கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 1997.03-05

Page 1

லக்கியம் பேரவை

Page 2
MATALE - SRI LAN KA PONE : 066-24-25
VIJAVA GENERAL STORES (Agro Service Centre)
Dealers : figro Chemicals, Sprayers Fertilizer & Vegetable Seeds
No. 85, Sri Ratnajothy Saravanamuthu Mawatha Colombo - 13 TP ... 3270 11
*
 
 
 

ܓܠ 7
பேராசிரியர். 5. சிவத்தம்பியின் : நேர்காணல் ঠুপ্ত :
பேராசிரியர் கா சிவத்தம்பியின் நேர்காணல் சம்பந்தமாக உங்கள் எண்ணங்களை கேள்வியாக எழுதி அனுப்புங்கள்.அதற்கு பேராசிரியர் பதில் தருவார்.
பேராசிரியரைக் கேளுங்கள் ! கொழுந்து த.பெ. 32 கண்டி.

Page 3
'RenarSS Supplies Centre
Importers & Distributors, of Automa * Everwear * Mypol * Lion head Tyres & Tubes.
109, Wolfendhal Street, T'Phone: 4327611432885 Colombo - 13. Fax: 434348
N
ܓܠ
گ

வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருட ரெல்லாம்
விழிப் பெற்று பதவிக் கொள்வார்.
மகாகவி பாரதி
g5!p 11
மார்ச் - ஏப்ரல் - மே 1997
ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள்/
மலையகத்தின் விழிப்புணர்வுக்கு தேவைப்படுவது க்ல்வி.
மலையகத்தில் கல்விக்கு வித்திடுபவர்கள் ஆசிரியர்கள். அதனால் வெறுமனே புத்தக கல்வி மாத்திரம் விழிப்புணர்வுக்கு வித்திடாது.
மாணவர்கள் பத்திரிகைகளை, நூல்களை,
சஞ்சிகைகளை வாசிக்க வேண்டும்.
மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை தூண்டுவது ஆசிரியர்களிடம் தான் உள்ளது.
ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும்.
மலையக ஆசிரியர்கள் பத்திரிகைகளை, சஞ்சிகைகளை தேடிப் படிக்க வேண்டும்.
மலையகத்தில் மத்திய மாகாணத்தில் 3600 தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
ஊவா மாகாணத்தில் 1298 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் பத்திரிகைகளை, நூல்களை, சஞ்சிகை வாசிக்கிறார்களா என்பது கேள்விக் குறி.
அதனால், ஆசிரிய மணிகளே! மாணவர்களுக்கு முன்னோடியாக வாசிக்க வேண்டும். அதன் பின்னர் மாணவர்களை வாசிக்க தூண்ட வேண்டும்.

Page 4
རྗོད་
கொழுந்து வளர வாழ்த்துக்கள்
குறிஞ்சி வெளியீடு 129/ 25, ஜெம்பட்டா வீதி கொழும்பு 13
Best Wishes
MILTON A PERERA KANDY.
04

லங்கை திருநாட்டின் புகழ்பூத்த பெண்மணிகளில் ஒருவர் திருமதி மீனாட்சி அம்மையார் மலையகத்தின் முதல் தொழிற்சங்க தோற்றுவித்தவரும் இலங்கையின் மூத்த பத்திரிகை யாளருமான கோ.
அமைப்பை
நடேசய்யரின் துணைவியாவார். திருமதி மீனாட்சி அம்மாள் தனது கணவருடன் இணைந்து தொழிற்சங்க, பத்திரிகை, சமுதாயப்பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
திருமதி மீனாட்சி அம்மாள் தனது கணவரான கோ. நடேசய்யருடன் 1920ஆம் அண்டு இலங்கைக்கு வந்தார். தனது கணவரின் இலட்சியப் பணிகளில் தன்மையும் இணைத்துக் கொண்டார்.
இவரைப் பற்றி மலையக படைப்பாளியும் ஆய்வாளருமான சாரல் நாடன் தனது தேசபக்தன் கோ. நடேசய்யர் என்ற நூலில் நடேய்யரின் விளங்கியவர்
சக்தியாக
திருமதி மீனாட்சி அம்மாள்
மனைவியான மீனாட்சி அம்மையார்
ஆவார். தோட்டம் தோட்டமாகச் சென்று
நின்று மீனாட்சி
அம்மையாரே கட்டிக்காத்து காட்டாறாக . அய்யரின் முன் கோபத்துக்கு ஈடுகொடுத்து அவரது முரட்டு சுபாவத்தைக் கரை புரண்டோட்ாது
அய்யருக்கு துணையாக கருமங்கள் ஆற்றியவர்
கட்டிக்காத்து காட்டாறாக புரள விடாது தடுத்து நிறுத் தி தகர்த்தெறியும் சக்தியும் உருவாக்கியவர்
தடைகளை
மீனாட்சி அம்மையார் ஆவார்.
மைைநாட்டின் மூலைமுடுக்கள், தோட்டத்து எல்லைகள் பஸ்தரிப்பு நிலையங்கள், மக்கள் கூடும் சந்தைகள் என்றெல்லாம் இருவரும் இணைந்து நின்று [Ꭰ 6ᏈᎧ Ꭷu↑ ᏓlᎥ ᏯᎦ5 தோட் டத் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டனர்.
"சட்டமிருக்குது ஏட்டிலே - நம்முள் சக்தியிருக்குது கூட்டிலே
U む

Page 5
பட்டமிருக்கு வஞ்சத்திலே வெள்ளை பவர் உருகுது நெஞ்சத்திலே வேலையிருக்குது நாட்டிலே உங்கள் வினையிருக்குது வீட்டிலே."
என்று மீனாட்சி அம்மாள் பாடிய தொழிலாளர் சட்டக்கும் மியில்
மெய்மறக்காதவர் யாருமில்லை.
மகா கவரி பாடல்களை மலையகமெங்கும் பரப்பிய அய்யரும் அவருடைய துணைவி யாருமான
பாரதியாரின்
பெருமைக்குரியவர்கள்
மீனாட்சி அம்மை யாருமாகும். மகாகவி பாரதியாரின் எழுச்சிமிகு தேசிய பாடல்களை கோ. நடேநய்யர் துண்டு பிரசுரமாக அச்சிட்டு தோட்டத்
தொழிலாளர்கள் மத் தியில்
விநியோகித்தோடல் லாது அந்தப்
பாடல்களை தனது இனிமையான குரலால் மீனாட்சி அம்மையார் பாடுவார்.
அதன் பிறகு கோ. நடேசய்யர் பிரசங்கம் செய்வார். இவர்கள் மீது வைத் திருந்த தொழிலாளர்கள் தாங்கள் தோட்டங்களில்
G3 _1 t fp f 607 ô
பயிரிட்ட காய்கறிகளை இவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள்.
திருமதி. மீனாட்சி அம்மையார் பாடுவதில் மாத்திரம் அல்ல. பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். இவர் எழுதிய பாடல் தொகுப்பு இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை என்ற தலைப்பில் 1947 இல் வெளி வந்துள்ளது.
இடு
கோ. நடேசய்யர் நடத்திய தேச பக்தன் பத்திரிகை 1929ஆம் ஆண்டு தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. பிரதம ஆசிரியர் நடே சய் யராக இருந்தாலும் அய்யர் தொழிற்சங்கப்
பணிக்காக அடிக்கடி வெளியூர் சென்று
விடுவதால் தேசபக்தன் பத்திரிகை அச்சிடும் பொறுப்பை அம்மாள் ஏற்றார். பிரதம ஆசிரியரும் சொந்தக் காரருமாகிய
மீனாட்சி
கெளரவ நடேசய்யருக்காக அன்னாரின் மனைவி பூரீமதி கோ. ந. மீனாட்சியம்மாளால் அச்சிட்டு பிரசுரிக்கப்படுகிறது. என்ற குறிப்புடன்
வெளியாகியது.
பத்திரிகை தினசரி
-அந்தனி ஜீவா
தேசபக்தனி பத்திரிகையில்
மீனாட்சி அம்மாள் நிறைய எழுதினார்.
அய்யர் வெளியூர் சென்ற வேளையில் ஆசிரியத் தலையங்கங்களை என்ற பகுதிக்கு அவரே எழுதினார். ஸ்திரி பக்கம் அவரே பொறுப்பாக இருந்தார். 25, 11 1929ஆம் திகதி தேசபக்தனில் அவர் நடத்திய பெண்களுக்கான பகுதியில் "பெண்களும் பத்திரிகைகளும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.
இலங்கையில் இந்தியர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுமானால் அந்த அநீதிக்கு எதிராக போராடும் போராளிகளின் முன் வரிசையில் திருமதி
06

மீனாட்சி அம்மையாரைக் காணலாம். என கலாநிதி என். எம். பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியர்களை ஆதரித் து அவர்களின் உரிமைக்காக மே மாதம் திகதி 1939ஆம் ஆண்டு கதிரேசன் கோவில்
27ஆம் பம்பலப்பிட்டி முன்றலில் ஒரு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கோ. நடேசய்யர் ஜி. ஜி. பொன்னம்பலம். ஏ. அஸிஸ், ஐ. எக்ஸ் பெரேரா ஆகியோருடன் மீனாட்சி அம்மாள் கலந்து கொண்டு காரசாரமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இது பற்றி மறுநாள் வெளிவந்த வீரகேசரி பத்திரிகையில் செய்தி இடம் பெற்றுள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள்படும் துன்பத்தை கண்டு தோட்டத் துரையான வெள்ளையர் பிரஸ் கேர்டிலை நாடு
@l
s
ଘର
G
தெற்g--
இருந்துள்ளார். அச்சுக்கூடங்களில் ஆண்களே செய்து வந்த அச்சுக் கோர்க்கும் பணியினை பெண்களுக்கு பயிற்றுவித்து தேசபக்தன் பத்திரிகையில் அச்சுக் கோர்ப்பாளராக பெண்களை பணிபுரிய வைத்துள்ளார்.
மகா கவரி பாரதரியாரின் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்ட மீனாட்சி அம்மாள் பாராதியார் கனவு கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
மலையக பெண் களின் முன்னோடியாகவும் வழி காட்டியாகவும் திகழ்ந்த மீனாட்சி அம்மாளை சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம் திகதியில் நினைவு கூற வேண்டியது கட்டாய கடமையாகும்.
、エート س//
9இடுந்து
ókot égLól Lb:
கொழும்பு
மலையக மக்கள்
யாழ்ப்பாணம்
பூபாலசிங்கம்
புத்தகசாலையில்
گلجا
07

Page 6
d#5. L/. df?a)/zb
மலையகத்தின் மணிக்கொடி எனக் கூறப் படும் மலை முரசு சஞ்சிகையை கவிஞர் ஈழக்குமாருடம் இணைந்து வெளியிட் டவர் . அறுபதுகளில் மலையகத் தின் இலக் கிய வளர்ச் சிக்கு காரணகர்த்தாக்களல் இவரும் ஒருவர் கால நூற்றாண்டுகளுக்கு மேலாக வீரகேசரி கண் டி நிறுவராக பணியாற்றினார்
52 காசில் வீதி கண்டி
மலரன்பன்
மாத்தளை மண் தந்த படைப்பாளி சிறுகதை, கவிதை, குறுநாவல், மெல்லிசைப் பாடல்கள் என ஆளுமையை நிலை நாட்டியவர். இவரது கோடிச் சேலை சிறுக்கதைத்தொகுதி 1989ம் ஆண்டு அரச சாகித்திய விருதினைப் பெற்றது. இவரது சில கதைகள் சிங்கள மொழியிலும் வெளிவந்துள்ளன.
மலரன்பன். 621 மந்தண்டாவலை, மாத்தளை.
aasag
 
 

சரித்திரம் படைத்த சாதனையாளன்
சிங்காரம் இராஜாராம் புஸ்ஸல்லாவ
நமது நிகழ்கால வரலாற்றில் ஒரு சிலரின் பெயர்களே அடிக்கடி உரத்தக்குரலில் உச்சரிக்கப்படுவதுண்டு. அத்தகைய பெயர்களில் இன, மத, மொழி, பேதம் கடந்து பேசப்படும் பெயர்தான் முத்தையா முரளிதரன்.
இலங்கை கிரிக்கட் வரலாற்றில் 100 விக்கட்டுகளை கைப்பற்றி விக்கட் வீழ்த்துவதில் செஞ்சரி போட்ட முதலாவது இலங்கையரும் முரளிதரனே,
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தில் இலங்கைக்கு நிரந்தர அங்கத்துவம் கிடைத்து பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரே இலங்கையர் ஒருவர் 100 விக்கட்டுகளை வீழ்த்தியவர்களின் 100 விக்கட்டுக்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இலங்கையர் ஒருவரின் பெயரை பதித்துக் கொள்ள முடிந்தது அவரே முத்தையா முரளிதரனாவார்.
சிறுவயதில் வேகப்பந்து வீச்சாளராக விளையாடிய இவர் 13 வயதில் தனது கல்லூரி பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனையின் படி (OFFSPIN) உள்நோக்கிய சுழல் பந்துவீச்சாளராக மாறினார். அதன் பின் பந்து வீச்சில் புதிய நுணுக்கங்களை கையாண்ட முரளிதரன், இன்று உலகின் பிரபல உள்நோக்கிய சுழல் பந்து வீச்சாளராக (OFF SPIN) மாறியுள்ளார். கல்லூரி காலத்திலேயே பலராலும் இலங்கை தேசிய அணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட முரளிதரன் (1990, 1991) ஆகிய இரண்டு ஆண்டுகளிலுமே கல்லூரி கிரிக்கட் பருவ காலங்களில் 100 விக்கட்டுகளுக்கு மேல் வீழ்த்தியதுடன், கல்லூரியின் பல வெற்றிகளுக்கும் காரணமாக இருந்தார்.

