கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாத்ரா 2002.07-10

Page 1
உலக இஸ்லாமிய தமிழ் இ
மாநாட்டுச் சிறப்பிதழ்
 


Page 2
阿三
இஸ்லாமிக் புக் ஹவுஸ் 77, தெமடகொட றோட், 6NGST pubu - O9
பூபாலசிங்கம் புத்தகசாலை 340, செட்டியார் தெரு
கொழும்பு - 11
மில்லேனியம் புக் லேன்ட் 465, 1/i, காலி வீதி கொழும்பு - 03
ஹாதிபுக் டிப்போ 79, தெமடகொடவீதி கொழும்பு - 09
புக் வேர்லட் 41, பிரதான வீதி கல்முனை
ஹனிபா ஹோட்டல் புத்தக நிலையம் 453, பிரதான வீதி கல்முனை
அறிவு நூல் நிலையம் ஏறாவூர்
சக்தி நூல்நிலையம்
மட்டக்களப்பு
碑
நூரி புத்தகசாலை காத்தான்குடி
மீடியா வேர்ள்ட் பீ.எம்.றோட்
* ஒலுவில்
எஸ்.எம்.பி. கொம்யுனிகேஷன் பிரதான வீதி 9|LLDT6JLQ
எம்.எஸ்.எஸ்ஹமீத் 134/3. பிரதான வீதி காத்தான்குடி
கோல் மாஸ்டர் கொம்யுனிஷேன் எம்.பி.சி.எஸ்.றோட் 9LLDT6Jig
இங்கெலிலne கிடைக்கும்
 

2 کسمنڈو خالی) یوناrسا ٹاکا
uLLTäs asöß6ODulu uD6ODDög5ä56a5T6öoTG என் தோட்டத்திற்குள் பறந்து வரும் வண்ணாத்தி
தற்கொலை அங்கியை அணிந்து என்னை சுவாசிக்கச் சொல்லும் காற்று
இடியையும் மழையையும் தருவேனென சத்தியம் செய்து நிற்கும் மாலைப் பொழுது
உன் ஏவலர்களால் என்னைச் சூழ்ந்து விட்டு புன்னகை தருகிறாய் பின்புநலம் விசாரிக்கிறாய்
என் அச்சம் தவிர்க்க பேசவா என்கிறாய். எதையுமே கேட்பதில்லை என்று கப்பத்தைத் தவிர
O9.O.5.2OO2
ఐ_mCoLంజీ€ణాదాంor తిLంగి
கவிதைகளுக்கான காலாண்டிதழ் ஜூலை - ஒக்டோபர் 2002
56of 33,055 Longgyin - For Private Circulation Only
படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்பாளிகள்

Page 3
இரத்தல்நானம்
அறபு மூலம் : கலாநிதி తీరిgh JaరిలauTకీs Q_Pబంauటిr தமிழில் : கலழுனை- சிெ.மெலாவறி
தேசத்து நட்சத்திரமே அப்பாவி ஜெனினே உன்னிரு கன்னங்களிலும் உடற் பிரதேசங்களிலும் பாவிகள் பச்சை குத்தியிருக்கிறார்கள் பார் சிவப்புநிறத்தால்
தம் கோழைத்தனக் கிணற்றில் உன்னைத் தூக்கி வீசியிருக்கிறார்கள் பார் தம் இழிவுக் கிண்ணத்தில் அவநம்பிக்கையை நிரப்பி உன் தாகம் தீர்த்திருக்கிறார் பார்
சுருங்கிப் போன குடுக்கையிலிருந்து உனக்கு உணவுபூட்டினர் தம் பீதிநெருப்பிலிட்டுப் பொசுக்கி உன்னை
முகமில்லாத முகாமாக்கினரே அதைச் சற்று உற்றுப் பார்
துட்டு வாங்காமல் துஷ்டனுக்குன்னைத் துண்டாக்கி விற்ற கருமம் காண்
அப்போதும்
இறையே தஞ்சமென்று முகம் புதைத்து விம்மினாய் கேட்குமா உன் விம்மல் குறட்டை விடும் ஜென்மங்களுக்கு
யாத்ரா - 0

அவநம்பிக்கைத் தூசுகளை துச்சமாய்த் துடைத்துவிட்டாய் இது அவர்கள் சுற்று என்று சொன்னாய்
அய்யூபியின் சோதரியே யூதக் களிசறைத்தனம்
உனக்கு படுகொலைக் "கள் பருக்கியிருக்கிறது உன் மயக்கம் எப்போது தெளியுமென்று யாரறிவார்
உன் புண்ணிலிருந்து புறப்பட்ட காட்டாறாயிது உறைந்து பேனது என் குருதியெல்லாம் அப்போதும் நீ என் சுற்று வரட்டும் என்றுரைத்தாய்
ஜெனின் ஆவிகளே உங்கள் பொறுமைக்கப்பல் மூழ்கி மூச்சடைத்து நீண்ட நேரமாயிற்று செயற்கைச் செங்கடலில் பினமெடுத்துக் குளிப்பாட்டி
äBL60flLG இதோ ஜனாஸா ஊர்வலம் அதற்கும் அடையாள அட்டை கேட்கிறான் இந்த யூதச் சிப்பந்தி
என் இரத்தத்தாலேயே
எனக்கு அத்தர் பூசும் கொட்டத்திற்கு எப்போது முற்றுப் புள்ளி
எப்போது முற்றுப் புள்ளி என்று அங்கலாய்க்கிறது
முன்னாள் ஜெனின் முகாம்
(கலாநிதி அப்துர் ரஸ்ஸாக் ஹ"ஸைன் தற்போது பெற்றோல், கனிய வளங்களுக்கான பேராசிரியராக மன்னர் பஹ்த் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகிறார்.)
யாத்ரா - 10

Page 4
4.
சுல்பிகாவின்
உயிர்த்தெழல்
பவ ரீமா ஐவறான்
யாத்ரா . IO
1980களில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல், சமூக மாற்றங்கள் பெண்களுக்கிடையேயும் சிந்தனை மாற்றங்களை விளைவித்திருந்தன. இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு பல பெண்கள் அமைப்புக்கள் செயற்பட்டன. இவற்றுள் "பெண்கள் ஆய்வு வட்டம் அமைப்பும் ஒன்று. இவ்வமைப்பில் சிவரமணி, சுல்பிகா, ஒளவை, சித்ரலேகா மெளனகுரு, சர்வமங்களம் கைலாசபதி, ரஜனி திரணகம எனப் பலர் இணைந்து செயற்பட்டதாக அறிய முடிகிறது. படைப்பிலக்கியத் துறையிலும் இவர்கள் ஈடுபட்டனர்.
இலர்களுள் ஒருவரான சுல்பிகா தனது இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். முதற் தொகுதியான 'விலங்கிடப்பட்ட மானுடம் 1995ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுதியான உயிர்த்தெழல் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியால் 2001ல் வெளியிடப்பட்டுள்ளது. இம்முன்னணியின் இணைப்பாளர் குழுவில் சுல்பிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கல்வி நிறுவகத்தில் பிரதம செயற்திட்ட அதிகாரியாகவும் இவர் பணிபுரிகிறார்.
“இத்தொகுதியில் அடங்கும் 22 கவிதைகளும் எனது அனுபவங்கள் எனது உணர்வுகளுக்கூடாக வெளிப்படுகின்ற போது வருகின்ற பிரதிபலிப்புகள் என்றே நீங்கள் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 'பிரதிபலிப்புகள்’ கவிதையாக முடியாதென்ற நிஜத்தை இவரது கவிதைகளைப் படிக்கும் போது உணர முடிகின்றது.
 

S
22 கவிதைகள் எனக் குறிப்பிட்டிருந்த போதும் 20 கவிதைகளே இத்தொகுதியில்
பெண்ணியவாதி முன்வைக்கப்படுகின்ற சில பிரச்சனைகளும் விடுதலை கோரும் பெண்ணின் குரலும் சிறுவருக்கான குரலும் இக்கவிதைகளினூடு வெளிப்படுகின்றன. கவிதைகளில் நாம் எதிர்பார்க்கும் கவிதைச் சொற்கள் இன்றி நேரடியான சொற்களாக இவரது கவிதைகள்
Ꮂ Ꮆir ᎶYr ᎶbᎢ . களால்
அமைந்துள்ளன. "கவிதைகள் எழுதுவதென்பது என்னுணர்வைக் கொட்டுவதுதான் என்று எனக்குப்
பலவேளை தோன்றுகிறது” என இவர் குறிப்பிட்டுள்ளதைப் போலவே பல கவிதைகளிலும் உணர்வுகளைக் கொட்டியிருக்கிறார். இங்கு செய்நேர்த்தியைக் காணமுடியாதுள்ளது. நேர்படிமங்கள்
எனவே
கொண்டவையாகக் கவிதைகள் அமைந்துள்ளன. பெரும்பாலும் இவர் சொல்ல வந்த விடயங்கள் கட்டுரைகளில் நாம் காணக் கூடிய வசனங்களாகவே நின்று விடுவதால் கவிதையின் வெற்றிகைகூடவில்லையெனத் தோன்றுகிறது. இது சுய விமர்சனத்தைக் கவிஞர் புறக்கணித்ததால் நேர்ந்திருக்கலாம்: அல்லது நவீன கவிதைகளின் வாசிப்புச் சார்ந்த கவிஞரின் குறைபாடாகவு மிருக்கலாம்.
"எனது செய்தி” என்ற முதற்பக்கக் கவிதையின் ஆரம்பமே மிகப் பலகீனமான சொற்களுடன் ஆரம்பமாகின்றது.
"காற்றுக்கு வேண்டுமாம் கவிதை
ஏனென்று கேட்டால்
காற்று சொல்கிறது தான் செல்லுமிடமெல்லாம் நான் சொல்வதைச் சொல்லத்தான் என்று
ஏன் அப்படி என்றால் காற்று சொல்கிறது
உனது செய்தி எங்கும்
சொல்லப்படவேண்டியுள்ளது என்று”
தற்காலக் கவிதை எளிமையின்பால் திசைப்படுத்தப்பட்டிருப்பினும் இத்தகைய வசனங்களைக் கவிதையெனக் கொள்ள Gυι τι ηrΤ?
خض
இரண்டாவது கவிதையான 'வரலாற்றுக் கறையில் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட பெண் குறித்து இவர் சில ஆறுதல்களை முன் வைக்கிறார். உண்மையில் இவை எப்படி ஆறுதல்களாக இருக்க முடியும்? தமது பாதுகாப்புக்கும் உரிமைகளுக்கும் எவ்விதத்திலும் பங்கம் ஏற்படாமல் இருந்தவாறு வாதிடும் பெண்ணிலைவாதிகளுக்குச் சிலவேளை ஆறுதல்களாக இருக்க முடியும். வன் முறையை எதிர் கொண்ட தனது மீட்புக்காகப் போராடும் பெண்ணுக்கல்ல.
அணுவணுவாய் உன் உடல் அனுபவிக்கப்பட்ட போதும் காமுகப் பேய்களால் சிதைக்கப்பட்ட போதும் நீசும்மா இருந்திருக்க மாட்டாய் வெஞ்சம் கொண்டு வெகுண்டிருப்பாய் என்பதுதான் எனக்கு ஆறுதல் குதறப்பட்ட ஊடல் சோர்ந்து வீழ்ந்த போது நீ காறி உமிழ்ந்திருக்க மாட்டாயா
உன் இருப்பை மறுத்தற்காக உனது காறல் அவர்களில் பட்டிருக்க வேண்டும் அதுதான் எனக்கு ஆறுதல்
கம்பு கண்ட இடங்களில் கால்களை உயர்த்தும் நாய்களை நீகட்டாயம் காறி உமிழ்ந்திருப்பாய் கொடுமையின் முன்னால் நிதலை குனியவில்லை என்பதுதான் எனக்கு ஆறுதல்"
இங்கு கொடுமையின் முன்னால் குனியாததற்கும் கம்பு கண்ட இடங்களில் கால் உயர்த்தும் நாய்களின் செய்கைக்கும் என்ன தொடர்பு என்பது விளங்கவில்லை. (உரிய இடத்தில் இடைவெளி விடப்பட வில்லை.)
"புதிய பாதை"யில் (பக் 26),
யாத்ரா - 0

Page 5
நாங்கள் தீர்மானித்து விட்டோம் அறியாதவர்களாக இருப்பதில்லையென எமது உள்ளங்களைத் திறப்பதென அழிவின் ஆட்சியை அழிப்பதென அடிமை விலங்குகளை உடைப்பதென எழுதும் சுல்பிகாவின் வரிகளுக்கும்
"எங்கள் கைகளை ஒன்றாகப் பிணைத்துக் கொள்வோம் நேற்று நடந்து விட்ட சோகங்களை மறக்கவல்ல நாங்கள் செய்து விட்ட குற்றங்களை மூட அல்ல எனினும் எங்கள் கரங்களை ஒன்றாகப் பிணைத்துக் கொள்வோம்’
என்ற சிவரமணியின் கவிதைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. இவர் பொதுவாக நின்று குரல் எழுப்புகிறார். கவிதையில் பொதுத் தளங்களில் முன் வைக்கப்படும் பிரகடனங்கள் அதிகமாகக் கவனிப்பைப் பெறுவதில்லை; அவை வெற்று முழக்கங்களாக மங்கி மறைந்து விடுமென்ற கருத்துநிலவுகிறது.சுல்பிகாவின் நானும் நீயும்’ (பக் 12) கவிதையில்,
பெரும்பாலான கவிதைகளில்
"ஏன் என்றால் நான் உன்னால் தூக்கியெறியப்படவே முடியாத உன் உயிர் மூச்சாயுள்ளேன்’ எனும் வரிகள் "அவமானப்படுத்தப் பட்டவள்’ கவிதையில்
இனியும் என்ன தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் நான் பிரசன்னமாயுள்ளேன்' எனும் சிவரமணியின் வரிகளை நினைவு படுத்துகின்றன.
‘எமக்குள்ள இன்றைய வேலை’ கவிதையிலும் நாம் எதிர்பார்க்கும் மொழி கிடைக்காமலே போய்விடுகிறது. இக் கவிதையின் ஆரம்பத்திலுள்ள வரிகளே கவிதையின் உட்பொருளிலிருந்த கவனத் til sé75fTs ... O
தைத் திசை மாற்றுகின்றன. தொடரும் வரிகளில்,
தம்முள் கருவுற்று தாமே உருவாகி தம்மில் உரம் கொண்டு பெண்கள் தாமே இயங்குதல் இயல்பாகவே இடம்பெறும்’
என ஆண் இல்லாது பெண்கள் கட்டியெழுப்பும் உலகு பற்றிக் கூறுகிறார். ஆதிக்கம் மேலெழாத சமூக அமைப்பே பெண்ணிலை வாதத்தின் அடிப்படையாக உள்ள போது இவர் எதிர்பார்க்கும் காலம் எத்தகையது?
'உனக்காக அல்ல" கவிதையில், "கொட்டிக் கிடக்கிறது பெண்ணின் பாலியல்
அது உனக்காகவுமல்ல உன் உலக ஆசைக்காகவுமல்ல'
அரைகுறை ஆடைகளுடன் பெண் விடுதலை அவையே தம் விடுதலை என்ற உணர்வில் சீரழியும் நம் நாட்டுப் பெண்களுக்குப் பொருந்தி வரலாம். இவர் சார்ந்த சமூகத்துக்கோ தேசத்துக்கோ இந்தப் பிரகடனம் பொருந்தப் போவதில்லை.
இவரது கூற்றுப்படி "மூடிவைத்தல்” என்பது எப்படித் தண்டனையாக முடியும்? உடலை மூடிய நிலையே அனைத்துச் சக்திகளிடமிருந்தும் பெண்ணுக்குப் பாதுகாப்பளிக்க முடியும் என்பதை இந்த விடுதலைவாதிகள் ஏன் உணர்வதில்லை?
சினிமா, விளம்பரம், களியாட்டம் ஆகியவை மட்டுமன்றி மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளிலும் கூட அரை நிர்வாணத்துடனேயே பெண்கள் பங்கு பற்றுகின்றனர். இந்தக் காட்சிகள் எந்தத் தணிக்கைக்கும் உட்படுவதுமில்லை: பெண்ணிலைவாதிகள் எதிர்க் குரல் எழுப்புவதுமில்லை.
என்ற பிரகடனம்
சிக்குண்ட
"எமக்கு வேண்டும் பண்பட்ட சமூகம்’ எனக் கூறுகிறார்.
大

7
முதலில் இந்தப் பெண்கள் பண்பட்ட சமூகமாக மாற வேண்டும். அது கொட்டிக் கிடக்கும் பாலியலோடு அல்ல என்பதைப் பெண்ணியம் பேசுவோர் உணர வேண்டும். "யுத்தத்தின் கைதிகள்’ கவிதையில்,
'பாலனையும் பெற்றெடுத்த தாயையும் ஈடுவைத்து சிறியவர் மூவருடன் போரின் எல்லைக்கு அப்பால் வந்தாகி விட்டது”
எனத் தொடங்கும் ஒரு வலுவான கவிதை, பின்னர் மேலேறிச் செல்லாமல்
அமைதியான காற்றுடன் அலைகளை எழுப்பாத கடலையும் அவர்களுக்குக் காட்ட வேண்டும்
காதுகளுக்குப் பஞ்சுகள் தேவையற்றதாகி தூக்கம் அவர்களைத் தழுவ வேண்டும்"
என மிகச் சாதாரண வார்த்தைகளுக்குள் வந்து விடுகிறது.
இத்தொகுதியிலுள்ள கவிதைகள் தன் கலைத் தன்மையை இழந்து நிற்பதாகத் தோன்றுகிறது. உணர்வுகளைக் கவிதை வரிகளாக்காமல் வெறும் வரிகளாக்கியதன் விளைவினால் இது நேர்ந்திருக்கக் கூடும். கவிதைகள் பெண்ணிலைவாதச் சிந்தனை களுக்குள்ளிருந்தே மீண்டும் மீண்டும் புதைந்தெழுகின்றன. இவரது கவிதைகள் ஆன்மாவின் குரலுடனும் உயிர்த் துடிப்புள்ள கவி மொழியுடனும் உயிர்த்தெழுந்துவரின் ஈழக் கவிதை உலகுக்கு நல்லதொரு வரவை எதிர் பார்க்கலாம்.
இந்நூலில் ஆங்காங்கு சேர்க்கப்பட்டுள்ள சித்திரங்களும் அவற்றுக்கான விளக்கங் களும் அருமையாக உள்ளன. நூல் வடிவமைப்பும் நன்றாக உள்ளது.
6ດeນefu58: முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி 21/25, பொல்ஹேன் கொட கார்டன் கொழும்பு - 5 ملاوہ
Gré-6Md (Droy
ußsoIGELDmst இடிமின்னல் தாக் றறு சிறுகச் சிறுகச் சேர்த்துக் கட்டிய வீடு பொடிப் பொடியாகிற்று
கூரையில் குடியிருந்த சிட்டுக் குருவி தன்குஞ்சுடன் தவித்தது
பற்றிய பாஸிஸத்தீயில் புற்றிலிருந்த கரையான்கள் கருகிப் போயின
காலநிலை மாற்றம் காரிருள் மூண்டு மேகம் கருவுற்று மின்னல் - இடி வெறி மேலிட்டு நாசமழை பெய்திற்று
பதின்மூன்று பூமரங்கள் இருபது கோடிப் பெறுமதி அத்தனையும் அள்ளுண்டு போயிற்று இன ஒழிப்பு வெள்ளத்தில்
இஸ்ரேலிய வாரிசுகள் கிழக்கிலுமுள்ளனர் தீவைப்பும் போராட்ட யுத்தியோ
சமாதான நம்பிக்கை நார்கள் நறுக்கப்பட்டு நாறிப் போயிற்று நாசகாரி மழையில்
eSL• L-Lorra La 6lt-.úls=>sf>
штфЈт - ю

Page 6
gரதிநியிடல்
- ஜோவேடி? டோவிச்
தமிழில்: சி.சிவ சேகரப்o
பன்னிரண்டுதுப்பாக்கிகள் என்னைக் குறிவுைக்கின்றன காலை, ஒரு மே மாதக் காலை புதிதாக ஒளிர்வுடன் எழுகிறது மணியொன்றின் மெல்லிய ஒலி ஒருநாட்டுப்புறத்தின் மேலாக அதிர்கிறது
பன்னிரண்டு துப்பாக்கிகள் என்னைக் குறிவுைக்கின்றன சூரியனே, மலைக்கு அப்பாலிருந்து விரைந்து வா தூய்மையாக்கும் உன் தூய ஒளியில் எனக்கு இறுதிச் சிரிப்பைத்தா
Umrégimi - ko
 
 

