச்சி. தஞ்சை, மதுரை இராமநாதபுரம்,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து கூலியாட்களாக தமிழ் மக்கள் பாம்பன் வழியாக இலங்கை வடப்பகுதியில் தலைமன்னாருக்கு கப்பல் மூலமாக அழைத்து செல்லப்பட்டனர். கப்பலிருந்து இறங்கியவர்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகத்தான் மலைத் தோட்டங்களுக்கு போய் வர வேண்டும். இடையில் போதிய உணவு கிடைக்காமல், நடக்க முடியாமல், பலர் களைத்து, சோர்ந்து பின் இறந்துவிட்டனர். இப்படி இறந்தவர்களின் எலும்புகள் வழி நெடுக கிடந்தன என்று அப்போதைய மன்னார் மாவட்டத்தின் துணைக் கலெக்டர் கிளிப்ஸ் ஏ. டம்ளர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தவிர, "இப்படி நடந்து செல்பவர்கள் கலாரா முதலான கொள்ளை நோய்கள் தொற்றிக் கொள்வது மிகவும் சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாம். 1867ஆம்
கொழுந்து 19

Page 8
ஆண்டு நடந்துச் சென்ற ஒரு குழுவின் மொத்த எண்ணிக்கை 639 பேர் இதில் 453 பேர் காலாரா நோயால் இறந்துப் போனார்கள் அன்றைய அரசாங்கம் வெளியிட்ட காலரா கம்சன் அறிக்கை தெரிவிக்கின்றது.
இலங்கைக்கு சென்ற தமிழர்கள் கள்ளத்தோணி வழியாக, திருட்டுத்தனமாக சென்றார்கள் என்ற குற்றச்சாட்டில் தொடர்ந்தும் முளைத்துக் கொண்டிருக்கின்றது. உண்மையை ஆராய்ந்தால் அது வேதனை மிக்கது. 1833ஆம் ஆண்டு பிரிட்டனில் அடிமை ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது. கூலிகளாக, இறக்குமதி செய்யப்பட்ட ஆபிரிக்கர்களின் வருகை தடைப்பட்டது. தனது காலணி நாடுகளின் காப்பி, தேயிலை, இறப்பர் என்று உற்பத்திச் செய்து வந்த பிரிட்னுக்கு புதிய கூலி அடிமைகளை உருவாக்கிக் கொள்ள சீனாவும், இந்தியாவும் பயன்பட்டதில் எந்த ஆச்சரியமுமில்லை. வறுமையும், மக்கள் தொகையும் பெருகி இருந்த இந்த இரு நாடுகளிலிருந்து மக்களை அடிமைகளாக இறக்குமதிச் செய்துக் கொள்வது பிரிட்னுக்கு மிகவும் எளிதான காரியமாயிற்று.
மிகக் குறைந்த செலவில்,தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். பிரிட்டிஸ் தோட்ட முதலாளிகளுக்கு ஏஜன்சிகளாகச் செயல்பட்ட கங்காணிகள் பல்வேறு பொய்யான நம்பிக்கைகளை உருவாக்கி இவர்களை ஏற்றிச் சென்றுள்ளார்கள் என்பதற்கு தேவையான ஆதாரங்கள் இருக்கின்றன. இலங்கையில் மலையழகுச் சூழ்ந்த அழகிய புகைப்படங்களில் இவர்களை மயங்க வைத்து, குடியுரிமையை வாங்கித்தருவதாக வாக்குறுதிக் கொடுத்து அழைத்துச் சென்றுள்ளார்கள். திரு. வி. க.வின் மாணவரும், இலங்கை தோட்டத் தொழிளாளருக்காக போராடிய மாவீரனுமான நடேச ஐயர் அரசாங்க சபையில் ஆற்றிய உரைகளை இதற்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன.
இந்தியாவைப் போலவே, தனது அரசியல் வடிவத்தை சரியாக உருவாக்கிக் கொள்ள பிரிட்டிஷ் - இலங்கை நீண்டதொரு பரிசோதனையை நடத்தியது. இதில் முக்கியமான மைல்கல் போன்று, குறிப்பிட்டு சொல்லத்தக்கது 1927ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டொனமூர் கமிஷன் இலங்கையின் முக்கியமான அரசியல் சீர் திருத்தம் 21 வயது நிரம்பிய ஆண்களுக்கும் 30 வயது நிரம்பிய பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பது தான் என்பதை இது தெளிவுப்படுத்தியது.
பிரிட்டிஷ் காலணி நாடுகளிலேயே முதலில் அனைவருக்குமான வாக்குரிமையை பெற்ற நாடு இலங்கை தான். இதே காலத்தில் இலங்கையில் குடியேறிய இந்தியருக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்ற குரல் இன வெறியை பயன்படுத்திக் கொண்டு எழுந்தது. பிரித்தாளும் சூழ்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற பிரிட்டிஷ்காரர்கள், சிங்கள பெரும்பான்மைக்கு ஆதரவாக செயல்பட்டனர். இலங்கை இந்திய தமிழர்கள் வாக்குரிமை பெற மிகவும் கடுமையான நிபந்தனையை விதித்தார்கள். இந்தியாவில் இருந்து இலங்கைச் சென்ற வியாபார முதலாளிகளில் கீழ் மக்களான இவர்கள் வாக்குரிமை பெறக்கூடாது.
கொழுந்து 20

என்ற உணர்வை வெளிப் படுத்தின்ார்கள் . வாக்குரிமை கோருவதற்கு முந்திய 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சென்று அங்கு தங்கியிருக்க கூடாது. இலங்கையில் ஏதாவது சொத்து இருக்க வேண்டும். என்ற விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளினால் பெரும் பகுதி இந்திய மரபினர் தங்கள் வாக்குரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியை இழந்திருந்தனர். இது தவிர அறியாமையிலும், வறுமையிலும் வாழ்ந்த மலையக தமிழர்கள் வாக்குரிமை கோரி விண்ணப்பிக்க விடாமல் நேரடியாக தடுக்கும் முயற்சியில் சிங்கள இனவாதிகள் ஈடுப்பட்டனர். இதனால் தகுதியுள்ள இந்திய தமிழர்களும் கூட விண்ணப்பிக்க இயலாமல் போயிற்று.
டொனமூர் கமிஷன் அறிக்கைப்படி மலையக தமிழர்களான தோட்டத் தொழிலாளர்கள் 3 இலட்சம் பேருக்கு வாக்குரிமை பெற்றெடுக்க வேண்டும் ஆனால் 1931ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 1 இலட்சத்து 574 பேருக்கு மட்டுமே வாக்கரிமை கிடைத்தது.
இதன் பின்னர் தொடர்ந்து, குடியுரிமை பிரச்சினைக்காக எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நேரு - கொத்தவாலே ஒப்பந்தம் சாஸ்திரி - பூரீமாவோ ஒப்பந்தம் முதலானவை கையெழுத்தாயின. இது நாள் வரை இலங்கை இந்தியரின் குடியுரிமை பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இன்றைய் கணக்குபடி வாக்குரிமையற்ற - குடியுரிமையற்ற 3 இலட்சம் தமிழர்கள் இலங்கை மலையகத்தில் இருக்கின்றார்கள்.
மலையகத்தில் அட்டன் என்ற முக்கிய நகரத்தில் தொழிற்சங்க தலைவர்கள் ர ாமையா, மோகன், சுப்பிரமணியம் உட்பட பல நண்பர்கள் கூறிய செய்திகள், இந்தியராகவும், தமிழராகவும் இருக்கும் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் கலங்க வைக்க கூடியவவை அன்றைய இந்திய அரசியல், பொருளாதார, சமுக சூழல் எங்களை அடித்து விரட்டியது வேறு வழியில்லாமல் இலங்கைக்கு வந்து சேர்ந்தோம் 60 முதல் 70 ஆண்டுகளாக எங்களின் பெரும் பகுதி மக்கள் எந்த நாட்டில் பிரஜைகள் என்று தீர்மானிக்கப்படாமலே இருக்கின்றோம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை. எங்கள் கழுத்திலுள்ள தூக்கு கயிற்றை அகற்ற இந்தியாவும், தமிழகமும் எதுவும் செய்யவில்லை என்றார்கள்.
சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டவர்களின் வாழ்க்கை, மிகுந்த நெருக்கடியில் இருப்பதாக மலையகத்திலுள்ள தமிழர்கள் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். கொடைக்கானல் மலைகளிலும், நீலகிரி குன்றுகளிலும் அந்த மக்கள் படும் கஷ்டங்கள் நமது தகவல் தொடர்பு சாதனங்களில் கொஞ்சம் கூட வெளிவருவதில்லை. இலங்கையில் அவர்கள், இதைப் பற்றி கதை கதையாக சொல்கின்றார்கள். இந்தியாவிற்கு வந்து எதிர்காலத்தில் தங்க வேண்டும் என்ற இவர்களுடைய எண்ணத்தை இங்கிருந்து சென்ற தகவல்கள் வெகுவாக மாற்றியுள்ளன.
மலையக மக்களில் குடியுரிமை அற்ற பெரும் பகுதியினர். இலங்கையில் தொடந்து
கொழுந்து 21