Page 7
1992ம் ஆண்டு இலங்கை அணியில் இடம் தேடிக் கொண்ட முரளிதரன் தனது முதலாவது டெஸ்ட் போட்டியைஅவுஸ்ரேலியா அணிக்கு எதிராக ஆடினார், இவரின் கிரிக்கட் எதிர்காலம். சிறப்பாக அமையும் என்பது அந்த போட்டியின் போதே வெளிப்பட்டுவிட்டது.
இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முரளிதரன் கடந்த மார்ச் 17ம் திகதி தனது 27வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தார். நியூசிலாந்தின் ஹமில்டனில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் ஸ்ரிவன் பிலெமிங்கின் விக்கட்டை தகர்த்ததன் மூலம் தனது 100வது விக்கட்டாக நியூஸிலாந்து அணித்தலைவரை ஆட்டமிழக்கச் செய்த பெருமையும் முரளிக்குண்டு.
இது வரை 28டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முரளிதரன், மொத்தமாக 107 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆகக்கூடுதலாக பாகிஸ்தான் வீரர்களை ஆட்டமிழக்க செய்துள்ள முரளி இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில், 22 விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். இவரது சிறந்த பந்து வீச்சு பெறுமதியும் பாகிஸ்தானுக்கு எதிராகவே பெறப்பட்டது. சிறந்த பெறுமதி 98 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களாகும். இது வரை 7 தடவைகள் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கட்டுக்களுக்கு மேல் வீழ்த்தியுள்ள முரளிதரன் 1996/97 கிரிக்கட் பருவகாலத்தில் சிம்பாப்வே அணிக்கு எதிராக 33 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை வீழ்த்தினார், இப்ப்ோட்டியில் ஒரு விக்கட்டை வீழ்த்துவதற்கு சராசரியாக 65 ஓட்டங்களை கொடுத்துள்ளார். இதுவே இவரது சிறந்த சராசரி பந்து வீச்சு பெறுமதியாகும்.
1995ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மத்தியஸ்தர்களான டரல்ஹெயார், ரொஸ் எமர்சன், ஆகியோர் முரளியின் பந்து வீச்சு முறை தவறானது கிரிக்கட் விதிகளை மீறி வீசப்படுகின்றது. என்று கூறப்பட்ட போது, முரளி உள ரீதியான தாக்கத்துக்கு ஆளானார். இலங்கை அணியில் விளையாடும் ஒரே ஒரு தமிழரான முரளிக்கு நாட்டின் எல்லா பாகங்களிலும், இருந்து இன, மத, மொழி வேறுபாடின்றி ஆதரவு கிடைத்தது.
இந்த நிலையிலிருந்து முரளியின் பந்து வீச்சை நியாயப்படுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர், எஸ். பீ. திசாநாயக்கா, கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர். ஆனா புஞ்சிஹேவ இலங்கை அணியின் தலைவர் அர்ஜுனா, உதவித்தலைவர் அரவிந்த த சில்வா போன்றவர்களும், கிரிக்கட் விளையாடும் எமது அண்டை நாடுகளும் இவ்விடயத்தில் முரளிதரனுக்கு ஆதரவாக நடந்துக் கொண்டனர் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை பிரதிவாதங்கள் எல்லாமே முரளிக்கு ஆதரவாக முடிவடைந்ததுடன் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்ற முரளி இன்று 100 விக்கட்டுக்களை கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளார்.
IO

ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி வரும் முரளிதரன் அண்மையில் சார்ஜாவில் 5 போட்டிகளில் 14 விக்கட்டுக்களை வீழ்த்தி சிங்கர் அக்காய் கிண்ண தொடரின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதையும், தட்டிக் கொண்டார்.
25 வயதுடைய முரளிதரனின் பந்து வீச்சு நாளுக்கு நாள் மெருகேறி வருவதை காணக்கூடியதாக உள்ள இவ்வேளை இலங்கை அணியும் இவரிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றது. பல சவால்களை தாண்டி சதம் போட்ட முரளிக்கு இன்னும் பல ஆண்டுகள் இலங்கை அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு காத்திருக்கின்றது.
மலையகத்தை சேர்ந்த அனைவரும் பெருமை கொள்ளத்தக்க இந்த மாபெரும் சாதனையாளனான முரளியின் பெயரை இன்று உலகமே உச்சரித்து கொண்டிருக்கின்றது. தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கெப்லர் வெசல்ஸ், இந்திய அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீன் போன்றவர்களும் மேலும் பல கிரிக்கட் வருண்ணையாளர்களாலும் பாராட்டப்பட்ட முத்தையா முரளிதரன் மேலும் பல சாதனை படைக்கக் கொழுந்து வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
முத்தையா முரளிதரன் இதுவரை விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் விபரம் நாடுகள் ரீதியாக
୫ଛୋfଙf! men T fjög þ93 ***ñola நாடுகள் டெஸ்ட் ஓவர்கள் ஓவர்கள் ஓட்டங்கள் விக்கட்டுகள் பெறுபேறுபெறுபேறு 5 ఎంకత
பாகிஸ்தானுக்கு எதிராக s 爱器?.盒 S. 俞?恩 湾& 30.9 saba 2
தென்ஆபிரிக்காவுக்கு எதிராக 星?萱、墨 sss s 22、岑5 5Aoi சிம்பாப்வேவுக்கு எதிராக f 跟g多.密 55 s ፱? 1 5A3
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 4. 85. it 7 88s Aos
தியுளிலாந்துக்கு எதிராக s 翠盘段、墨 s S38 3 罗峪.毁奴} 564
இங்கிலாந்துக்கு எதிராக 6 s 超常3 s 34.密{} 4 Ás
இந்தியாவுக்கு எதிராக 5 90.3 33 556 34.零落
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1s. % ' ፏ? 超薄.75 4A7
மொத்தம் 88 I256.I ጶ8? 、念?酸 07 99.54 sas f
முரளிதரன் 3 விக்கட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய சந்தர்ப்பங்கள்
பருவ காலம் நாடுகள் விக்கட்டும் ஓட்டங்களும்
1993 / 94 தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 5 / 101 1993 / 94 தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 5 / 104 g 1993 A 94 இந்தியாவுக்கு எதிராக 5 / 162 1994 / 95 நியூஸிலாந்துக்கு எதிராக 5 / 64
1995 / 96 பாகிஸ்தானுக்கு எதிராக く 5 / 68
1995 / 96 சிம்பாப்வேக்கு எதிராக v 5 / 33
1996 / 97 பாகிஸ்தானுக்கு எதிராக 6 / 98

Page 8
பொன்னீலன்
தமிழிலக்கிய உலகில் தலித்து
இலக்கியம் என்ற பிரிவு தவிர்க்க இயலாத ஒன்றாக வேர்விட்டு வளர்ந்து விட்டது. இதற்கான இலக்கணத்தை உருவாக்கும் முயற்சியும் தொடங்கியாயிற்று. தன் பண்பாட்டுக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் வரை இதன் வீரியம் குறையாது. இது விதி.
தமிழிலக்கிய வரலாற்றில் தலித்து இலக்கியத் தான் புதியதே தவிர தலித்துத்துக்களைப் பற்றிய இலக்கியம் பழைமையானதே. எழுதப்பட்ட மரபிலும் வாய்மொழி மரபிலும் அதன் வரலாறு நீண்டது. உதாரணமாக பெரியபுராணத்தில் வரும் திருநாளைப் போவார் புராணம் தலித்தைப் பற்றியது தான். அதேபோல் தான் மற்ற இலக்கிய வகைகளும்.
ஆனால் இவை இலக்கியங் கல லல.
தலித் து தலித் து இலக்கியங்கள் தலித்துக்களின் முழு விடுதலையைக் கோருபவை. தலித்துப் பண்பாட்டின் அங்கீகாரத்துக்கான உரிமையைக் கோருபவை, ஜனநாயகத் தன்மை கொண்டவை . தங்களை இழிவுபடுத்தும் மேல்நிலையர்களை எதிர்ப்பவை. பள்ளர்பறை என்ற பிரபுத்துவ காலச்சொல்லை மட்டுமல்ல, காந்திய கால அரிஜன் என்ற சொல்லையும் அதன் சாரம்சத்துக்காக எதிர்ப்பவை.
தவித்தும் யதார்த்தமும்
தமிழில் தலித்து இலக்கியத்தைத் தொடக்கி வைத்தவன் பாரதி. "ஆடுவோமே. பள்ளுப் பாடுவோமே " தான் தமிழில் முதல் தலித்துக் கவிதை, ஒரு தலித்து தன் சொந்த விடுதலையை தன் சொந்த மெட்டில் முழங்கிப் பாடும் முதற்கவிதை இது. இந்தியச் சாதீய ஏற்றத்தாழ்வின் குறியீடான பார்ப்பனியத்தின் முடிவைப்
பாடும் கவிதை அது. உழவையும்
தொழிலையும் வந்தனை செய்யும் கவிதை அது. வீணில் உண்டு களித்திருக்கும் மேற் சாதியானை நிந்தனை செய்யும் கவிதை அது.
தொடந்து டானியல் டி . செல்வராஜ், பூமணி என்று பல தலித்து இலக்கியத்தை வளர்த்தார்கள். இவர்கள் வர்க்கப் பார்வை உடையவர்கள். இந்தியாவில் வர்க்க மோதல்கள் பொருளாதார தளத்தில் நன்குணர்ந்த யதார்த்தவாதிகள் இவர்கள். யதார்த்த வாதத்தின் இந்தப் பிரிவுதான் இன்று
தலித்தியம் என்ற ஒரு வலுவான
கிளையாக வளர்ந்து வருகிறது.
யதார்த்தவாதம் செத்து விட்டது. என்ற கோஷத்தை யதார்த்தவாத எதிரிகள் இன்று முட்டி உயர்த் தி முழங்குகிறார்கள். இதற்கு அவர்கள்
சொல்லும் காரணம் இந்தியாவில் இன்று
தலித்து விடுதலையும் பெண் விடுதலையும் தா 24 கள் தான்
(தொடர்ச்சி 35ம் பக்கம்)
12
 
 

மாணவர் பக்கம்
உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கான கணக்கீட்டின் சோடிப்பதங்கள்
sgâ. afGạyềgoroảr B. ComDip in Busi. Mgf. (N. Delhi)
கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் சோடிப்பதங்கள்
கணக்கீட்டின் புதிய பாடத் திட்டத்தின்படி கணக்கீட்டில் பயன்படுத தப்படும் சோடிப்பதங்கள் பற்றிய தெளிவான அறிவு மாணவர்களுக்கு அவசியமாகவுள்ளது. இச்சோடிப் பதங்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் தெளிவரின் மையை நிவர்த்தி செய்யக்கூடியதாக இக் கட்டுர்ை
அமையுமென எதிர் பார் ப் பரில் எழுதப் படுகிறது . (கம் பன? தொடர்பானது)
சாதாரணப்பங்கும் முன்னுரிமைப் பங்கும் சாதாரணப்பங்குகள் கம்பனியின் முதலாக முன் னுரிமை பங்குகளுக்கான இலாபம் வழங்கப்பட்ட பின் எஞ்சிய இலாபமே சாதாரண பங்குதாரருக்கு வழங்கப்படும். நட்டம் ஏற்படும் காலங்களில் சாதாரண பங்குதாரரே முதலில் பொறுப்பேற்க வேண்டும்.
2. It Go) p Li L] [5Í G, கொள்ளப் படும் ,
இலாபப் பகிர்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும் பங்குகள்
இருந்து
போகலாம் .
(Dip in Edu. Cey)
முன்னுரிமைப் பங்குகளாகும் . இப்பங்குகளுக்கான இலாப வீதம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு உறுதி வழங்கப்பட்டிருக்கும். நட்டமேற்படும்
சந்தர் ப் பங்களில் நட் டம் பகிரப்படமாட்டாது.
திரள்முன்னுரிமைப் பங்குகளும்,
திரள் முன்னுரிமை பங்குகளும்
இலாபப் பகிர்வில் முன்னுரிமை பங்குகளுக்கு முன்னுரிமை வழங்கப் | ul. 6iv வேண்டும். சிலவேளைகளில் கம்பளி நட்டமடைவதால் அக் குறிப்பிட்ட ஆண்டில் இலாபம் வழங்கபழுடியாது அவ வாறான சந்தர்ப்பங்களில் கம்பனி இலாபம் உழைக்கும் காலங்களில் குறிப்பிட்ட ஆண்டுக்குரிய இலாபத்தையும் திரட்டி முன்னுரிமை பங்குதாரருக்கு வழங்குவர். இத்தகைய பங்குகள் திரள் முன்னுரிமைப் பங்குகளாகும்.
நிறுவனம் நட்டமடையும் போது கொடுக்காமல் விட்ட பங்கிலாபத்தை கம்பனி இலாபம் உழைக்கும் காலங்களில் அக்குறிப்பிட்ட இலாபம் பகிரா ஆண்டுக்குரிய இலாபத்தை கொடுக்க தேவையில்லாத பங்குகள்
13