பன்னிரண்டு துப்பாக்கிகள் என்னைக் குறிவைக்கின்றன இலட்சியத்தையும் குற்றத்தையும் மோதலையும் காண்கிறேன் எனினும் கொலை செய்வோன் இறந்துள்ளான், கொல்லப்பட்டோன் உயிரோடிருக்கிறான்
பன்னிரண்டு துப்பாக்கிகள் என்னைக் குறிவைக்கின்றன பெருமகிழ்வுட்டும் களிப்புப் புன்னகை சிந்தும் குமரி எங்கே அவள் இதுபற்றி அறியாமல் தன் கனவுகளில் தன் கரங்களை நீட்டலாம்
பன்னிரண்டு துப்பாக்கிகள் என்னைக் குறிவைக்கின்றன நறுமணமிக்க இத்தரையினின்று என் கண்கள் இன்னமும் உயிர்ப்பை அருந்துகின்றன மலர்களால் முடிசூடப்பட்டதுபோல
மலர்களிடையே சாவேன் 縣 பன்னிரண்டு துப்பாக்கிகள் என்னைக் குறிவைக்கின்றன ஒடுக்கமான கருஞ் சாயமேற்றிய என் சவப் பெட்டியைக் கொண்டுவந்துவிட்டனர் இல்லை, என் கண்களைக் கட்டாதீர்நான் என் முடிவைக் காண விரும்புகின்றேன்
பன்னிரண்டு துப்பாக்கிகள் என்னைக் குறிவைக்கின்றன இது ஒரு சிலருக்கே ஒதுக்கப்பட்ட
உன்னதமான சாவு
எனினும் ஒன்றே போதுமான போது பன்னிரண்டு வேட்டுக்களைத்தீர்ப்பது ஏன்
துப்பாக்கிகள் வெடித்தன, அவன் மண்மேற்சுருண்டான் வெருண்ட வானம்பாடிக் கூட்டமொன்று அயலிலுள்ள வயல் நீங்கிப் பறந்தது அவனது இறுதிமூச்சும் மோனமாகி இறந்து போன ஒரு உலகுக்கு அவனது ஆவியும் இளங்காற்றுக்களாற் பரப்பப்பட்டன
ஜோஷே உடோவிச் - சுலோவினியக் கவிஞர் - பிறப்பு: 1912
யாத்ரா - 0

Page 7
штфДт - Io
കൽ Lâlâ அன்னுைக்கு
நீலாவபனன்
சில்லறை இல்லையென்ற பல்லவியைச் சொல்லியே இல்லாத ஏழை இளித்தவாய் மக்களிடம் சல்லி கறக்கின்ற சங்கதியை ஓரளவு கல்வியறிவுள்ள கனவான்கள் தம்மிடத்தும் காட்டிப் பிடிபட்ட கண்டக்டர் ஐயாவே
மிச்சம்தா என்றால் மிரட்டுகிறீர் ஐந்து சதம் பிச்சைக் காசுக்காய் ஏன் பின்னால் திரிகின்றாய் ஐம்பதா நூறா நீர் என்னிடத்தில் தந்ததொகை என்பீர் பணம் கேட்கும் இன்னொருவர் தம்மிடமும் ஐந்து ரூபாய் தாளுக்காய் ஆலாய்ப் பறக்கின்றீர் இந்தாரும’ என்று எறிவீர் எடும் டிக்கட் சில்லறையை இல்லை இறங்கும் இதில்' என்பீர் எல்லோரிடமும் இவைகள் பலிக்குமா?
வசுக்கள் எமது வரிப்பணத்தில் வாங்கியவை வசுவை நடத்துனர் நீ வாங்குன்ற சம்பளமும் எங்கள் பணமே, எசமானர் மக்களையா
பைநிறையச் சில்லறையை பத்திரமாய் வைத்துவிட்டு கைவிரித்துக் காட்டி இறக்கி விட்டுக் கந்தோரில் காசுகட்டித் திரும்புகையில் கைபோட்டுப் பையிலுள்ள காசை யெடுத்தெண்ணிக் கடையில் கொடுத்துத் தாள் தாளாக்கிக் கொள்ளுகிற தந்திரத்தை மக்களெல்லார் தூளாக்குவார்கள் துணிந்து

இந்த வருடத்துள் அந்த நல்ல செய்தி வருமா என்ற வினாவோடு யாத்ரா 5வது இதழின் ஆசிரிய தலையங்கம் முடிந்திருந்தது. சற்றுத் தாமதமாகிய போதும் அந்த நல்ல செய்தி வந்து விட்டது.
தறைமுக அபிவிருத்தி, கப்பற்றுறை - கிழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்பின் பேரில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடைபெறுகிறது.
இதுவரை நடைபெற்ற பல உலகளாவிய மாநாடுகளை விட இம்மாநாட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு. முழு அளவிலான அரச விழாவாக இது அமைந்துள்ளது என்பதே அது.
இந்த வகையில் மாண்பு மிகு அமைச்சரின் துணிச்சலையும் இலக்கியத்தின் மீதும் இலக்கியவாதிகள் மீதும் அவர் கொண்டிருக்கும் அக்கறையையும் கரிசனையையும் பாராட்டுகிறோம்.
அரசுகள் மாறினாலும் இலக்கியக் காதல் கொண்ட அமைச்சர் ஒருவராவது அமைச்சரவையில் இடம் பெற்றுவிடுவது இந்நாட்டு
இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கும் ஒரு பெரும் வாய்ப்பாக
அமைந்து விடுகிறது.
தனது காலத்தில் நாற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கெளரவித்து அவர்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்த விட்டவள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவள்கள்.
தமிழ்கூறும் நல்லுலகெங்குமிருந்து கொழும்பில் ஒக்டோபரில் கூடும் இலக்கிய இதயங்களில் மற்றொருவர் அமருகிறார்.
அதில் அவருக்குக் கிடைக்கும் கிரீடம் எக்காலத்திலும் யாராலும் இறக்க முடியாததாக இருக்கும்.
யாத்ரா . 10

Page 8
B2C)
பவ ரீடOா ஒவறான் ہات
இனிய குரலெடுத்துப் பாடும் உணர் பாடலுடன் வசந்த காலமொன்று எண் அடவிகளில் வந்து விடும்
துயரங்கள் நிரம்பித் தாக்கும் வேளைகளில் வேதனையில் உன் சிரிப்பொலி எழும்போது அகால இடிமுழக்கத்தில் எண் வானம் அதிரும்
ஏதோ ஒரு ஆறுதலில் நீ என் கிளைகளில் தாவிக்குரலெழுப்பும் போது கார்காலமொன்று எனது வேர்களைச் சூழும்
மரணத்தைப் பற்றியும் நிலையற்ற வாழ்வின் நியதிகள் பற்றியும் மகானைப் போல ரீபோதிக்கும் தருணங்களில்
5டும் கோடைகாலமொன்று என்
ல்களைச் சுற்றி வந்து பெருமூச்செறியும்
ாயிரம் இலைகளும் உதிர்ந்து போகையில் என்னிடம் புன்னகைக்கக் கெஞ்சிய உன் கீச்சிடலுடன் பனித்துளிகள்
※
வாழ்வ் த்த நிழலை நின் புலனிகளில் தேக்கி இனியகுஞ்சுடன் தொலைதூரம் பறந்து போகையில்
நீவாழ்ந்த கூட்டைக்குரங்குகள் பிய்த்தெறிந்தன
நாண் மரமென நின்றிருக்கிறேன்
துயரங்களையும் எதிர்ப்பையும் கூறிட எனக்கொரு மொழியின்றி. :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13
புதியத
- சுபாவிடி முக்யோடாத்யாட் anno
அப்பா சொல்கிறார் -
நடப்பது எல்லாம் விதிப்படியே நடக்கும் காலம் மட்டுமே முக்கியமானது
அப்பா சொல்கிறார் -
அலைகளின் ஏற்ற இறக்கத்தை முன்கூட்டியே நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
அப்பா சொல்கிறார் -
தெருவில் சிதறிக் கிடக்கும் பிணங்களைத் தாண்டி மெதுவாக நட
அப்பா சொல்வதெல்லாம் சரியா என்று
நான் யோசிக்கிறேன் பொறுத்துக் கொள் என்பதற்கு உன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் கலை என்பது அவர் கண்ட பொருள்
நான் சொல்கிறேன். தந்தைமார்களே! இது வெட்கக் கேடு
தமிழில் - இன்குலாட்ப
Uģim - o

Page 9
4.
ஐம்பத்தைந்தாவது தொழwேற்றடு
pass pasuadGu ழஸிபரிபா ano
ஐம்பத்து நான்காவது தடவையாகவும் கொடியேற்றி வைத்தாய்
உன் பரிவாரங்கள் சுற்றி நின்று ஆசீர்வதித்தன பக்கத்து நாட்டு விருந்தாளர்கள் பூமாரி பொழிந்தனர் பல்வகைச் சீருடைதாரிகள் அணிவகுத்து அனுமதி வேண்டினர் மரியாதை எனச் சில வேட்டுக்கள் தீர்வாகின மீதிகள் உன் - குடிகளின் உயிர் முடிக்கவெனத் தயாராகின அக்கணமே
'i. பொன்வயசு கண்ட கொடி
பொன் போலவும் பொலிவெனத் துலங்கிற்று சுதந்திரமாம்
I | || || R .
誓辖1 , , ..டி. கொடிக் கீழிருந்து
| R : ----سس சொற்பெருக்காற்றினாய் * - . s
. ያ”፡
யாத்ரா - 0
 
 
 

யாத்ரா - 0
சனம் முழுதாய்ப் போரைக் கொல்லுதல் வேண்டுமென ஆசை கொண்டது
இப்படியேதான் ஆண்டாண்டாய் கொடியேற்றங்கள் நிகழ்வன
கொடிக் கம்பத்தின் கீழென இரத்த மண்ணில் இதயம் பிய்ந்த மனிதர் குழாம் சதை சிதிலமிட்ட கோலத்தில் பிண்டக் குவியலென அழகு மிளிர் ஊர்கள் புரிதல் இழந்துபோன பாஷைகளின் இழிபாடுகள்.
கொடிக்கம்பத்தின் கிழென இன்னும் தேசிய கீதமென ஒலிக்கும் ஒப்பாரி
சுதந்திரமும் அதன் இருப்பும் பற்றித் துப்பாக்கியெழுதும் கோடிக் கவிதைகளின் இழிகுரல்கள்
இதே கொடிக் கம்பத்தின் கீழ்
உயிர் சிதறிய மனுக்குல விரதம் இன்னும் தொடர்கிறது சமாதானம் வேண்டுமென
இப்படியேதான் நீ ஐம்பத்தைந்தாவது தடவையாகவும் கொடியேற்றுவாய் உன் பரிவாரங்கள் சுற்றி நின்று ஆசீர்வதிக்கும் அயல் தேச ராஜதந்திரிகளும் பூமாரி பொழிவர் சீருடைதாரிகள் அனுமதி வேண்டித் தொடருவர்.
குடிகள்தான் அழிதல் நிஜமாகும்

Page 10
கடந்த ஜூலை மாதம் பன்முகப் படைப்பாளியான எம.எச்.எம்.ஷஜம்ஸ் அவர்கள் காலமானார். சகல கலா வல்லவரான அவரது மரம்ை இலக்கிய உலகில் மாத்திரமன்றி பத்திரிகை உலகிலும் ஓர் அதிர்வை உண்டு பன்னணிற்று. அவரது மரமைத்தின் பின் நடந்த ஞாபகக் கூட்டங்களும் வெளியான எழுத்துக்களும் அவர் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை இண்டு பண்ணிையிருந்தார் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்gற்று.
மரீஹரிம் ஷம்ஸ் பற்றிய முதலாவது ஞாபகக் கூட்டத்தை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் O1.08.2OO2 அன்று தலைநகரில் நடத்தியது. அதனைத்தொடர்ந்துநடைபெற்ற முக்கிய கூட்டங்களில் ஒன்றாக முநீலங்கா முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றியம் கலதாரி ஹோட்டேலில் 21.06.2002 அன்று நடத்திய கூட்டம் அமைந்தது. அக்கூட்டத்தில் நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் நிகழ்த்திய நினைவுரை இங்கு இடம்பெறுகிறது.
தெற்கில் மறைத்த ஆரியன்
மர்ஹஜூம் ஷம்ஸ் அவர்களை நினைவு கூரும்போது, மனதின் முதல் தள ஞாபகங்களாக வருபவை எல்லாம், நான் அவரோடு கொண்டிருந்த அபிப்பிராய பேதங்களே!
சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நிறைய நிறையச் சண்டை பிடித்திருக்கிறோம் அருகிலிருப்பவர்கள் விநோதமாய்ப் பார்க்குமளவுக்கு, மேலும் முடியாமல் தலையிடுமளவுக்கு - சூழ்நிலை மறந்து குரலை உயர்த்தி வாதித்திருக்கிறோம். எப்படியோ திசை திரும்பி, மனம் சாந்தமடைந்த பிறகு யோசிக்கையில் வருத்தம் உண்டாகும். என் அப்பா வயதில் இருப்பவரிடம், உங்கள் கருத்து தவறானது என்பதைச் சொல்ல - இவ்வளவு ஆவேசப்படுவது தேவைதானா என்று ஒவ்வொரு முறையும் வெட்கப்பட்டிருக்கிறேன் பதிலுக்கு குரலை உயர்த்தி வாதிட்டுச் சீண்டுவதில், சமவயது நண்பரைப் போலவே அவ தோற்றமெடுத்திருப்பார். −
மிகக் காரசாரமாக எல்லாம் சீண்டுவார். தூரத்திலிருந்து பார்ப்பவர்கள். நானும் அவருட தீராப் பகையாளிகள்தான் என்ற முடிவுக்கு வருமளவுக்கு அவரோடு சண்டை பிடித்திருக்கிறேன். யாத்ரா - 0

7ן
யோசித்துப் பார்க்கையில். துக்கத்தைத் நாங்கிக் கொள்ள முடியாதளவுக்கு - அவரது இந்தச் சிறப்பான குணமே என் நினைவில் தொந்தரவு செய்கிறது. கருத்து வேறுபாடு களுக்காக ஒரு மனிதரிடம் நாம் திரும்பத் நிரும்பச் சென்று உரத்துக் கத்தலாம். உன் பேச்சு - சகவாசமே பிடிக்கவில்லை என்று முகத்தை வெட்டி முறித்துக் கொண்டு வந்துவிட்டு, மீண்டும் அடுத்த நாள் -
நீங்கள் அப்படிச் சொன்னது தப்பு என்று சகஜமாகப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்றிருப்பது பெரிய கொடுப்பினை?
என்னைப் பொறுத்தவரை மர்ஹஅம் ஷம்ஸ் அப்படி இருந்தார், ஷம்ஸ் என்ற மனிதர், நானெல்லாம் சண்டை போடக் கூடிய ஆளாக இருந்தார் என்பதே அவரது சிறப்பான தகுதியைச் சொல்லுவதாக நான் நினைக்கிறேன்.
தமிழ் - முஸ்லிம் இன உறவில் இன்று உண்டாகியிருக்கும் விரிசல், நம்பிக்கையீனம் பற்றி, அதன் காரணிகள் பற்றி நான் உரிமையோடு பேசிக் கொண்ட - அல்ல - சண்டை போட்டுக் கொண்ட முஸ்லிம் நண்பர்களில் ஒருவராக இருந்தார் ஷம்ஸ். ஏதாவது ஒரு கூட்ட அழைப்பிதழை எடுத்துக் கொண்டு வருவார்.
வெளியீட்டு விழாவில் எட்டுப் பேர் பேசுறாங்க. முஸ்லிம் ஒருத்தர் கூட இல்லை. இது அநியாயமா இல்லையா? என்று கேட்டுக் கொண்டே பக்கத்தில் வந்தமருவார்.
தயவு செய்து உங்களது புத்தக வெளியீட்டில் ஒரு தமிழனையாவது பேசப் போட வேண்டும் என்று என்னைப் போடாதீர்கள். உங்கள் புத்தகத்தை யார் சரியாக அறிமுகம் செய்வார்களோ, அவர்களை மட்டும் தெரிவு செய்து போடுங்கள். அந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்தவராக இருப்பதுதான் முக்கியம் - அவர் முஸ்லீமா, தமிழரா என்பதல்ல. என்பேன்.
அதெப்படி? பிரச்சினைகள் விரிசல்கள் இல்லாத இடத்தில் என்றால் பரவாயில்லை.
எவ்வளவு
முரண்பாடுகள் தோன்றி விட்டநம் சூழலில் இதுவும் முக்கியமில்லையா? என்பார்.
ஒருவன் தனக்கு வேண்டியவர்களைப் போட்டுத் தன் புத்தக வெளியீட்டைச் செய்தால் அதையும் ஒரு முரண்பாடாக் குவது எப்படிச் சரி? என்பேன். இரண்டு சமூகங்கள் மேலும் விலகி விலகிச் செல்லாதிருக்க இப்படியெல்லாம் பார்க்க வேண்டியிருப்பதும் தேவைதான் என்பார். எனக்கு அவர் சொல்ல வருவது புரிந்தாலும், இப்படி முட்டை ஒட்டில் முடிபிடுங்குவது போல் ஆகிவிட்ட நம் சூழலின் அவலட் சணம் தரும் ஆத்திரத்தால் வாதிட்டபடி இருப்பேன்.
நான் சூடாகிவிட்டேன் என்று தெரிந்தால், பின்புறமாகத் தோளில் கைபோட்டு, தோளை விரல்களால் அமுக்கிவிட்டவாறே சிரிப்பார்.
இதற்குப் போய்க் கோவப்படுறதா? சும்மா சீண்டிப் பாத்தன். என்பார்.
கடைசி காலத்தில், வேலையிலிருந்து ஒய்வு கொடுக்கப்பட்டது அவரை நிறைய பாதித்தது என்றே தெரிந்தது. வெளியி லிருந்தேனும் - கல்விக்கதிரும், சாளரமும், குருபீடமும் செய்து கொண்டிருப்பதற்கு தான் தேவைப்படுவேன் என்றே அவர் நினைத்திருந்தார். கடைசியில் நான் தேவையில்லை’ என்று உணர நேர்கிறபோது, ஏற்படும் வலியை அவர் அனுபவித்தார் என்றே தெரிகிறது. ஒய்வுக்குப் பிறகு அவர் வந்த போதெல்லாம் - சோகம் கப்பிய சிரிப்புக்காட்டல்களை அவர் மேற்கொண் LTri.
தன்னைப் பிற்போக்கானவன் என்றும், குறுகிய குழு மனப்போக்குடையவர் என்றும் யாரும் எண்ணிவிடக் கூடாது - ஷம்ஸ் என்கிற மனிதர் அப்படி ஆகிவிடக் கூடாது என்பதில் மிக விழிப்பாகவும், தன்னால் வெறுக்கப்பட்ட அந்தக் குணங்களை ஒழித்துவிடுவதிலும் முயற்சியோடிருந்தார் ஷம்ஸ். முற்றிலும் சரியான மனிதராக நம்மில் யாருமில்லை
என்பதை அறிவோம். இப்படி சரியாக வாழ்வதை அறிந்திருப்பதும், அப்படி சரிசெய்து
umog - 0