Page 9
வாழவே விரும்புகின்றார்கள் மிகவும் நுட்பமான, மனிதபிமான பிரச்சினையான இதை இவர்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பது தான் மிக சரியான அணுகுமுறையாக இருக்க முடியும் .
கிட்டதட்ட ஏழு தலைமுறைகளாக குடியுரிமை மறுக்கப்பட்ட, இவர்களின் வாழ்க்கையின் அனைத்து வளர்ச்சிகளும் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் வாழும் இந்த மக்கள் எதிர் காலத்தில் எந்த விதமான முன்னேற்றத்தையும் அமைய முடியாமல் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தங்களுக்கு இழைக்கப்பட் அநீதிகளைப்பற்றி இளைய தலைமுறையினர் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர். இந்த கோப கனல் மலைமுகடுகளில் தெரித்து, பளிச்சிடுவதை மலையகத்தில் பார்க்க முடிகின்றது. பல்வேறு நெருக்கடிகளால் திணறிக் கொண்டு இருக்கும் இலங்கையில், இதுவும் புதிய பிரச்சினையாக எதிர்காலத்தில் உருவாக்கக் கூடிய அபாயம் இருப்பதாகவே பலரும் கூறுகின்றார்கள்.
இன்றைய மனிதக்குலம் நாகரீகத்தைப் பற்றி வெகுவாக பேசத் தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால், தேர்ந்தெடுக்கப்ட்ட ஜனநாயக அரசுகளும், இந்த நாகரீகத்தை மனிதாபிமான அடிப்படையில் நிறுவப் போவதாக பிரகடனங்களை வெளியிடுகின்றனர். ஆனால் ஆடு, மாடுகளைப் போல நாடு விட்டு நாடு கப்பலில் ஏற்றிச் சென்று ஒரு நாட்டின் தேசிய வருமானத்திற்கும், தேசிய கெளரவத்திற்கும் மதிப்பை உருவாக்கி தந்தவர்களை இப்பொழுது தேவையற்றவர்கள் என்று நாட்டை விட்டு வெளியேற்ற நினைப்பது, எந்த விதத்திலும் நாகரீகமும் இல்லை; நியாயமுமில்லை.
/ニ ="
அட்டையில் )
மலையகத்தமிழராய்ச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளாராக கலந்துக் கொண்ட பேராசான் கா. சிவத் தம்பி, அவர் அருகில் அமைச்சர் திரு. எஸ். தொண்டமான் நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு எஸ். சதாசிவம் மத்திய மாகாண அமைச்சர் திரு. வி. புத்திரசிகாமணி தொடக்க உரை நிகழ்த்துகின்றார். Guy marsuit சோ. சந்திரசேகரன் ஆய்வுரை நிகழ்த்த செல்வி மேனகா கந்தசாமி கருத்துரை வழங்குகின்றார். மற்றும் பார்வையாளர்களும் பங்குபற்றுனர்களாக வருகை தந்தவர்கள் .
படங்கள் சதீஸ்குமார்
است. -ܓܠ
கொழுந்து 22
 

--------------------------
மலையகமும் பெண்களும்
எம். எஸ். வீரன் י
w மலையகத் தொழிலாளர்கள் மிகவும் ஒடுக்கப்படும் இனமெனக் கூறினால், மலையகப் பெண்கள் நிலையை ஒப்பிட உலகில் வேறு இனமே இல்லை. இவர்கள் பொருளாதார ரீதியாகவும், பிற்போக்குவாக அரசாங் கத்தாலும் , இனரீதியாகவும் ஒடுக்கப்படகின்றார்கள். அத்துடன் இவர் கள் ஆண் மேலாதிக்கத்தையும் எதிர் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.
19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில்
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கூலிகளாகக் கொண்டு வரப் பட்ட இவர்களது வரலாறு, மனிதத்துவமற்ற அடிமைகளின் சாட்சியங்களாகவே இன்று வரை இருந்து வருகின்றது. மலையகப் பெண் தொழிலாளர்களை முதன் முதலாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்து இந்திய கமிசனர் இவர்களைப் பற்றி குறிப் பரிடும் போது , பெண் தொழிலாளர்கள் தான் , ஒழுங்கான திடகாத்திரமான , குறைந்த கூலிக்கு அமர்த்தக் கூடிய இலாபகரமான , நம்பகரமான வேலையாட்கள் என்று கூறியுள்ளார். இவர்கள் அடிமைகளாய், விலங்குகளாய், ஊமைகளாய் , இது வரையும் இலங்கையின் பொருளாதார
உழைத் துக்
மலைய கப்
வளர்ச் சரி க்கு கொண்டிருக்கிறார்கள் . பெண்களில் 90%மானோர் உற்பத்திக் காகப் பயன் படுத் தும் உழைக்கும் பெண் தொழிலாளர்களாகவே உள்ளனர். இலங்கையில் மொத்த உழைக்கும் பெண்களில் 42% மான மலையகப் பெண்கள் இறப்பர், தேயிலை உற்பத் தி க்கு பயன் படுத் தும் தொழிலாளர்களாவர். இலங்கை அரசிற்கு குறைந்த கூலிக்கு அமர்த்தப்படும் பெண் தொழிலாளர்கள், கூடியள்வு உழைப்பை நல்கும் இவர்களின் வருமானத்தை நோக் கண் , சம தொழிலுக் கே பாரபட்சமான சம்பளம் வழங்கப்பட்ட நிலையையும் நாம் அவதானிக்கலாம். அதிகமாக உழைக்கும் பெண்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்பட்டன.
மலையகத்தில் வே லை யரில் ஈடுபடும் பெண் தொழிலாளிகளில் அதிகமானோர் கொழுந்த பறிக்கும் தொழிலிலேயே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு வேளை செய்யும் ஆண்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வேலையினை முடித்த பின் ஒரு மணியளவில் வீடு திரும்பினாலும் பெண்கள் பறித்த கொழுந்தினை நிறுத்து, பொறுப்புக் கொடுத்து விட்டு, 4.30
கொழுந்து
23

Page 10
மணியரில் |f ன் னரே தளத்திலிருந்து வீடு திரும்புகின்றனர். வீடு சென்றடைய 5.30 க்கு மேல் ஆகும். கொழுந்து பறிக்கும் தொழிலுக்கு ஆண்கள் ஈடுபடத்தப்பட்டாலும் , ஆண்களுக்கு கூடிய சம்பளமே வழங்கப்பட்டது. இது
சம வேலைக்கு சம சம்பளம் தராத
நிலையும், உழைப்புச் சக்திக்கு தகுந்த இடம் தராததையும் , சமூகத்தில் பெண்களுக்கு குறைந்த அந்தளப் தே வழங்கப்படுகின்றன. என்பதையே இன்று நாம் அனைவரும் அவதானிக்கலாம்.
வேலை தி
தந்தை , சகோதரர் கள் ஆகியோருக் குட்பட்டும் , ஆண் வேலையாட்கள் கங்கானிமார், மேலதிகாரி ஆகியோ ரா ல ஒடுக் கப் பட்டும் வாழ்கின்றனர். இப்படி அடக்கப்பட்டு, ஒடுக் கப் பட்டு அ வ் வப் போது நடத்தப்படகின்ற வன் செயல்களில் அதிகப்படியாகப் பாதிக்கப்படுபவர்களும் மலையக பெண்களே. 1977ம் ஆண்டு 1983ம் ஆண்டு இனகலவரத்தில் கற்பழிக்கப்பட்டவர்களும் அநேகமான பெண்கள் இவர்களே
சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் திரு. எம். எஸ். வீரன் மலையகமும் பெண்களும் என்ற கட்டுரையை வாசிக்கிறார். அருகில் நிறுவகத் தலைவர் திரு. பெ. முத்துலிங்கம், பேராசிரியர் எம். சின்னத்தம்பி ஆகியோர்.
இவ்வாறு தொழில் ரீதியாக பல இடர்களை அனுபவிக்கும் பெண்கள், தோட்டத்திலுள்ள மேலதிகாரிகள் , கங்காணிமார் போன்றோரால் உடல் ரீதியிலும் பாதிக்கப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இதனால் இளம் வயதிலேயே கஸ்டமான வாழ்வில் தள்ளப்படும் இவர்களில் பலர் கணவன்,
கொழுந்து
மலையகத்தில் பாதிக் கு மேற்பட்டோர் கல்வியறிவில்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றால், அதில் 90% மானோர் பெண்கள் என்று கூறலாம். மலையகத்தில் பெண்கள் படிப்பதே அபூர்வம், பெண் குழந்தைகள் வயது வரும் வரை வீட்டு வேலைகளை செய்யவும் , மற்ற குழந்தைகளை பாது காத் துக் கொள் ளவும் ,
24
 

வேலைத்தளத்திற்கு சாப்பாடு எடுத்துச்
செல்வதற்கும், மேலதிகாரிகளுக்கு வீட்டு வேலைகள் செய்வதற்குமே பழக் கப் படுத்து கிறார் கள் . பரின் தோட்டங்களில் தொழிலாளி யாகப் பெயர் பதிவு செய்யப்படுகின்றார்கள். இவை அனைத் தும் ஆண் ஆதரிக் கதி து க குட பட்ட தாகவே காணப்படுகின்றது.
h− விசேடமாக இன்று மலையகத்தில்
கருத்தடை 1970 ஆம் ஆண்டுக்கப் பின் மிக கடினமாகவும், கட்டாயப்படுத்தியும் மலையக மக்களின் ஜனத் தொகையை குறைப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு தடாத்துகின்றது என்பதையும் கூறலாம். இது எமது ஜனத் தொகையை குறைப்பதற்காக கருத்தடைச் செய்து இவர்களுக்கு சிறிய பணத் தொகையை
கையளித்து கருத்தடைக்கு இணங்க வைக்கின்றது. அரசாங்கமும் தோட்ட நலன்புரி சேவையாளர்களும் என்பதாகும். இது போன்ற சூழ்ச்சிகளின் மத்தியிலும் இன்று மலையக பெண்கள் வெளி நாட்டு வேலை வாய்ப்புக்காக செல்ல பணத்தை ஏஜன்சி என்பவர்களுக்கு ஏமாந்துக் கொடுக்கும் நிலையிலுள்ளார்கள். இப்படி சம் மதிக் கச் செய்து அவர் களை சுரண்டப்படுவது நாம் யாவருக்கும் தெரிந்த விடயமாகும்.
இப் படியான பொருளாதார சுரண்டல் இன ஒடுக்கு முறை, ஆண் ஆதிக்க அடக்கு முறை ஆகியவற்றை சிதைக்கப்படும் மலையகப் பெண்களின் நல்வாழ்வுக்கு புரட்சிகரமான எழுச்சியிலே தான் தங்கியுள்ளது.
/ N
நல்வாழ்த்துக்கள்
Llniversal Printers
PRINTERS AND PUBLISHERS
90, Side Street
Hatton.
المسيس ܥ؟
5ாழுந்து 25