Page 9
திரளா முன்னுரிமை பங்குகள் நட்டமேற்படும். வருடங்களுக்குரிய இலாபம் பின்னர் வழங்கப்பட மாட்டாது.
மீட்கத்தக்க முன்னுரிமைப் பங்குகள் மீட்கத்தகாத முன்னுரிமைப் பங்குகள்.
வழங்கப்படும் முன்னுரிமைப பங்குகள் இடைக் காலத்தில் மீட்கப்படுமென உறுதியளிக்கப்பட்ட பங்குகள் மீட்கத்தக்க முன்னுரிமை பங்குகள். இவ்வாறு மீட்பதற்கு கம்பனி அகவிதி அதிகாரம் அளித்திருத்தல். அவசியம்.
இவ்வாறு இடைகாலத்தில் மீட்க முடியாத கம்பனி முடிவுறுத்தும் போது மட்டும் மீட்கக்கூடிய பங்குகள் மீட்கத்தகாத முன்னுரிமை பங்குகள்.
உரித்து பங்கு வழங்கல் (உரிமை வழங்கீடு) உபகாரப்பங்கு வழங்கல்
இயங்கிக் கொண்டிருக்கும் கம்பனிகள் புதிய பங்குகள் வழங்கும் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே பங்குதாரர்களாக உள்ளவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு அவர்களுக்கே பங்குகள் வழங்கப்படும். அதுவே உரிமை வழங்கீடு எனப்படும் இவர்களுக்கு பங்கு விலை சலுகைய டிப் படையிலும் சில சந்தர்ப்பங்களில் வழங்கப்படும். கம்பனிகள் உழைத்த இலாபத்தை காசாகக் கொடுக்கும் போது ஏற்படும் நிதி வெளியேற்றத்தை தடுப்பதற்காக பங்குலாபங்களை காசாக வழங்காது
கம்பனி
சாதாரண பங்குகளின் எண்ணிக்கைக் கேற்ப புதிய சாதாரண பங்குகளை இலவசமாக வழங்குதல் உபகாரப் பங்கு வழங்கல் எனப்படும்.
L ii பறிமுதலும், பங்கு மீள விநியோகமும்
கம்பனியின் பங்குதாரர்கள் அவர் களின் பங்குகளுக்குரிய நிலுவைப் பணத்தை குறித்த முன்னறிவித்தலுக்குள் செலுத்த தவறினால் அப் பங்குகளை மீளப்பெறுதல் அல்லது பங்குகளின் மீதுள்ள உரிமையை இல்லாது செய்தலே பங்கு பறிமுதலாகும்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்
பங்குகளை சமவிலையிலோ அல்லது கழிவு விலையிலோ முழுவதும் செலுத்தப்பட்ட தொகைக்கு மீள வழங்கி பணம் பெறுதல் மீள விநியோகம் எனப்படும்.
till
மூலதன ஒதுக்கமும், ஒதுக்கமும்
aGudmær
இலாபநட்ட பகிர் கணக்கிற்கு மாறி றப பட்டு இ லாபமாக பகிர்ந்துக்கொள்ள முடியாததும், மூலதனத்தோடு தொடர்புடையதுமான ஒதுக்கங்கள் மூலதன ஒதுக்கம் எனப்படும். (உ+ம்) பங்கு வட்டம்
மூலதன மீட்பு நிதி ஒதுக்கு,
பங்குபறிமுதல் இலாபம், நிலையான
சொத்தின் மீள் மதிப்பீட்டு உயர்வு, உருவாக்க முன் உழைத்த இலாபம் போன்றவை.
இது
14

வருமான ஒதுக் கங் கள் எனப் படுவது இலாப நட்ட பகிர் கணக்கிற்கு மாற்றி இலாப பகிர்வின் போது பகிர்ந்துக் கொள்ளகூடிய ஒதுக்கங்கள் ஆகும்.(உ+ம்) பொது ஒதுக் கம், பகிராத இலாபம் , போன்றவை வருமான ஒதுக்கமாகும்.
பங்குவட்டமும், பங்கு கழிவும் பங்குகள் வழங்கப்படும் போது பங்கின் முகப்பெறுமதியைவிட கூடுதலான விலையில் பங்குகள் வழங்ப்படும்போது அக்கூடுதலான தொகை பங்குவட்டம் அல்லது பங்குமிகை அல்லது பங்கு கட்டணம் எனக்கூறப்படும். இது மூலதன ஒதுக்கமாகும்.
பங்கின் முகப் பெறுமதியை காட்டிலும் குறைந்த விலையில் பங்குகள் வழங்கப்படின் அக்குறைவான தொகை பங்குக் கழிவு எனப்படும். பங்குக் கழிவு கற்பனைச் சொத்தாகும்.
பெறுமானத் தேய்வு ஒதுக்கமும், தொகுதி கடன் மீட்பு நிதி ஒதுக்கமும்
நிறுவனங்களில் பயன்படுத்தப் படும் நிலையான சொத்துகளின் பாவனையால் ஏற்படுகின்ற நட்டத்தினை ஈடுசெய்யுமுகமாக உருவாக்கப்படுவது பெறுமான தேய்வு ஒதுக்கமாகும். இவ்வொதுக்கம் புதிய சொத்து கொள்வனவிற்கு பயன்படுத்தப்படும்.
தொகுதிகடன் மீட்பு நிதி என்பது வழங்கப்பட்ட தொகுதி கடன்களை மீட்பதற்காக இலாபங்களிலிருந்து ஆண்டுதோறும் ஒதுக்கி வைக்கப்படும்
இழுது
கம்பனியரின்
நிதியாகும். இது இறுதியில் தொகுதிக் கடன்களை மீட்கப் பயன்படுத்தபடும்.
ஒதுக்கமும், ஒதுக்கு நிதியும்
நிறுவனங்களின்இலாபத தினை பங்குதாரருக்கு பங் கிடுவதற்கு முன் எடுத்து வைக் கப்படுகின்ற தொகையே ஒதுக்கமாகும்.
இவ்வாறான ஒதுக்கங்களை நிறுவனத்தில் பயன்டுத்தாது அதனை நிறுவனத்திற்கு வெளியே முதலீடு செய்யும்போது ஒதுக்கு நிதி என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் கம்பனி வருமானத்தைப் பெறுகிறது.
காப்பு ஒதுக்கமும், பொறுப்பு ஒதுக்கமும்
வியாபார நிறுவனங்கள் தமது நிறுவனத்தின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தி கொள்வதற்காகவும், பொதுவான சில தேவைகளுக்காகவும் இலாபத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் தொகையே காப்பொதுக்கமாகும். (உ+ம்) பொது ஒதுக்கம், தொகுதிகடன் மீட்பு நிதி, பங்கிலாபத்தை சமப்படுத்தும் நிதி.
பொறுப்பொதுக்கம் எனப்படுவது எதிர் காலத்தில் ஏற்படக் கூடிய செலவீனங்களுக்காக அல்லது நட்டங்களுக்காக முன் ஏற்பாட்டுடன் ஒதுக்கி வைக்கப்படும். தொகையைக் குறிக்கும். (உ+ம்) பெறுமான தேய்வு ஒதுக்கம்.
5.

Page 10
கலாபவனத்தில் கவிஞர் மலைத்தம்பி
அரசியல், சமூக வாழ்வில் இன்று
போர்க் குணத்தோடு முன்னேறி வரும் மலையகத் தமிழர் வாழ்வில் கவிஞர் இரா. மலைத் தம்பியின் முப் பத் தேழு ஆணி டு கால அரசியல், சமூக - இலக்கியப் பணி ஈடு இணையற்றது. மலைத் தம்பி இன்று எம்மிடம் இல்லை. இவரது திடீர் விபத்து மரணமும் ஒரு காவியமாக அமைந்துள்ளது.
பம்பலப்பிட் டி காலி வீதியில் வேகமாக ஓடி வந்த ஒரு வாகனம் கவிஞரை மோதி வீழ்த்தி அவரது உயிரைக் குடித்தது.
அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இந்தக் கவிஞனின் கவிதைகள் மலையகத் தமிழர்களின் அரசியல் - சமூக மேம்பாட்டை நோக்கியே பிறந்தன. பாரதியின் ஆவேசம் - வீரம் - சாடல் யாவுய் இவரது கவிதைகளில் தொனித்தன. மலையக மக்களை ஏமாற்றி வந்த அர சரியல் வா தரிகள் , தொழி ற்சங்கவாதிகள் இவரது கவிதை களில் நையப் புடைக்கப்பட்டி ருக்கின்றனர்.
மலைத் தம்பி தனது ஆரம்பகால் கவிதைகளையெல்லாம் இழந்து விட்ட வேதனையில் மிகவும் மனம் குழம்பிய நிலையில் இருந்தார்.
ஒரு தமிழ்
பணியையும்
தே சரிய ஏ ட் டுச் சு வடித் திணைக் களத்தில் அவைகளைத் தேடிச் சேகரித்துக் கொள்ளலாம் என்று அவருக்கு நான் ஆறுதல் கூறி வந்தேன். சமீப காலமாக அவர் நிறைய க வரிதைகளை வாரப் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார். அறுபதாம் ஆண்டளவில் பத் திரிகை ஸ்தாபனத்தில் சேர்ந்து நீண்ட காலமாக தொழில் செய்தார். அதன்
பரிணி னர் L Í GO தமிழ் ப் பத்திரிகைகளிலும் அரசியல் - இலக் கிய வார LD fT g5
சஞ்சிகைகளிலும் பணி புரிந்தார்.
இராயப் பணி ஐ செக் என ற இயற்பெயர் கொண்ட கவிஞர் மலைத்தம்பி
உளுகங்கை மடுல்கொல்லையை பிற ப்பிடமாகக் கொண்ட மலைத்தம்பி அறுபதுகளில் கண்டியில் நடை பெற்ற இலக்கிய, சமூக, அரசியல்
நிகழ்வுகளில் முழு மூச்சாக ஈடுபட்டு
வந்தார்.
இலங்கையின் தேசிய மட்டத்தில், கலை இலக்கிய உலகில் அதி உயர்ந்த தகுதி பெற்றவரின் பூத உடலை மக்கள் அஞ்சலிக்காக வைத்து கெளரவிக்கும் கலாபவனம் என்ற நிலையத்தில் தன்னை அமர்த்தி இனத்துக்கும், மலையக சமூகத்திற்கும் பெருமையைத் தேடித் தந்த இந்தப் பெருமகனின் இறுதிப் எ ர்ை ன? இறுமாப்படைகின்றோம்.
மு. சிவலிங்கம்
இாழுது
16