Page 11
கொள்ள முயற்சித்தபடி இருப்பதுமே உயர்ந்த மனிதர்களை நமக்கு இனங் காட்டுகிறது.
ஷம்ஸ் மாஸ்டர், எனக்கு மற்றுமொரு முறையில் நம்பிக்கை தருகிறார்.
வாழும் காலத்தில் உன் கருத்துக்களுக்காக நீ தூற்றப்படுவதையும் முதுகுக்குப் பின்னால் பழித்துரைக்கப்படுவதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உன் பாதையில் நட! இவர்கள் நீ இறந்த பிறகு மிக உயர்வாகவே போற்றுவார்கள், கவலைப்படாதே! என்பதுதான் அந்தச் செய்தி.
ஷம்ஸ் மிகுந்த சர்ச்சைக்குரியவராக இருந்திருக்கிறார். அப்படி இருப்பதை மிகவும் ரசித்தார் என்றும் எனக்குத் தோன்றியிருக்கிறது.
குறிப்பாக, தனது சமூகத்தினரால் தான் எவ்வாறெல்லாம் தாக்கப்படுகிறேன் பத்திரிகை நறுக்குகள், செய்திகள் சகிதமாக (இவற்றையெல்லாம் அவர் மிகக் கவனமாக ஆவணப்படுத்தி வைத்திருந்தார்) வந்து, இந்தா இதைப் பார்! இதற்கு எத்தனை கிழி வந்திருக்கிறது? இதோ ஆத்திரம் தாங்காமல் குமுறியிருக்கிறதைப் பார்! என்று காட்டுவதிலெல்லாம் அவர் பெருமைப்பட்டதாகவே தெரிந்தது.
அதற்கு அவர் சுடச்சுடக் கொடுத்த மறுப்புகளையும் அதே பெருமையோடு காட்டுவார். கிராமத்துக் கனவுகள் நாவலுக்குக் கண்டன விமர்சனம் மற்றுமொரு நூலாகவே வெளிவந்ததில் - தமிழில் இப்படி நடந்திருப்பது தனது நாவலுக்குத்தான் என்று மிகுந்த உற்சாகமாகச் சொன்னார்.
மார்க்கத்துக்கு விரோதமாக மக்களைப் பிழையாகத் திருப்புகிறார் LD5 விரோதமாகவும் மாக்சிய வாதியாகவும் காட்டிக் கொள்கிறார், மரபாக இருந்து வரும் பல அம்சங்களை மறுத்துரைக்கிறார், திரிக்கிறார், என்பதாகவெல்லாம் அந்தக் கண்டனங்கள் சாரப்பட்டிருந்தன.
ஷம்ஸின் பேச்சிலெல்லம் மயங்கி அவர் பக்கம் சாய்ந்து விடாதீர்கள், அவர் குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருப் штфЈт — ю
என்பதைப்
பூப்பறிக்க வந்தவளே
பூப் பறிக்க அனுமதித்தேன் வேரைப்பிடுங்கிறாய் கூப்பிய கை இரண்டினாலே குண்டை எறிகிறாய் வேப்பிலையா? வெற்றிலையே ஏன்க சக்கிறாய் சாப்பிடவும் சொல்லிவிட்டு விஷம் வழங்கிறாய்
காப்பியத்தின் நாயகியே கழுத்தை அறுக்கிறாய் சூப்பிய கை பல்முளைக்க துண்டெடுக்கிறாய் தோப்பிலுனை நட்டுவைத்தேன் முள் வளர்க்கிறாய் தீப்பொறியாதீவனமே ஏன் எரிக்கிறாய்
இராப் பொழுதாகரியனே ஏன் கறுக்கிறாய் வெறும்
"பேப்பரதா செக்தானே
ஏன் பறக்கிறாய் கூப்பிடவும் கூறிவிட்டு காதை அடைக்கிறாய் "சோப்பே ஏன் பூசும் போது அழுக்கை நுரைக்கிறாய்
அன்ஸார் ப்ெo வழியாப்o
 

பவர் உண்மையான இஸ்லாமியர்களிடம் அவர் பற்றி நல்லபிப்பிராயம் கிடையாது என்று சொன்ன ஒரு முஸ்லிம் நண்பரும் எனக்கிருந்தார். ஆனால் அவர்களெல்லோருமே, ஷம்ஸின் மறைவுக்குப் பிறகு, அவர் பெருமைகளை மட்டுமே உரத்துப் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மார்க்சியவாதி அல்ல, மக்கள் பால் அன்பு கொண்ட மனிதாபிமானியாக இருந்தார் என்பதும், மதத்துக்கு விரோதமானவராக அல்ல, ஐந்து வேளையும் தொழுகிற உண்மை இஸ்லாமியராக இருந்தார் என்பதும், உளுத்துப் போக வேண்டிய கருத்துக்களையே தைரியமாகச் சாடியவராகவும் ஆளுமை கொண்டவராகவும் அவர் இன்று பார்க்கப் படுவது - எனக்கு, என் சக மனிதர்களிடம் நம்பிக்கை கொள்ளலாம் என்ற தெம்பைத் தருகிறது.
எல்லோரும் ஒரு மனிதனிடமிருக்கும் நல்ல அம்சங்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவன் உயிரோடிருக்கும் காலத்தில் வேறுவேறு நடைமுறைச் சிக்கல்களினால் அதையெல்லாம் மறைத்து வைத்துக் கொண்டிருந்து விடுகிறார்கள் என்று புரிந்து கொள்கிறேன்.
எதிர்காலம் பற்றி நானும் நம்பிக்கை கொள்ள முடிகிறது.
கவிதைகளில் ஒசையின் முக்கியத்தையும், வீச்சான சொற்களைத் தேர்ந்து கொள்வதிலும் அதிக அக்கறை காட்டினார் ஷம்ஸ். இளங்கவிஞர்களிடம் நல்ல கவிதை களைக் கண்டு கொண்டால் பரவசத்தில் கிட்டத்தட்டக் கூத்தாடுவார் என்றே சொல்ல வேண்டும்.
வரி வரியாகப் படித்துக் காட்டி அதைப்பற்றி நாமும் அபிப்பிராயம் சொல்லும் வரை விடமாட்டார்.
நிறைய கவிஞர்களை அவர் அறிமுகப் படுத்தினார். அதைவிட நிறைய இலக்கிய ஈடுபாட்டாளர்களை உருவாக்கினார். இதை முக்கிய சிறப்பாகச் சொல்ல வேண்டும். வாழ்வதற்குரிய அநேக தகுதிகளை இலக்கியமே எங்களுக்கு அளிக்க முடியும். ملتے
பன்முக
கலைகளில் ஈடுபட்டு நடக்கும் உள்ளம் பிறர் ஈனநிலை கண்டு துள்ளும். .
இந்த உலகை எப்படிப் பார்க்க வேண்டும்? இந்த வாழ்க்கையை எப்படிப் பார்க்க வேண்டும்? சக மனிதர்களை எப்படிக் பார்க்க வேண்டும்? என்பதையெல்லாம் இலக்கியங்களும் கலைகளும் நமக்குக் கற்றுத் தருகின்றன. எனவே, இளைஞர் களை இவற்றின்பால் ஈடுபடுத்துகிறவர்கள், இந்த வாழ்க்கையை, உலகைச் செம்மை யாக்க உதவுகிறவர்களாக. மனிதம் உயர உதவுகிறவர்களாக. நம் மரியாதைக் குரியவர்களாக ஆகிறார்கள்.
உறவினர்கள், நண்பர்கள் என்று நாம் நேசிக்கும் பலரோடு கூடி வாழ்வதே வாழ்க்கை என்பதாக இருக்கிறது. உயர்ந்தவர்களை நாம் போற்றுகிறோம்.
வாழும் காலத்தில் இங்கு பலரோடு பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அதில் ஒருவர் இறக்க நேர்கிறபோது, நாம் பிணைக்கப்பட்டிருக்கும் பல நாண்களில் ஒரு நாண் அறுபடுகிறது. இறந்தவர் நம்மால் மிக நேசிக்கப்பட்டவரென்றால் அறுபடுவது ஓர் இதய நாண்!
அப்படிப்பட்டவர் நம்மிடமிருந்து மறைவது மிகுந்த துயரம் தருவது. அவர் மறைந்து விட்டார் என்று நம்புவதற்கே நம் மனம் இடந்தருவதில்லை. அவர் மீதுள்ள பற்றுக் காரணமாக அவர் பற்றிய நம் நினைவுகளை மீட்டு மீட்டுக் காத்துக் கொள்ள விரும்புகிறோம்.
அவர் எங்கே நமக்காகக் காத்திருப்பார் என்றும், அங்கு சென்று என்றாவது ஒருநாள் அவரைச் சந்திப்போம் என்றும் நம்புகிறோம். இந்த நம்பிக்கையும் இல்லை என்றால் மரணத்தை எதிர்கொள்வது இயலாத காரியமாக ஆகிவிடக் கூடும். வாழ்க்கை அச்சத்துக்குரியதாகும். திடீரென்று நிகழ்ந்த வழிப்பறிபோல நடக்கின்ற இத்தகைய இழப்புகளை நம்மால் ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறோம்.
இழப்புகளை எதிர்கொள்ளும் பலத்தை உருவாக்கிக் கொள்வதாகவே இத்தகைய நினைவுப் பொற்றுதல்களும். அவரோடு வாழ்ந்த கணங்களை மீட்டுப் பார்த்தலும் யாத்ரா - 0

Page 12
தேவயைாகிறது.
ஷம்ளினுடைய நாவல் ஒன்றின் நிறைவு அத்தியாயத்தின் தலைப்பு - ஒளியைத் தேடி ஒடும் பயணம். மிகச் சிலருக்கே அத்தகைய பயணம் பிரக்ஞை பூர்வமான நிலையில் வாய்க்கிறது. அந்த சிலரில் ஒருவர் ஷம்ஸ். வானம் நோக்கி விரியும் மனிதத் தேடலின் தத்தளிப்பு அவரிடமும் இருந்தது.
மனிதன் யார் என்று தெரியாதவர்கள் மத்தியில், மனிதனாக வாழ்வது என்றால் என்ன என்று கேட்கிறவர்கள் இருக்கும் சூழலில், மனிதனாக வாழ வேண்டும் என்பதையே மறுப்பவர்கள் இருக்கும் நிலையில் -
நாம் மனிதர்களாக வாழவில்லை.
மனிதன் என்ற இலட்சியப் பாத்திரத்தை அடைதல் கைகூடவில்லை.
நம்மிடமிருக்கும் கீழான குணங்களை முற்றிலுமாக அகற்றி விடுதல் சாத்தியமாகவில்லை.
தவறுகளில் புரண்டபடியே. அவ்வப் போது எழுந்து வெட்கப்பட்டு, வேதனைப் பட்டு, நம்மைத் திருத்த முயற்சித்தபடியே நடப்பதாகத்தான் இருக்கிறது இந்தப் பயணம் - என்று புரிந்தவர்களின் வாழ்க்கை, நம் மரியாதைக்குரிய பாடமாகிறது. மேலேற முயல்கிற எம்மை கீழ்மைகளும் நிறைந்த குழிக்குள்ளிலிருந்து
5F95@l)
கால்களைப் பிடித்து இழுத்தபடி இருக்கிறது.
வாழ்க்கை!
அதனிடமிருந்து விடுபட்டு, மேலேறி விளிம்புக்கு வந்துவிட்டவர்கள் என்று இன்றைய சூழலில் எமக்குத் தெரிந்து யாரும் இல்லை.
குழிக்குள்ளேயே வீழ்ந்து கிடந்துவிட விருப்பப்படுகிறவர்களும், வீழ்ந்து கிடப்பது
தெரியாமல் அழுந்திக் கிடப்பவர்களையுமே
பெரும்பான்மை எனக் கொண்ட சூழலில் - மேலேறி வெளியேயுள்ள வெளிச்சத்தைக் காண்பதற்கு முயற்சித்தபடி இருக்கும் மனிதர்கள், மேலானவர்கள் ஆகிறார்கள்.
மர்ஹஜூம் ஷம்ஸ், மனிதனாக வாழ முயற்சித்தபடி இருந்தவர் என்பதாலேயே
அவரது வாழ்க்கையும் நமக்கு முக்கியமாகிறது!
uumägn - o
அவர் பேசிக் கொள்வதும் கூட நம் வாழ்க்கையையும் நாம் மேலும் செப்பனிட்டுக் கொள்ள உதவுகிற ஒன்றாகிறது.
நம் எல்லோரது முயற்சியும் அதுதோனே!
ஷம்ஸ் மாஸ்டரின் நினைவு நம்மை நெகிழ்த்துகிறது. அவர் நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.
ஷம்ஸைப் பற்றி அவரது மனைவி பிள்ளைகள் நினைத்துக் கொண்டிருக் கும்போது,
அவரது நண்பர்கள் நினைத்துக் கொண்டி ருக்கும் போது,
அவரது மாணவர்கள் நினைத்துக்
நினைவை மீட்டுப்
கொண்டிருக்கும் போது,
அவர் வாஞ்சையுடன் பழகிய ஒவ்வொருவர் நினைவிலும் அவருடைய உருவமும், அவருடைய வார்த்தைகளும், அவருடைய நகைச்சுவைப் பேச்சுக்களும், அவருடைய பல அனுபவங்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது - ஷம்ஸ் எப்படி இறக்க முடியும்?
அவரது பெருமை நீடித்து நிலவட்டும்! அவர் பெயரும் வாழ்வும் புனிதப்படட்டும்! அவர் விட்டுச் தொடரப்படட்டும்!
அவரை நாம் நன்றியுடனும் அன்புடனும் தோழமையுடனும் எப்போதும் நினைக்கிறோம்.
தோழர் ஷம்ஸ்! நாங்கள் கடக்க வேண்டிய
சென்ற பயணம்
தூரம் இன்னமும் நீண்டதாகவே இருக்கிறது.
முடிவேயில்லாமல் ஏறிக் கொண்டிருக் கிறோம் -
நீங்கள் நீங்கிச் சென்றுவிட்ட படிக் கட்டுகளில்!
-───~།
N
Jed படைப்பாளிகளின் ஆக்கங்கள் எம்மை வந்தடைந்துள்ளன. எல்லாவற்றையும் இவ்விதழில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. அடுத்தடுத்த இதழ்களில் அவை இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

മര്ബ് മുമഗ്രീ
உேதாங்கதி
என்னை மன்னியுங்கள் உங்கள் மண்ணில் என் அடி தோயவில்லை சோத்தையும் சொத்தையும் சேவகம் செய்யும் சுகம் எனதல்ல
உங்கள் நந்தவனத்துப் பெருமைப் பூக்கள் மணக்கவில்லை
உங்கள் வீரகாவியத்தின் பழைய ராகம் சகிக்கவில்லை
உங்கள் விருந்தோம்பலின் படையல்கள் சுவைக்கவில்லை
உங்கள் அழகு மாதரின் நெளிவு சுழிவுகள் தைக்கவில்லை
ஏகத்துவம் உங்கள் எதிரி இறை தூது உங்கள் இன வேஷம் ஏனெனில் நான் உங்களைச் சார்ந்தவனல்ல உங்களில் ஒருவனாயினும்
விரிந்து செல்கின்ற விஞ்ஞான வெளியின் துருவ நட்சத்திரங்களில் சகுனம் பார்க்கிறீர்கள்
உலகு மேல் உலகாய் உலகுகள் கண்டு செல்ல தயாராயுமில்லை
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை இதழில் கண்டு விட கண்ணாடி பார்க்கிறீர்கள்
உங்கள் கையிலும் குருதியிலும் வெறுமையின் பின வாடை
சாகடிக்கிறது
சொல்லிலும் செயலிலும் அடிமைக் காழ்ப்பு விரவிச் செல்கிறது மடிந்து விடுகிறீர்கள்
மலையைப் பிழிந்த புயங்கள் மது விளைந்த மாதின் மதனம் சுற்றிக் குளிர்ந்திருக்கின்றன்
ஹே . முஸ்லிம் விழித்துக் கொள்
எழுந்திரு இன்னும் சொற்பநாளே
திரண்டு கொள் அணி சேர்
முயல் முன்னேறி விடலம்
அல்லாஹ அக்பர்!
நன்றி. இன்கிலாப் 1981/82 -
முஸ்லிம் மஜ்லிஸ் -
யாழ் பல்பலைக் கழகம்
யாத்ரா - 0

Page 13
판문
QU&oq??@%ģðin ýð)ħ 409$$£>L/Gosto 49919 Ç9ų9@y@? UR9 499@@
1909f098) Gogo 4,999) ????0? ?mɑ9&o@9Un ļosmos???ħ Qộĝ10094,919 &9&29Ç99) ol/Gos(9 @UCŨ(9409&P(9şPL0919
sung) Ģģyan Q1090919.g. | -
QUœ@@@ð7 nọộð) 19 quoucos(9 49919
çognuÚ&PUT972& �ĝ/ĵoơn ư909,93) @& ! '
sựUn ŋoo Juosto 1909??John
ợ94ņu9@9f9 Ģ90@4goļģg???? ||
@ps@% oude so 4,919 soumớido mondo@4,9 g (Novaĵ(9198) | |
0,9% $1009094,90(9 @@
£109ươnssýộgosto qnovao,9 £ 109.19 ||
��9ệ ov(o)s(9 499.19 499@g)??ựUn Qð%@ | | qu§smộ@@@indifto ßąją) seos@ | ',
Ç9ų932c0c09ợ919 hoogoļ998) 49919
s@aĵoung) oặng, og ự9ơo | :.:
@% o mgogog) 409 sný,9
oeno oso (Noussus
Ķī£??@m.qpaoqonqos Ģ9ĝonț99.19 4291(99T (09%ģf(9 409 voj @ps@@@@@89 49919 Çoğ19Ư4; 4/& q QP9)st9(9đưto 83% gloucesto įợ919
4o | qøvægs solo ononça Qingyorso Wj , , ' ' | @@@@@ogovog soðı9 %ąjuoso , , | q2@pổi số ý@ð)19 gosumɑɑɑ9% | ... o. f. | Qoys &Řsto @UnnỌ??opyonso
q sąjąðgoðiņudovo qysĒĻsmo $@!~`\mų9lo
. | Çoğ199ņjol/% $UTìnỌopgoooo
ợpoucos(9 43919
"... | 49@untoo-lo-Nononoo qoooooo sovioso19
@@ðun(9 @@ợ9ĐƯ9 £)^q}{@$ $@ps@@noyo 4,919 £$ punto opaNodoo
sự9@p@gosto 1999 pogonmogo £$g/?og) @mposto çojn (097 @pogo @@ung) qilms@coloợ9ọ ș@psĒōs@suvcoạ9ħ 4,919 ļ9ợņumọ0 %ợnn(on?)-
_^
штфДт - ю
 

நடுநிசி வாழ்க்கை
உதிர்ந்து நட்சத்திரங்களும் உறங்கி கும்மிருட்டு. வாசலில் வாழையில் பக்கிளின் முக்கல்.
சிறுவர் விளையாட்டுக் கட்டைகளாய்
மாற்றி மாற்றிப் பொருத்தி
காயத்தில் பறந்து
அழகு காட்டும் நீர்க் காகங்கள்
கொல்லைப் பலாவில் தங்கி ாச்சமிட்டு காற்றில் வரும் புலால் நெடி. ஆற்றுக்கு அப்பால் வாழும் நரிகளின் ஊளை.
6lreu.E=>cifo
சில்லூறின் இரைச்சல். ஒடி ஒடி இழைத்து கூடி ஒப்பாரி வைத்துக் குரைக்கும் நாய்களின் கும்பல்.
மையவாடியின் கொள்ளிவாய்ப் பேய். நடு நிசியில் ஒரு சவக்காலை தொடங்கி மறு சவக்காலை சென்றடைவதாய் நம்பும்
பேய் வண்டியின் சத்தம்
ஒரு நடுச்சாமப் பயணம்
எதுவுமே
பயம் தருவதாய் இல்லை யுத்தம் நின்ற பின்.
ہے
யாத்ரா - 0

Page 14
24
வகவம்
b81 ஆகஸ்ட் 05ந்திகதி இரவு 10 மணியளவில் நானும் நண்பர் டாக்டர் தாஸிம் அகமதுவும் வழமை போல அவர் தனது வைத்தியத் தொழிலை முடித்துக் கொண்டபின் கொழும்பு -2ல் உள்ள அவரது டிஸ்பென்சரியில் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். எமது அரட்டையின் இடையே கலை, இலக்கியம் பற்றிய பேச்சுக்களும் இடம் பெற்றன.
கலை, இலக்கிய அமைப்பொன்றை உருவாக்கும் எண்ணம்
எனக்கிருப்பதை நான் வெளிப்படுத்திய போது பொதுவாக கலை, இலக்கியத் துறைக்கு பல்வேறு அமைப்புக்கள் இருப்பதையும் ஆனால் தனியே கவிதைக்கான அமைப்புக்கள் எதுவும் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். இக்குறையைப் போக்க நாம் இருவருமாகச் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்தக் கவிதா அமைப்பு. இதனை மேலும் சீராக உதயமாக்க டாக்டரின் வேண்டுகோளுக்கு அமைய நான் எனது நண்பர் எஸ்.ஐ.நாகூர்கனியைச் சந்தித்து விடயத்தை எடுத்துக் கூறினேன். பிறிதொருதினத்தில் மூவரும் சந்தித்து இது பற்றி ஆராய்ந்தோம். அதன் பலனாக, வலம்புரி கவிதா வட்டம் (வகவம்) ஆரம்பமானது.
இவ்வமைப்புக்கான நாமத்தை நானே சூட்ட, ஏனையோர் அதனை ஏற்றுக் கொண்டனர். மூவருமாக நமது சொந்தச் செலவில் அமைப்பை விரிவாக்க முற்பட்ட போது அன்பர் கலைக்கமலும் மேமன் கவியும் எம்மோடு இணைந்து கொண்டனர்.
நான் முழு மூச்சாகச் செயலில் இறங்கினேன். அமைப்புக்கான இலச்சினை, உத்தியோகபூர்வ நிறம் (வெள்ளை-கறுப்பு), கொடி ஆகியவற்றை வடிவமைத்துக் கொடுத்தேன்.
இலைமறை காயாக இருக்கும் கவிஞர்களைத் தேடிப் பிடிப்பது சிரமமான காரியம் என்பதால், வகவத்தின் மூலம் அகில இலங்கை ரீதியிலான ஒரு கவிதைப் போட்டியை நடாத்தினால் பல கவிஞர்கள் அறிகமாகி விடுவார்கள் என்ற கருத்தை நாகூர்கனி அவர்கள் முன் வைக்க, அதனை மேற்கொண்டோம். நூந்றுக் கணக்கான மூத்த - இளம் கவிஞர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். வெளி இடங்களில் உள்ள கவிஞர்களைத் தவிர கொழும்பையும் அதனைச் சுற்றியுமுள்ள பிரதேசங்களில் இருந்த கவிஞர்களை உடனடியாக வகவ அங்கத்தவர்களாகச் சேர்த்துக்கொள்ள ஆவன செய்தோம். யாதரா , O
 