Page 11
லண்டன் Fib"தேமுரி
ச ஞ் சி கை யி லி ரு ந் து
மலையகமும் இலக்கியமும்
அந்தனி ஜிவா என்ற பெயர் கலை இலக்கியத் துறையில் பிரபலமானது. கடந்த மூன்று தசாப்தங்களாக அவர் அத்துறைகளில் ஆற்றி வரும் சேவை அளப்பரியது. மலையகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் "குன்றின் குரல் "சஞ்சிகையின் ஆசிரியராக இருக்கும் இவர், நாடறிந்த எழுத்தாளர்: நல்ல பத்திரிகையாளர்.
நாடக உலகிலும் இவர் ஆற்றல் மிக்கவராகத் திகழ்கின்றார். பல நாடகங்களில் எழுதித் தயாரித்து, இயக்கியிருக்கின்றார். அவற்றில், "அலைகள்", "ஆராரோ ஆரிவாரோ "ஆகியன நாடளாவிய போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளன. தொழிலாளர் பிரச்சினைகளை வைத்து எழுதித் தயாரித்த "அக்னிப் பூக்கள்" 12 தடவைகள் மேடையேற்றப்பட்டது. பெருமைப்பட வேண்டிய விஷயம். இப்போது அவர் வெளியிட்டுள்ள எட்டாவது நூலான "மலையகமும் இலக்கியமும்" மலையக ஆக்க இலக்கியத்திற்கு முன்னோடியான தேசபக்தன் கோ. நடேசய்யர் அவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டது. சென்னையில் "எண்பதுகளில் இலக்கியம்" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், திருச்சி, ஈபட் கல்லூரியிலும் மலையகம் சம்பந்தமான உரைகளை அந்தனி ஜீவா நிகழ்த்தினார். இந்த உரைகள் காற்றோடு கலந்து விடக்கூடாது. என்ற நோக்கோடு இந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தியாவின் தென்மாநிலத்திலிருந்து இலங்கைக்கு கூலிகளாக 'இறக்குமதி செய்யப்பட்டு, மலையகத்தில் குடியமர்த்தப்பட்டவர்களே இன்று மலையக மக்கள் என்று இனங் காட்டப்படுகின்றார்கள். இந்த குறிஞ்சிநில மலையக மக்கள். புலம் பெயர்ந்து இங்கு வந்த பொழுது தங்களது பாராம்பரிய கலை வடிவங்களுடன் வாய்மொழி இலக்கியமான நாட்டாரியல் பண்பாடுகளையும் கொண்டே வந்தார்கள். இவற்றையெல்லாம் வரலாற்று பின்னணியுடன், நூலாசிரியர் விளக்கியுள்ளார். DGG) இலக்கிய வரலாறு முழுமையாக எழுதப்பட வேண்டும் என்பதற்கு முன்னோடிதான் இந்த நூல் என்று நூலாசிரியர் நூலின் இறுதியில் எழுதியிருக்கின்றார். அந்த பணியைச் செய்வதற்கு பொருத்தமானவர் அவரேதான் என்பதை சொல்லி வைக்கின்றோம். தமிழில் இந்நூலை வெளியிட்டதோடு மட்டும் நின்றுவிடாது, The Hill Country in Sri Lanka Tamil Literature என்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூலையும் வெளியிட்டுள்ளார். இந்த நூலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இரு நூல்களையும் பெறவிரும்புபவர்கள் Hill Country Publishing House, 57, Mahinda Place, Colombo-06, Sri Lanka. 67 airp முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
கொழுந்து 26

டாக்டர் தி. சு நடராஜன்
தமிழிலக்கியம் பற்றிப் பேசும் தமிழகத்து ஆய்வாளர்களும் , விமர்சகர்களும் பொதுவாகத் தமிழ் நாட்டு தமிழ் இலக்கியம் பற்றியே பேசுகின்றார்கள். இவர்களிடம், தமிழ் என்பது தமிழ் நாட்டு எல்லைகட்கு அப்பாலும் வழங்குகின்றது என்ற உணர்வு இருப் பதில்லை . குறிப் பாக, தமிழ் நாடு தவிர , இலங்கையிலும், மலேசியாவிலும் தமிழும், தமிழினமும் செல்வாக்கு பெற்ற தேசிய சக்திகளாக விளங்குகின்றன என்பது உண்மை. இதன் காரணமாக சுயமாக இந்த நாடுகளில் தமிழில் இலக்கியங்கள் தோன்றி வளர்கின்றன. இவ்விலக்கியங்கள் அவற்றின் தேசிய தன்மைகளோடு
மலர்ந்துள்ளன. அதிலும் சிறப்பாக
தொன்மை, பெரும்பான்மை, நீண்ட நாளான தமிழ்க் கல்வி போன்றவற்றின் காரணமாக இலங்கையில் தமிழ் இலக் கியத்தின் au 6:n ri gi 3 குறிப்பிடத்தகுந்ததாகக் காணப்படுகிறது. இலங்கை நாட்டில் தமிழிலக்கியம் சிறப்பாக வளர்ந்துள்ளதற்கும் பல காரணங்கள் உண்டெனினும், முக்கியமான காரணம், இலங்கை யைச் சேர்ந்த தமிழர்களின் தொன்மை யேயாகும். கி. பி 13ம் நூற்றாண்டிலேயே தமிழரசர்களின் ஆளுகைக்குக் கீழ் யாழ்ப் பாணம் தன்னிராச்சியமாக விளங்கியதை இலங்கை வரலாறு கூறும். எனவே, தொடக்க காலந் தொடடே அல் லது நீண்ட நெடுநாட்களாகவே இலங்கையில்வேரூன்றி வாழ்கின்றவர்கள், இந்த தமிழர்கள, யாழ்ப்பாணப் பகுதிகளில் முக்கியமாகவும், மற்றும் ஏனைய சம வெளிப்
(இலங்கை மலையகத்துத் தமிழ் நாவல்கள்
-4
பிரதேசங்களிலும் வாழ்கின்றவர்கள் இவர்கள். ஆனால் இன்றைய ஜனநாயக அமைப்பில் குடியுரிமைப் பெற்றவர்களாக இவர்கள் , இலங்கையில் வாழும் தமிழர்களில் ஒரு வகையினரே, வாழ்க்கை நிலைகளில் இவர் களில ருந்து வித்தியாசப்பட்டிருக்கின்ற இரண்டாம் வகையினர் சென்ற நூற்றாண்டின் மத்திய காலத்தில் தமிழ் நாட் டி லரிருந்து இலங்கையின் கோப்பி, தேயிலை தோட்டங்களிலும் மற்றும் இறப்பர் தோட்டங்களிலும் கூலிவேலைசெய்ய  ெவ ள  ைள ய |ா க ள |ா ல " குடியேற்றப் பட்டவர்கள். இந்திய வம்சாவளியினர் என்று கூறப்படுகின்ற இவர்கள் இன்று பத்து இலட்சத்திற்கும் மேல் தோட்ட தொழிலாளர்களாய்
மலையகப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
இவர்கள் குடியுரிமை இல்லாத குடிகள். 1948ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தினால் நாடற் றவர்களாக மிக எளிதான முறையில்ஆக்கப்பட்டு விட்டவர்கள், இந்த தமிழர்கள் 1964ஆம் ஆண்டின் சிறிமா பண்டாரநாயக்கா - லால் பகதுரர் ஒப்பந்தத்தின்படி இவர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவிற்கே திருப்பி யனுப்பப்பட்டனர்.
இந்த மலையகத் தமிழர்களுடைய வாழ் க்கை நிலை , ஏனைய பிரதேசங்களிலுள்ள தமிழர்களின் வாழ்க்கை நிலையை வரிட வித்தியாசமானது; மிகவும் பின்தங்கியது. பாது காப் பரின் மை , ஏ ழ் மை , கல்வியறிவின்மை போன்ற துன்பங்களில்
ar
கொழுந்துரு est
27