சிவத் தம் பரி ஈழத்தமிழ் ஆராய்ச்சியாளர். இலக்கிய விமர்சகர் 65 வயதிலும் சலிப்பின்றித் தமிழ்ப் பணியைத் தொடரும் கலை ஆர்வலர். மே இறுதியில் மதுரை ஆர ாய்ச்சி வட்டம் " திராவிட இயக்கத்தின்
கார்த்திகேசு
நோக்கும் போக்கும்" என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஒரு சிறப்புக் கட்டுரை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக சிவத்தம்பி தமிழகம் வந்திருந்தார். மதுரை நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தில் நவீன தமிழ் இலக்கியத்தில் சமூகவியல் பின்னணி என்ற தலைப்பில் மூன்று நாள் தொடர் சொற்பொழிவு ஆற்றினார். நாவலும் வாழ்க்கைபும், ஈழத்து தமிழ் இலக்கியம், இலக்கணமும் சமூக உறவுகளும், தனித்தமிழ் இலக்கியத்தின் அரசியல் பின்னணி, தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும், தமிழ் இலக்கியத்தில் மதமும் மானியமும், தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவை உள்ளிட்ட மேற்பட்ட ஆய்வு மற்றும் விமர்சன
25 க்கும்
நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும்
எழுதியுள்ள சிவத்தம்பிக்கு, தமிழ்க் கவிதையின் வரலாறு பற்றிய ஆய்வு
பேராசிரியர் கா. சிவத்தம்பி தினமணிக் கதிர் (8. 6.. 97) இதழுக்கு அளித்த விஷேட பேட்டி
நூலை வெளியிட வேண்டும் என்பது இப்போதைய அவா. ஆங்கிலத்தில் மட்டுமன்றி ரஷிய, சீன மற்றும் உக்ரை ன் மொழிகளிலும் இவ்ரது படைப்புக்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
முந்தைய தலைமுறையிலிருந்து அறிவையும் தேடலையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம். அடுத்த
தலைமுறைக்கு அதைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அறிவைத் தேடலும் ஒரு தலைமுறையோடு மட்டும் நின்று விடுவதில்லை. அது மனித வரலாற்று ஓட்டத்தின் நியதி என்று கூறும் கா. சிவத்தம்பியுடன் ஒரு நேர்காணல்.
இப்போது எங்கு பணியாற்றுகிறீர்கள்?
சுமார் 19 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேர பணியாற்றினேன் . குறைவு மற்றும் சில அசெளகரியங் கள் காரணமாக இப்போது மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் இலங்கையின் இன்னொரு தமிழ்ப் பிரதேசமான மட்டக்களப்பில் வசிக்கும் தமிழர்களையும் அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் ஆழமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதும் இந்த மாற்றத்துக்கு ஒரு காரணம்.
வருடங்கள்
T ganfu JJ mi ss உடல்நலக்
சேர்ந்திருக்கின்றேன்.
I7

Page 11
உங்கள் குடும்பம் பற்றி.
மனைவி ரூபவதி. 3 பெண்கள். மூத்தவர்
கிருத்திகா. கம்ப்யூட்டர் என்ஜினியர். திருமணமாகி அமெரிக் காவில் குடியிருக்கிறார். இரண்டாவது பெண் தாரிணி. வழக்கறிஞர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இலங்கையில் இருக்கிறார். மூன்றாவது பெண் வர்த்தனி பிளஸ் டூ படிக்கிறார். தமிழில் ஆர்வம் உண்டு. பேரன்கள் விதுரன், சேயோன்.
உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்
கழகங்களுக்கு வருகைப்
போசிரியராக சென்றிருக்கிறீர்கள்.
முதுநிலை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியிருக்கிறீர்கள். இவற்றில் உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இந்தியப் பல்கலைக் கழகங்கள் குறிப்பாகத் தமிழ் பல்கலைக் கழகங்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
பல்கலைக் கழகங்களின் பணி என்பது இரு வகைப்பட்டது. ஒன்று அறிவு பரப்புவது. இன்னொன்று அறிவைத் தோற்றுவிப்பது. அதாவது Creating knowledge இங்குள்ள பல்கலைக் கழகங்களில் போதனை தான்
Teaching Role (ypsi; 5) uu ò ,
பெறுகிறது. அறிவைத் தோற்றுவிக்கும் ஆய்வுப் பணிகள் குறைவு. மேலும் தமிழக, இலங்கைப் பல்கலைக் கழகங்களில் உள்ள தமிழ் துறைகள் - ஆய்வுப் பற்றிய ஆரம்ப நடவடிக்கையை, அதாவது எத்தகைய விஷயங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் (Research Role)
என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் இல்லை. அதாவது அப்படிப்பட்ட ஒரு போக்கே இங்கு உருவாகவில்லை. ஆனால் மேலை நாடுகளில் பல்கலைக் கழகத்திலுள்ள சம்பந்தப்பட்ட துறை களே எப்படிப்பட்ட விஷயங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. இங்கும் அது போன்ற நிலைமை உருவாக வேணி டும் . தமிழகத்திலும் இலங்கையிலும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் எங்களைப் போன்ற பேராசிரியர்கள் பழைய, புதிய சிந்தனை மரபுகள் பற்றிய கருத்துக்களைப் பரிவர்த்தனை செய்யும் மாற்றும் GOLDuudit d, - Clearing Houses g5d. செயல்பட வேண்டும். பி. எச் டி. மட்டத்துக்கு மேல் நடக்கும் ஆராய்ச்சிகள் பற்றிய சிரத்தை எடுக்க வேண்டும்.
அப்படியெனில் இங்குள்ள பல்கலைக் கழகங்கள் ஆய்வுப் பணியில் எதுவுமே சாதிக்கவில்லை என்கிறீர்களா ?
அப்படிச் சொல்ல முடியாது. மொழியியல் துறையில் தமிழகப் பல்கலைக் கழகங்கள் பெரிய அளவில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதும் உண்மை.
நீங்கள் சொன்னதைப் போல, இங்குள்ள பல்கலைக் கழகங்கள் ஆய்வு பற்றிய
ஆரம்ப நடவடிக்கையைத் தீர்மானிக்கும்
நிலைமை எப்போது உருவாகும்?
உலக வல்லரசு அரசியல் தமிழகத்தில் குவிமையம் கொண்ட போது தான் திர
18
 

ாவிடவியல் பற்றி சர்வதேச அளவில் அறியப்பட்டது. அப்போது உலக அறிஞர் கள் இங்கு செலுத்தினார்கள். இப்போது தமிழ்ப் பண்பாட்டின் அம்சங்கள் பற்றி நிறைய ஆராய்கிறார்கள்.
கவனம்
தமிழகத்தின் தற்போதைய இலக்கியப் போக்கு பற்றி .
தமிழகத்தின் இலக்கியப் போக்கை ஒருமுகச் சிந்தனையாக அதாவது ஒரு நேர்க்கோட்டில் செல்வதாகப் பார்க்கக் கூடாது. பல சிந்தனைகள ன தொகுப்பாகத் தான் பார்க்க வேண்டும். படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் கருத்து விலை வேறுபாடு (Ideological difference)உள்ளது. அதனால் பார்வைகளும் வித்தியாசமாக இருக்கும். தமிழகத்தைப் பொறுத்த மட்டில் தற்போது எழுந்துள்ள ஆரோக்கியமான போக்கு எல்லாவித சிந்தனைகளும் பேசப்படுவது தான் குறிப்பாக 90களுக்குப் பிறகு புதிய சிந்தனைகள் உருவாகி வருவதைப் பார்க்கிறேன்.
நீங்கள் சொல்லும் புதிய சிந்தனைகளை வெளியில் எடுத்து வரும் எழுத்தாளர்கள் யார் யார் என்று சொல்ல முடியுமா ?
தஞ்சாவூர் மார்க்ஸ் , தமிழவன், ஆ. சிவசுப்பிரமணியம் கோவை ஞானி. எஸ். என் நாகராஜன், வெங்கடாசலபதி, பாண்டியன், ஜெயமோகன், காலச் சுவடு வட்ட எழுத்தாளர்கள் - இப்படிப் பலர் இருக்கிறார்கள்.
தமிழ் இலக்கியப் போக்கில் இப்போது
ஏற்பட்டுள்ள புதிய மாறுதல் என்று எதைக் கருதுகிறீர்கள்?
பத்து அல்லது பனிரெணி டு வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்டால் பல்வேறு சிந்தனைகள் சார்ந்த விவாதம் எழுத்தாளர்களுக் கிடையில் மட்டும் தான் இருந்தது. இப்போது இந்த விவாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களும் - குற பிப்பாகத் தமிழாசிரியர்கள் பங்கேற
கிறார்கள். இது ஓர் ஆரே
ாக்கியமான மாற்றம். தமிழகத்தில் ஒரு Lg5u l-Gv60) Diġi ggpgio (Intelletual Environment) உருவாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இளம் படைப்பாளிகளின் எழுத்துகள் நம்பிக்கையூட்டும் விதத்தில் இருக்கிற தா .?
தனிப்பட்ட முறையில் ஆக்கத் திறனுள்ள படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வெறும் ஆக்கத்திறனுள்ள படைப்பளிகள் பலர் இருக்கிறர்ாகள். ஆனால் வெறும் ஆக்கத் திறன் மட்டும் போதாது. சமூகப் பார்வையும் வேண்டும். இந்த நோக்கில் பார்த்தால் தமிழகத்தில் சிறுகதையில் ஏற்பட்டிருக்கும் முக்கியமானது. இது ஒரு வகையில் சமூக மாற்றத்தின் எதிரொலியும் கூட.
வளர்ச் சரி மிக
தமிழக படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கியப் போக்கு பற்றி ஈழத் தமிழ் படைப் பாளிகள் பற்றி அந்த அளவுக் குத் தெரிந்து வைத்திருப்பதில்லை அல்லது ஆர்வம் காட்டுவதில்லை என்ற கருத்து நிலவுகிற
19

Page 12
தே . அது பற்றி என்ன நினைக்கிற irasei?
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக் கென்று ஒரு தனித்துவம் - எப்போது திருப்தியடையும் என்றால் தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் போது தான். ஏனெனில் தமிழகம் தானே தமிழ்ப் படைப்புகளின் அரங்கம். ஆனால் ஆறுமுக நாவலர் காலத்திலிருந்து. இரு தரப்பிலும் - இலக்கியம் சம்பந்தமான உள்ளோட்டம் உள்ளவர்களுக்கிடையே ஒரு பரிமாற்றம் இருந்து தான் வந்திருக்கிறது. சிவபாத சுந்தரம், ராஜரத்தினம் , கனக செந்திநாதன் - அதற்குப் பிறகு நாங்கள் என அடுத்தடுத்து இருசாரருக்குமிடையே கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்நதுள்ளன. மேலும் ஈழத் தமிழ் படைப்பாளிகளைப் பற்றிய தகவல்களைப் பரவலாக அற "யச் செய்வது தமிழகம் தான். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தாமரை, சரஸ்வதி போன்ற இதழ்கள் வெளிக் கொணர்ந்தன.
பல்லாண்டுகளாக நடை பெற்று வரும் இனப் போராட்டம் ஈழத் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? எஸ். பொ. சேரன் போன்ற முண் னணிப் படைப் பாளிகள் இலங்கையை விட்டு வெளியேறி யுள்ளனர். இது எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியுள்ளது?
இலக்கியத்தை புலம் பெயர்ந்தோர் படைக்கும் இலக்கியம் ஈழத் தமிழ் இலக் கியத் திணி
புகலிடை
விஸ்தரிப்பாகத் தாண் நாங்கள் பார்க்கிறோம். இலக்கியம் ப்படுகிற முறை போராட்டங்களால் மாறி வருகினி றது. அதாவது இலங்கையில் ஏற்பட்டுள்ள வாழ்வியல் நெருக்கடி காரணமாக உணர்திறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கவிதையிலிருந்து சிறுகதை வரை எல்லமும் இதில் சேரும்.
உணர
oaj5LDuudsTässa (Globalisation) கருத்தோட்டம் வலுப் பெற்று வரும் வேளை இது. இதன் பாதிப்பு இலக்கியத்துக்கு ஆரோக்கியமாக இருக்குமா?
உலகமயமாக்கல் - மனிதர்களின் அடையாளங்களை மாற்றியுள்ளது. சமூக உறவுகளில் கர்ணப்படுகிற Y fflig ச்சினை களைத் தீவிரமாக்கியுள்ளது. உலகமயமாக்கலுக்கும் இனத்துவ அடையாளத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் 21-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சவால். பின் நவீனத்துவம் (Post modernism) கருத் தோட்ட மெல் லாம் எதிரொலியே.
போனர் ற இதன்
fair pois0755.6 lib (Post Modernism)
அமைப்பியல்வாதம் (Structralism)
LDITsai fu and to (Magical Realism)
பற்றியெல்லாம் இலக்கிய வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறதே . இவை பற்றி உங்கள் கருத்து?
மேல் நாடுகளிலிருந்து குறிப்பாக பிரான்சிலிருந்து 60 களில் ஒரு சிந்தனை மாற்ற உருவாக்கம் ஏற்பட்டது. இதில் ஸ்ட்ரக்சுரலிஸம் எனப்படும் நாம் இன்று கூறுகின்ற
2O