관
கவின் கமல் என அறியப்பட்ட இர்ஷாத் கமால்தீன் வகவம் என்ற வலம்புரி கவிதா வட்டத்தின் முதலாவது செயலாளர். நீண்ட காலமாக இலங்கையின் தேசியத் தொலைக் காட்சிச் சேவையான ரூபவாஹினியில் வரை கலைஞராகப் பரிைபுரிந்து வருகிறார். 'யாத்ராவின் வேண்டுகோளின் பேரில் தனது நினைவுகளை மீட்டுகிறார்.
செயற்குழு ஒன்றை உருவாக்கினோம். டாக்டர் தாஸிம் அகமது தலைவராகவும் எஸ்.ஐ.நாகூர்கனி போஷகராகவும் நான் செயலாளராகவும் பதவிகளை ஏற்றோம்.
செயலாளர் என்ற ரீதியில் எனக்கு நிறையவே பணிகள் செய்ய
வேண்டியதாயிற்று. எனவே நான் இரவு, பகல் பாராமல் முழுமூச்சாகச் செயலில் இறங்கினேன். எமக்கு வந்த கடிதங்களின் விலாசங்களின்படி கவிஞர்களைத் தேடிப் பிடித்து முதலாவது கவியமர்வுக்கான ஏற்பர்டுகளைச் செய்தேன். அத்தோடு வகவத்துக்கான தஸ்தாவேஜ"கள், படிவங்கள், தபாலட்டைகள் போன்ற அனைத்தையும் என் கையாலேயே எழுத்துக் ரிோர்த்து, அச்சடித்துத் தயார் செய்து காண்டேன். அவற்றுக்கான செலவினங் களையும் நானே பொறுப்பேற்றுக் கொண்டேன்.
வகவத்தின் முதலாவது கவியமர்வு 1981.11.11, நோன்மதி தினத்தன்று டாக்டர் தாஸிம் அகமது தலைமையில் கொழும்பு-2, அல் அமீன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. சுமார் 115 பேர் கலந்து கொண்ட இவ்வமர்வில் தினகரன்’ முன்னாள் ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன் அவர்கள் விஷேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அந்நிகழ்வின் போதே வகவத்துக்கான நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. கவிஞர்களின் வாக்களிப்பின்படி தலைவராக டாக்டர் தாஸிம் அகமது அவர்களும் செயலாளராகநானும் பதவியில் அமர்த்தப்பட்டோம்.
?0
அனைத்து அங்கத்தவர்களின் ஏகோபித்த முடிவின்படி பிரதி மாதமும் நோன்மதி தினத்தன்று கவியமர்வுகளை நடத்த ஏற்பாடு செய்தோம். கொழும்பிலுள்ள பாடசாலைகளில் தொடர்ச்சியாக 25 கவியமர்வுகளை நடத்தினோம். நாட்டில் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் ஏற்பட்டு தமிழை உச்சரிக்கவே பயப்பட்ட அந்த நாட்களில் வகவக் கவிஞர்கள் தமிழ்க் கவிதைகளை பாடிக் கொண்டிருந்தனர். இக்கவியமர்வுகளுக்கு வகவக் கவிஞர் ஒருவர் தலைமை வகித்தும் பிரபலமான அறிஞர் ஒருவர் சிறப்பதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
கவிதா சாகரத்தில் கவிஞர்களைத் தேடி நான் மூழ்கிய போது எனக்குக் கிடைத்த ஒரு முத்துதான் ஒரு மூலையில் இருந்து கொண்டு தமிழில் நிறைய எழுதிக் கொண்டிருந்த கவிஞர் அல் அஸ"மத். இரவோடு இரவாக அவர் இருந்த ராகமை - மஹபாகை என்ற இடத்துக்குச் சென்று தேடிப் பிடித்தேன். முகமலர்ந்து என்னை வரவேற்ற அவரிடம் நான் வந்த நோக்கத்தை எடுத்தச் சொன்னேன். எனது வேண்டுகேளை அவர் ஏற்ற போதும் பிரபலத்துக்கு விருப்பமற்ற அவரது நிலையை விளக்கினார். நான் விடாக்கண்டனாக இருந்தேன். ஈற்றில் ஒருவாறு சம்மதிக்க வைத்து அடுத்த கவியமர்விலேயே அவரை இழுத்து வந்து சேர்த்துக் கொண்டேன். அல் அஸ"மத் என்ற பெயரில் தான் இன்று புகழ் பெறக் காரணமே வகவமும் கவின்கமலும்தான் என்று நன்றி உணர்வோடு அடிக்கடி
உரக்கப்

Page 15
குறிப்பிடும் அவரை என் வாழ்வில் மறக்க (plglu I fig5 ஓர் உறவினராகவே கருதுகின்றேன். அவர் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட பூபாளம் கவிதை இதழுக்கு அவருடன் இணை ஆசிரியராகவும் செயலாற்றியிருக்கின்றேன்
தொடர்ந்து பல கவிஞர்களை இனங்கண்டு
எனது முயற்சியினால் வகவத்தில் இணைத்தேன். அவர்களுள் பூரீதர் பிச்சையப்பா, இப்னு அஸ"மத், இளநெஞ்சன் முர்ஷிடீன், கவிநேசன்
நவாஸ், கலா விஸ்வநாதன், ஈழ கணேஷ், நிதானிதாசன், புறோட்வே ஹில்மி, பாத்திமா மைந்தன், எம்.பாலகிருஷ்ணன், வீ.ஜெகதீசன், கோவை அன்சார், நஜ்முல் ஹ"ஸைன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
கொழும்பில் மட்டும் கவியமர்வுகளை நடத்தி வந்த வகவம் அதன் சேவையை ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும் TGöt பலர் விடுத்த வேண்டுகோளுக்கமைய எம்.ஏ.நுஃமான், கலைவாதிகலில், எம்.எச்.எம்.ஷம்ஸ், அன்பு ஜவஹர்ஷா, அ.ச.அப்துஸ்ஸமது, மருதூர் ஏ மஜீத், அன்பு முகையதின் போன்ற சிலரது ஒத்துழைப்பால் யாழ்ப்பாணம், மன்னார், கல்முனை, அக்கரைப்பற்று, புத்தளம் போன்ற பகுதிகளிலும் பிராந்திய கவியமர்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்தோம்.
வகவத்தின் வளர்ச்சிக்கு அனைத்துப் பத்திரிகைகளும் களமமைத்துக் கொடுத்தன. வீரகேசரி - திரு.பி.ராஜகோபால், தினகரன்
- திரு. ஆர்.சிவகுருநாதன், சிந்தாமணி-திரு.
எஸ்.டி. அரியரத்தினம், தினபதி - திரு. ஈழவாணன் போன்றோர் எமது அவ்வப்போது ஒத்துழைப்பு வழங்கினர்.
வகவம்', தனது முதலாவது வருட நிறைவினையும் பரிசளிப்பு விழாவினையும் கொழும்பு - 03, காலி வீதியில் அமைந்துள்ள கல்விக் கூட்டுறவு நிலைய மண்டபத்தில் 29.12.1982 அன்று வகவத்தலைவர் டாக்டர் தாஸிம் அகமது தலைமையில் வெகு
விமரிசையாகக் கொண்டாடியது. யாத்ரா - 0
சிவநாயகம்,
வளர்ச்சிக்காக
திரு. இராஜ
இவ்விழாவிற்கு புலவர் மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் பிரதம அதிதியாகவும் கலாநிதி. கே.எஸ்.நடராஜா, யோகா பாலச்சந்திரன், சில்லையூர் செல்வராஜன், தெளிவத்தை ஜோஸ்ப், ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொண்டனர். அதே விழாவில் அல் அஸ்ஸூமத்தின் "யாப்பியல் நூலும் எனது பதிப்பக வெளியீடான அவரது 'புலராத பொழுதுகள் கவிதைநூலும் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கவிதை நூல்களை வகவத்தின் மூலமாக வெளியிடுவது என்ற தீர்மானத்துக்கொப்ப, முதலாவது வகவ வெளியீடாக எனது 'மழையில்லா மேகம்' கவிதை நூல் வெளியிடப்பட்டது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் இலங்கையில் வெளியான முதலாவது நூல் இது. இந்நூல் வெளியீட்டு விழா கொழும்பு தப்ரப்பேன்’ ஹோட்டலில் எஸ்.ஐ.நாகூர்கனி தலைமையில் நடைபெற்றது. மறைந்த அறிஞர் எச்.எம்.பி மொஹிதீன் சிறப்பதிதியாகவும் திரு. சபா. ஜெயராசா திரு. லே. முருகபூபதி, திரு. கே.எஸ். சிவகுமாரன் ஆகியோர் நூல் ஆய்வுரை வழங்குபவர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வளவு சிறப்போடு இயங்கி வந்த வகவத்துக்குள்ளும் காலப்போக்கில் ஏனைய இயக்கங்களில் ஏற்படுவது போன்று சிலரிடையே போட்டி மனப்பான்மை ஏற்பட்டது. கவின்கமலை விட சிறப்பாக தம்மால் செய்ய முடியும் எனநினைத்த சிலர் பறித் தெடுத்தனர். நானும் மறுக்காது விட்டுக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் சாதித்தது எதுவுமில்லை.
கவின்கமல் இல்லாமல் வகவம் சிறப்புற இயங்க முடியாது என உணர்ந்த சிலர் என்னிடம் வந்த மன்னிப்புக் கேட்டதோடு மீண்டும் உயிர்பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், விரக்தி, வறுமை, குடும்பச் சுமை போன்ற காரணங்களால் நான் ஏற்க மறுத்து விட்டேன்.
என்னிடமிருந்து வகவத்தைப்
வகவத்தை
sk

7
உனக்காக வேண்டியல்ல.
என்னை விட்டு விடு நான் அழ வேண்டும் என்னை விட்டு விடு நான் கவலையில் தோய்ந்திருக்கிறேன் மனிதநேயம் இல்லாதிருப்பதற்காக
ஆயிரம் அமைப்புக்கள் இருக்கின்றன மிருகங்கள் நலன் பேண இயற்கையின் வனப்புக் குறித்துக் கவனம் கொள்ள அவர்களுக்கு டைனோசர் பற்றிய கவலை அதன் பரம்பரையே அழிந்தது குறித்த
6fs&OT JUITGB
ஆனால்
பசியும் பட்டினியுமாய் ஒதுங்க ஓரிடமும் உடுக்க ஒரு உடையுமின்றி மக்களில் ஒர சாரார் வாழ்வைக் கடத்துகிறார்கள் ஒரு மிடர் புன்முறுவல் நோக்கியதாகம் அவர்களுக்கு அதை எதிர்பார்த்த அளவுகடந்த ஆவல் அவர்களுக்கு
கூடாரங்கள் தென்படுகின்றன அவற்றில் யாரும் இல்லையென்றுதான் நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் இருக்கிறார்கள் மனிதர்கள் அதற்குள்ளும் அளவுகடந்த எதிர்பார்ப்போடும் வேதனை மிக்க பெருமூச்சோடும்
ஈரான் கவிஞர் ஒருவர் தனது புத்தளப் பயணத்தில் அகதி முகாம்களைக் கண்டு பாரசீகமொழியில் எழுதிய கவிதை. எல்.ரி.ஏ.ஹலீமினால் தமிழ்ப்படுத்தப்பட்டு பின்னர் கவிதையாக்கப்பட்டது.
யாத்ரா - 0

Page 16
குற்றவாளியின் வாக்குமூலம்
மரணத்தைத் தோள்களில் சுமந்தவாறு நாங்கள் வீடு வீடாகச் சென்றோம் இடம். வலம். இடம். வலம் என்ற அந்த சாவுத் தப்போசை எங்களருகில் ஒலித்தது
உண்மையான மனித இதயங்களுள் நாங்கள் மறைந்தோம்
பறவைகள் யாவும் பறந்தோடிய அந்த பாழும் மயானத்துள்ளேதான் நாங்கள் இன்னமும் இருக்கிறோம்
பழக்கப்பட்ட வேட்டோசைதான் சற்றுத் தூரத்தில் ஒலிப்பது. அவர்கள் வேட்டோசை கேட்டு முந்தானைகளால் முகத்தை முடிக் கொண்டனர் அந்த இதயங்களுள்ளும் நெருப்புதான் எங்களைப் போலத்தான் அவர்களுக்கும் மரணம் - வீட்டு முற்றத்திலேயே காத்திருந்தது
பார்க்கும் இடங்களிலெல்லாம் (அனல்களை முடிக் கொண்டு) மீதமிருப்பது சாம்பல் மேடுகள்
நாங்கள் ஏமாந்ததைப்போல் அவர்களும் ஏமாறுவர் என்னால் கூற முடிந்தது அவ்வளவுதாள்
 
 
 
 

என்தன்ஃபீன்ச்தைத் துண்டங்க் ஆக்
گھنٹے کھوکھرویں3
66lo.6lo.IEGS
ബ്ബർ சொல்ல்லுைத்தாற்போல் இருந்தது 24ஐ அப்போதுதான் கடந்து ஆந்திருந்தான் எனது ஊர்ச் சந்தைலில் அவனது சதைகளை வியாபாரமாக்கிக் கொண்டிருந்தனர் *கயன்” உடையும்
ஹெல்லில் வருவூதாகக் கூறிக்கொண்டார்கள்
எனதுதாவின் மார்பகங்கள் ஜிம்மித் துடித்தன அவளது கருப்பை தம்லின் சதைகளையும் ரத்தத்தையும் சேமிக்கத் துடித்தது -
மீண்டும் ஏரசலிப்பதற்காக
தோள்களே ‘சந்தூக்காக எனதும் உம்மத்தினதும் வாசல்களில் ‘லியாவுல் ஹந்தின் விதைகள் ஞாபகக் கைதிகள் இதயச் சிறையில் జోడిశక్తిதலிக்க எங்கள் இரைப்பைகளில்
За5тфа5єї குெத்துக் கிடந்தன
இன்
'ஹுதைலியாவின் வாசம் பூசி நாமும் சந்தோஜிக்கலாம்
955 மெளத்தாகிப்போன என்தம்லின் அடையாள அட்டையை
இன்னும் பத்திரப்படுத்திலுைத்திருக்கிறேன்

Page 17
3.
qலிவால் பிடித்தல்
96ņg.. சிவராஉதீன்
பள்ளிக்கூட காலநண்பனுடன் பாதையில் ᏬUᏕᎦ சித்ததைக் $(r அவன் ஆள் சரியில்லை என்றாய்
கடன் கேட்பதற்கு முதல்நாள் எனது கலிதையொன்றைப் படித்து புல்லரீத்துப் போனதாய்ப்புகழ்ந்தாய் நீநிமிர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமல் போன உன் காரியாலயப் பெண் யாருடனோ காரில் சுற்றுவூதாய்ச் சொன்னாய் அமைச்சர் மட்டத்தகவல்கள் எல்லாம் அரை விநாடிக்குள் உனக்குக் கிடைப்பதாய் அகப்பட்டவர்கள்டமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
அத்தனைக்கும் ஆமாப் போட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது. y ap o உன்னிடமும் சில தேவைகள் இருப்பதால்!
UnTéiginT - O
 

uuttigny - Ko
Suhüu
மாநகர மண்டபத்தின் சிதிலங்களுக்கிடையே அநாதரவான இரும்புக் கரங்கள் இரண்டு குறுகி வளைந்து வானை இறைஞ்சும் பாழுண்ட கோட்டையின் அவலத்தை மூடுதற்காய்
விரைகின்ற பற்றைகளை முந்துகிற தூக்குமரம் தயக்கத்துடன் தலையை மேலுயர்த்தும் விடிடிந்து வீதியிலே நிற்கும் வெறுஞ் சுவரின் ஆறாத காயங்கள்
போரின் கதை மொழியும்
பளிங்கென்ன வெள்ளை முறுவலுடன் ஒன்றும் நிகழாப் பாவனையில்
UTGITIGSsTti நிமிர்ந்துள்ள நூலகமும் சாம்பலிலே உயிர்த்ததெனின் தீக் கொண்ட நூலனைத்தும் உயிர்திரும்பல் எப்போது? கடல் கடந்த வாசகர்கள் கரை மீள்வதெப்போது?

Page 18
3.
இக்பானுக்குக் கூட இக்பாலைப் பற்றித் தெரியாது! வேடிக்கையல்ல, இறைமீதானை - இது வேடிக்கையே அல்ல!
LD50
அேெnெton இக்UAல
கவிஞர் இக்பால், தத்துவ ஞானி இக்பால், இக்பால் எனும் மனிதர் ஆகியோர் ஒருவருக்கொருவர் சமமாக, ஆனால் எதிரும் புதிருமாக இருந்து கடுமையான சிக்கலில் சிக்கி உழன்றனர். அதற்குரிய ஆதாரங்கள் அவருடைய கவிதைகளில் மட்டுமன்றி அவர் தம் கடிதங்களிலும் கட்டுரைகளிலும் வாழ்க்கை வரலாற்றிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஓர் ஆசை” என்னும் அவருடைய பாட்டில், அமைதியான, சந்தடியற்ற, மனித சஞ்சாரமே இல்லாத மலையடிவாரம் ஒன்றுக்குச் சென்று வாழ வேண்டும் என்னும் தமது உள்ளக் கிடக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
உர்து மூலம்: டாக்டர் மூவறுப்oடCது உறலன் தமிழில்: oெசெய்யிது மூவறுப்oடPது 'உறலன்
நன்றி: முஸ்லிம் முரசு - போன்விழா மலர்
штфат - о

3.
ஒரு தடவை இக்பால் இங்கிலாந்தில் தாம் தங்கியிருந்த இடத்தில் விருந்தொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். வெகு சிறப்பாகவும் ஒழுங்கான முறையிம் விருந்து நடந்து முடிந்தது.
இதைக்குறித்து எழுதியிருக்கும் . அத்திய்யா பேகம், அப்போது அந்த விருந்துக்கு அவ்வளவு சிறப்பாக இக்பால் ஏற்பாடு செய்திருந்தது பற்றி தமது வியப்பை அவரிடம் தெரிவித்தார். அதற்கு மறுமொழி யாக இக்பால் கூறினார்: “ என்னுள்ளே வெவ்வேறு விதமான இருவகை மனிதப் பண்புகள் மறைந்துள்ளன. கற்பனையில் இன்பம் காணும் தத்துவவாதியின்தன்மை ஒன்று. மற்றது நேர்த்தியை விரும்பும் லெளகிகவாதியின்தன்மை.”
இதே கருத்துக்களை, ஆனால் வெவ்வேறு வார்த்தைகளில், அத்திய்யா பேகத்துக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றிலும் வெளியிட்டிருக்கிறார். ற்றொரு சமயம் அவர் இவ்வாறு கூறினார்: “எல்லா மனிதர்களையும் போலவே எனக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உரிமையுண்டு. அந்த இன்பம் என் கைக்கு எட்டும் நிலைமை இப்போது இல்லை. எனவே, நான் பிரயாணத்தின் சிரமங்களை ஏற்று, எனக்கு நிம்மதி கிடைக்கக் கூடிய வேறு ஒரு நாட்டை நாடிச் செல்வதைத் தவிர எனக்கு இப்போது வேறு எந்த வழியும் இல்லை. கவிதை எழுதுவதையே விட்டுவிடலாம் : என்ற முடிவுக்கு வந்து அதை ஷெய்கு'. அப்துல் காதிருக்கு இவ்வாறு எழுதித் : தெரிவித்தேன்.”
இக்பால்!"மல்க்ஸன் ஆசிரியரிடம் எவரேனும் சென்று என்னுடைய இந்தச் செய்தியைச் சொல்லட்டும் ஒரளவு செயல்திறன் படைத்த சமூகங்களுக்குக் கூட சொல்லாற்றலைப் போற்றும் திறன் சற்றுமில்லை!"