Page 12
நலிபவர்கள். இவர்கள் இன்றைய நவீன அடிமைகள் : பரம் ப ைர யாகத் தோட்டங்களில் வேலை செய்தாலும், தேயிலை உற்பத்தியே இவர்களை நம்பியிருந்தாலும், இவர்களுக்கு அங்கே எவ்வித உரிமையுமில்லை. அங்குள்ள நிலத்தில் காம்பரா (சிறுக்கொட்டில்) கட்டித் தனிக் இவர்களுக்கு அதிகாரம் இல்லை. இவர்களுடைய பெண்களின் கற்புக்கு எந்த நேரத்திலும் ஆபத்துண்டு. இது தீவாந்தர மாக' உள்ள ஒரு நவீன அடிமை வாழ்க்கை.
அ ர சரி ய ல வா தரி களரிடையே
அவ்வப்போது இது பிரச்சனையாக
பேசப் பட்டு வந்தாலும் , இலக்கியவாதிகளை 1960 வரை இது அதிகமாக கவரவில்லை. 1950களின் இறுதியில் மலையக வாழ்க்கை பற்றி கவிதைகளும் சில சிறு கதைகளும் வெளிவருகின்றன. ஆனால் குறிப்பிடத் தகுந்த அளவில் இல்லை. 1980ல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியது. அதனுடைய வீச்சு 60களின் தொடக் கதி தில் r தமிழ் இலக் கியவாதிகளிடையே திக்குகளிலும் பரவியது. மேலும், இந்தக் காலகட்டத்தில் 50களின் இறுதியில் இலங்கையில், தேசியம் பற்றிய பிரச்சினை பொதுமக்கள் மயமாக பரவியது. மலையக தமிழர் வாழ்க்கையிலும் போராட்டக்குனங்கள் பரிணமித்தன. இலங்கையில் பல மூலைகளிலும் இம்மக்களின் பிரச்சினையாதானும் ஒரு உருவத்தில் எதிரொலித்தது. இந்த
மலையகத் தோட் ட வாழ் க் கை கலையிலக்கிய வாதிகளைக் கவர்ந்தது.
குடித்தனம் நடத்த
இலங்கை மலையகத் தோட்ட வாழ்க்கையைக் கருவாகக் கொண்ட தமிழ் நாவல்களில் முதலாவது நாவலாக அமைவது 'நந்தியின் 'மலைக்கொழுந்து ஆகும். இது, 'தினகரனில் 1963ல் தொடர் கதையாக வெளிவந்து, 1964-ல் தனி நூலாக வெளியாவிற்று. இதனைத் தொடர்ந்து , திருமதி சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை' (1964) என்ற நாவல் வெளிவந்தது. இது சென்னையில் பதிப்பிக்கப் பெற்றது.இந்த இடத்தில் , ஒன்று குறிப்பிடப்பட வேண்டுவது மிகவும் அவசியம் அதாவது, அறுபதுகளில் இலங்கையில் இந்த நாவல்கள் தோன்றுவதற்கு முன்பே 1930களின் இறுதியில் தமிழ் நாட்டிலிருந்து புதுமைப்பித்தன், 'மணிக்கொடி' இதழில் இலங்கை தோட்டத் தொழிலாளர் வாழ்க்கையை "துன்பக் கேணி'யாக வரைந்துக் காட்டினார். இது ஒரு குறுநாவல் (இந்தச் சொல் அன்று இல்லை; எனவே சிறுகதை என்ற பெயரிலேயே அன்று இக் கதை அழைக்கப்பட்டது. தமிழ் நாட்டின் திருநெல்வேலிக்கிராமமொன்றிலிருந்து இலங்கை மலைத் தோட்டத்திற்குத் தன் தாயுடன் பிழைக்கப் போன மருதியின் அவல வாழ்க்கை ஓவியம், இது. மூன்று தலைமுறையின் வாழ்க்கையை கூறும் இக் கதை, நிராதரவான துன்ப வாழ்க்கையையும் அதே போது தோட்ட நிர்வாகிகளின் அடாவடித்தனங்களையும் யதார்த்தமாகச் சித் தரிக்கின்றது. தோன் றியபின் இலங்கையிலருந்து 'மலைக் கொழுந்து' தோன்றுதற்கும் 'து'ாரத் துப் பச்சை தோன்றுதற்கும் கால் நுாற் றாண்டு வேண்டியிருந்தது போலும் !
கோகிலம்
தோட்டக் கூலிகளின்
துன் பக்கேணி
கொழுந்து

எவ்வாறாயினும்,மலையகத்தோட்ட இலக்கியம் ஒரு வலுவான பின்னணியில் தோன்றியது. அறுபதுகளின் இலக்கிய விழிப்புணர்வு கட்டத்தில், அதிலும் நடப்பியல் சித்திரிப்பு பிரதான இலக்கியப் போக் காக இருந்த தோன் றியதால் மலையகத் தமிழ் இலக்கியம், போலித்தனமோ பம்மாத்தோ இல் லாமல் வாழ்க் கையை நேரிடையாகவும', 'துணிச்சலாகவும்' பாா கி கரி ன் றது . நந் தரியபினர் 'மலைக்கொழுந்து காதல் உணர்வினைக் கருவாகக் கொண்டது போலவும் , அது போது ஒரு கதைப் பின்னலிடையே கட்டவிழ்வது போலவும் அமைந் திருந்தாலும் உண்மையில், அது மலையப்பன் என்ற தொழிற்சங்கத்தின் இளம் தலைவனை, தொழிற் சங் க டரின் னனியோடு காட் டுவதையே மையமாக கொண்டிருக்கிறது. காதல், அது தரும் சோர்வு ஆழமாக வேரூன்றியுள்ளது உண்மை. ஆனால் அது அவனுடைய ஆளுமை வளர்ச்சியில் ஒரு சோதனை.
ιD ή ιριρ Π 601
அசரீரி போல குருட் டு டப் பரிச் சைக் கா ரனாகிய Lu arit - Trr சொல்லுவான் - அதை மலையப்பன்
செவிமடுப்பான். "ஓஹோ, பொண்ணு விஷயம் வேறயா? அது அப்புறம் பார்த்துக்கிடலாம். நீ போற வழியே போ. வழிக் காட் டுறவனுக்கு வழியில் பொம்பிளை குறுக்கிடலாமாடா?" இது மலையப்பனுக்கு கடவுளின் ஓசை கேட்பது போல இருந்தது என்கிறார் ஆசிரியர். தொழிற்சங்க முயற்சிகளும் காதல் பொருமல்களும் மலைக் கொழுந்தில் பின்னிப் பிணைந்துள்ளன.
'துர ரத துப் பச  ைச'யெ ன் ற
போன்று தமிழகத்தில்
காலத் தில்
குவரிந்து க்
நாவல்புதுமைப்பித்தனின் துன்பக்கேணி இருந்து குடிபெயர்ந்து போன ஒரு குடும்பத்தின் கதையை, குடியுரிமையற்ற தோட்டத்து
தொழிலாளர் வாழ்க்கையை நான்கு
தலைமுறைகளுக்குள் கால் பரப் பரி விவரிக்கின்றது. 'தேயிலை, கோப்பி செடிகளின் தூர்களில் பொற்காசுகள் கிடப் பதாகக் கனவு கண்டவர்களுக்கு அக்கரைச் சீமை வெறும் து ரத்துப் பச்சையாக, மாய் மாலத் தோட் டமாகக் காட் சரியளிப் பதை யதார்த்தமாகச் சித்தரிக்கின்றது.1964ல் இந்நாவல் தோன்றினாலும் இலங்கை சுதந்திரம டைந்த 1948-க்குச் சற்று முன்னைய காலப்பகுதியோடு இதன் கதை முடிந்து விடுகிறது. தொடர்ந்து எழுந்த ஏனைய நாவல்கள், பொதுவாக இது விட்ட இடத்திலிருந்து தொடர்கின்றன என்று சொல்ல வேண்டும்.
து ரத்துப்பச்சையைத் தொடர்ந்து யோ. பெனடி க்ற் பாலன் எழுதிய சொந்தக்காரன்" (1968),தெ. சிக்கன ராஜுவின் 'தாயகம்' (1969), தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை' (1974) கே. ஆர். டேவிட்டின் 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' (1976) ஆகிய நாவல்கள் வெளிவந்தன. இந்த வரிசையில் மிக அண்மையில் வெளிவந்த நாவல் தி. ஞானேசகரனின் 'குருதி மலை' (ஜூலை 1979) என்பதாகும்.
மலைக் கொழுந்து முதல் குருதிமலை வரையுள்ள இந்த மலையகத் தோட்ட நாவல் கள் சித்தரிக்கின்ற வாழ்க்கை முறை சிக்கல்களை, அவற்றின் காரணங்களையும் சிக்கல்களையும் ஒட்டி இரண்டு வகைகளாகப் பகுக்க வேண்டும்.
கொழுந்து
29