அமைப்பியல்வாதம் வெளி வருகிறது. இதனை அமைப்பியல்வாதம் என்று மொழி பெயர்த்திருப்பின், இது பற்றித் தமிழ் மட்டுமே தெரிந்த வாசகர்களுக்கு ஏற்பட்ட கருத்து தவிர்த்திருக்கலாம்) அதனுடைய மையக் கருத்து சமூக விஞ்ஞான்த்தை இயன்ற ளவுக்கு விஞ்ஞான பூர்வமாகப் பார்ப்பது. இது ஐதீகங்கள், மொழியியல் பற்றிய ஆய்வுகளின் அடியாக வந்தது. சிந்தனை என்பது ஒரு குறிப்பிட்ட் அமைவில் உள்ளது. அந்த அமைவுகளே முக்கியமானவை. இந்த நோக்கில் மனித முயல்வுகளுக்கு அதிக இடமில்லை. இந்தச் சிந்தனைகளின் போதாமைகள், குறைப்படுகள் காரணமாக போஸ்ட் ஸ் ட் ரகசுர லரிஸம்
ம்யக்கங்களைத்
எனும் பரிணி அமைப்பியல்வாதச் சிந்தனைகள் பல
வந்தன. இந்தச் சிந்தனைகளுள்
இரணி டு முக்கியமானவை. 1. டெரிடாவினுடைய கட்டவிழ்ப்பு வாதம் 2. ஃபூக்கோவின் அதிகாரமைய வாதம்.
இவற்றோடு இன்று முக்கியமாக உள்ள இலக்கியச் சிந்தனை நெறிகளில் ஒன்று மார்க்சீய நோக்குகள், உளப்பகுப்பாய்வில் நோக்குகள், வாசக மைய வாதங்கள், பெண்ணிலைவாத நோக்குகள் ஆகியவை. முக்கியமானவை. இன்று இந்தக் கருத்து முனர் று முக் கியச் சரிந்தனைப் போக்குகளாகக் அவை- 1. புதிய வரலாற்றியல் வாதம் 2. பணி பாட்டு ஆய்வியல் 3. பொருள்முதல்வாத பண்பாட்டு நோக்கு. கடைசி இரண்டிலும் ஒரு இணை நிலை சிந்தனை மரபின் வளர்ச்சியை நாம் காணலாம்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு ஒரு சிந்தனை மரபு முக்கியத்துவம்
காணப்படுகின்றது.
பெற்றது. அதுதான் போஸ் ட் மாடர்னிஸம். கட்டடக் கலை மற்றும் இசைத் துறையில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடகத்தில் போஸ்ட் மாடர்னிஸம் முக்கியப் பங்கு வகிக்கிறது. Performative Tradition Gt Gip gsu j565)aj6ou தோற்றுவித்திருக்கின்றது. பிரதானமாக இதை (போஸ்ட் மாடர்னிஸம்) ஒரு Cultural PPhenomenon 6T 6örgy 5m Git சொல்ல வேண்டும் இது இலக்கிய த்திலும் எதிரொலிக்கிறது. இந்தப் போக்கு முற்றிலும் மேலை நாட்டுச் சூழலுக்கே உரியது என்ற கருத்தும் நிலவுகிறது.
சாகித்ய அகாதெமிவிருது பெற்று அசோக மித்திரன் பற்றி.
நவீன தமிழ் இலக்கியத்தின் புனை கதைகளின் வளர்ச்சிப்
வேறுபாடான போக்குகளுக்கு பலர் பங்களித்துள்ளார்கள். இந்த முறைமையில் அசோகமித் திர னுக்கு முக் கிய இடமுண்டு. ஒரு காத்திரமான உரையாடலுக்கான இலக்கியத்தைப் படைத்த அவருக்கு விருது அளித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட
காலமாகத் தெரியும்.
மார்க்சீய விமர்சனப் பார்வை தமிழ் இலக்கியத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக நினைக்கிறீர்கள்?
சமூக மாற்றத்துக்குப் இலக்கியம் ஒரு கருவி எனவே இலக்கியம் அந்தப் பணியை வகிக்க வேண்டும். என்ற
சரிந்தனையைத் தந் தவர் கள்
2.

Page 13
மார்ச்சியவாதிகள். இது போல யதார்த்த வாதமும் அவர் கள் தந்த கண்டோட்டம்தான். நவீன இலக்கியத்தை முந் திய é9; 6ð) 6} . இலக்கியங்களையும் சமூக விஞ்ஞானப்
மட்டு மின் றி
பார் வையுடன் பார் ப் ப ைதயும் வலியுறுத்தினார்கள். இந்த நோக்கில் நாட்டுப்புறவியல் இலக்கியத்தில் தொ. மு. சி. ரகுநாதனி, வானமாமலை
போன்றவர் கள் தாக்கத் தை ஏற்படுத்தினர்.
உங்கள் தலைமுறை
எழுத்தாளர்களிடம் ஒரு லட்சியம் இருந்தது. இப்போது வரும் இளம் எழுத்தாளர்களிடம் அத்தகைய லட்சியம் இருப்பதாக நினைக்கிறீர்களா?
எழுத வருபவர் களின் நேர்மயையை நான் சந்தேகிக்க விரும்பவில்லை. அவர்களிடம் ஒரு படைப்பு உந்துதல் இருக்கிறது. அது என்ன Motivationகளோடு வருகிறது என்பது வேறு விஷயம் 1. தான் பார்க்கிற 69autil sait (Raw Materials) 2. அந்த விஷயங்களை ஒழுங்குப்படுத்திப் பார்க்கிற கருத்துநிலை - Ideology ஆகிய இரண்டு ஒரு எழுத்தாளனுக்கு வேண்டும்.
காலத் தில் எழுத்தாளனாய் இருப்பது பெரிய கெளரவமல்ல. இன்று எழுத்தாளனாக இருப்பது ஒரு சமூக அந்தஸ்து Writer is respected figure 3 GLIT g. 67 (pg. வருகிறவர்களுக்கு இதுவே ஒரு தூண்டுதல்) நல்ல கவிதை எழுதியதால் D I GC G3 D பட்டுக் கோட்டை கல யா ண சு ந த ர த து க கும
இg
எங்கள்
is of 9, தமிழ்
கண்ணதாசனுக்கும் சினிமாவில் பெயர் வந்தது. இப்போது கவிதை எழுதுவதால் மட்டுமே பெயர் வருகிறது.
இன்றைய் தமிழ் சினிமா பற்றி. பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இப்போது இல்லை. முன்பெல்லாம். திரைப்படங்களில்
பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளது.
போலதலைவன் - தலைவி வருவார்கள். ரசிகர்கள் உளமகிழ்ந்து பார்ப்பார்கள்.
இப்போது அந்தப் போக்கு இல்லை.
சினிமா என்ற மீடியும் தொழில் ரீதியாக முதலீடு செய்து துரித லாப்ம் பெறுவதற்கான தளமாக அதற்காக மலிவான உத்திகளைப் பயன்படுத்தும் சசினிமா மாறிக்கொண்டிக்கிறது. அதே நேரத்தில் வரவேற்கத்தக்க ஒரு அம்சமும் உண்டு. தமிழ் சினிமா வில் கருத்து ff66DavŮGLlunT UT IT Lúb (Ideological Struggle) வெளிப்படத் துவங்கியிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் மணிரத்னம் இயக்கிய இருவர். தமிழ் சினிமா கருத்துத்தளத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்கெனவே ஏற்பட்டுள்ளன.
இருவர் படத்தைப்பற்றிய உங்கள் விமர்சனம்.
திராவிட இயக்க வரலாற்றை, தனிமனிதர்களின் பெண்கள் பற்றிய ஆசைகள், அபிலாஷைகளைக் கொண்டு நோக்குவது என்பது அந்த இயக்கத்தின் வரலாற்று நியாயப் பாடுகளை
நிராகரிப்பதாகும்.
நீங்கள் குறிப்பிடும் கருத்துநிலை விரிவாக்கத்தைத் தமிழ் சினிமாவில்
22

முதலில் கொண்டுவந்தது யார்?
பாரதிராஜா தான். அவரது சித் திரிப்பு வரவேற்கத் தக்கதாக இருந்தது. தமிழகக் கிராமங்களை. கிராம மக்களின் வாழ்க்கை முறையை முடிந்தவரை இயல்பாகக் காட்டினார். ஆனால் அவருக்குப் பிறகு வந்த பாக்கியராஜ் அதை மலினப்படுத்தி விட்டார்.
இதில் கே. பாலச்சந்தரின் பங்களிப்பு இருக்கிறதா.?
Film Craftல் பாலச்சந்தரைப் பெரிதாகச் சொல்ல முடியாது. சினிமா மீடியத்திற்கு அவர் என்ன புதிய அகற சிகளைச் (பரிமாணங்களை) கொடுத்தார்? தான் இயக்கிய படங்களில் அவர் கையாண்ட பிரச்சினைகள் அனைத்தும் ஏற்கனவே காத்திரமான தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டவை தான். சினிமா ஒரு விஷூவல் மீடியம். ஆனால் பல சமயங்களில் பாலச்சந்தர் சொற களையே பெரிதும் நம்பினார். அதாவது
பிம்பங்களாகக் காட்ட வேண்டிய
滚鹅※鹅
அட்டையில் *
யோகேஸ்வரன், சசிகுமார், ஆகியோர். இவர்களின்
சரித்திரம் படைத்த சாதனையாளன் பிறந்த மண்ணிற் w , , , '', '': မ္လပ္ေါိုဂိမ္ပိ !:::.::::: خبر • مہہما கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மற்றும்
சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் புசல்லாவ தோட்டத்தில் நடைபெறும் பாலர் பாடசாலையில் பயிலும்
செல்வங்கள் சனத் சஞ்ஜீவ பெரேரா,
மோகன்ராஜ், தினேஷ்குமார், பார்த்தீபன்
திர்காலம் ஒளிமயமானதாக திகழ வேண்டும்.
தொகுப்புரைகளை எழுத்திலேயே போட்டுள்ளார்.
இன்றைய தமிழ் பத்திரிகைகள் பற்றி . தொழில்நுட்ப வளர்ச்சி, புத்தக தயாரிப்பு மற்றும் பத்திரிகைகளில் பெரும் மாற்ற த்தை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகைத் துறை - ஒரு இண்டஸ்ட்ரீயாக மாற யிருக்கிறது. நவீனத்துவம் சார்ந்த எழுத்துகளைக் காட்டிலும், சமையல் , சோதிடம் போன்ற மரபு சார்ந்த புத்தகங்கள் தான் அதிகம் விற பனையாகின்றன. பாரம்பரியத் தேவைகளைப் புதிய தொழில் நுட்பம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது என்ற நோக்கில் தான் இதைப் வேண்டும்.
பார்க்க
70களுக்குப் பிறகு தமிழகத்தில் 905 "Mass Culture' p (56), T Gorg). அதற்கேற்ப பத்திரிகைகளும் மாறின. எனவே அவை விற்பனைக்குரிய அம்சங்களைத் தான் கொண்டிருக்கும். ஆனால் எழுத்து வேறு. இலக்கியம் வேறு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நேர்காணல் சுகதேவ், .
கு பெருமை தேடித் தந்த
பிரபாகரன், ராஜ்குமார்,
8
23

Page 14
மனித நேயமிக்க வி. டி. தர்மலிங்கம்
எச்.எச் விக்கிரமசிங்க மத் திய மாகாண சபையின் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவரும் கலைஞருமான திரு . வி.டி. தர் மலிங் கத் தின் மறைவு மலையகத்தின் எதிர்கால அரசியல் தலைமைத் துவம் குறித் துக் காத்திரமாகச் சிந்திப் போருக்கு பெரும் கவலை தரும் விடயமாகும். அமரத்துவம் அடைந்த திரு. வி. டி. தர்மலிங்கம் 60களின் பிற்பகுதியில் மலையகத்தில் பரவலாக தோன்றிய ஆழ்ந்த சமூக உணர்வு மிக்க இளைஞர் அணியில் முக்கியமானவர்.
மலையகத்தில் உழைப்பாளாங் வர்க்கத்தில் வர்க்கத்தில் பல்வேறு அடக்கு கொடுமைகைளயும் தகர்த்தெறிந்து கொண்டு சமூக உணர்வில் பீறிட்டெகுந்து புதிய தலைமுறையின் சீரிய சமூக சிந்தனையாளர்களில் ஒருவராகிய் அமரர் தர்மலிங்கம் பதவிகள், பட்டங்கள் வந்த போதிலும் அவற்றைப் பெரிதாக எண்ணாது மக்கள் மத்தியில் எளிமையோடு
வாழ்ந்த சமூகபிரக்ஞை மிக்க போராளியுமாவார்.
அரசியல், தொழிற்சங்கம்,
சமூகப் பணி ஆகிய பல்வேறு துறைகளிலும் எடுத்துக்காட்டாக செயல்புரிந்த தர்மலிங்கம் மலையகச் சிறார்களுக்கான க்ல்விப்பணியோடு
முறை களையும்
ܥܓܠ கலைப்பணியும் ஆற்றினார். மலையக இளைஞர்கள் அறிவு பூர்வமாக செயல் புரிய அவர்களின் கல்வியறிவு உயர அவர் வழிகாட்டியாகத்தி கழ்ந்தவர். மலையகப் பாரம்பரியக் கலைகள், கூத்துக்கள் மங்கி மறைந்துவிடாது உலகளவரில் அ  ைவ எடுத்துகடகாட்டப்படவேண்டுமென்று அவர் பேராவல் கொண்டிருந்தார்.
மலையகம் எதிர்காலத்துக்கான புதுரிய தலைமைத்துவத்தை தனது மைந்தர்களிடம் இருந்து எதிர்பார்த்த வேளையில் அதற்கான நம்பிக்கை
நட்சத்திரமாக திகழ்ந்த, உறுதியும் செயல் திறமும் மிக் கவரும் புத் திஜீவியை மாகிய தர்மலிங்கம் மறைந்தது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
மாகாண சபை உறுப்பினராக விளங்கிய அவர் மலையகத்தின் உணர்வுகளை எழுச்சியை, மலையக மக்களின் யதார்த்த நிலைமையை
உலகிற்கு எடுத்து இயம்புவதில்
முதன்மையாகத் திகழ்ந்தார்.
இg
24
 