Page 19
34 அப்போது இக்பால் உறுதியாகவும் முடிவாகவும் இந்த எண்ணத்தைக் கொண்டிருந்தார். தாமஸ் ஆர்னால்டு மட்டும் அந்த எண்ணத்திற்கு எதிராக இருக்கவில்லை என்றால் 'கவிஞர் இக்பால்" என்றோ முடிவுற்றிருப்பார்.
இத்தகைய எதிரெதிரான மனிதப்
பண்புகள் எப்படிப் பட்டவை? அவற்றினிடையே மோதல் எப்படி யிருந்தது? இக்பாலின் முழு மனிதத் தன்மையும் எந்த அளவில் தூண்டப்பட்டு எந்த வகையில் விரவியிருந்தன? இக்பாலின் புறவாழ்வு குறித்து நமக்குத் தெரிந்து வந்த செய்திகள் சாதாரணமானவை, சிக்கலற்றவை. அவருடைய கவிதைகளிலும் வேறு எழுத்துக்களிலும் காணப்படும் கொந்தளிப்பும் போராட்டங்களும் அவருடைய வாழ்க்கையில் வெளிப்படை யாகப் பிரதிபலிக்கவில்லை.
1873ம் ஆண்டு பெப்ரவரி 23ம் திகதியன்று லியால்கோட்டில் காஷ்மீரி குடும்ப மொன்றில் அவர் பிறந்தார். தந்தையாரின் பெயர் ஷெய்க் நூர் முஹம்மத், தாயார், இமாம் பீ நூர் முஹம்மத் சிறு அளவில் துணி வியாபாரம் செய்து வந்தார். நேர்மையானவர், மார்க்க பக்தி நிறைந்த பெரிய மனிதர். அவருக்கு இக்பாலைத் தவிர்த்து மற்றொரு மகனும் மூன்று பெண் மக்களும் இருந்தனர். இக்பால் சற்று வளர்ந்ததும் கல்வி கற்க மத்ரஸாவுக்கு அனுப்பப்பட்டார். பள்ளியில் மேளலானா மீர் ஹஸன் பையனைக் கவனித்தார். அவனுடைய வருங்காலப் பெருமை அப்போதே அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனவே தன்னுடைய தனியன்புக்குப் பாத்திரமான மாணவனாக இக்பாலை ஏற்றுக் கொண்டார். இந்தத் தொடர்புதான் இக்பாலின் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றிவிட்டது.
வானிலே உயர்ந்து சிறகடித்துப் பறக்கும் சிந்தனை உலக வாழ்விலும் ஹ்சாகம் காணுதல் பிள்ளைப் பிராயத்திலிருந்தே இக்பால் இந்த இரட்டை வாழ்விலே இன்பம் கண்டு வந்தார். பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் குடும்பம் யாத்ரா - 0
லாஹஅர் சென்று குடியேறியது. காலேஜிலும் சேர்ந்தார். ஆர்னல்டு போன்ற ஆசிரியர்கள் அவருக்குக் கிடைத்தனர். அரபி மொழி, தத்துவ சாஸ்திரம், சட்டம் ஆகிய துறைகளில் அவருக்கு சிரத்தை ஏற்பட்டது. லாஹூரின் கவிதா மண்டலங்களிலும் அவருக்கு ஈடுபாடு தோன்றியது. சர்தார் ஜோகீந்தர் சிங், ஸுல்ஃபிகார் அலிகான் போன்றவர்களின் நட்பு கிடைத்தது. கவிதைப் பித்து அவரைப் பற்றிப்பிடித்தது. மிர்ஜா தாக் என்னும் மகாகவியின் புகழ் ஹிந்துஸ்தானத்தில் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை ஒலித்துக் கொண்டிருந்த காலம் அது. கடிதப் போக்குவரத்துக்களின் மூலமாக மிர்ஜா தாக்கிடம் தமது பாடல்களுக்கு அவர் திருத்தம் பெற்றுக் கொண்டிருந்தார். தாக்கின் பாணியிலேயே அவரும் காதற் கவிதைகளை இயற்றினார்.
அக்காலத்தில் லாஹூரின் பற்பல பகுதிகளில் முஷாயிராக்கள் பிரசித்தமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் பாட்டீ தர்ஜவா, ஹக்கீம் பஜார் ஆகிய இடங்களில் நடந்த கவியரங்கங்களுகு தனிப் பெருமை இருந்தது. அவற்றில் ஒரு முஷாயிராவில் அவர், "நாணத்தால் துளிர்த்த என் வியர்வைத் துளிகளை முத்தென ஏற்று எடுத்து இறையருள்” என்று பாடத் தொடங்கியவுடனேயே அக் கவியரங் கிற்குத் தலைமை தாங்கிய மிர்ஜா அர்ஷத் எனும் பிரபல கவிஞர், "ஆகா, இந்த வயதில் ஆழ்ந்த பொருள் பொதிந்த கவிதையா! சுப்ஹானல்லாஹ்!” என்று மனமாரப் பாராட்டினார். அவையோரும் அளவு கடந்த உற்சாகமடைந்து மெய்ம்மறந்த வர்களாக ஆரவாரம் செய்தனர்.
முஷாயிராக்களிலே அவருக்குக் கிடைத்த பாராட்டுக்கள் கூடிக் கொண்டே போயின. கவியரங்கங்களிலே இக்பால் தமக்கென ஒரு தனியிடம் பிடித்துக் கொண்டு வந்தார். அப்படிப்பட்டதொரு இலக்கிய ரசிகர் மன்றத்திலேதான் அவர் பிரசித்தி பெற்ற தமது ஹிமாலயா” என்னும் கவிதையைப் பாடினார்.
1901ல் ஷெய்கு அப்துல் காதிர் மக்ஸன்’ - (Makhzam) என்னும் இலக்கியப் ܥܰܬܐ

3S
(a
எல்லைகளின்
660) 66,6f
நீ அழகு சுந்தரி நானோ வெறுங்காட்டு முந்திரி
உன்னைச் சுற்றி தகைமைப் பந்தி என்னைச் சுற்றி பகைமை மந்தி
உன் பின்னாலோ நகரம் என் பின்னாலோ வெறும் தகரம்
நீ சந்தணம்
நானோ பூஞ்சணம்
நீ பல சுழியோடிகளால் தேடப்படும் முத்து நானோ முளைக்க முடியாமல் மூச்சுத் திணறும் வித்து
உனக்கு ஏகப்பட்ட வயல் நானோ அதன் மூலையில் ஒதுங்கும் முயல்
உன் விழியோ கயல் பார்த்து என் நெஞ்சில் புயல்
நீ ராஜ முத்திரை நானோ பகல் நித்திரை
நீ என்னைப் பார்த்ததற்கு எதிர்ப்பு நானுன்னைப் பார்திருந்தால் தகர்ப்பு
அழைக்கிறது உன் கரம் எனக்கில்லை தரம்
உறலன் ܝܧܘܬ݁ܳܐsܡܫe.ܒ8ܼ-
དེ༽
ク
ܒܒܠ
h
பத்திரிகையைத் துவக்கிய போது அதிலே அந்தக் கவிதை பிரசுரிக்கப்பட்டு பொது மக்களிடையே மேலும் பிரபலமாயிற்று. அப்போது இக்பாலுக்கு முதலாவது திருமணம் நடந்தது. ஆனால் அத்திருமணம் திருப்தியளிக்காத ஒன்றாக இருந்தது. மனைவி மிக இளம் வயதிலேயே இறந்தவுடன் அவருடைய இல்லற வாழ்வில் வெறுமை ஏற்பட்டது. வாழ்க்கை கசந்தது. சலிப்புத் தட்டியது. இக்பாலின் அகவாழ்வு ஒரு கடினமான மோதலை அனுபவித்தது.
இங்கு ஹிந்துஸ்தானம் புதியதொரு மறுமலர்ச்சியின் துன்ப வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தது. நாட்டுப் பற்று தோற்றுவித்த உணர்ச்சிகள் பொது மக்களிடையே அலை மோதிக்கொண்டி ருந்தன. மேலை நாட்டுக் கல்வியின் ஆதிக்கமும் ஓங்கியிருந்த நேரம்: நாட்டின் மேதைகளிடம் சுயமரியாதை, சுயேட்சை, சுயகெளரவம் ஆகிய உணர்வுகள் தலை தூக்கி நின்றன. இக்பாலும் தேசிய உணர்ச்சிகளினால் உந்தப்பட்டார். தமது நாட்டின் வீழ்ச்சியை எண்ணி மனம் வெதும்பினார்.
“ஸாரே ஜஹா(ன்)ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” என்று துவங்கும் பிரபலமான தேசியப் பாடலை அவர் பாடியது அப்போதுதான். மற்றொரு பாட்டிலே அவர்தமது உள்ள வேதனையை இவ்வாறு வெளியிட்டார்:- “பாரதமே உன் நிலை என் உள்ளத்தை உருக்குகிறது கதைகளுக்குள்ளே உன் கதைபோல் படிப்பினை தருவது வேறு ஒன்றுமில்லை இந்திய மக்களே, நீங்கள் உண்மையை உணரவில்லையாயின் அழிந்து படுவீர்கள் வரலாற்று ஏடுகளிலே உங்களுடைய வரலாற்றுக்கும் இடமின்றிப் போவிடும்”
இத்தகைய வேதனை இந்தியாவுக்கு மட்டுமல்ல. 1905ம் ஆண்டிலே இக்பால் ஐரோப்பாவிலே பிரயாணம் செய்த போது அவருக்குத் தன்னைப் பற்றிய துக்கம் மட்டுமில்லை, ஹிந்துஸ்தானத்தின்துக்கமும் உலகளாவிப் பரந்து நிற்கக் கண்டார். யாத்ரா - 0

Page 20
S
இந்தியாவிலிருக்கும் போது அவர் களவு கண்ட சக்தியும் சாந்தியும் ஐரோப்பாவிலும் கூட இல்லையேன்பதை அவர் உணர்ந்தார். ராட்சதத் தொழிற்சாலைகளின் புகை போக்கிகளிலிருந்து மேகச் சுருள்களைப் போலப் புகை வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் அவற்றின் மூலம் மனிதனுடைய மனத்திற்கு நிம்மதி கிட்டவில்லை. விசித்திரமான அமைதியின்மை, சலசலப்பு எங்கும் வியாபித்திருந்தது. இக்பாலின் முன்னால் எழுந்து நின்ற ஒரே ஒரு கேள்வி:
இனம், தேசம் என்னும் பெயரால்
பற்றிய வரலாறுகளிலிருந்து எந்தப் படிப்பினையும் பெற முடியாதா?
கண்டறிய இயலாதா? அதன்
ரகசியம் யாது? தேச எல்லைக் கோடுகள்
மனிதன் விடுதலை பெற்று உயர்வது எவ்வாறு?
மற்றொரு இக்பாலோ, அக்காலை சட்டத்தின் வட்டாரங்களில் வளைய வந்து கொண்டிருந்தவர்.தத்துவஞானி இக்பாலின் மற்றோர் உருவம் அது. பாரிஸ்டர் பட்டம் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். வக்கீல் தொழிலுக்கான படிப்பு அவருக்கு வாழ்க்கைத் தேவைகளை அடைய வகை செய்வதாக இருந்தது.
அவருடைய நண்பர்களின் வட்டாரம் ஐரோப்பாவிலேயே சிறந்த அறிவாளிகளின் வட்டாரமாக இருந்தது. உயர்தரக் கல்வி கற்ற ஆங்கிலேயரும் இந்தியர்களும் அவரைச் சூழ இருந்தனர். மகிழ்ச்சி நிறைந்த மனிதர்கள். மகிழ்ச்சியான பொழுது போக்கு. அவர் பங்கு கொண்ட சபைகள் யாவும் சிரிப்பொலி நிறைந்து கலகலப்பாக விளங்கின. யாத்ரா - 0
எனினும் மகிழ்ச்சி ஆரவாரம் நிறைந்த அந்தக் கூட்டங்களுக்குப் பின்னால், இக்பால் உள்ள அமைதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். எப்போதும் எதையோ தேடிக் கொண்டிருக்கும் சிந்தனை. அது மனித குலத்தின் துன்பங்களை உணர்ந்திருந்தது. அவற்றிற் குப் பரிகாரம் காண இடையறாது முயன்று கொண்டிருந்தது. ஆர்னால்டு, மெக் டக்கார்ட் (Mctaggart ) போன்றவர்களின் வழி காட்டுதலால் அவருடைய சிந்தனா சக்தி பண்படுத்தப் பெற்றிருந்தது.
அக்காலத்தின் துன்பங்கள் அனைத்திற்கும் அருமருந்தாக அமைய வல்லது ஐரோப்பாவே என்று எண்ணிக்கொண்டு அவர் வந்திருந்தார். வந்த பிறகோ முன்னை
விட அதிகமாக அவர் வேதனை அடைந்தார். அவருடைய உள்ளம் சாம்பியது.
“ஐரோப்பாவில் கல்வியும் தொழிலும் சுடர்விட்டு ஒளிர்கின்றன உண்மையிலோ, காணக் கண்ணின்றி தட்டித்தடவும் உயிரினங்களே இங்குள்ளன இயந்திரங்களின் ஆதிக்கம் உள்ளங்களின் LogoOOTLDTebb நல்வாழ்வின் உணர்வுகளை ஆயுதங்கள் நசித்துப் பொடிக்கின்றன கீழ்நாட்டினருக்கு வெள்ளையர் தேவர்களாகத் தோன்றினால் மேல்நாட்டவருக்கு ஒளிரும் உலோகங்களே கடவுளாகும் உங்களுடைய நாகரிகம் ஒருநாள் தன் கையால்தானே தற்கொலை செய்துகொள்ளும் மெல்லிய கிளையின் மீது கூடுகட்டிக் கொண்டு அது நிலைத்துநிற்குமென்று நினைப்பது அறிவீனம்”
டார்வின், நீஷே, பெர்க்ஸன், மார்க்ஸ் போன்றவர்களின் சிந்தனைகள் ஐரோப்பா எங்கணும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அமைதியற்ற புறவாழ்வின் துடிப்பை அவை பிரதிபலித்தன. தொழிற்புரட்சி (Industrial Revolution ) இயந்திரங்களைத் தந்தது. ஒய்வை அளித்தது. ஆனால் மன நிறைவை, மகிழ்ச்சியை, உள்ள அமைதியைத்
大

37
தரவில்லை. பார்லிமென்டரி ஜனநாயகம் சமத்துவ, சமதர்ம கோஷங்களை முழக்கியது. ஆனால் வர்க்க அடிப்படை யிலான ஆட்சியைத்தான் அமைத்தது. சிந்தனையாளர்கள் அனைவருமே அதற்கு எதிராகக் குரல் எழுப்பினர். அவர்கள் அனைவரும் ஒன்றை வலியுறுத்தினர். செயலாற்றும் திறன், உற்பத்திப் பெருக்கு ஆகியவைகளினால்தான் மனித இனம் முன்னேறுகிறது. வாழ்க்கையின் ரகசியம் இதுதான்.சமூகங்கள், நாடுகள் என்னும் எல்லைகளைக் கடந்த உலகளாவிய பொதுவான ஒரு சமுதாயத்தின் கையில் இவை வந்து விட்டால், அப்போது, அது உண்மையாகவே மனிதனின் மாண்புகளின் தர்மகர்த்தாவாக விளங்கும். தேசிய எல்லைகளினாலும் வகுப்பு வேற்றுமை களினாலும் தோன்றும் குறுகிய மனப் பான்மைகள் அப்போது மறைந்து விடும்.
மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து, நீண்ட நெடுங் காலமாக அனைவரும் பூரண மனிதன் அப்போதுதான் பிறப்பான். அத்தகைய செயல் திறனும் ஈடுபாடுமே மனிதனின் தனிப் பெருமை. அதுவே வாழ்க்கை! வாழ்வு, மரணம் ஆகியவற்றின் எல்லை களுக்கு அப்பாற்பட்டது மனித மாண்பு.
தனி மனிதனின் மகத்துவம் குறித்த வாதங்கள் கிளம்பின. வீழ்ந்து பட்ட சமுதாயங்களுக்கு தனிமனித மகத்துவம் பற்றிய பாடம் அவசியம் என இக்பால் கருதினார். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட LDáil, gair தங்களின் பெருமையை உணர்வார்கள். செயலாற்றும் திறன் பிறக்கும் என அவர் நம்பினார். காலமும் அப்போத அவருடைய கருத்துக்குச் சாதகமாவே இருந்தது. தனிமனிதனின் அந்தஸ்து பற்றிய ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தனி மனிதனின் மாண்புகள் உயரும் போது சமுதாயத்தின் அல்லல்களும் அகன்றுவிடும் என்ற கருத்து பரவியது. மார்க்ஸைத்தவிர்த்து மற்றதத்துவ ஞானிகள் அனைவருமே மனிதனின் மாண்பு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
இக்பால் இந்தியாவுக்குத் திரும்பினார். نتیجے
ர்பார்க்கும்
ஆனால் இப்போது அவர் முற்றிலும் வேறுபட்ட இக்பாலாக இருந்தார். மிர்ஸா ஜலாலுத்தீன் என்பவரின் மூலமாக இக்பாலின் அண்ணன் லாஹஅரில் அவருக்கு வழக்கறிஞர் தொழில் நடத்துவதற்காக இடத்திற்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தார். வக்கீல் தொழில் தொடங்கியது. இரண்டாம் தடவையாக இக்பாலுக்கு திருமணமும் ஆயிற்று. அரசியல் வாழ்வும் ஆரம்பமாயிற்று. பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் அரபு மொழி போதிக்கும் பொறுப்பும் அவரிடம் வந்து சேர்ந்தது. எனினும் இக்பாலின்
உள்ளத்தில் g(l) விசித்திரமான அமைதியின்மை நிலவியது. “ Jirriஅஸோஸியேஷன்” கூட்டங்களிலும்
இலக்கிய சர்ச்சை அரங்குகளிலும் அடிக்கடி கலந்து கொண்டு அதை மறக்க முயன்று வந்தார்.
இருந்தம் இக்பால், தான் தன்னந்தனி மனிதராய் இருப்பதாய் உணர்ந்து வேதனை அனுபவித்தார். அந்த அனுபவத்தைக் கவிதைகளில் வடித்து வந்தார். கல்லூரி உத்தியோகத்தைக் கைவிட்டார். அரபு கற்பிக்கும் வேலையை விட்டு விட்டார். வக்கீல் தொழிலும் அவர் முன்பு போல்
சிரத்தை காட்டவில்லை. பாட்டியற்றுவதிலும் அவருக்கு உற்சாகம் குறைந்து வந்தது. இந்தக் LST)
கட்டத்திலேதான் கவிதைத் தொழிலையே விட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதைப் பிரதிபலிக்கும் பாட்டு இது:-
நகரத்தைத் துறந்து சென்ற மஜ்னூனுக்கு பாலைவனத்திலும் வேலையில்லை என்றாவது லைலாவைக் காணலாம் என்ற ஆசையே அதற்குக் காரணம் என்றால் அவன் லைலாவைப் பற்றிய எண்ணத்தையும் துறந்த விடட்டும் பனித்துளியைப் போல மலர்களுக்காக கண்ணி விட்டாலும் அதைப் போலவே தோட்டத்தினின்று அகன்று விடு எப்படியேனும் அங்குதங்கிவிடும் எண்ணத்தியால் பேரம் பேசாதே
штфЈт - ю