Page 13
ஒன்று குடியுரிமை என் ற அடிப்படையில், இரண்டு: உழைப்பு அல்லது தோட்டத் தொழிலாளி என்ற அடிப் படையில் இந்திய வம்சாவழியினராகிய இலங்கை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையில் இவ்விரண்டும் பின்னிப் பிணைந்தே கிடக்கின்றன. நாவல் களிலும் தான் ஆயினும் இவற்றில் ஏதேனும் ஒன்று அந்தந்த நாவல்களில் அழுத்தம் பெற்று விளங்குகின்றதைப் பார்க்கலாம் .
காட் டாக, மலைக் கொழுந்து , தோட்டத் துத் தொழிலாளி என்ற அடிப்படையிலான வாழ்வுச் சிக்கலையே கொண் டு பெரிதும் சித்தரித்தாலும் குடியேற்றம் என்ற அடிப்படையிலான சிக்கல் உள்ளே கனன்றுக் கொண்டிருக்கவே செய்கிறது. அது போல தூரத்துப் பச்சை தோட்டத்து தொழிலாளி என்ற அடிப்படையில் தமிழன்படுகிற அவஸ்தைகளை விரிவாக கூறினாலும், குடியேற்றம் பற்றியும் குடி யுரிமை இல் லாது துன்பப் படுவதையுமே மையமாகக் கொண்டிருக்கின்றது. தாயகம் எனும் நூல் முழுக்க குடியுரிமைப்பற்றியே பேசுகிறது. பூரீமா - லால் பகதூர் ஒப்பந்தத்தின் வரிளைவாக சிலர் இந்தியாவுக்கு திரும்பிப்போக முடிவு செய்கின்றனர். பலருக்கு ஊசலாட்டமும் குழப்பமும், தாயகம் எது? பிறந்து வளர்ந்து உழைத்து பாடுபடுகிற இலங்கை தான் என்ற முடிவுக்கு வருவதை விவாதங்கள் , உரையாடல்கள் மூலம் தாயகம் கூறுகிறது. ஆனால் கருத்தான உரையாடல்கள் மட்டுமே ஒரு படைப்பினை நாவலாகவோ குறுநாவலாகவோ ஆக்கி விடாது.
60) LDu LD 7 5ä
குடியுரிமை இல்லாத நிலையில் நாடற்றவர்களாய் வாழும் வாழ்க்கை, காலம் காலமாய் உழைத் தாலும்
அவ்வுழைப் பெல் லாம் விரயமாகும்
படியான அவலத்திற்காளாகிறது. அந்த ஊரில் அவர்களால் ஒரு காணி நிலம் வாங்க முடியாது. தோட்ட நிருவாகத்தின் தயவினால் கிடைத்த காம்பரா (சிறுகுடில்) அருகில் சும்மா கிடக்கும் நிலத்தில் ஒரு சிறு குடிசைக் கூட போடமுடியாது. தோட்டங்கள் தேசிய மயமாகும் நிலையில், அந்தக் காணிகள் , அடிவாரத்தில் கிராமங்களில் வாழும் சிங்களவர்களுக்குதேயிலைப் பயிர்ப்பற்றி அரிச்சுவடியும் தெரியவரில் லை யாயினும் அந்த நா ட டி ற கு ரபி ய வ ரீ க ள் எ ன ற காரணத்தினால் பகிர்ந்தளிக்கப்படலாம், ஆனால் பரம்பரையாக தேயிலைச் செடிகளில்அமிழ்ந்து கிடக்கும் தோட்டத் தொழிலாளருக்கு அதில் ஒரு சிறிதும் உரிமைக் கிடையாது. இந்த யதார்த்த நிலைகளை 'சொந்தக் காரன் ', குருதிமலை'ஆகிய நாவல்கள் அழகாக சித் தரித் திருக்கின்றன. ஆனால் , குடியுரிமை நேரடியான ஆதிக்கம் செலுத்துகின்ற பிரச்சினைகள் இல்லை, இந் நாவல் களில் அவை அடிநாதங்களாகஇழையோடுகின்றன.
பொதுவாகவே, குடிப்பெயர்வு, குடியுரிமை என்ற அடிப்படைகளிலிருந்து எழும் வாழ்க்கை முறைச் சிக்கல்களை விட, தோட்டத் தொழிலாளி என்ற முறையில் ஏற்படும் வாழ்க்கை பரி ரச் சரினைகள் தான் மலையக நாவல்களில் மிக பெரும்பான்மையாக இடம் பெறுகின்றன. இது ஒன்று. இன்னொன்று, இந்த கொடூரமான வாழ்க்கை பிரச்சினைகளின் தொடராக,
始
கொழுந்து
30

அல்லது அதன் விளைவாக, தங்கள் ஏழ்மைகளையும் தங்களுக்கு எதிரான கொடுமைகளையும் எதிர்த்து அவர்கள் தொழிற்சங்கமாக ஒன்றிணைவதும். இணைந்து போராடுவதும் ஆகும்.
இலங்கை மலையகத் தோட்டத்து நாவல்களின் சிறப்பம்சம் இது. தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அனுதாபத் தோடு Lu sT fï L! Ué5 ; அவர் களுக்கெதிரான வர்க்கத்தின் பிரதிநிதிகளை அடையாளங் காட்டுவது; தங்களுடைய இழிநிலைகளுக்கு எதிராக போராட்ட குணங்களை தொழிலாளி வர்கத்தினர் பெறுவதைக் காட்டுவது. இதனைக் கலை வடிவில் வரைந்துக் காட்டுவதைத்தான் இந்த
நாவல்கள் (சிறுகதைகளும் கூடத்தான்)
பிரதானமாக செய்கின்றன. எனவே, இத்தகைய சமுதாய யதார்த்தம் இந்த நாவல்க்ளின் சிறப்பம்சமாக - தமக்குள் விழுக்காட்டு வேறுபாடு இருப்பினும், 'எல்லாவற்றிலுமே"- அமைந்துக் கிடக்கிறது. இது வித்தியாசமானது: கவனிக்கத்தகுந்தது. இத்தகு போக்கிற்குக் காரணம் வெளிப்படையானது தான் மலையக இலக்கியம் தோன்றிய போதான இலங்கையின் இலக்கியம் மற்றும் அரசியல் சூழ்நிலைகள்-ஒன்று. மற்றும், யாரையுமே நெகிழச் செய்து விடும். இந்த மலையக வாழ்க்கையில் அமிழ்ந்து கிடக்கும் சோகம், நவீன அடிமைத்தனம் இந்த யதார்த்தங்களுக்கு மாறாக, இலக்கியம் படைக்க நினைப்பது, என்பது
தொழு நோய் மனதாகத் தான் இருக்கமுடியும்.
இந்தத் தோட்ட தீ தொழிலாளிகளுடைய வாழ்க்கை
அதிகார
பிறந்ததில் இருந்து இறப்பதுவரை துயரம் நிறைந்ததாகும். இலங்கைக்கு அதிகமாக அந்நிய நாட்டுச் செலவானியை ஈட்டித் தருவது இந்தத் தேயிலை. உலகத்திலேயே தேயிலை உற்பத்தியரில் முதலிடம் வகிப்பதும் இங்கே தான். ஆனால் இதிலே உழைப்பவர்கள் . P சபிக்கப்பட்டவர்களாக நைபவர்கள். அண்மைக்காலம் வரை இந்தத் தேயிலைத்
தோட்டங்கள் ஐரோப்பிய வெள்ளை முதலாளிகளுக்கு சொந்தமி. இவர்கள்
தோட்டங்களுக்கு அதிகம் வருவதில்லை. தங்கள் ஊர் களில் சு கஜவனம் நடத்து வார்கள். ஆனால் கொழுத்த இலாபம் வீடு தேடி வரும். இவர்கள் தங்கள் சுரண்டும் முறைகளுக்காக அமைத்த ஒரு நிர்வாக இயந்திர அமைப்பு தோட்டங்களில் செயல்படும். இரண்டு மூன்று தோட்டங்களுக்கு ஒரு சேர நிர்வாகியாக உள் ள Gu fru துரை,தோட்டத்து நேரடி நிர்வாகியான சின்னத்துரை, அவருக்கு கீழே பெரிய கிளாக் கர் , கிளாக் கர்ை மார் கள் , கண்டாக்கையா(கண்டக்கட்ர்), தலைமைக் கங்காணி, கங்காணி இப்படி ஒரு அமைப்பு. தோட்டத் தொழிலாளிகளை வேலை வாங்குவதற்கும் இலாபங்களை முதலாளிகளுக்கு கொண்டு சி செல்லுவதற்கும் இப்படி ஒரு அமைப்பு. இவர்களுள் கங்காணிகள் தொழிலாளர்கள் மாதிரித்தான்.அதிக வித்தியாசம் இல்லை. இவர் களில் சிலர் தொழரிற் சங்க அமைப் புக் களில் ஈடுப் பட்டு உ ழைப் பவர் கள” இன்னும் சிலர் நிர்வாகத்தினருக்கு பகடைக்காய்களாகவும்
மாறுவதுண்டு. துன்பக் கேணியின்
காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து ஆள் பிடித்து வருகிற வேலையும் இந்தக் கங்காணிகளுக்கு உண்டு. 47க்கு பிறகு
கொழுந்து
31