குறு நாவல்
1. சிரஞ்சீவி எனர்.எஸ். எம் ராமையா
பாலையா கணக்கப்பிள்ளைக்கு, வெள்ளைக்கார துரையிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது. ... V−
"காலை ஏழுமணிக்கு சங்கு ஊதியதும் ஒவ்வொரு தொழிலாளியும் வேலைத்தலத்தில் இருக்க வேண்டு மென்பது சட்டம். ஆனால் மேற்படி சட்டம் தொழிலாளர்களால் புறக்கணிக்கப்படுகிறது. எனவே, இது தவிர்க்கப்படாவிட்டால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இருந்த அந்தக்கடிதம், தனது முப்பது வருட 'சர்வீஸை முப்பது வினாடியில் விழுங்க வந்திருக்கும் எமனாக இருப்பதைக் கண்டு அவருக்கு வயிறு கலங்கியது.
உயிர் நாடியில் அடித்து வேலை வாங்கும் இந்த வழக்கம் அவருக்கு முன்பே பழக்கந்தான். ஆயினும் இது பற்றி கவலை கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.
எது பாம்பு, எது பழுது என்று கணிக்க முடியாத தனி உலகமாயிற்றே அது. * м
ஏதேனும் நடவடிக்கைதான் இந்தக் கடிதத்துக்குரிய பதிலே ஒழிய, இன்னுமொரு கடிதம் அல்ல என்பதை நன்றாக உணர்ந்திருந்த அவர் காலை 'மஸ்டரின் போது எல்லோருக்கும் ஒரு 'லெச்சர் அடித்தவிட்டு, மஸ்டர் கணக்கு கொடுத்த கையோடு அவசர அவசரமாக ஒருவாய் தேநீரைக் கொட்டிக் கொண்டு மலைக்குப் புறப்பட்டார்.
இந்த ஒரு சட்டம் மட்டும் எங்கும், எவராலும் சாதிக்க முடியாத ஒன்று என்பது அவருக்குத் தெரியும். இன்று காலையில் அடித்த 'லெக்சரோ அன்றி இனிம்ேல் போடப்போகும் கஜகர்ணங்களோ, எதையும் சாதித்து விடப் போவதில்லை என்பதும் தெரியும். இருந்தும் தலையில் துணியைக் கட்டிக் கொண்டு அதிகாலையிலே புறப்பட்டார். வேறு வழிP காலந்தான் எவ்வளவு மாறிவிட்டது!
இருந்து -- 25

Page 15
ஒரு காலத்திலே கணக்கபட்பிள்ளை இப்படி 'வெள்ளென புறப்பட்டு விட்டார் என்றால் தோட்டமே அலறிப் புடைத்துக் கொண்டு நிற்கும். தலை பழுத்தக் கிழவன் கூட, அவருக்குப் பின்னால் மலை போய் சேருவது மகாபாவம் என்பது போல் உயிரை பிடித்துக் கொண்டு ஓடுவான். சந்து பொந்துகளிலும், குறுக்குப் பாதைகளிலும் ஆட்கள் ஓடுவதைப் பார்க்க வேண்டுமே! ஆனால் இப்போதோ?
பின்னால் வந்து கொண்டிருக்கும் அவருக்கு ஒதுங்கி வழி விட்டு, வெற்றிலைப் பையை துழாவிக் கொண்டும்,பீடியைப் புகைத்துக் கொண்டும் நடந்துக் கொண்டிருந்தார்கள்.
*、独
மலையகத்தை களமாக கொண்டு மலர்ந்து ஒவ்வொன்றும் தன்னளவில் தனிச்சிறுகதையாகவும் இணைந்தால் குறு நாவலாகவும் பரிணமிக்கும் வண்ணம் சிருஷ்டிக்கப்பட்டிகுக்கும் படைப்பு இது 1
காலத்தின் வளர்ச்சி!
இது அவருக்குப் புரிந்தது. மாறிக் கொண்டு வரும் சமூகநிலை தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அவசியமானதுங் கூட என்று எண்ணிக் கொள்வார். சில வேளைகளில் மகிழ்ந்துங்கொள்வார், அதற்காக.
ஆனால் யாருக்கு இது புரிய வேண்டுமோ அவர்களுக்கு இது புரியவில்லையே என்பது அவர் ஆதங்கம், புரியாதது போல இருக்கிறார்கள் என்பது, அவருக்குத் தான் புரியவில்லை!
KX XX XX XX மணி ஏழு பதினைந்து.காடாக மண்டிப் போயிருந்த முருங்கை மர ங்களை வெட்ட வேண்டிய பகுதியில் வந்து நின்றார். இரண்டு மூன்று பேர்கள் தான் முன்னதாக வந்திருந்தார்கள். அவர்களும் ஆளுக்கொரு கல்லில் உட்கார்ந்தவாறு பீடி இழுத்துக் கொண்டிருந்தார்கள். கங்காணி ஒருவன் தேயிலைச் செடியின் மறைவில் உட்கார்ந்து அவர்களுடன் எதையோ பேசிக் கொண்டிருந்தான். s
இவரைக் கண்டதும் சலிப்போடு எழும்பி, தோளில் கிடந்த துண்டை உதறி தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டார்கள்.
கையிலிருந்த கம்பை கக்கத்தில் அடக்கியவாறு, கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, நடப்பவற்றிற்கு சாட்சி போல ரோட்டில் நின்றுக்
- - , 26
 

egyLolyi 676zi.676lib. 67Lb JT/76olou/7
1960 களில் எழுத்து துறைக்குள் புகுந்த என். எஸ். எம். ராமையா குறைவாக எழுதி கணிசமான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவர். கடல் கடந்த இடங்களிலும் கெளரவம் பெற்றுள்ளார். மலையகம் என்ற பிராந்தியத்திற்கே உரிய விசேஷமான தன்மைகளைக் கொண்ட மலையக சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு உந்து சக்தியாக திகழ்ந்தவர். இவருடைய ஒரு கூடை கொழுந்து என்ற சிறுகதைத் தொகுதி 1980ல் சாகித்திய விருதினைப் பெற்றது. 1990 செப்டம்பரில் இவர் அமரரானார்.
கொண்டிருந்தார் கணக்கப்பிள்ளை. அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஆட்கள், அதே அமைதியோடு வந்து நிறையில் குழுமிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் புதிதாக எந்தவொரு பரபரப்பையும் காணாதது, அவருக்கு சற்று ஏமாற்றமாகவும், எரிச்சலாகவும் இருந்தது. முகத்தில் லேசாக கடுமை பரவி நின்றது; வந்த ஆட்கள் அனைவரும் நிரை கேட்டு வேலை துவங்கும் போது, கணக்குப்பிள்ளை கையைப் புரட்டிப் பார்த்தாள். மணி எட்டுக்குப் பத்து நிமிடங்களிருந்தன.
வேலை துடு பிடிக்க ஆரம்பித்தது. நன்றாக கிளைபரப்பி செழித்து நின்ற முருக்கை மரங்களின் கிளைகளை ஒரே அளவுக்கு வைத்துக் இரண்டே வெட்டில் வெட்டித் தள்ளிக் கொண்டும், அலாக்காகக் கீழே விழும் வாதுகளை துண்டமாக வெட்டி தேயிலை செடிகளின் அடியில் புதைத்துக் கொண்டும் முன்னேறிக் கொண்டிருந்தனர் தொழிலாளிகள்.
சற்று நேரம் வேலை நடைபெறுவதையேப் பார்த்துக் கொண்டு நின்ற பின்னர், கங்காணிமார்களுக்கு வேலைக்கான குறிப்புகள் கொடுத்து விட்டு அடுத்த வேலைத்தளம் செல்ல புறப்பட்டார்.
அப்போது துர் ரத்தில் ஒருவன் வந்து கொண்டிருப்பது அவர் கண்களில் பட்டது. இதே வேலைக்கு வருபவனாகவும் தெரிந்தது. அவனையே கவனித்துப் பார்த்துக் கொண்டு நின்றார்.
அவன் அருகில் வந்து நிறைக்குள் இறங்கும் போது "அது யார து.இப்ப வர்றது?" என்றார். அவன் நின்று அவரை ஏறிட்டுப் பார்த்தான். ஒழுங்காக வாரிவிடாமல் புதர் போல இருந்த தலைக்குக் கீழ்,கடுமையும் மெளடிகமும் கலந்த முகத்திலிருந்த அவனது சிவந்த விழிகள் கனலை உமிழ்ந்தன.
27

Page 16
என்ன இப்பத் தான் வர்றே? என்றார்கணக்கப்பிள்ளை பின்னே எப்ப வர்றது? என்று திருப்பிக் கேட்டான் அவன் ஏற்கனவே எரிச்சலோடு நின்றவருக்கு இந்த எதிர்க்கேள்வி சினத்தை மூட்டியது. சுணங்கி வந்ததுமல்லாமல் என்ன திமிர்?
"காலையிலே பெரட்டுலே வச்சு நான் என்ன சொன்னேன்? என்றார்." அது சரி! 'வெள்ளென வாடா"ன்னா நடந்து தான் வர்றதா? "எனக்கிட்டே என்ன காரா இருக்கு, ஏழுக்கு பொறப்பட்டு ஏழேகாலுக்கு மலையிலே நிக்கP" என்றான்.
யாரோ சிலர் சிரித்தனர்.
"இது பேச்சி இல்லே"என்றார். கோபத்தினால் காலைக் குளிரிலும் உடம்பு துடேறியது. அவன் தோளில் கிடந்த படங்குச் சாக்கை உதறி கையில் எடுத்துக்கொண்டுநிறைக்குள் இறங்கினான். கணக்கப்பிள்ளை குரலில் கண்டிப்பும் கடுமையும் தொனிக்க "முருகைய்யா! நான் கேட்டதற்கு நீ சரியான பதில் சொல்ல இல்லே" என்றார். அவர் சொல்வதை சிறிதும் இலட்சியம் செய்யாமல் அவன் நிறைக்குள் வேகமாக இறங்கினான். தேயிலைச் செடிகள் சலசலத்தன. கங்கானி என்றார் கணக்கப்பிள்ளை. இதுவரை நடந்தவற்றை கவனித்துக் கொண்டிருந்த கங்காணிஅவசரமாக 'ஐயா" என்றான்.
"மணி என்ன இப்பP"
கங்காணி கோட்டினுள் ஜேபியில் அடங்கியிருந்த சங்கிலிக் கோர்த்த கடிகாரத்தை துரக்கிப் பார்த்து 'மணி சரியா எட்டுங்க" என்றான்.
"பத்து பதினைந்து நிமிஷம் சுணங்கினால் பொறுத்துக்கலாம். முருகைய்யா ஒரு மணி நேரம் சுணங்கி வந்திருக்கிறான். அவனுக்கு நெறை குடுக்க வேண்டாம்" என்றார் குரல் உயர்த்தி கம்பீரமாக உலகத்திற்கு பறைசாற்றுவது போல ஒலித்தது.
கங்காணி பணிவோடு "சரிங்க" என்றான். கணக்கப்பிள்ளை நடக்கத் துவங்கினார். ஒரு கால் அவன் பின்னால் வரக்கூடும், வந்து மன்னிப்பு கேட்கக்கூடுமென எதிர்பார்த்தார். வந்து கேட்டால் மன்னிக்கும் மனநிலையிலும் இருந்தார். ஆனால் அவன் வரவில்லை.
மாறாக, நிறையில் நின்றவாறு மட்டமான வார்த்தைகளால் அவரை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தான்!
XX XX Xx XX
உச்சி வெயில் சுள்ளென்று உறைத்துக் கொண்டிருக்கும் வேலையில்
இழுது 28