Page 21
எல்லாத் திசைகளிலும் அமைதியின்மை அரசோச்சியது, ஆசியாக் கண்டமே அடிமை விலங்குகளில் கட்டுண்டு கிடந்தது. துணிச்சலும் செயல் வீரமும் நெருப்புப் பொறிகளைப் போல தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அவற்றோடு இக்பாலின் மனச் சிக்கல்களும் கலந்தன. எங்கு நோக்கினும் அமைதிக்கான சூழ்நிலை காணப்படவில்லை. நாட்டின்நிலைமையும் கூட விசித்திரமாகவே இருந்தது. ஒத்தழையாமை இயக்கம் வலுவடைந்து வந்தது. ஸைமன் கமிஷனுக்கு எதிராகத் தோன்றிய நாடளாவிய எதிர்ப்புணர்வு நாட்டு மக்களிடையே ஒர் அபூர்வமான ஒற்றுமைஉணர்வையும் உண்டு பண்ணியது. அது ஜாலியன் வாலாபாக் போன்தொரு மாபெரும் தியாகத்துக்கு மக்களைத் தயார்படுத்தி அதன் இழிவையும் தாங்க வைத்தது. ஸர்தார் பகத்சிங் வெடிகுண்டு வீசி மரண தண்டனை பெற்றார். இறுதியாக, தனிப்பட்ட சில பயங்கரவாதி களிடம் மட்டுமே அந்த உணர்வு எஞ்சி நிற்கும் நிலைமை தோன்றியது.
விடுதலை பெற இறுதிப் போர் நடத்துவதற்கு வேண்டிய சாதனங்கள் அனைத்தும் அப்போது இருந்தன. தகுந்த வேளையும் வந்திருந்தது. எனினும் துணிவை இழக்காமல், தொடர்ந்து நிலைத்து நின்று போராடக்கூடிய, காதல் வெறிக்கு ஒப்பான ஈடுபாடுதான் இல்லாமல் போயிற்று.
இக்பாலினால் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க இயலவில்லை. உணர்ச்சி தொடர்ந்து செயல்பட வேண்டிய நேரத்தில் அறிவு இடைமறித்து அதை மழுங்க வைத்து விட்டதாக அவர் எண்ணி வேதனைப் பட்டார்.
அளவற்ற துணிச்சலாலும் போதிய ஆயுதங்கள் இல்லாமலிருக்கும் நிலையிலும் கூட, செயல் வேகத்தினாலும் எவ்வளவோ சாதிக்க முடியும் என்பதை ரஷ்யப் புரட்சி நிரூபித்தது. பொதுவுடமைத்தத்துவங்களை இக்பால் நன்கு படித்திருந்தார். எனினும் 1917ம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் சக்கரவர்த்தியின் பதவி அகற்றப்பட்டு புதிய
ஆட்சிமுறை அமலுக்கு வந்த போது அந்த யாத்ரா - 0
gઉદ્ઘઉ; செந்தி ag?
வெண்முகில் கலைய கருமுகில் இணைய அனைத்தையுமே இருள் கவ்வ ஏதோவோர் செய்தியுரைக்க
எத்தனிக்கிறது வானம்
மெல்லென வீசிய தென்றல் என் உடம்பில் பட்டு மனதை ஊடுருவிச் செல்ல ஏதோவோர் செய்தியுரைக்க எத்தனிக்கிறது காற்று
இருளடைந்த வானத்தில் பளிச்சென மின்னி என்
கண்களைப் பறிக்கும் வேளையில்
ஏதோவோர் செய்தியுரைக்க எத்தனிக்கிறது மின்னல்
உலகையே அதிர வைக்கும் பாரிய சத்தமாய் என் உளத்தையே கலங்கச் செய்து ஏதோவோர் செய்தியுரைக்க எத்தனிக்கிறது இடி
காலமெல்லாம் காத்திருந்த வானமகள் விடும் ஆனந்தக் கண்ணிர் என் உடலுள்ளத்தைக் குளிரவைத்து அனைத்துமே கூற வந்த அந்த ஏதோவோர் செய்தியே மழை
அந்த மழை உரைக்கும் ஏதோவோர் செய்தி எதுவோ
annu ஆயிஷா ஸ்மீரா
ר
N
*ル sk

நிகழ்ச்சிகளின் விளைவுகள் இக்பாலைப் பெரிதும் பாதித்தன. மேலை நாடுகளின் பொய்யான ஜனநாயகம் பற்றி முன்பே அவர் கருத்துக் கொண்டிருக்கவில்லை. எல்லா ஜனநாயக அமைப்புக்களுமே எளியவர்களை அடக்கி வைப்பதற்காகக் கையாளப்படும் ஏமாற்று வேலைதாம் என்னும் அவருடைய கருத்தை ருஷியப் புரட்சி மேலும் உறுதிப்படுத்தியது.
உடன்பாடான
எழுங்கள்! என் உலகத்திலுள்ள ஏழை மக்களைத் தட்டிஎழுப்புங்கள் நிலப்பிரபுக்களின் மாடமாளிகைகளைக் கொளுத்தி σπιί க்கங்கள்
எந்த வயல்களினால் அவற்றை உழும் உழவர்களுக்குப்பயனில்லையோ அந்த வயல்களில் முதிர்ந்து கிடக்கும்
தானியங்களைத்தீயிட்டுப்பொசுக்குங்கள் என்னை வணங்குவதற்காகக் கட்டப்பட்டுளள பளிங்கு ஆலயங்கள் எனக்கு வேண்டாம் மண்ணால் சுவரெழுப்பி எனக்குப் புதிய ஆலயம் அமையுங்கள்
என்று இறைவனே வெகுண்டு வானவர்களுக்குக் கட்டளையிட்டதாகக் கற்பனை செய்து அவர் புரட்சிப் பாட்டு இயற்றியது அப்போததான்.
இந்தியாவில் கிலாபத் சட்ட மறுப்பு இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டி ருந்தன. இக்பால் செயலளவில் அரசியலில் இறங்கவில்லை. செயல் வேகம், தன்னம்பிக்கை, துணிச்சல் ஆகிய செய்திகளை அவருடைய பாடல்கள் மக்களிடையே பரப்பிக் கொண்டிருந்தன. மக்களுடைய உள்ளங்களிலே அற்புதமான தொரு உத்வேகம் பரவிக் கொண்டிருந்தது. உன்னதமான, சிறந்த ஒரு லட்சியத்துக்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் போது ஏற்படும் உணர்ச்சி அது. தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இக்பாலின் எழுச்சியூட்டும் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஒரு புதிய உத்வேகம் நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பரவியிருந்தது. அந்த சமயத்தில் ஒரு நாள் ஒருவர் அவரிடம் வந்து, ملخص
" ஹஸ்ரத் அல்லாமா ஸாஹிப், தங்களுடைய பாட்டுக்கள் இந்தியா முழுவதிலுமே ஒரு புத்துணர்ச்சியையும் ஒரு புதிய வேகத்தையும் தோற்றுவித்துள்ளன. ஆனால் தாங்கள் செயல் முறையான அரசியலில் ஈடுபடுவது கிடையாது. ஊர்வலங்க்ளில் பங்கு கொள்வதில்லை. கூட்டங்களுக்குச் செல்வதில்லை என்பது தான் எங்களுக்குப் புரியாத புதிராக உள்ளது” என்றார். அதற்கு அவர், "இக்பால் படா உபதேசக் ஹை: பஸ் பாத்தோடுன்)மே மோஹ் லேத்தாஹை குஃப்தார்காயே காஜிகோபனா கர்தார் காகாஜீபன் நஸக்கா"
(இக்பால் பெரிய உபதேசகர்தான். பேச்சிலேயே வென்று விடுவார். வாய் வீச்சில் பெரு வீரரே என்றாலும் செயல் வீரராக முடியவில்லை அவரால்) எனும் பாட்டினாலேயே பதிலளித்தார். வந்தவரும் 6 nruddiv, “ஆயினும் இதற்குக் காரணம்தான் என்ன?’ என்று கேட்டார்.
"நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கவிஞன் சமூகத்தின் பாடகன் (கவ்வால்) ஆவான். பாடுவது அவன் தொழில், கவ்வால் பாடும் போது, கேட்கும் மக்கள் ஆவேசம் அடைகிறார்கள். அதற்குப் பதிலாக பாடகனே ஆவேசம் கொண்டு விட்டால், பிறகு பாடுகிறவர் யார்?” என்று மறு கேள்வி மூலம் அவருக்கு விடையளித்தார்.
பெருங் கவிஞர்கள் மற்றவர்களின் உள்ளங்களின் மீது ஆட்சி செலுத்துகிறார்கள். ஆனால் அவர்களின் அந்தரங்க உணர்ச்சிகளை ஒருவரும் அறியார். இக்பாலின் சொந்த வாழ்க்கை
பற்றிய விவரங்களும் அவ்வளவு பிரபலமாகவில்லை. இக்பாலின் தனி வாழ்க்கை எவ்வளவுக் கெவ்வளவு
சூன்யமாக, அர்த்தமற்றதாக, சோகமயமாக ஆகிக்கொண்டு வந்ததோ அதே அளவுக்கு அறிவு சம்பந்தப்பட்ட வாழ்வு நிறைவுடையதாக, வண்ணம் நிரம்பியதாக, சிந்தனை வளம் நிறையப் பெற்றதாக உயர்ந்து கொண்டே சென்றது. புற வாழ்வும் அக வாழ்வும் எதிரெதிரான இருவேறு
யாத்ரா - 0

Page 22
4.
திக்குகளில் சென்று கொண்டிருந்தன. இறுதியாக செயல்முறை அரசியலிலும் அவர் இறங்க நேர்ந்தது. எனினும் அவர் அதில் முழுக்க நனைந்து விடவில்லை. அலஹாபாத் மாநாட்டில் தலைமை உரையில் அவர் வெளியிட்ட கருத்துக்களை இவ்வாறு சுருக்கமாகச் சொல்லலாம்:-
“எந்தவொரு சமுதாயத்தையும் சரியாகப் படம் பிடித்துக் காட்ட வேண்டுமென்றால் அதன் குறிக்கோள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பற்பல பிரிவுகள் ஒன்று சேர்ந்து தமக்கென ஒரு பொதுவான லட்சியத்தை உருவாக்கிக் கொள்வதில் வெற்றி பெற்றால், அங்கங்கள் ஒவ்வொன்றும் பொது நன்மையைக் கருத்திற் கொண்டு தம் தனிப்பட்ட நலன்களில் தியாக உணர்வுடன் ஓரளவு விட்டுக் கொடுக்க முன்வந்தால் சமூக லட்சியம் உருவாகி விடும். இந்தியாவில் இத்தகைய முயற்சிகள் பூர்வீக காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அத்தகைய முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பது உண்மையே என்றாலும் நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை.”
பின்னர் லண்டன் வட்ட மேசை மாநாடு நடைபெற்ற போது இந்தியப் பிரதிநிதிகளின் குழுவில் ஒருவராக இக்பால் அதில் கலந்து கொண்டார். அப்போதும் கூட அவரின் நோக்கங்களும் கருத்துக்களும் மிகத் தெளிவானவையாகவே இருந்தன. ஒரே ஒரு தடவை மட்டும் சிறிது நேரமே அவர் பேசினார். ஏனெனில் அவருடைய நோக்கங்கள், வட்ட மேசை மாநாட்டில் பங்கு கொண்ட மற்றவர்களின் குறிக் கோள்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தன. ஆரம்பத்திலிருந்தே அவர் இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து பொருந்தும் என்று நினைக்கவில்லை. அவர் வாய் மூடி இருப்பதுதான் பொருத்தமாக இருந்தது, லண்டனிலிருந்து திரும்பும் வழியில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்தார். அந்த ஐரோப்பாவைப் பற்றி அவர் தம்
சொற்பொழிவிலும் குறிப்பிட்டிருந்தார். யாத்ரா - 10
அவர் சொன்னார்:-
"இறைவன் மீதாணை, நான் சொல்வதை நம்புங்கள். மனித குலத்தின் ஆன்மீக முன்னேற்றத்தின் பாதையில் மிகப் பெரும் தடைக்கல்லாக நிற்பது ஐரோப்பா!”
ஐரோப்பா! அங்கே அவருடைய முன்னோரின் நாகரிகத்தின் சின்னங்கள் ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. கீழ்த் திசைக் கவிஞர் என்ற முறையில் அவர், இப்போதும் கூட மேல் நாட்டவருக்குப் போதிக்கக் கூடிய செய்திகள் இன்னும் எவ்வளவோ கீழை நாட்டவரிடம் உண்டு என்று நம்பினார். கீழ் நாட்டின் சின்னங்களைப் பார்த்தவுடன் அவர் கடந்த காலத்தின் சுந்தர நினைவுகளில் மூழ்கி விட்டார். அந்த நினைவுளில் ஒன்று கொர்டோவாவின் பள்ளிவாசல். ஸ்பெயின் நாட்டு மண்ணில் அரபிய மற்றும் இதரஆசிய தேசங்களின் கட்டடக் கலையின் பெருமைகளையும் அழகையும் இயம்பிய வண்ணம் எழுந்து நிற்பதை அவர் கண்டார். அதைச் சமைத்தவர்கள் ஸ்பெயினிலிருந்து எடுத்தெறியப்பட்டு விட்டனர். துே போன்ற கட்டடக் கலைக்குப் பிறப்பளித்தவர்கள் மாண்டு மடிந்து போய்விட்டனர்.
கபீர் நதியின் வெள்ளமே உன் கரையில் ஒருவன் கடந்த காலம் பற்றிய நினைவுகளை கனவாகக் கண்டு நிற்கின்றான். புரட்சியின் வசப்படாத எதுவுமே வாழ்ந்தாலும் மடிந்ததுதான் உயிருள்ள சமுதாயங்கள் என்பவை புரட்சியின் பிடிக்குள் சிக்கியவையே என் சிந்தனைகளை மறைத்திருக்கும் திரையை நான் அகற்றினால் வெள்ளையன் என் கவிதைகளிலிருந்து கிளம்பும் வெப்பத்தைத் தாங்க மாட்டான்
என்று அவர் வாதியுல் கபீர் ( Guadaluir ) என்னும் நதிக் கரையில் நின்று பாடினார்.
அங்குதான் அழகு மிக்க குர்த்துபா (கொர்டோவா) மஸ்ஜித் அமைக்கப் பட்டுள்ளது.
- - - - - - - - - - அடுத்த இதழில் முடியும் k

c 4
வன்னிக்குச் சென்ற குழு
பாதைக்கப்பால் வைக்காதே ஒரடியேனும் வா. என் பின்னால் சீராக அடிவைத்து
இரத்த வாடையை மோப்பம் பிடிக்கும் பூக்கத் துடிக்கும் காளான்கள் இந்தப் பூமியின் கீழும் இருக்கக் கூடும்
கிரிதம்ம (விகாரை) நிழலின் கீழ் சிரசுகள் அடிபணியும் போது விரிந்த இந்த வானத்தின் கீழ் கேட்காதோ நொடியேனும் ஒரே ஸ்வரத்திலான அந்தக் குரல்
கல்லடிப் பாலத்தின் கீழ் பாடும் மீன்கள் அழுவதும் அதே குரலில்தானே
குளிர் காற்றுக் கற்றை சொல்லாமல் ஓடி வந்து சௌந்தர்ய லயம் எழுப்பும் இந்த மலை முகட்டின் மீது நின்று சுற்றஞ் சூழ்ந்த பனியைப் பார்
Anni do: உலகம் ஒரே வெளி தாங்க சப்oடத்உேறவுகே ஒன்றே வாழ்க்கை MfillaAo : a
ஒன்றே எதிர்பார்ப்பு fali" që -еко гођ ஒரே மூச்சல்லவா உலகு
h UnTignT - Ko

Page 23
• Noe uce),
•¿• • Noos os_soosraels ou-se yuqú• Noregsrı ısraeon 199ųıươnguas 1ņogsãogsfilms ofissosoɛSỬ sınınts og sựGo qiitsoqoso qiiour@@, 1990, sãņoto mọðios quosoɛtɔmetɔ ĝintos
osoooogo mụsēto UGTIĜiņ9$ quomodn@@ 1091;Goo 199ĝoğuoso,9$ osoɛɛɛ 1,9±18909 -luo?) 109ulogogo 1999@spusīgs nuolços, quomodusão q95nggo
q9@@g9 u-luo-lun ŋooŋa o
@șụng)o9rı Quriņuse oorsqÎn quos@uo 1,9€rou109 ousto 199uođfio
1999)go 199uoș@@ quaeso? quos@%>
• •••••••đơn Įudíượsę ©șụın sospònso quqigoņoto onornmigo Rsooum ởaewurīgs q sąs@gỉ giụoos-a opulosgặiasan sięsosuometɔ ŋtɔɑíqĵon @ uitslosso unigom-iqson yısıęsę smrņoto șņuonnosso 109009șigris șshqi@19 os@@ung) queumnowołę>
ugumosasso 國會昌高
quaesoswe oplođạos quosmososở sưTee şusuonqo qo@sexagora9 qi@oxogoo mɔờies Įısıęso hmm.ouo qi@eugi 1990sgặioon mgogos-saj insonqoqi mɔðurqi qī£ưỡ@sqne sāu-ilogostos) q1@orņım úgslogsgo qisoriņ@is um@go,
GIỌqig) ș%? quoqų, quaeson@g qi@@@jais ĝuso osmsfiris ysgïgî gï g@u龄的增g响了闾hoskP
mgogo ņuosionslogoło qī£rmụ@ și@ų sgì@>-
1ę9ưỡgsoos on@$ qİĞİhsangoso osoɛmɑfino mụs@@> (quoslę9@j qis@usu9@@>
·1șoņus suņoto Goog
1991 osią919 ĝisto@@@-loos@ış919 quooson@gs

43
இந்தக் கொடுமைகள் எத்தனை நாட்களுக்கு என் வாலிபத்தில் எரிமலைக் கோபங்கள் எழுந்து வெடிக்கின்றன அடக்கு முறைகளை எரித்துச் சாம்பலாக்க
எனது துப்பாக்கிகளால் காடுகளுக்குள்ளிருந்து நான் சுதந்திரத்தைப் பாடுகிறேன் வெறிபிடித்த அரக்கர்கள் சிறைக் கம்பிகளுக்குள் என் இயக்கத்தைச் சுருக்க சதி பின்னுகிறார்கள் இவர்கள் அறிவார்களா நான் உதிக்கத் துடிக்கின்ற சூரியனுக்கு இரவுகள் இல்லையென்று
கோடி ரணங்களைச் சுமந்தும் எனது மண்ணை இரத்தத்தால் ஈரமாக்கியும் நான் இயங்கிக் கொண்டிருப்பது நேசிக்கின்ற மக்களின் நிம்மதிக்காக அந்த அழகிய நாளை கண்களில் சுமந்து பார்க்கின்ற வரை எனது சீவியத்தை பதுங்கு குளிகளுக்குள் பத்திரப்படுத்துவேன்
நெருப்பு இடிகளும் பூகம்ப வெடிகளும் உடம்பில் படுகின்ற போதெல்லாம் சந்தோஷம்
அழகான நிம்மதி
அவைகளின் சிதறல்கள் சேமித்துத் தரப்போவது எனது மக்களின் நிரந்தர சந்தோஷத்தையல்லவா
இன்றும்
நாளையும் மறுநாளும் அன்புக் குழந்தையை தோளில் சுமப்பது போல துப்பாக்கியைச் சுமந்து கொண்டே மண்ணைக் காப்பதற்கான எனத பயணம் தொடரும்
யாத்ரா - 0

Page 24
44
Øøö6orvåW
தமிழினக்கியத்தின் தோற்றுவார்
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் மீதான விழிப்புனர்வு 1966ல் மருதமுனைக் கிராமத்தில் நடந்த மாபெரும் இலக்கிய விழாவின் பின்பே ஏற்பட்டது. அவ்விழாவின் அச்சாரிையாக விளங்கிய எஸ்.ஏ.ஆர்.எம். செய்யது 6sD6sodër 6D6ToolTe TT
இங்கு தமது ஞாபகங்களைப் பகிர்ந்து
கொள்கிறார்.
Mbiy), DT
மட்டக்களப்பு - மருதமுனையின் அமைவிடம் இயற்:ை
வடக்கில் நீலாவனை, தெற்கி பாண்டிருப்பு, கிழக்கில் வங்கக் கடல், மேற்கில் வயல் நிலஞ் சார்ந்த மருதப் பண்ணை. இங்கே தேனுண்டு, மீனுண்டு நெல்லுண்டு, பாலுண்டு என்பதனால் தேனாடு, மீனாடு நென்னாடு, டாநாடு எனப் பாராட்டுவர். விண்ணகமுட மண்ணகமும் தந்த நீருண்டு என்பதனால் தள்ள விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்ந் இடமாகத் திகழ்கிறது மருதமுனை.
இங்கு அச்சும் மையும் முத்தமிடு முன்பே இலக்கியட கர்ப்பம் தரித்து விட்டது. சாதாத்மார்களின் வரவால்
வளமுடையது.
மருதமுனை, முஸ்லிம்களின் கலாசாரத் தொட்டி சின்னாலிம் சான்றோர்கஃகால் தத்துவஞானச் சிந்தனை கவித்துவம் பெற்றது. மருதமுனையிலாகும். உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் இமாலயமாவதற்கு அத்திவாரமிட்ட இடம் மருதமுனையென்பதால் வரலாற்றில் குன்றின் மேல் கட்டிய நகரம் போல் காட்சியளிக்கின்றோம்.
பது
அப்பா போன்ற
1966ம் ஆண்டு அல்மனார், உயர்நிலைப் பள்ளியாக விளங்கிய காலத்தில் இன்றிருப்பது போல் வாய்ப்புப் வசதியும் அன்று இருக்கவில்லை. மகாநாடு நடத்திய காலத்தின் சூழ்நிலையும் அருமையும் எப்படி இருந்தது என்பதை சுருக்கமாக எழுதுவதும் ஒரு நோக்காகும் மின்விளக்குகள் பகல் செய்யும் இரவு அன்று இருக்கவில்லை பள்ளிக் கூடத்திற்கென்று ஒலிபெருக்கி வசதி இல்லாத காலம். மாநாடு நடைபெறும் இடத்தில் மின்விசிறி வசதி இருக்கவில்லை. மணம் விரவி உடல் தழுவி மனங்கவருப் மாருதம் இருந்தது. கல்லூரியில் தொலைபேசி வசத இருக்கவில்லை. கொழும்பிலிருந்த வருவோருக்குதங்குமிட வசதி செய்யும் தற்காலக் குளியலறைகள் இருக்கவில்லை பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு தொலைபேசி மூலப் தொடர்பு கொள்வதாக இருந்தால் ஒரு மைல் தொலைவுக்கு அப்பாலுள்ள கல்முனைக் கடற்ரையிலுள்ள தபால் கத்தோருக்குச் சென்று ஒரு நாளைக்கு முன் ஏற்பாடு செய்து அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்குப் போய்ப் பேச்
வேண்டும்.