Page 14
இந்த வேலை இல்லை. தோட்ட நிர்வாகிகள் பொதுவாகவே தொழிலாளர் நலன்களுக்கு எதிரானவர்கள்.ஆயினும் இந்நாவல்கள் வெவ்வேறு கோணங்களில் இந்த நிர்வாகத்தினரை அணுகுகின்றன. தோட் ட முதலாளியைப் பற்றி சொந்தக்காரன்' நாவலில் மட்டுமே குறிப்பு உண்டு. முதலாளி தோட்டத்திற்கு ஒரு
மின் வெட்டுப் பயணம் வருகின்றார்.
தோட்டம் அல்லோலகல்லோலப்படுகிறது. வந்த மாதிரியே போய்விடுகின்றார். இது சொந்தக் காரன் முதலாளி. வேறு நாவல் களில் முதலாளிகள் பிரசன்னமாவதில்லை. பொதுவாக ம லையக நாவல்கள், முதலாளிகள் மேல் பாயாமல் , அவர்களை நேரடியாக
பாய்கின்றன. இது ஆச்சரியமானதும் கவனிக்கத்தக்கதும் ஆகும். தோட்டங்கள் அரசாங்கத்தின் கைவசமாகும் போது நிர்வாக அமைப்புக்கள் சிறிது வித்தியாசம் பெருகின்றன.
மலைக்கொழுந்தில் தொழிலாளருக்கு எதிராக கொடுரம் செய் பவன் ,
சின்னத்துரை அவனுக்கு துணையாக
இருப்பவன்-ஆலோசனை கூறுபவன், தோட்டத்து டிஸ்பென்ஸர் வரலாறு அவளை தோற்று விட்டது. நாவலிலும் சின்னத்துரையின் கொடூரங்களே பேசப்படுகின்றன. இந்த நாவல்களில் வரும் இந்த இரண்டு துரைகளும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 60க்கும் பிறகு வந்த மாற்றம் இது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களாகிய தமிழர்களை அடக்கி ஒடுக்குவதில் இனம் என்பது ஒன்றும் இல்லை. அங்கு வர்க்கத்தின் மன இயல்பு அல்லது நலன் தான் பிரதான சக்தி சொந்தக்காரன்'
நாவலில் எதிர் சக்தியாக தொழிலாளர் விரோதப் போக்கிற்கு பிரதான சக்தியாக சித்தரிக்கப்படுபவன் பெரிய துரை. இவன் ஆங்கிலேயன் ஏனைய துரைகள் போல இவன் பெண்களை ருசிப்பவனாக காட்டப் படவரில் லை. அவன் ஈவிரக்கமற்றவன்; சாதுரியமானவன் 'காலங்கள் சாவதில்லையில் கிளாக்கள் தான் பிரதான எதிர்சக்தி அவனுக்கு துணைப்போகக் கூடியவன் சின்னத்துரை. இருவருமே சிங்களவர்கள். பெரியதுரை நல்லவராகவும் கெட்டிக்காரராகவும் வருகிறார். தொழிலாளர்கள் இவரை
மரியாதையுடன் தகப் பன் என்று
அழைக்கிறார்கள். 'குருதிமலை'யில் கண்டக்டர் தான் பிரதான தீயசக்தி இவன் சிங்களவன். இந்த தோட்டத்தில் துரையும் சிங் களவன் தான் அவன் ஓரளவு நல்லவன், ஆனால் சிறகொடிந்தவன்,- செயலிழந்தவன்.
நிர்வாக அமைப்பில் பிரதான
எதிர்ச் சக்தியாக யார் இருந்தாலும்,
துன்புறுவது தொழிலாளி இனமே இவர் கள் பல வகைகளில் அழுத்தப்படுகிறார்கள். வாழ்க்கையின் அடிப்படை நலங்கள் கூட கிடைக்காமல் திணறுவது தான் இவர்களிடம் காணப்படும் பொதுவான வாழ்க்கை நிலை. இதனை மலையக நாவல்கள் வரிாரிவாகவும் பல கோணங் கள் வழியாகவும் சித்தரிக்கின்றன. காட்டாக, மாதர் பெருங் கற்பு மிகக் கேவலமாக இந்த நிர்வாகத் தினரால் சூரையாடப் படுகிறது. 61 Gö G) F7 நாவல் களிலுமே இந்த நிகழ்ச்சிச் சித்திரங்களை காணலாம். முக்கியமாக 'வரலாறு அவளைதோற்றுவிட்டதுவும் 'காலங்கள் சாவதில்லை'யும் இந்த
கொழுந்து

பிரச்சினையை விரிவாகவே பேசுகின்றன. if (T ଗl) {5}, ୪. ଶର୍ମୀ சாவதில் லை யரில் நிர்வாகத்தினரின் அடக்குமுறையால் ஏவிவிடப்பட்ட சிங்கள காடையர்கள் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னணியில் இருக்கும் ஆறுமுகத்தின் காதலியை து க்கிக் கொண்டு போய் கெடுத்து டிரிடுகிறார்கள் . வரலாறு அவளை தோற்றுவிட்டது. நாவலில் தோட்டத்தின்
துாை குருவம்மாவின் அழகானஅக்காவை
கெடுத்து விடுகிறான். கருத்தரித்த அவள் உள்ளுக்குள் விம்மிவிம்மி அழவும் திறங்கெட்டுப்போய் பரிதாபமாக செத்து போகிறாள். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நியாயம் கேட்க முனைகிறார்கள். ஒரு நாள் நடந்த போராட்டம் துரையின் அடக்கு முறையினால் இலேசாக கிள்ளி எறியப்பட்டு விடுகின்றது. அதன் பின் v-2f Gu st S 6m iT að ஒன்று பட்டு 67 ք
முடியவில்லை என்பதாக நாவல்
சித்தரிக்கிறது. அதற்கு ஒரு மாற்றுப்போல அக்காவை இழந்த தங்கை குருவம்மா தனி ஆளாக இருந்து பழி வாங்கத் திடட்டமிடுகிறாள். துரையிடம் வலியச் செய்கின்றாள். சக தொழிலாளர்களின் கசப்புக்களை எதிர்கொள்கிறாள். ஒரு நாள் அவனுக்கு தன்னை இரை கொடுத்தப்பின் அவன் எல்லாம் (Լքւգ-5gն துரங்கிக் கொண்டிருக்கும் போது பெற்றோல் ஊற்றி அவனை படுக்கை யோடு பலித்தீர்த்துக் கொல்கின்றாள் அவள் . பரிறகு அவள் போலிஸ் அழைத்துச் செல்லும் போது ரயிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துக் கொள் கிறாள் . அவளுடைய நடவடிக்கைகளில் செயற்கைத் தன்மைகள் அதிகம் இருந்தாலும் நாவலின் கட்டுமானத்தில் திட்டமின்மையும் ஒரு வித நெகிழ்வும் இருந்தாலும் பெண்ணுடைய
கற் புக் கு பாது காப் பரின் மையும் , தொழிலாளர்களுடைய சோர் வும் அழுத்தமாகச் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு தன? மனதாரின் (குருவம் மா) பழிவாங்குதலுக்காகக் கூட்டு சக்தியின் எழுச்சி மட்டுப்படுத்தப்படுவது போன்று இந்நாவல் காட்சித் தருகிறது.
'காலங்கள் சாவதில் லை' தொழிலாளர் களை நம் டரிக்கை உணர்வோடு காட்டுகின்றது. வேலை போடுவதற்கும், செக்ரோலில் எழுதி இருப்பதற்கும் உண்மையில் சம்பளம் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் இந்த நாவலில் மிகப்பெரிய பிரச்சினை. தொழிலாளர்கள் இப் படியும் சுரண்டப்படுகின்றார்கள். ஆனால் இப்படி ஏமாற்றுபவராக காட்டப்படுகினறவர் கிளாக்கர். துரைக்கு இந்த விபரம் தெரியாது. ஆனால் தட்டிக் கேட்கவும் அவர் தயாராக இல்லை. ஆறுமுகம், கண்ணுசாமி ஆகிய தொழிலாளர்கள் நியாயம் கேட்கின்றார்கள. நியாயம் செய்வதற்கு பதிலாக அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. சிங்கள காடையர்களை அடியாட்களாக ஏவுகிறார், கிளார்க்கர். அவர்களால் முடியாத போது போலிஸ் வருகிறது. துப்பாக்கியால் சுடுகிறது. துடிப்பு நிறைந்த கண்ணுசாமி பலியாகினான். பிறகு ஒரு நாள் , ஆறுமுகத்தின் காதலி கண்ணம்மா காடையர்களால் கற்பழிக்கப்படுகிறாள். போலீஸ் உதவியுடன் காடையர்கள் பிடிபட பெரிய துரையினால் கிளார்க்கள் சஸ்பென்ஸ் செய்யப்படுகின்றார். ஒரு மங்களமான முடிவு இந்நாவலில் அதிகார வர்க்கத்தின் கொச்சையான சுரண்டல் முறை, தொழிலாளர்களின் எழுச்சி, அவர்களின் வீரமும், திடமும்,
கொழுந்து
33