கணக்கப்பிள்ளை வீடு நோக்கி நடந்துக் கொண்டிருந்தார். உடல் பூராவும் வியர்வை பொங்கிக் கொண்டிருந்தது. தலையிலிருந்து முண்டாசு சற்று மேலேறி இருந்தது. இடுப்பு வேஷ்டி பாதியாக மடிந்து, முன்நுனிகள் இரண்டும் கைகளுக்குள் அடங்கி, கைகளின் வீச்சுக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தன. நந்தி நந்தியாக இருந்த மலைகளின், வளைந்துச் செல்லும் பாதையை ஆயிரம் சிந்தனைகளோடு நடந்துக் கொண்டிருந்தார். இரண்டொரு குருவிகளின் கீச்சொலி தவிர மற்றும்படி நிசப்தத்தின் தீர்க்கமான ஆட்சியில் மூழ்கியிருந்தது சூழ்நிலை. ஏதோ நினைவுக்கு வர சற்று நின்றார்.காலையில் ஒருவனின் வேலையில் மண் விழுந்த இடம் அங்குதான் சற்று கீழே இருந்தது. பாதையின் ஓரமாக வந்து நின்று கீழே எட்டிப் பாய்த்தார். காடு மன்ைடிப் போயிருந்த முருக்கை மரங்கள் வெட்டப்பட்டு, பந்தல் பிரித்த கல்யாண வீடு போல இருந்தது.
பார்வையின் ஒரு வீச்சில் வெட்டப்பட்ட ஏக்கள் கணக்கை அளந்து கொண்டு மீண்டும் நடக்கத் துவங்கினார். பாதையின் ஒரு வளைவில் திரும்பும்போது சற்று முன் யாரோ ஒரு நபர் எட்டிப் பார்த்து விட்டு மறைந்து கொண்டது போன்ற பிரமை ஏற்பட்டது. அது பிரமையா அல்லது உண்மையா என்ற முடிவுக்கு வருவதற்குள் அந்த வளைவில் திரும்பிக் கொண்டிருக்கையில் அவன் காலையில் விரட்டப்பட்டவன் கையிலிருந்த கத்தியை ஓங்கிக் கொண்டு அவள் மீது பாய்ந்தான். திகைத்துப் போன கணக்கப்பிள்ளை தன்னை சமாளித்துக் கொண்டு நிதானிப்பதற்குள் அவரது கை நிதானித்து விட்டது! கத்தி பிடித்திருந்த கையில் அவரது கைக்கம்பு சுளிரென்று விழுந்தது. வலதுகை துவண்டு, கத்தி பிடியிலிருந்து நழுவி விழுந்த போதிலும் அவன் ஆக்ரோவுத்துடன் பாய்ந்தான்.
இருவரும் நிலத்தில் புரண்டனர். கோபத்துடன் அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகளிலிருந்து அன்று அவன், அவரை தீர்த்துக் கட்டும் முடிவோடு இருக்கிறான் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அடி விழுந்து துவண்டு போயிருந்த அவனது வலதுகை அவருக்குத் துணை புரிந்தது.
அசந்தர்ப்பமான ஒரு நிலையில் அவனது வலது கையை முறிப்பது போல திருகி அவன் முதுகுப் புறமாக வைத்து, மற்ற கையையும் இழுத்து வைத்துக் கொண்டு எழும்பி உட்கார்ந்தார். தலையில் கட்டியிருந்த முண்டாசுத் துணியை இழுத்து எடுத்து இரண்டு கைகளையும் பின்புறமாக வைத்துக் கட்டினார். வெறியாலும், களைப் பாலும் அவனுக்கு புஸ் புஸ்ஸென்று மூச்சு வேகமாக வந்தது கணக்கப்பிள்ளை எழும்பி, இந்த ரகளையில் எப்போதோ அவிழ்ந்து, மண்ணில் புரண்டு, ஒரு புறமாக மிதிபட்டுக் கிடந்த தனது வேஷ்டியை எடுத்து உதறிக் கட்டிக் கொண்டார். வேஷ்டியில் ஈர மண் திட்டுத் திட்டாக அப்பியிருந்தது. கீழே கொட்டிச் சிதறிப் போயிருந்த பேனா, பென்சில் நோட் புத்தகங்களை, ஜேபியில் பெறுக்கிப் போட்டுக் கொண்டார். கைக்குட்டையை எடுத்து முகத்தைத்
இag 29

Page 17
துடைத்துக் கொண்ட போது, நெஞ்சை அடைத்துக் கொண்டு அழுகை வந்தது. கைக்குட்டையால் முகத்தைப் பொத்திக் கொண்டார். சத்தம் கேட்காத அந்த மெளன அழுகையால் அவர் உடலும் வயிறும் குழுங்கியது.
ஈரம் கசிந்த வழிகளைத் துடைத்துக் கொண்டார். விழிகள் 'ஜில்" லென்று சிவப்பேறின.
அவன் காலடியில் கிடந்த கத்தியை எடுத்து வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார்.கைகள் பின்புறமாக கட்டப்பட்டுக் கிடந்த அவன், எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் எழும்பிய புயல் தணிந்திருந்தது போலும், என்ன செய்கிறோம் என்பதை உணர ாமல் செய்து விட்டு, என்ன செய்தோம் என்கிற பிரக்ஞையின் வலுவை உணராத மெளருகம் முகத்தில் தெரிந்தது.
"ஏய்" என்றார் கணக்கப் பிள்ளை கண்கள் கத்தியை நோட்டமிட்டன. அவன் முகத்துக்கு முன்னால் கத்தியை நீட்டி 'நீ என்ன செய்ய நெனைச்சேP" என்றார்.
அவன் எதுவும் பேசவில்லை. பார்வை மட்டும் சற்று தாழ்ந்தது. கோட்டின் உள் ஜேபியில் கையை விட்டு, டயறியை எடுத்து அவன் முன்னால் போட்டு "இந்தா! எடுத்துக்க" என்றார் கணக்கப் பிள்ளை. "இன்னைக்கு ஒனக்கு மூணு ரூபா நஷ்டம் இல்லையா? நான் மூணு நாள் சம்பளம் தள்றேன், வச்சுக்க ஆனா நாளைக்கி சுணங்கி வந்தேன்னா நாளக்கிம் வெரட்டத் தான் செய்வேன். என்னை வெட்டிக் கொன்னு போட்டிடலாம். நாளைக்கு எனக்குப் பதிலாக இன்னொருத்தன் வருவானே, அவனும் இதைத் தான் செய்வான். அவனையும் கொன்னுப் போட்டுட்டா, அவனுக்குப் பெறகு வர்றவனும் இதையே தான் செய்வான். எங்களை வெட்டிக் கொல்லலாம். நாங்க செத்துப் போகலாம். ஆனா வெள்ளைக்காரனோட சட்டம் என்னைக்கும் சாகாது. சட்டத்தை வெட்டிக் கொல்ல ஏலாது. நீங்கல்லாம் அதைத் தான் தெரிஞ்சிக்கணும்' என்றார்.
அமைதியாகவும் ஆணித்தரமாகவும் அவர் பேசியது அவன் நெஞ்சைத் தொட்டிருக்க வேண்டும்; தலை குனிந்திருந்தது. முகத்தில் நிதானமும் அமைதியும் தவழ்ந்தது.
கணக்கப்பிள்ளை கத்தியை ஜேபியில் வைத்துக் கொண்டு, அவன் கைக்கட்டை அவிழ்த்து விட்டார். அவன் அமைதியாக எழும்பி நின்று வலது கையை தடவி விட்டவாறு ஒதுங்கி நின்றான்.
கணக்கப்பிள்ளை நடக்கத் துவங்கினார்.
(அடுத்த இதழில் தெளிவத்தை ஜோசப் தொடர்கிறார். )
3O

மலையக ஒப்பாரி பாடல்கள் காட்டும்
- ஜெ. சற்குருநாதன்
ஒப்பாரி பாடல்கள் ஆதிகால எ ல் லச் சமுதாயங் களிலும்
காணப்படுவதாக நாட்டுப்புறவியல்
ஆய்வாளர் கள் எடுத் துக் கா2ட்டியுள்ளார்கள். பெரும்பாலான ஒப்பாரி பாடல்கள் சாவுச் சடங்குகளில் பாடப்படுகின்றன. வாய் மொழி வழியாக இன் று வரை இவை பாடப்பட்டு வருகின்றன. தமிழில் ஒப் பாரியை பல பெயர் களில் அழைப் பர்
பல பெயர்களில் அழைப்பர். கையறு நிலை, புலம் பல் , இரங் கற் பர், சாவுப்பாட்டு, என்றும் அழைப்பர். இது பெரும்பாலும் பெண்களா லேயே பாடப்படுகின்றன. ஆதிகால பெண் வழியாக அமைந்த சமூகங்கள் goGT LIT 95 பாடப்பட்டு வாய்மொழியாக இன்று எமக்கு வந்திருக்கின்றன. எமது தமிழ் சமூக காலத்திலிருந்து இன்று வரை ஒப்பாரி பாடல்கள்
அவதானிக் கக் கூடியதாக
இருக்கின்றது. ஒப்ப+ஆரி என்று பிரித்து
இது ஒப்பாரிக்கு ஒப்புச் சொல்லி
அழுதல் எனக் கூறப்படுகின்றது.
இறந்தவர்களை மையமாகக் கொண்டே இத்தகைய பாடல்கள் பெண்கள் மூலமாகக் பாடப் படுவதாகவும் நாட் டுப் புற ஆய்வாளர் கள்
இழவுப் பாட்டு, பிலாக்கணம், பிணைகானம் போன்ற
இத்தகைய பாடல்கள்
அமைப்பும் ஆதி
இருந்து வருவதை
உணர்த்தியுள்ளனர்.
இவ் ஒப்பாரி பாடல்களில் சமூக
உறவு நிலைகளை கூர்மைப்படுத்தி
பாடப்படுவதை காணக் கூடியதாக
உள்ளது. இயற்கையாக மனித
சமூகங்களில் காணப்படுகின்ற தாய்,
தந்தை, மகன், மகள், குழந்தை என பல உறவு நிலைகளை சொல்லி அழும் நிகழ்வுகளே இப்பாடல்களில் இடம்
பெறுவதை நாம் நடைமுறை ரீதியாக கண்டு வருகின்றோம் . இத்தகைய உற
வு நிலைகளை தமிழ் ஒப் பாரி
பாடல்களில் பாடக் கூடியதாக
இருக்கின்றது. ஒப்பாரி பாடல்கள்
வெறுமனே சொல்லி அழும் அவலச் செய்தியினை வெளிக் காட்டும் முறை அன்று அப்பாடல்களில் மானிட வியல் சார்ந்த உள்ளடக்க கூறுகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த வகையில் மலையக ஒப்பாரி
பாடல்களில் காணப்படுகின்ற சமூக உறவு களையும் மனங் கொண்டு
பார்க்க வேண்டும்.
மலையக நாட்டார் பாடல்களில் ஒப் பாரி பாடல்களுக்கு ஒரு தனியிடமுண்டு. இன்று கூட பல சாவு வீடுகளில் ஒப் பாரி பாடல்கள்
பாடப்பட்டு வருவதை எளிதாக
அவதானிக்க முடிகிறது. மலையக
3இருந்து
31

Page 18
சமூக அமைப்பு இந்து திராவிட உற வுமுறைகளை அடி நிலையாகக் கொண்டது. இந்த உறவுகளை சொல்லி அழும் ஒரு நிகழ் வாகவே இப்பாடல்கள் பாடப்பட்டு வருகினற ன தாய் க்கு அமைப்பிலும் முதலிடம் கொடுப்பது வழக்கம், அந்த வகையில் மலையக ஒப்பாரி பாடல்கள் தாயை முதன்மை நிலைப்படுத்தி பாடப்படுகின்றன.
கொல்லி மலை ஒரம் கோவை படர்ந்திருக்கும் என்னைப் பெத்த அம்மாவே கோவைக் கொடியறுக்க கொலைகாரன் எங்கிருந்தான் கோவைத் தழைக்காதோ நீ பெத்த குழந்தையும் வாழாதோ,
என பெற்ற தாய் மீது கொண்ட பாசத்தையும் , வெளரி ப ப டு த து கபி ன ற னா தமிழகத்திலிருந்து பெயர்ந்தமையினால் பல ஒப்பாரி பாடல் கள் ஒருங் கே அமைந்தும் காணப்படுகின்றன. உறவு நிலைகளே பேசப்படுகின்றன என்பதை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். மேற்குறித்த பாடல்கள் ஒரு தாய் இறந்த வுடன் பாடப் படுவதாக அமைந்துள்ளது. அவள் வாழ்ந்த காலத்தல் செய்த பல நிகழ்வுகளை கூறி அழும் பாடல்கள் ஒப்பாரிப் பாடல்களாக மலையகப் பகுதிகளில் காணப் படுகின்றன.
அணி  ைபயும்
மாறியும்
சீதை தலைமாடு என்னைப் பெத்த
அம்மா
நீ பெத்த சிறு தொண்டன் காமாடு
எ ல் லா சமூக,
இங்கு புலம்
நான் சீதை குடமுடைக்க - நீ பெத்த சிறு தொண்டன் கொள்ளி வைக்க
என தன்னை வாழ்த் தியும் தாயினை உயர்த்தியும் பாடப்படுவதை காணலாம். பெத்த தாயின் ஈமக் கிரிகைகள் முக்கியமாக தாய்க்கு முத்த மகனாலே மேற் கொள்ளப்பட வேண்டும் அல்லது அத்தகைய உற வு காரர்களே அதனையும் செய்ய வேண்டும் . அதனைச் சார்ந்து இத்தகைய பாடல்கள் மலை நாட்டுப் பாடல்களில் காணப்படுகின்றன.
தந்தை இறந்தால் அவரின் கடந்த கால நிகழ்வுகளை கூறி பல ஒப்பாரி பாடல்கள் மலைநாட்டுப் பாடல்களில் காணப்படுகினறன.
கத்தரிக்காய் பச்சை நிறம் என்னைப் பெத்த அப்பா கருணர் கை பூமாலை காத்தடிக்க மங்காமே - நீ பெத்த மக்க கவலை வைச்சு மங்குறோமே.
என குடும்பத் தலைவனாக இருந்து அவர்களை காப்பாற்றுகின்ற நிலையினையும் புலப்படுத்துகின்றன.
கத் தரிக் காய், கருணர் போன்ற உவமானங்கள் பயன்படுத்தப்பட்டு ஆணுக்குள்ள முக்கியத் துவம்
வலியுறுத்தப்படுகின்றன. மலையக சமூக அமைப் பரில் இத் தகைய பாடல்கள் நிறையவே காணேப்படு கின்றன. இதே போலவே கணவனுக்கு ஒப்பாரி சொல்லும் பாடல்களும் பாடப்பட்டு வருகின்றன.
32