4.
இப்போது இருப்பது போன்று பத்திரிகை நிருபர்களும் போட்டோகிராபர்களும் அன்று இல்லை. இம்மாநாட்டை நடத்துவதற்கு மருதமுனை ஆசிரியர் சங்கம் ஆறு மாதங்களுக்கு முன் திட்டமிட்டது. கொழும்பிலிருந்து வந்தவர்களுக்கு கல்முனை வடிவீடு ஒழுங்கு செய்யப்பட்டது. அந்த நேரம் மருதமுனையில் தனிப்பட்டவர்களிடம் வாகன வசதி இருக்கவில்லை. வாடகைக்கு எடுத்துச் சென்று அலுவல்கள் முடிக்க வேண்டும். பைசிக்கலை மட்டும் பாவித்து அனைத்து ஏற்பாடுகளையும் மாநாட்டுக் குழுவினர் செய்தார்கள். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை பயநாடு சிறப்புற நடைபெற்று முடிந்தது. பேராளர் அனைவருக்கும் கல்லூரியில் சிறந்த முறையில் சலமக்கப்பட்ட மதிய போசன
ii | விருந்து வழங்கப்பட்டது.
வசந்த காலம் குறிக்கும் அறபுச் சொல் றபீஉல் அவ்வல், 02.07.1966ம் வருடம் (ஹிஜ்ரி 1386 ற) ஸ் அவ்வல் 12ம் பிறை) சனிக்கிழமை மகான் முகம்மது (எல்) அவர்கள் பிறந்த பொன்னாள். மருதமுனையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு விழாக் கோலம் பூண்ட தன்னாள். இலங்கையில் வெளியான தமிழ் இதழ்களான தினகரன், வீரகிசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகள் வள்ளல் தபிக்கு சிறிப்பிதழ்கள் வெளியிட்டு மகிழ்வித்தன. அவ்விதழ்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் விழா மலராக - மருதமுனை மாநாட்டின் சிறப்பிதழாக வெளியிட்டதன் மூலம் அன்றையத் தினம் அகமும் முகமும் மலர முஸ்லிம் பெருமக்கள் படித்து மகிழ்ந்தனர்.
மருதமு 6000 யாருட்டின் மீள்பார்வை நோக்கும் சித்தாந்த நிலைப்பாடும் பற்றி எழுதுவதால் இஸ்லாமிய இலக்கியச் சொற்பொழிவுகள் என்னும் நூலிலிருந்து சில பந்திகளை இந்த இடத்தில் தருவது ஏற்றம் தரும் என
எண்ணுகினறேன்.
"........ . இவ்விஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவில்
ஒலிக்கப்படும் சங்க நாதம் தமிழ் பேசும் உலகெங்கும் சென்றெட்ட வேண்டும் என்பது எமது குறிக்கோள். இவ்விழா தமிழ் இலக்கிய உலகம் பாது பட்டக் கூடியதொன்றாயமையவும் இலக்கிய வரலாற்றில் இடம் பெறும் டெற்றியதாயிருக்க வேண்டுமென்பது கருதியும் முயன்ற எமது பேருழைப்பும் இலக்கிய உணர்ச்சியும் பயனுடையதாயிற்று.
வாணிபம் கருதியும் யாத்திரை கருதியும் தமிழ்நாடு வந்த அராபிய முஸ்லிம்கள் உயர்ந்ததொரு ஆத்மீக தர்மத்தை உபதேசிப்பவர்களாயும் பயன் சிறந்த ஒரு பண்பாட்டைப் பரத்துபவர்கள1 யும் இறைவனது தன் பய! :) புயத்தைத் தெரிவிக்கும் நல்ல தூதுவர்களாயும் தங்களது ஒழுக்கச் يختر
லெஆெர்.oெ. செய்யது உறலன் 6h_oG TourdorT
யாத்ரா - I

Page 25
4.
சிறுப்பால் பிறரது மரியாதையையும் பெற்ற உத்தம சீலர்களாயும் திகழ்ந்தார்கள்.
ஏழாம் நூற்றாண்டின் பத்தியில் இஸ்லாம் உதயமானதும் அராபியர் உலகிலும் ஒரு புதிய ஜீவசக்தி உதயமாயிற்று. அதன் உதயம் உலக வரலாற்றில் ஓர் ஒட்டற்ற 61ல்லைக் கல். புதியதொரு சகாப்தத்தைத் தோற்றுவித்த புகழ் அதற்குரியது. ஏழாம் நூற்றாண்டில் அராபியர் புதியதொரு ஆதர்சத்தைப் பெற்றார்கள். புனிதமான ஒரு தார் மீக சமூக, அரசியற் பிரதிநிதிகளாய் அவர்கள் ஆனார்கள். மத்திய தரைக் கடலிலும் இந்தியக் கடலிலும் அவர்கள் செல்வாக்குச் சிறந்தது. அவர்கள் சரித்திரப் போக்கையே சட்டென மாற்றினார்கள். முடங்கிக் கிடந்த உலகிற்கு ஒரு புதிய போக்கையும் நோக்கையும் தந்தார்கள். உனை வையும
சக்திகளின்
அவர்களு உத்வேகத்தையும் அறிவையும் ஆற்றலையும் தந்தவர்கள் அண்ணல் முகம்மத் (ஸல்) அவர்கள்.
இத்தகைய சகாப்தம் உதயமானதும் இருண்டு கிடந்த உலகிற்கு அரபு இலக்கியம்
y
ங்கு
ஒளி நல்கிற்று. குறிப்பாக இருண்ட கண்டமாகக் கிடந்த ஐரோப்பாவை
விழித்தெழச் செய்த பெருமை அரபு இ ல க் கி ய த் தி ற் கே யு லண் டு . ஐரோப்பாவிலேற்பட்ட- இலக்கிய யறுமலர்ச்சிக்குக் காரணமே ஐரோப்பியர் அரபு இலக்கியத்துடன் தொடர்பு கொண்டதுதான். மார்க்க அறிஞரும் மெய்ஞ்ஞானியரும் தத்துவவாதிகளும் " பூகோளம், விஞ்ஞானம், மருத்துவம், சரித்திரம் போன்ற பல்வேறு துறைகளிலும் உலகம் புகழும் உன்னதமான நூல்களை இயற்றியவர்களும் நூல்களின் தாய்' என அழைக்கப்படும் திருமறையாம் குர்ஆனிலிருந்து உணர்ச்சி பெற்றுச் சிந்தனை செய்தவர்கள்தாம்.
உலகளாவிய அறபு இலக்கிய மறுமலர்ச்சி எவ்வாறு இன்று பாரசீக இலக்கியம், உர்து இலக்கியம், துருக்கி இலக்கியம், ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் என்பனவற்றில் வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்தள்ளது என்பதை 'இஸ்லாமிய tunestn in
இலக்கியக் கருவூலம்’ என்னும் வரலாற்று ஆராய்ச்சி நூல் நிமக்கெடுத்தோதுகிறது. இஸ்லாமியக் களஞ்சியம் இஸ்லாமிய சகாப்தத்தின் மகத்துவத்தை விளக்குகிறது.
தமிழ்நாட்டு முஸ்லிம்களாகிய நம் முன்னோர் கட்டிக் காத்த பாரம்பரியம் விட்டுச் சென்ற இலக்கியப் படைப்புக்கள், இஸ்லாமிய இலக்கிய மரபு என்பன தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் விந்தையே.
35 ᎧᏡᎧu Ꮠ
6ாபது
பெறாதது விந்தையிலும்
و ۱ . ^ . ... . . . همه مه ۹-میر به همراه முஸ்லிம்கள் தமிழுக்குச் செய்த தொண்டு என்னும் முறை மாறி இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு’ என ஒர் ஆராய்ச்சி நூல் எழுதப்படுதல் வேண்டும். நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள்
தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் வாழ்விலும் பங்கு கொண்டு
உழைத்துள்ளனர். ந1ணுற்றுக்கும்
அதிகடபபல இலக்கியப் படைப்புக்களை
இயற்றியுள்ளனர். ஆனால் 3్వ வரலாற்றில் அவர்களுக்குரிய இ
I J
ιι) அளிக்கப்படவில்லை. ,
இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் பெற்ற வளர்ச்சியை விட நானுறு ஆண்டுக் ењ! 1ьнѣењыћэi: இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பெற்றுள்ள வளர்ச்சி
மகத்தானது. இஃது இன்பத் தமிழ் மொழியின் சிறப்புக்கும் முஸ்லிம் பெருமக்களின் புலமைக்கும் தக்க
சான்றாகும். யாழ்ப்பாணத்தில் இற்றைக்கு நூற்று ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பதுறுத்தீன் புலவர் அவர்களால் இயற்றப்பட்ட விருத்தப் பாக்கலளக் கொண்ட இலக்கியக் காப்பியம் முஹறியித்தின் புராணம்" என்னும் தரமான, கவித்துவம் நிறைந்த நூல் இதுகாறும் மறைக்கப்பட்டிருந்ததை எண்ணும் போது எமது உணர்ச்சியுள்ளம் கவல்கிறது."
கடந்த காலத்தில் ஏற்பட் . நிலைமை களின் தாக்கமே பருதமுனை மாநாடு நடை
நாலாயிரம்
பெறக் காது0ை11யிற்று.
மருதமுைை அல் மினார் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா ஒரு நோக்கு:-
کالمے
 

‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் படைக்கப்பட்ட காப்பியங்கள், காவியங் கள் முதலான இலக்கியப் படைப்புக்கள் பதினைந்தினைப் பற்றி அறிஞர் பெருமக்கள் முழுமை பெற்ற திறனாய்வுச் சொற்பொழி வுகளை நிகழ்த்துவார்கள்' எனக் கட்டம் போட்டு முன் அழைப்பிதழ் அமைந்திருந்தது. அதில் விழாக் குழுத் தலைவராக கல்லூரி அதிபர் ஏ.அகமது லெவ்வை அவர்கள் பெயரும் பிரதம
Luža
அமைப்பு நிர்வாகியாக எஸ்.ஏ.ஆர்.எம். செய்யது ஹஸன் மெளலான அவர்கள் பெயரும் இடம்பெற்றிருந்தது.
சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு விழா ஆரம்பமானது. அப்போது மட்டக்களப்புப் பகுதிக்கு மாவட்டக் கல்விப் பணிப்பாள ராக மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம்.மஜீத் அவர்கள் இருந்தார்கள். அன்னார் இஸ்லாமியக் கொடியை ஏற்றி வைத்து பயநாட்டைத் தொடக்கி வைத்தார்கள். சின்ன ஆலிம் அப்பா அரங்கிற்கு வி யோதய பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் எம்.எம்.உவைஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அல்ஹாஜ் எம் ஆதம் லெப்பை ஆலிம் அவர்கள் கிராஅத் ஒதினார்கள். ஜனாப் ஏ. அகமது லெப்பை அதிபர் வரவேற்புரை நிகழ்த்தினார். வந்திருந்த சொற்பொழி வாளர்களை ஆசிரியர் அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.பளில் அவர்கள் அறிமுகஞ்
அவர்கள்
செய்தார்.
தலைவர் எம்.முகம்மது உவைஸ் அவாகள
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'முஸ்லிம்
தமிழ் இலக்கிய மரபு என்னும்
சொற்பொழிவை நிகழ்த்தினார். அதனையடுத்து அவ்வமையம் வித்திய தரிசராகவிருந்த அல்ஹாஜ் ஏ.எம். ஷரிபுத்தீன் அவர்கள் ஞானரை வெடின்றான்' நூலின் மூலம் தத்துவ ஞானச்
சிந்தனையுடைய கவித்துவம் நிறைந்த பாடலைப் பாடிய சின்னாலிம் அப்பா
(மீரா லெப்பை ஆலிம்) அவர்களின் நூலைப்பற்றி (P(LPSoup பெற்ற
செயற்பொழிவை நிகழ்த்தினர்கள். சின்னாலிம் அப்பா அவர்கள் தமிழகஞ்
پلیہ
47
சென்று தரமுயர் அறபும் தமிழுங் கற்ற சற்குன ஞானி.
மெளலவி எம்.எஸ்.ஜலாலுத்தீன் (பாகவி) பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார். இவர்தமிழ் நாட்டில் அறபுக் கல்வி பயின்று வந்த பின் சிலகாலம் மகரகமை மத்ரஸாவிலும்
you in gi “G3 ouرن { :J! I o٥٥ iن “
பணியாற்றியவர். புலவர் ut: 6ðaf ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்கள்
“மஸ்தான் சாஹிபு பாடல்' என்னும் பொருள்பற்றி தனது முழுமை பெற்ற திறனாய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தி, முஸ்லிம்களுக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பு, முஸ்லிம் படைப்புக்கள், உட்பட எடுத்துப் பேசி சபையோரை கேட்டாற் பிணிைக்கும் தகைவாய ஆக்கினார்கள். இதனையடுத்து ஆசாரக் கோவை' பற்றி வித்தியாதரிசகர் செய்யிது முகம்மது L1 3fai மெளலானா உரையபற்றினார்.
ஜே.எம்.எம்.அப்துல் காதிர் (அதிபர்) அவர்கள் அருள்வாக்கி அமுதம் 6ால்லும் கலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்ற இவர் அருள்வாக்கி அப்துல் காதிறுப்
புலவரின் இலக்கியப் படைப்புக்கள் பலவற்றை ஆய்வு செய்த பால
பண்டிதராவார்.ஆய்வுரை படிக்கவிருந்த தமிழறிஞர் பண்டிதர் கே.அழகரெத்தினம் புலவர் சொற் பொழிவை எழுதித் தந்து சிலநாட்களில் காலமானார். அரங்கில் இதனை வேறொருவர் வாசித்தார். அதன் தலைப்பு, "முஹ்யித்தீன் பிள்ளைத் தமிழ்.
இளைப்பாறிய தலைமை ஆசிரியர் கே.எம்.சம்சுதீன் அவர்கள் "சு.அபில் ஈமான்" பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். 'முதுமொழி மாலை பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தியவர் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எம்.எம்.அப்துல் காதிர் அவர்கள். இல: ஆசிரிய சிரோன்மணி
0 (sö1897 tij bij oop 637
சாமித்தம்பியின் மாணவன். ஆசிரியர் இ.எம்.ராஸிக் அவர்கள் 'இராஜநாயகம் பற்றி உரை நிகழ்த்தினார். இவர் சிங்கள, தமிழ் பொழி இலக்கியங்களில் அறிவு நிறைந்தவர்.
யாத்ரா - 0

Page 26
4.
காலை அமர்வில் எட்டு நூல்களைப் பற்றிய சொற்பொழிவு இடம்பெற்றது. இவ்விலக்கிய விழா வெற்றி பெற உழைத்தவர்களுள் ஒருவரான அல்ஹாஜ் எஸ்.இஸட்.எம்.மஷஜூர் மெளலானா (முன்னாள் செனட்டர்) அவர்கள் நமது இலக்கியப் பாதை’ எனுந் தலைப்பில் பேசினார். நாவலர் என்று பாராட்டப்படும் இவர் 'இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள்" நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கு பற்றி நூலின் முதற் பிரதியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கியவர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. ஆர்.டீ. ஏகாம்பர நாதன் அவர்களின் நன்றியுரை யுடன் காலை அமர்வு முடிவடைந்தது.
விழாவின் பிற்பகல் நிகழ்வு 2.30க்கு ஆரம்பமானது. அப்போது தமிழ்மொழி ep6) கல்விப் பாடசாலைகளுக்கு வித்தியாதிபதி யாகவிருந்த எம்.பி.நூர்தீன் அவர்கள் நிகழ்வுக்குத்தலைமைதாங்கினார். 'உமறுப் புலவர் அரங்கை ஏ.எஸ்.எம். சதக்கத்துல்லாஹ் லெப்பை (கதீப்) அவர்கள் கிரா அத ஒதி ஆரம்பிக்க வரவேற்புரை வித்தியா தரிசகர் செய்யிது முகம்மது பளில் மெளலானாவினால் நிகழ்த்தப்பட்டது.
அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்' என்னுங் கட்டுரை வாசிக்கப்பட்டது. அடுத்து எஸ்.ஏ.ஆர்.எம். செய்யிது ஹஸன் மெளலானா "சீறாப் புராணம்" பற்றி தனது ஆய்வுரையை நிகழ்த்தினார். சிரோன்மணி வீ.சாமித்தம்பி அவர்கள் *காசிம் திருப்புகழ் பற்றி திறனாய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினார். அட்டாளைச் சேனை ஆசிரிய பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளரான எம்.ஐ.எம். மீராலெப்பை இஸ்லாமிய இலக்கியம் வளர எமது பணி என்னுந் தலைப்பில் உரையாற்றினார்.
ஜனாப்.எம்.ஏ.றஹ்மான் தனது இளம்பிறை அச்சகத்தில் இலவசமாக அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரலைப் பதிப்பித்துத் தந்தவர். இளம்பிறை மாத இதழின் ஆசிரியர். மாநாட்டுச் சொற்பொழிவுகள் அனைத்தையும் யாத்ரா - 0
ஆசிரிய
'இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள்’ என்னும் பெயரில் நூலாக வெளியிடுவதற்கு உதவியவர். விழாவில் 'முஸ்லிம்களின் தமிழ்ப் பணி பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தமிழ்நாடு காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாபிஸ் எம்.கே.செய்யிது அஹமது ஆலிம் அவர்கள் புலவர் நாயகம் செய்கு அப்துல் காதிர் நைனார் லெப்பை ஆலிம் அவர்களைப் பற்றி எழுதிய ஆய்வுரை அவர் சமூகந்தராமையால் வேறொருவரால் வாசிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் எம்.எம்.இப்றாஹீம் அவர்கள் 'சுவர்க்கத்துக் குறம் பற்றி உரை நிகழ்த்த 'மிஃறாஜ் மாலை" பற்றி எம்.எச்.முகம்மது (அதிபர்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பொறியியலாளர் ஐ.எம்.அப்துல் காதிர் அவர்கள் இஸ்லாமிய இலக்கியம்’ உரையாற்றினார்.
அல்மனார் மகாவித்தியாலய அதிபர்
என்ற தலைப்பில்
ஏ.அகமது லெப்பை அவர்கள் "செயிதத்துப் படைப்போர் எனும் நூல் பற்றிய தன்
gijog60u007uu நிகழ்த்தினார். இவ்விழாவுக்கு வேண்டிய நிதிக்காக ஊர்ப்பிரமுகர்களை விழாக் குழுவினரோடு சென்று சந்தித்தார். விழாவுக்கு உழைத்தவர்களில் இவருடைய பங்களிப்பு முக்கியமானது.
இலங்கை மணித் திருநாட்டின் மூத்த தலைமைத் தமிழாசிரியரான 'புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் விழாவின் முடிவுரையை நிகழ்த்தினார். திரு. ரீ.அமலதாஸ் ஆசிரியர் நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில் ஆரம்பமுதல் இறுதி வரை ஒத்துழைப்பு நல்கியவர் சாய்ந்தமருது - நிந்தவூர் பளில் ஏ மஜீத் அவர்கள். இஸ்லாமிய இலக்கியச் சொற்பொழிவுகள்' நூல் வெளிவருவதற்கும் வள்ளன்மை காட்டியவா.
இரவு ஒன்பது மணிவரை நடைபெற்ற இவ்விழா இஸ்லாமிய இலக்கிய வரலாற்றுக்கு வித்திட்டது. $2 ୫\}, $ இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளுக்கு முன்னோடியாக அமைந்து வரலாற்றில் பதியப்பட்டது. O
ܓܰܪܬܐ