Page 15
அடி யாட் களை ஏவுதல் முதலியன செறிவான கட்டுமானத்துடன் தர ப்படுகின்றன. நிகழ்ச்சிக் கோர்வைகளும் அதிலே ஒரு வகையான வேகமும் நாவலுக்கு நாடக பாணியிலான சுவார சியத்தை தருகின்றன. மலையகத் தோட்ட நாவல்களிலே பெனடிக்ற் பாலனின் 'சொந்தக்காரன்' தி. ஞானேசகரனின் குருதிமலை ஆகியவை எடுத்துக் கொண்ட பபிரச்சினைகள் அவற்றை ஆழமாக பார்ப்பது, தீர்க்கமாக சித்தரிப்பது எனும் நிலைகளில் சிறப்பான இடத்தை பெறுகிறன. செய்திகளை சொல்லுகின்ற அழகிலும், உணர்வுகளை கோர்த்து எதிரும் புதிருமாக வைக்கிற பாணியிலும் மாந்தர்கள் பலரை நடமாட வைக்கின்ற மாதிரியரிலும் இந்த நாவல் கள் நேர்த் தயாகவும் , வலுவாகவும் அமைந்துள்ளன.
சொந்தக் காரன் வர் க் க முரண்பாட்டையும் , தொழிற் சங்க முயற்சிகளையும் பற்றி - வேறு எந்த 0 3 ) li di நாவல் களையும் வரிட டரி ரதானமாகவும் தெளிவாகவும் சித்தரிக்கின்றது. வீரமுத்துவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இப்போது, அந்த பெரிய குடும்பத்திற்குரிய சிறிய காம்பரா போதாது. அவர்கள் தனியாக இருக்க ஒரு காம்பரா வேண்டும். இது தான் பரிரச் சினை இதனை மையமாக கொண்டுதான் "சொந்தக்காரன்" கதை இயங்குகின்றது. இருக்கும் காம்பரா போதாது என்பதற்காக வீரமுத்துவின் திருமண பேச்சு தடைபடுகிறது. பிறகு ஒரு நாள் போக்கு மாற் றிக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன் 'காம்பராவுக்கு முயற்சி நடக்கிறது. துரை கண்டிப்பாக மறுத்து விடுகிறார். தொழிற்
ʻ u u fT ğ5I d95 fT l i LH . . . . .
சங்கத்தின் மூலம் முயற்சி நடக்கிறது.
துரை சம்மதிக்கவில்லை. இருக்கும் காம்பராவின் அருகிலேயே வெற்றிடத்தில் ஒரு சிறு காம்பராவைக் கட்டுகிறான், தந்தை சின்னக் கலப்பன் திருமணமான மகன் தன் புதுப் பெண்ணோடு வருகிறான். துரை புதிய காம்பராவை உடைத்து நொறுக்கி இருக்கிறார். இவர்களுக்கு புதிய கிடையாது. வெற்றிடத்தில் கட்டிக்கொள்ள உரிமையும் கிடையாது, தங்களின் இத்தகைய அவல நிலைகள் பொறுக்காது தொழிலாளர்கள் திரள்கிறார்கள். உரிமை குரல் எழுப்புகிறார்கள். கதை ஒரு சிறிய கதை, குறுகிய காலத்துக்குள் இயங்குவது. அவ்வெல்லைக்குள் பிரச்சினைகளையும்
காம் பராவும்
உணர்வுகளையும் நிகழ்வுகளையும் மிக
சாதுரிய மாக நேர் த தியாகப் பரிணைத்துள்ளது. இந்த நாவலின் கட்டுமானத் திற்கு ஒரு பரிமாணத்தை தருகின்றது.
நல் ல
காம்பரா என்பது வெறுமனே ஒரு இடம் மட்டும் அல்ல. அது ஒரு உரிமை, தொழிலாளிக்குத் தோட்டத்திலுள்ள உறவை- உரிமை அற்றதோர் உறவை இனி னதென அடையாளம் அது. குடியுரிமை, உழைப்பு நிலைவிதிகள், சம்பளம், பெண்மைப் இப் படி எல்லாவற்றிக்குமே அடிப்படையாக உள்ள உரிமை- சொந்தம் என்பது பற்றிய உரிமை- அது தான் இந்த நாவலின் கரு இது வெள்ளைக்காரன் தோட்டம், இந்த தோட்டத்தில் நாம காலங்காலமா ஒழச்சுக் கொடுத்துக்கிட்டு தான் வர்றம். ஆனால் நாம இருக்கிற எட்டடிக்காம்பரா நமக்குச் சொந்தமில்லை, இன்றைக்கு ஒரு குற்றம் கண்டுப்பிடிச்சி
காட் டக் கூடிய ஒரு
கொழுந்து
34

. காாை பற்றுச்சீட்டுக் கொடுத்தால் 1, 1ளை கீ கு நாம தெரு வரிலே . . . . .
வரமுத்துவரின் இந்தக் கோபம் தொழிலாளிக்கும் உற்பத்திக் கும் இடையேயுள்ள உறவை
எடுத்துக்காட்டுகின்ற இந்த குமுறல் தொழிலாளர் ஒவ்வொரு வாரின் இதயத்திலும் ஒலிக்கிறது. தொழிலாளிக்கு தோட்டத்தில் உரிமை யில்லையா, பரம்பரையாக உழைத்து உருவாக்கிய தொழிலாளி அல்லாமல் இதற்கு யார் சொந்தமாக இருக்கமுடியும்? இந்தக் கேள்வியினை தொழிற் சங்கம் தான் கேட்கிறது. ‘உழைப்பவர்களுக்கே உலகம் சொந்தம் உழைக்கும் மக்களாகிய உங்களுக்கே உலகம் சொந்தம். நாம் ஏன் இதை திரும்ப கூறவேண்டியி ருக்கிறது? இப்பொழுது உங்களின் சொந்த உலகம் உங்கள் கையில் இல்லை. அதை சொந்தம் கொண்டாடுவது வேறு யாருமல்ல, உங்கள் எதிரி. உங்களை சுரண்டுகிற முதலாளி வர்க்கம் இந்த உலகத்திற்கு சொந்தம் கொண்டாடுவதற்கு ஒரு வித நியாயமு மரில் லை gd (5) g5 60 6t சுரண்டுவதைத் தவிர.
இத்தகைய முரண்பாடு, இன்றைய யதார்த்தம் இந்த நிலைகளை மாற்றியமைத்திட தொழிலாளி வர்க்கம் முன்வர வேண்டியிருக்கிறது. எனவே தான் தொழிற் சங்கம் இந்த நாவலின் ஒரு பிரதான சக்தியாக இயங்குகின்றது. தொழிற்சங்கம் என்றவுடன் எல்லா சங்கமும் ஒன்றாகி விடாது. தொழிலாளர் உணர்வும் தியாக சிந்தையும் சரியான தத்து வார்த்த பின்னணியும் தான் தொழிலாளியை இந்த உலகத்தின் உண்மையான சொந்தக்காரனாக ஆக்கும்.
இலங்கை மக்களே! இப்போது
சொல்லுங்கள் வெள்ளைக்காரன் இங்கு இருப்பது நீதியா? இத்தோட்டங்கள்
யாருடைய சொத்துP விவசாயிகளே; எமது விவசாயத்தை பாழாக்கி எமது நாட்டுச் செல்வத்தைச் சுரண்டிக்கொண்டு போகிற வெள்ளைக்காரனை இந்த நாட்டை விட்டு
துரத் தாமால் எமக்கு விமோசனம்
உண்டா? இப் படி கேட் கிறார்
சொந்தக்காரனில் வரும் ஜினதாச. இது
1968 ல் , ஆனால் எழுபது களின்
தொடக்கத்தில் பல தோட்டங்களில்
இருந்து வெள்ளைக்காரன் வெளியேறி
விட்டான். இவை தேசிய மயமாகின.
ஆனால் தொழிலாளிக்கு விமோசனம்
கிடைத்ததா? இல்லை; இல்லவே இல்லை
என்பதைத்தான் 'சொந்தக்காரனின'
தொடர்ச்சி போல குருதிமலை (1979) யதார்த்தமாக காட் டு கிறது ஏ னர்
விமோசனம் இல்லை? முதலில் நாம் எமது நாட்டை பிடித்திருக்கிற பயங்கர
சனரிய னான வெள்ளை யனை க்
கலைப்போம். கலைத்து விட்டு இந்நாட்டு
தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில், தொழிலாளி-விவசாயி ஐக்கியத்தின் அடிப்படையில் ஒரு புதிய சமுதாயத்தை சிருஷ்டிப்போம்' என்று மேற்படி ஜினதாச கூறுவதற்கு மாறாக நிலைமைகள்
வித்தியாசமாக இருந்தன - இருக்கின்றன.
என்பது தான் காரணம். அரசாங்கம் தொழிலாளி-விவசாயிகளுடையதல்ல; சோஷலிச ஜனநாயக அரசு அல்ல.
தோட்டம் தேசிய மயமாக்கி வரிட்டது. தொழிலாளர் கள் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். அப் படித் தான் தொடங்குகிறது. குருதிமலை’ நாவல். துன்பங்கள் நிறைந்த
இதனை இந்த நாவல் சரியாக தமது வாழ்வில் ஒரு நல்ல எதிர்காலம் புரிந்திருக்கிறது. V
கொழுந்து 35

Page 16
ஏற்படக்கூடும. அவர்கள் நம்பினர். ஆனால் அதற்கு நேர்மாறாக எல்லாமே
நடக்கிறது. அரசியல் சந்தர்ப்பவாதிகளின்
சாதுரியங்கள், சுரண்டல்கள் தோட்டத்து வாழ்வையே சிதைக் கிண் றன . அடிவாரங்களிலுள்ள கிராமப்புற சிங்கள மக்களுக்கே தோட்ட நிலம் சொந்தம் என்று கூறி இருதரப் பாருக்கும் 1 %) ES SED O 60) i மூட்டுகிறார்கள் . காலங் காலமாக பாடு பட்ட தொழிலாளர்களை வெளியேறச் சொல்லுகிறார்கள் தொழிலாளர்கள் மறுக்கிறார்கள். போராடுகிறார்கள். தலைமை தாங்கிச் சென்ற வீரய்யா, கட்டவிழ்த்து விடப்பட்ட பொலிசாரின் துப் பாக்கிக்குப் பலியாகின் றாண் , அவனுடைய உயிர் தியாகமும் தொழிலாளர் போராட்டமும் அதிகார வர்க்கத்தின்ரை செயலிழக்க வைத்தது, தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சி 5althull-si.
இந்த நாவல் எடுத்துக் கொண்ட பரிரச் சினை, ஏனைய மலையக் நாவல்களிலிருந்து வித்தியாசமானது, இது மிகவும் அண்மைக் காலத்துப் பிரச்சினை, மிகவும் அண்மைக் காலத்து நாவல் என்றபடியால் குருதிமலை இதனை தனது மையப்பிரச்சினையாக எடுத்துக் கொண் டுண் ளது . அதனை gij68 t_i từ Lu{3}<36u Tr? #frừ Luffđs Qdrsừ đài யதார்த்தப்போக்காக சித்தரித்திருப்பது இந்த தாவலின் சிறப்பு தோட்டத் "தொழிலாளர்களாகிய தமிழர்கள் கிராம மக்களாகிய சிங்களவர் இவ்விருவருடைய 2. It': 'ଦ lo, ୪. ଶଙ୍ଖ நலன் கள் ஆகியவற்றிற்கிடையே ஒரு சமன்பாடான లి_SRTS. పోT తత్ర జీతళSHRI ఏజీ;Tణశాగ్రత சென்றிருக்கிறார். ஆசிரியர் செத்தாமரை
பியேசனாவின் காதல், முதியன் ச, சமனபால இவர்களின் உணர்வுகள் இதற்கு உறுதுணைச் செய்கின்றன. தோட்டத் தொழிலாளர்கள் கிராமத்து மக்களை எதிரிகளாக நினைக்கவில்லை. விரய யா இப் படி கேட்கிறான் , 'அப் படி னா தோட்ட தி தொழிலாளிங்களோட நாட்டாளுங்களும் ஒரே தோட்டத்திலே ஒத் துமையா இருக் கறதை அரசாங் கம் விரும்பலிங்களா? அவனுடைய கேள்வி ஒரளவு நியாய உணர்வுக் கொண்ட (சிங்கள) துரையைச் சிந்திக்க வைக்கிறது. தோட்டத்தொழிலாளர் (தமிழர்களோடு கிராமத்தின் (சிங்கள மக்கள் ஒன்றாக வாழ்வதை ஏன் இந்த அரசியல்வாதிகள் விரும்பவில்லை?
இது, அந்த துரைக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் வர்க்க உணர்வு படைத்த தொழிலாளிக்கு தெரியாமலில்லை வெறும் சாதி இன வேறுபாடு பாமரனை - பாட்டாளியை - மேலும் மேலும் துன்பத்தில் ஆழ்த்தியது, அதனை விட்டொழித்து, தொழிலாளி, விவசாயி என்ற முறையில் சுரண்டப்படுவோர் என்ற முறையில் இணைவதுதான் சுபீட்சமான எதிர்காலத்தை தரும் என்பது வரலாற்று உண்மை. இதனை இலங்கை Dessdaluu siš5 CS5T நாவல்கள் புரிந்துக் கொண்டுள்ளன. என்பது இந்நாவல்களின் పf(కి చL தன் மையாகும் தேசிய இனங் களிடையே இருக்க வேண்டுவதாகிய இந்த ஒற்றுமையுணர்வை இந்த நாவல் கள் அனைத் துமே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கொழுந்து
36