செப்பேடு போட்டு சிங்க முகத் தேரெழுதி - நீங்க எப்போதும் போல இங்கே வரக் காண்பேனோ
என கணவன் இந்து கிடப்பதை பார்த்து சொல்லி அழும் பாடல்கள் பல இருக்கின்றன. கணவன் மீது
அளவு கடந்த பக்தியும் பாசமும்
வைக்கின்ற சமூகம் தமிழ்ச் சமூகம். இந்த வகைக்குற்பட்டதே மலையக சமூக அமைப் பும் . அதனை இப்படியான பாடல்கள் மூலம் அறிய
முடிகின்றது. இறந்த கணவனை நோக்கி கழிவிரக்கம் கொள்ளுமாறு
இப்பாடல்கள் காணப்படுகின்றன.
குழந்தைகளைப் பற்றியும் மலை நாட்டு ஒப்பாரி பாடல்கள் நிறையவே காணப்படுகின்றன. குழந்தை தமிழ் சமூக அமைப்பில் முக்கியமான ஒரு வளர்ப்பு பொருளாக இருந்து வருகினறது. குழந்தையினைப் பெற்றவளே பாக்கிய சாலி என அழைக் கப் படு கினி றாள் இல்லையெனில் மலடி என கூறி ஊர் அவளை தூற்றுகின்றது. இத்தகைய நிலைக்கும் மலையகமும் உட்பட்டதே. அதனைச் சார்ந்த பாடல்களும் காணப்படுகின்றன.
பூக்காத பூவை என் பொன்னு மணியே நான் பெட்டியிலே வச்சிருந்தேன் இனனைக்கு பூத்து வரும் நாளையிலே - ஒன்னை பூமிக்கோ ஒப்படைச்சேன்.
என குழந்தை இறந்ததை பற்றி பாடப்படுகின்றன. மலரை ஒரு எளிய
குறியீடாக் கி
இன்றும் அதிகாலை , வேளைகளில் பெரும்பாலும் ஒப்பாரி
குழந்தை மீது கொண்டுள்ள அக்கறையினையும் பாசத் தானையும் இப் பாடல் புலப்படுத்துவதை நாம் அவதானி க்கக் கூடியதாக உள்ளது.
மகனுக்காக தாய், மாமனுக்காக மருழகள், தம்பிக்காக, அண்ணனு க்காக சகோதரி போன்ற பல உறவுமுறைகளை சொல்லி அழும் ஒப் பாரிப் முறையூடாக கவனிக்கக் கூடிய
பாடல் களை நடை
தாகவுள்ளது. மலையக தோட்டப்
புறங்களில் இத்தகைய பாடல்கள் பெண்கள் மூலமாக இன்று வரை பாடப்பட்டு வருகின்றன. லயங்களில் சாவு வீடுகளில் பாடப்படுகின்ற ஒப்பாரி பாடல்களில் மலை நாட்டு சமூக உறவுநிலைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன.
மலையகப் பகுதிகளில் இறந்த ஈமச் சடங்குகளில் இத்தகைய ஒப்பாரி பாடல்கள் பெண் கள் மூலமாக பாடப் பட்டு அது தலைமுறை தலைமுறையாக  ைகமாலப் பட்டு வருகின ற ன . இவை மலையக சமூகத்தில் காணப் படுகின்ற சாதி அமைப்புகளுக்கு ஏற்ற வகையில் வேறுபட்டும் ஒன் று பட்டும் பாடப்படுகின்றன. உறவுகாரர்களை கண் டவுடன் ஒப்பாரி வைத்தல் வழக்காக உள் ளது . மாலை , இரவு
பாடல்கள் பாடப்படுகின்றன.
வாய்க்கரிசி போடப்படுகின்ற போதும் இத்தகைய பாடல்கள்
33

Page 19
பாடப்படுகின்றன. கொள்ளி வைக்கும்
இடங்களிலும், பிணத்தை தூக்கும்
போதும் இப்படியான பாடல்கள் பாடப்படுகின்றன. அடக்கம் முடிந்தும் எட்டு நாள் வரை காத்திருந்தும் ஒவ்வொரு நாளும் ஒப்பாரி வைப்பர்.
கருமாதி என்று சொல்லப்படுகின்ற
. . . . , y. நாளும் ஒப்பாரி வைப்பர். இப்புடி பல
கட்டங்களில் ஒப்பாரி பாடல்கள் ஒரே
மாதிரியாகவும் மாறுபட்டும்
பாடப்படகின்றன. தலையில் கையை
வைத்துக் கொண்டும், மார்பில் கையை அடித்துக் கொண்டம், உறவினர்கள், நண்பர்களை கட்டியணைத்துக்
கொண் டம் <哭 @@ புலம் பி பாடுகின்றனர்.
இவை ଗt ଋ) லாம் ஓர்
உழைப்பாளர் கூட்டத்தை சேர்ந்த
மக்களாலேயே இன்று வரை
பாடப்பட்டு வருகின்றது. என்பதே
மலை நாட்டு
உண்மை. மலைநாட்டுப் பெண்கள் உழைப்புக்கு சின்னமாக இருந்து வருகின்றனர் . தாங்கள் அ ட க க ப ப டு கரி ன றே ம
ஒடுக்கப்படுகின்றோம் என தெரிந்தும், தெரியாமலும் இத்தகைய பாடல்களில் தமது உறவு முறைகளை தக்க வைத்துக் கொள்ள பாடி
வருகின்றனர். வறுமை, ஏக்கம், ஏற்றத் தாழ்வு, வருமான மின்மை, பாலியல் உறவு, சீரின்மை போன்ற
பல வழிகளில் சிக்கித் தவிக்கும்
பெண் சமூகம் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வந்த இந்தப் பாடல்களை பாடி ஏதோ ஒரு வகையில் அமைதி, சமரசம் காணுகின்றனர்.
獸
பழகிப் போய்விட்டது பதவிக்காகப் பல் இளிப்பது என்பவன் அழுகிப் போய்விட்ட அடையாளமற்ற பினத்துக்குச் சமம்!
邻动
幽
ܬܚ
34
 

உயிருள்ளவை. வர்க்க முரண்பாடுகள் பற்றிய யதார்த்தம் பின்னுக்கும் போய்விட்டது. யதார்த்த வாதம் செத்து விட்டது.
இது முழுப் பொய். இந்திய சமுகத்தின் எழுச்சி உழைக்கும் வர்க்க எழுச்சி மட்டுமல்ல, அது ஜாதீய ஒழுங்கு முறைக்கு எதிரான எழுச்சி, பாலியல் ஒழுங்கு முறைக்கு எதிரான எழுச்சி, இன ஒழுங்கு முறைக்கும் எதிரான எழுச்சி. என பன்முகம் கொண்டது. இந்த எல்லா முகங்களும் எதார்த்ததின் முகங்களே, யதார்த்தவாதமே இன்று பல்வேறு கிளைகளாகப் பரவி வளர்கிறது. இது யதார்த்த வாதத்துக்கு வலிமை சேர்க்குமே ஒழிய அதை ஒரு போதும் ஒழிக்காது.
தலித்து இலக்கியம் பற்றி இன்னொன்றும் சொல்லப்படுகிறது. தலித்து இலக்கியம் பிரசாரத்தைன்மை கொண் டது . எனவே <9 函
கலையம்சத்தில் வெற்றி பெறாது.
அதற்கு நிரந்தரத்தன்மை கிடையாது.
இதுவும் தவறு தான். எல்லா இலக்கியங் களுமே பிரச்சாரம் செய்பவை த11ம் சமுகத்துக்குச்
சொல்லுவதற்கும் கலைஞனிடம் எதுவும் இல்லையென்றால் அவன் படைப்புக்கும் அர்த்தமிருக்காது. நான் பிரச்சாரம் செய்தால் இலக்கியம், நீ பிரச்சாரம் செய்தால் இலக்கியம் இல்லை என்பதே இவர்கள் நிலை,
V. இலக் கியம் தர மாவதும் தரமற்றதாவதும் படைப்பாளியின்
MIZ
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் (கண்டியில் 1946 இல்) கண்டி நகர மேயராகவிருந்த
)ழக்கறிஞர் W.M குருசுவாமி "ܢ
படைப்பாற்றலைப் பொறுத்தது. எல்லா இலக்கிய வகைகளுக்கும், இது பொது விதி. ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள் படைக்கும் தலித் இலக்கியங்கள் நிச்சயமாக நிரந்தரத் தன்மை பெறும்.
எந்த வகையான இலக்கியமாக இருந்தாலும், யாரைப் பற்றியதாக இருந்தாலும் தரம் மேம்படும் போது அது தன் எல்லைகளைக் கடந்து சென்று இலக்கியமாகி விடும். ஆகவே தலித்து இலக்கியம் பெண்ணிய இலக்கியம் என்று இலக்கியத்தை கூறுபோடுவது நியாயமானதா என்ற கேள்விக்கும் பொருளில்லை. எங்கு பிறந்தாலும் எதைச் சொன்னாலும் ஆழமும் அழகும் உண்மையைச் சொல்லும் வலிமையும் உள்ள இலக்கியங்கள் என்றென்றும் ஒரு வகையே.
55

Page 20
g5690) for sig
நெஞ்சங்களே கொழுந்து சஞ்சிகையின் 11வது இதழ் இது
மார்ச் ஏப்ரல் இதழாக வர வேண்டியது சிற்று தாமதமாக 'மே' மாதத்தை இணைத்துக் கொண்டு வருகிறது.
இதற்கு என்ன காரணம்?
நம்மவர்கள் கொழுந்து சஞ்சிகைக்குரிய பணத்தை உரிய காலத்தில் அனுப்புவதில்லை.
பலரிடமிருந்து கடந்த முன்று இதழுக்குரிய விற்பனை பணம் இன்னும் வந்து சேரவில்லை.
இந்த நிலைமை இனியும் தொடரக் கூடாது. அதனால் இலக்கிய நெஞ்சங்கள் கொழுந்து சஞ்சிகைக்குரிய பணத்தை உரிய காலத்தில் அனுப்பி உதவவும்.
இன்னும் ஒரு தகவல்! கொழுந்து சஞ்சிகையின் வளர்ச்சியில் அக்கறையுள்ள இளைய தலைமுறையினரான புசல்லாவைச் சேர்ந்த சந்தனம்சத்திய நாதன், சிங்காரம்ராஜாராம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர்.
இது போன்று இன்னும் பல இலக்கிய நெஞ்சங்களும் எம்மோடு இணைந்து செயல்பட முன் வர வேண்டும்.
அடுத்த 12வது இதழில் மீண்டும் சந்திப்போம்.
அந்தனி ஜீவா - ஆசிரியர் இழுது ダ 36
 

மலையக மக்கள் கீதங்கள் எம்.எஸ். செல்வராஜாவின் இன்னிசையில்
•ኛ
பாடகர்கள் *W. ரகுநாதனி *நிரோவிடிா விராஜினி *M.W. ராஜா *S. கலாவதி*V ஜெகதேவி *V ஜெகதீசனி *ராணி ஜோசப்
LITL6),356 - மலரன்பன் அறிவிப்பாளர் - மாத்தளை எம். சிவஞானம் தயாரிப்பு - மாத்தளை எம். சிவஞானம்
கே.கனகராஜ், வி. மகாதேவன் ஆர்:உமையயாலன்

Page 21
கண்டி ம தரமான தங்க நகரின் முண்னன்
MAGAZIONAVIGADAMS
101-Colombo S T'Phone : O 8
 

ாநகரில் நகைகளுக்கு கணி நிறுவனம்
JEWELLERS
treet, Kandy
-232545
LLLLLL LLLLLLLLSS S SSS S LLLS S S SLLLLT S LLL LLL LLL