D6)6) தமிழாராய்ச்சி மாநாடும்
சில கருத்துக்களும்
அந்தனி ஜீவா
தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் . என்றார் மகாகவி பாரதி. அந்த கவியின் கனவை நனவாக்குவதில் முன்னின்று செயற்பட்டவர் தமிழறிஞர் வண. தனிநாயக அடிகளாவார். உலகின் பல்வேறு நாடுகளின் பணியாற்றி வரும் தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி ஒருகிணைத்து தமிழாராய்ச்சியை ஒரு முகப்படுத்தி செயற்படுத்த வேண்டுமென செயல்பட்டவர் வண. தனிநாயக
அடிகளாவார். ན་
அடிகளாரின் முயற்சியால் 1964ஆம் ஆண்டு மலேசியாவில் கோலாலம்பூரில் முதல் மாநாடு, பின்னர் பாரிசில் நடைபெற்ற மாநாட்டிற்கு பெரிதும் உதவியாக இருந்தவர் அடிகளார். சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தார். அவரது கூர்ந்த மதிநோக்கு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த உதவியது.
அடிகளாரின் மறைவுக்கு (1. 9, 1980) பின்னர் அவரது பணிகள் தொடர்கின்றன. தமிழாராய்ச்சி குறுகிய எல்லைக்கு உட்பட்டிராது பரந்து விரிந்து தொடர்கின்றன. இதன் விளைவு தான் இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் மலையக தமிழாராய்ச்சி மாநாடு. இந்த மாநாடு மத்திய மாகாண இந்து கலாசார கல்வி அமைச்சின் அனுசரணையுடன் நடைபெறுகின்றது.
இந்த மலையக தமிழாராய்ச்சி மாநாடு மலையக மக்களின் வரலாறு மாடனுடவியல், சமயங்கள், தத்துவங்கள், தொல்பொருளியல், பண்பாடு, கலைகள், மொழியியல் என்று பல ஆய்வுகள் இடம் பெறுகின்றன. இதனால் மலையக மக்களைப் பற்றிய சிறப்புமிக்க பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
கொழுந்து - 37

Page 17
மலையக தமிழாராய்ச்சி மாநாடு இத்தகைய ரீதியில் அமைய வேண்டும் என்ற என் எண்ணக் கருத்தை அமைச்சர் திரு. வி. புத்திர சிகாமணியிடம் கூறினேன் அவர் அதனை சிறப்பாக செயல்படுத்துவோம் என கடந்த ஆண்டு சாகித்திய விழாவில் மலையசு தமிழாராய்ச்சி மாநாடு அமைச்சின் ஆதரவில் நடைபெறும் என்றார். இதனை செயற்படுத்த மலையக தமிழாராய்ச்சி மாநாடு செயற்பாட்டு குழுவொன்று அமைச்சின் இணைப்பாளார். திரு தி வே. மாரிமுத்து தலைவராகவும், நான் செயலாளராகவும் அமைச்சரால் நியமிக்கப்பட்டோம்.
இந்த பாரிய பணியினை எவ்வாறு முன்னெடுத்து செல்வதென் aK YY u TT u SS u u u SSS Tu uTT a aaaa T u T T Tu u TTT u S J u u uu mm mm mY கா. சிவத்தம்பி மலையக கல்வி, கலை இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர் அவைகள் பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தியவர். அவரின் மலையக தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற அவரின் வழிக்காட்டலுடன் எமது பணிகள் தொடர்ந்தன.
இந்த பணிகளில் எங்களை ஊக்குவித்த மூவரை முக்கியமாக குறிப்பிட்டே ஆக வேண்டும் மலையகம் தந்த கல்விமான்களான リエcm ਸੰਗ, ਸੰਘ சந்திரசேகரன சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எஸ். மூக்கையா ஆகியோர் அத்துடன் இன்னும் ஒருவர் எங்கள் செயற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பரீபாது கல்வியில் கல்லூரி விரிவுரையாளரும் கவிஞருமான சு. முரளிதரன்
@芷 〔 萱 萤、 、 、 uuauaaL S S uuTTS LLuCaLHYJuTS S uu TTTYYuYJuS Y SttuTSTT S uuTTKSuTuLt
ਪੁਸ਼ਕਲ மாதங்களாக தேடி அழைந்தோம். இதற்காக சோர்ந்து விடாமல் அடுத்த முயற்சியை செயற்படுத்த விளைந்தோம். இந்த பணி இத்துடன் முடிந்து விடக்கூடாது இந்த பணியினைத் தொடருவதற்கு இம்மாநாட்டின் முடிவில்
ԼոՀունա են: தமிழாராய்ச்சி ਘ
। ।।।।
ਨੂੰ ਤੇ
38
 
 

மத்திய மாகாண தமிழ்
பாடசாலைகளுக்கிடையே குறுநாடகப் போட்டி
★
பரிசு 5 ஆயிரம்
ஏற்பாடு : மலையகக் கலை இலக்கியப் பேரவை
மத்திய மாகான தமிழ் பாடசாலை மாணவ மாணவர்களின் ஆக்க இலக்கிய திறனை ஊக்குவிப்பதற்காக இந்த நாடகப் போட்டி நடத்தப்படுகின்றது.
தமிழ் பேசும் மாணவ மாணவிகள் அனைவரும் இந்த குறுநாடகப் போட்டியில் பங்குபற்றலாம்.
குறுநாடகப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாளவர்கள் (அரை மளித்தியாஸ்) நாடகமொன்றை எழுதி பாடசாலை அதிபரின் அனுமதியுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்
முதலில் நாடகப் பிரதிகளில் தெரிவு செய்யப்பட்ட நாடகங்கள் ஒத்திகை நிலையில் பார்த்து தெரிவு செய்யப்படும் நாடகங்களைக் கொள்ட நாடக விழா ஒன்று நடத்தப்படும்.
நாடக விழாவில் தெரிவு செய்யப்படும் மூன்று நாடகங்களுக்கு முதல் பரிசு 5 ஆயிரம் . இரண்டாம் பரிசு 3 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் வழங்கப்படும்.
கொழுந்து சஞ்சிகை வெளியிடும் மலையக கலை இலக்கியப் பேரவையே இந்த நாடகப் போட்டியை ஏற்பாடு செய்வதால் அனைத்து தொடர்புகளையும் பேர வைத் தலைவள் அல்லது செயலாளருடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
அரை மணித்தியான குறுநாடகப் பிரதிகளை மார்ச் 15ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.
நாடகப்பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி அந்தனி ஜீவா (செயலாளர்)
மலையக கலை இயக்கரியப் பேரவை,
3, முக்கம்பாை விதி,
asality
முந்து

Page 18
கொழுந்து வளர, நல்வாழ்த்துக்கள்
LUCKYLAND BISCUIT MANUFACTURERS
NATHA RANPOTHA KUNDASALIRE
T. PHONE: 224217
கொழுந்து
4A
 

༽
கண்டி மாநகரில் தரமான தங்க நகைகளுக்கு 5J5 f6óI (p6560IGOOf 51)6) 6TD
நாகலிங்கம் ஜனவலர்ஸ்

Page 19
மணிவிழா காணு மைந்தரை உளம,
பல்லாண்டு வாழ நெ
கொழு தோன வே
4. மருத்துவமனை நிதி tட்ாழ்ப்பாசனம்
 
 
 

ம் எங்கள் மண்ணின் 7ரப் போற்றுகிறோம்
ஞ்சார வாழ்த்துகிறோம்
LijiarITana)
1 யார்தெரு
நம்பு-11
3 - 42232
257, ' காரி வீதி, வெள்ளவத்தை
LINIE & IETs (FY || LTP, 't II. IN III.