4.
ஸ்பானிய மொழியில்; உலகத்தின் அறம் புறம்
ரீஸன்றோல உற்று நோக்கில் - சர்o/
உலகத்தின் சாயலெலாம் மேற் கிளம்பும்
அகலத்தின் ஆழ நீளம் அடிமுடியின் - சர்வ உலகத்தின் உண்மை யாவும் உயர்ந்தெழும்பும்
பருவத்தின் உருவ பலம் தரும் விந்தைகள் - சர்வ உலகத்தின் உருள் கோட்டில் சுழன்றே ஏறும்
கர்வங்கள் சாய்ந்த விழ
உலகுருளும் - சர்வ உowooமக்கு ஆட்பட்டு அசந்து போகும்
உலகோடும் கோள விதி உருடுைருடுை - சர்வ
உலகுக்கு உலகத்துள் உட்பட்டு உரிமை கொள்ளும் Setail துரிசு கலகங்கள செயவோரே
கட்டுப்பட்டு - சர்வ காரியங்கள் உலகியல்பால் நின்று மாழும்
சர்வ உலகத்தின் போக்குள்ளே மன்னித செயல் - சர்வ மாகாது உடனிதனை உற்றுணர்விர
அகிலங்கள் இயல்பாகி 8ջtջեւ հ7ւծծ - ժ62/ உலகத்தின் கடப்பாடு மனிதன் துரசு
மனிதன்தான் உயர்வெண்று மதிபபெடுததல - சரவ உலகத்தின் இயல்புக்கு மாற்றமாகும்
சர்வ உலகங்கள் போல் கோள
மண்டலங்கள் - சர்வ கவிஞர் G. SIQ såsUTTGAo நிறைவாக ஒடி நிற்கும் அது இயல்பு
தமிழில:
யாத்ரா - lo

Page 27
கறுப்பு ஜூன் = 2002
sell of G) up அறபாத்
நகரத்துப் புகை வந்தெம் ஊருக்குள் பரவிற்று ஏழுலோகத்தின் கொடிய சர்ப்பங்கள் அன்றென் தெருவில் ஊர்ந்தன
குதறிக் கடித்த நாவுகளில் என்னினத்தாரின் குருதி சொட்ட ஒமென்றுரைத்தபடி விலங்குகள் கூடின
அழகிய வீடுகள் உருமாறிக் கிடந்தன ஏழு கடலும் சீறிப் புடைக்க விம்மித் துடித்தபடி கதறிற்றென் நெஞ்சு எரியுண்ட முதுகெலும்பின் மேல் தலைவர்கள் நடந்தனர் பட்டாளமும் நடந்தது
வெட்டிப் புதைத்தபின் எரித்த ஈருடலின் அபயக் குரல் காற்றிலேறிப் பிரலாபித்தெம் ஊரைச் சுடுகிறது
தொழுவிக்காத ஜனாஸாக்களின் கேவல் பள்ளியைத் தகர்க்கிறது
 

இ00S =ாண்டிேபப்முக
கண்தோண்டி
காதறுத்து அப்பாவிகளின் ஆணுறுப்பை வெட்டிச் சரித்த வீரர்களின்
எக்காளம் என் முகத்தில் அறைகிறது
வாப்பா வருவாரென தெருவில் தவமிருக்கும் மழலைகளின் விம்மல் பேரலையாய் இரைகிறது
நாசித் துவாரத்தினுள் வியர்வை நிறைத்தபடி வாசலில் ஏங்கி நிற்கும் பெண்டிரின் ஏக்கம் மலைகளைத் தகர்க்கிறது
விடுதலைக்குப் பலியானவர்களே பாங்கொலிக்கும் மினாராவிலிருந்தெம் பிரார்த்தனைகள் உம்மைச் சேரட்டும்
இனி நினைவு கூரப்படுவது கறுப்பு ஜூலை மட்டுமல்ல ஜினும்தான

Page 28
1ço-TfngigorúĪurno) 199aig) igogo@@% qo@@10091ņ919 qing@g919
q9ụ1919'yō 1,9opustop 1000-as
qologių oặc) gioco logo-a. qartēvogs)($
199aig) 199&oppuri sopspy/19 11,091|rig)17(fir1 1.71.9cc9org/19 a99ựcolors@gilo) alış99@pop
Isĩ199.109$ 1,99£1ņ9ę
1,9±10gooo @Ġ 1991/11/194) IsĒico 19 Rog) (coasiņogspoguoso) q91$$rugog) aïlgogą91099
(9%) so solo@gio) (9)19,94 Miccol|rig) sıyırı 1@qsacc9@ @tjog) spligig) @qsafono@ 1,291(91717-thra mirnogoafonogi quos uosto 1909@gfaj«-9qi
1,091|rig) saufiri fırsĒĢụng £1c9cc9/199ųc9o spowogio §@ylorođĩurto sąrm (§ 1,9±4/1/1999) 199đī) oặccoglio 1,9f79d903 surmựh qol/109@1(9đầurto 1@@gurig, q90 m, 7c9opopulae propoj alıç969/99019€youjgf
卧cn心s03Kmpu%
1,9±1,93 %)Ő 109/ny19%) Isto919 R991-9ajıqogopgšuolo) q9woĒĢĒrugog) ahọogą91094 (3%) o qī£4@gilo) @1ọ942 //cool/TTg)ņų/1/17 saospaľoooqi 19cc9oaio69đĩri suorgan
Moorn tırıg) scourto ofi@ff .
q7%)?ssir7 101.909&org/19
1,9±1,99£ © ® 109/ny19Ç) 1@10.919 R99.109@1çogspoguļoto @jogoo fos@fgo 1991-T-Ingi 1çoŲoo@rto ovog gjør 1,9±1,93 %)Ġ 1991 ny19%) IỆ10919f(99109@199.9?@juoso)
ty stairtin in
 
 

S3
உதடுகளில் எஞ்சியிருந்த சிரிப்புகளின் சினேகபூர்வ கனவுகளும் சிதைந்து போயிற்று வரம்புமீறிய உணர்ச்சிகளுள்ளே சிக்குண்டு கிடக்கும் நரம்புகள் பீறிடலாம் இனி
திருகி எறிந்த தேங்காய்ப்பூவும் பிட்டும் ஒட்டாது எனும் நம்பிக்கை ஆழமாக இதயங்களுள் ஆணி அறைந்தாயிற்று
இனி வயிற்றைக் குமட்டும் கொழுப்பேறிய மீன்கள் நிறம் மாறிப்போன ஓடைகளுள் மிதக்கலாம்
என் சாபத்திற்கு சக்தி கொடு இறைவா ஜுவாலை மூளும் ஐசிலைகள் ஒழிந்து போக எல்லோருக்குமாய் கருக்கட்டும் என் கனவுகள் கைகூடும் வரை எல்லோரிலுமாய் இருந்து
தூர விலகிப் பயணிக்கிறேன் நான் சோகம் தாங்கிய என் நிழலையும் சுருட்டியெடுத்துக் கொண்டு
ulusTģšsȚsT - Ko

Page 29
இதுவரை வெளிவந்த இதழ்களுள் 'யாத்ரா'து கவிதைத் தெரிவுகள் நன்றாக உள்ளன. "முகத்தாச்சினைக்காகப் போடும் கவிதைகள் இம்முறை இல்லை) சென்னை, புதுக் கல்லூரியில் 'யாத்ரா"அறிமுக விழா நடைபெற்றது எமக்கும் மகிழ்ச்சியே. அவர்களும் ஈழத்தவர்களைக் கெளரவப் படுத்துவது தொடர வேண்டும். இந்தியப் படைப்பாளிகள் ஈழத்துப் படைப்பாளி களைக் கண்டு கொள்வதில்லை" எனும் குறை இன்னும் தொடர்கிறது. விலை அதிகரிப்பு எமக்குப் பிரச்சினையல்ல. உரிய காலத்தில் யாத்ரா"வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
பரீமா ஜஹான் மெஸ்சிரிபுர.
தாங்கள் அன்புகூர்ந்து அனுப்பிய யாத்ரா" இதழினைப் பெற்று படித்து இன்புற்றேன். இதயம் பூரித்தேன். மகிழ்ச்சி கலந்த நன்றி. அச்சும் அமைப்பும் அழகு. அனைத்துக் கவிதைகளும் Yip (35. உரைநடை எழுத்தோவியங்களும் உள்ளம் கவருபவை. வெல்லமாக இனிப்பவை. இருள் களையும் அழகிய பணியை ஏற்றுள்ளீர்கள். அருட்பொழிவுக்கு ஆளாவீர்கள்
தமிழ்மாமணி, சொல்லரசு முஜாபர் முஹ்யிதீன் நாகூர் தமிழ்நாடு.
'யாத்ரா" என்னகம் திக் விஜயம் புரிந்தது. இதழை விரித்தேன். உடன் மலர்ந்தது நான், மணம் பரப்பியது நீங்கள். 'கண்ணதாசன்" இலக்கிய இதழைக் கண்னொற்றிப் போற்றியதற்குப் பிறகு நான் கண்னொற்றியது 'யாத்ரா பதிப்பே. ஒவ்வொரு இதழையும் மணப்பெண்ணை அலங்கரிப்பது போல் தாங்கள் அக்கறையும் ஆர்வமும் காட்டி வருகிறீர்கள். சீருடை அணிந்த பள்ளிச் சிறுமி, ாேருடை அணிந்த ராணுவ மங்கை, மங்கள் உடையணிந்த மணப் பெண் ஆகிய தோற்ற கர்ப்புடன் 'யாத்ரா" கருத்துப் புனிதம் பெற்றுத் திகழ்கிறது. என் படைப்பான தீன் குறளுக்: தாங்கன் தொட்டில் கட்ட, டாக்டர்ஜின்னாவிய த்தின் காட்ட. நான் மெய்ம்மறந்தேன்.
ܩ ܕܸܒܘ ப. 11
தத்துவர் விரும் இடது "க்ரீன் `` " ... : 1 +j.....ዃI r] [እINlታ !
|ա:1:57/T - I'
"யாக்ராவோடு தொடர்ந்தேன். பாவிதி தெரிந்தது. கரடுமுரடு இல்லை. பசுமை படர்ந்திருந்தது. பகட்டைக் காணவில்லை. நடை பல போட்டேன். தெளிவு பிறந்தது. இந்நிலையில் இஹ்தினஸ்ளிறாத்தல் முஸ்தம்ே" எனும் திருமறை வசனம் நன்கு புலப்பட்டது. கொஞ்சதூரம் சென்றிருப்பேன். சற்று திரும்பிப் பார்த்தேன். 'யாத்ரா"வைக் காணவில்லை. ஆனால் பாதை மட்டும் நீண்டது.
முனைவர். அர.அப்தல் ஜப்பார் பீமநகர். திருச்சி 2ே0 0ெ1.
சந்தேகப் பார்வையுடன் துப்பாக்கிகளை ஒய வைத்த நோர்வீஜிய முக வரைபைச் சித்தரித்த நபிேவின் முற்போக்கோவியமும் யாத்ரா9 என்று அநாயாசமாகக் கிடக்கும் எழுத்துருவும், ஜப்பான் வாகனக் கவருமாக இம்முறை'யாத்ரா வெகு அழகு, வெகு நேர்த்தி
ஏஜீயெம் ஸதக்காவின் வாழ்வு பற்றிய பாடலில் உள்ளோடிய இசையோட்டம் மனதுக்கு இரம்மியமானது கவிதை
ாங்கெல்லாம் இருக்கிறது என்று வியப்பு! அவ்வளவு நோமும் ஒருமைப் பொருளில் சொல்லி வந்த கவிஞர் இறுதியில் அவையோ 'பூமிiழ வீழ்த்திற்கு என்று திடீர் பன்மைப் பொருளுக்கு மாறி ஒருமையில் பிேன் ஆாத்தாரோ என்று எனக்கேற்பட்ட ஒரு இடந:ன் ஜின் "ஜிம் ஷரிபுத்தீன் போன்றோரிடம் ஒப்பி. -த்துவிட்டு ஏழாவது தெருவுக்குள் நு:1ழந்ததும் 'ன்' ளென்ற நுளம்புக் கடிக் கவிதையை இரசித்தோம் என்பதோடு அதன் தடைசி வரி: அங்குதான் இருக்கிறார் அமைச்சர் என்று புல்: அமைத்திருக்கலாமோ..?
'யாத்ரா'வை விமர்சிக் நேர் עוינ3 זו தலைப்பிட்டிருந்தாலும் கவித்து இன்த லாப் யாத்ராவைப் டேசியானது விட தமிழக கவிதைப் பெருமை பேபியதுதான் அதிகமாக இருந் பீறிட்ட போர்க்கால உணர்வுகள் பங்கர் நக் தள்ளும் புராதன அச்சடிப்பிலும், சிரீழ்ே :ளிலும் பொறிக்கப்பட்ட சுவின் நகள் கவிஞர் அவர்கள் இன்னும்
'
இன்குலாப்
 

சென்றடையவில் 3' 1ார்க்கா ஈழத்திலிருந்து.
ஆனி பிடுங்கிய கைக்குண்டு ஒன்றை அடுத்த தலைமுறையின் கையில் கொடுத்துவிட்டுச் செல்வதாக இனவாதி வித்தைக் தாரர்களுக்கு 'யாத்ரா" சொன்னது வழக்கம் போலவே புரிகிற விஷயமல்ல ஆசிரியரே!
மருத்துவக் கொள்ளையில் அகப்பட்ட
கவிஞர் ஏ.எம்.எம். அலியின் கவியோட்டமும் கைகொடுக்கும் நகையுணர்வும் இவ்வளவுக்கா அவ்வளவு கவிதையில் இயல்பாக பொருந்திச் செல்கின்றன.
பிள்ளைத்தாச்சி ஆக்கிய பின்" இவ்வளவுக்கா அவ்வளவு என்று நாம் மருள்வதில் பயனேதுமில்லை கவிஞரே!
அமர கவிஞர் நீலாவணன் அவர்களின் கவிதையில் அன்னார் கையாண்டுள்ள சொற்பதங்கள் எதுகைமோனை பின்னி வெது இயல்பாக விழுந்துள்ளன. எப்பேர்ப்பட்ட இயற்கைக் கவிஞர் அவர் நன்றி எழில் வேந்தனுக்கும்!
கடவுளை வழிபடும் தலத்திலேயே புகுந்து பக்தர்களையும், சிறுவர்களையும் சுட்டுக் கொன்றொழித்த பாதகச் செயலின் பாதிப்பில் பிறந்த '208 மீஸான் கட்டைகளுக்கும் ஒரு கைகுலுக்களுக்குமிடையே கவிதையானது j ! களின் கண்ணாடியாகும். சிறுவர்களை கொன்றொழித்த கையோடு சர்வதேச சிறுவர்கள் தினம் கொண்டாட இன்று மும்முரம் காட்டுகிற விசித்திரம்தான் என்ன?
பஹிமா ஜஹானின் நீ அவனைக்
காதலித்தாமா? என்ற கவிதையில் கடைசி வரிகளில் மட்டுமே கவிதையின் சாயல் தெரிந்தது. சின்னப்பாடு பொருள்ை பெரிதாக்காமல் எழுதியிருக்கலாம். கவிஞரே சொல்லுவது போல " கடந்த காலம் தந்த சொற்களை
நது
வரி வரியாக விதைப்பது
அலுத்து விட்டது.
அவருக்கு மட்டுமல்வி வாசகருக்கும் அதே
நிலைதான்!
1981 களில் கொழும்பில் வகவம்" தாளீம்
அஹமதுவின் நெறியாள்கையில் புதுவெள்ள
மெனப் பிரலாகித்த போது அதில் ஈர்க்கப்பட்
یافت
இனங் கவிஞர்கள் ஏராளர். அதன் தாக்கத்தில் கல்முனையில் "புகவம் உருவாக்கம் பெற்றது. தாம்ே அகமது தீவிதி நேர்காணலில் 'வசுவம்' ான்ற பெயரிலேயே வகவத்திற் சிவு காலம் செயலாளராக இருந்த கலையன்பன் ரபீக்கின் பங்களிப்புகள் பற்றி மூச்சு விடாததும் ஒரனென்று விளங்காத மர்மபாக் இருக்கிறது.
நண்பர் இப்னு அன"மத் அவர்கள் காட்டும் சிங்கள மொழி மூலமான கண்ணா? யில் தென்படும் திலீனா வீரசிங்ஹ போன்ற மனித நேய விங்கள முகங்களால் ஓரளவு நதுே மனமும் சாந்தியடைகிறது. வெறுமனே மொழியைப் பெயர்ப்பதை விட இப்னு அள"மத் துன்னாளவிலேயே ஒரு கவிஞராக இருப்ப தனால்தான் அவற்றை கவிதைப் பண்புக்குள் தொணர முடிகிறது. தொடர்சு பணி
என்.ஏ தீரன், சாய்ந்தமிழ்து.
'யாத்ரா, கவிதைகளுக்கான இதழ் என்கிற விஷயமே மிக முக்கியமானதாக நினைக்கிறேன். இஸ்லாமிய சமூகத்திலிருந்து இ எழுதிக் இகண்டிருக்கிறார்கள் என்பதிை 'யாத்ரா" வாசித்தபொழுது அறிந்து சந்தோஷம். கவிதையின் பேரில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டியங்கும் இந்தப் படைப்பாளிகள் இன்னும் ஆாமான தளங்களை நோக்கி விரிவடையவேண்டியிருக்கிறது.
உலகெங்கிலுமுள்ள சிறந்த கவிஞர்களின் மேலான கவிதைகளை தொடர்ந்து யாத்ராவின் வழியே அறிமுகம் செய்து வைப்பீர்களெனில், கவிதை மொழி குறித்த அதீத பிரக்ஞையை அவர்களால் அறிய முடியும், அதனூடே அவர்களுடைய படைப்புகள் இன்னுங் கிட வலிமை பெறக்கூடும்.
பஹீமா ஜஹானின் ஜஹானின் கவிதையில் இயங்கும் பெண்ணியல் நோக்கு பாராட்டப் டக்கூடிய ஒன்று. அவருக்கென் வாழ்த்துக்கள்.
ன பேர்
சங்மா
துவரங்குறிச்சி (திருச்சி)
'யாத்ரா ஓ வாசித்தேன். கவிதைத் தெரிவு இம்முறை அபாரம் நல்ல வேளை 'கவிஞர்" என்று பெயருக்கு முன்னால் போட்டுக் கோண்டு அடுக்குகளை எழுதும் மேதாவிகளைக் கானவில்லை. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். நன்றி
FFF"
பாத்திமா I"ம்ரா
மருதமுளின்
யாத்ரா - 0

Page 30
Z242Z۶ ഗുരe ീശ്മ
(patadou முஸஉரிபா
தோளில் திணவேற்றி நீ நடை பயின்றாய் துணிவுமேவித்தோழி உன் உதரத்தோரின் வெளியேற்றப்பட்ட வாழ்வின் மீது சுட்டிச்செல்ல உன் உள்ளத்தின் உதட்டிடம்
ஒரேயொரு வார்த்தையாகிலும் எதிர்பார்த்திருத்தல் தகுமென எண்ணியிருக்கையில், !
மண்மீதான தீராப்பற்று
வீட்டு முன் சுவரில் அழியா ஓவியமாக்கிற்று உன்னை தோழி -
கலவரங்களின் போது எங்கள் ஸெய்த்தூன்கள் காணாமற் போயிருந்த கரிகாலத்தில் நீயும் காணாமற் போயிருந்தாய்
ஊர் நீர்மல்கிற்று
யாத்ரா - to
 

S7
துப்பாக்கிகள்
வக்கிரம்பேசி எமதான தேசத்தைக் காவுகொண்டிருந்த அக்கினி ராத்திரி ஒன்றில் நீயும் காணாமல் போயிருந்தாய் துவக்கோடு
எங்களது மஸ்ஜிதுக்குள் சுஜூதில் தியானித்திருந்த சிரசுகள் கொய்து தம் வீர வரலாற்றிற்கு மாலை சூடிக் கொண்டிருந்தவரின் கறைபட்ட கைகளோடு
கைகோத்தே நீயும் போயிருந்தாய் முந்தை நாள்
உதய சூரியனை ஈனுந்திக்கில் எம்பெண்டிர்தம் நெற்றித் திலகம் கரைந்தழிகையில் 岛
இனத்துவ உறவுக்கு உதயம் எழுதும் கதிராயினையோ
உன் அகவையொத்த சகோதரிகளுமாய் இருப்பின் மீது பலவந்திக்கப் பட்டு அகதி முகாம் தோறும் அவலம் போர்த்திய அரிகண்ட காலத்தில் நீயிருந்தாய் கானகத்துள்
நீயறிவாயா. எம் தேசத்தின் மீதான எமதான விருப்பையும் இருப்பையும் பற்றித் தோழி
தோழி,
உனக்கென்று கனவுகள் உண்டு உனக்கென்று உணர்வுகள் உண்டு உன் மண்மீதான இரு கண்ணொப்பும் உம்மாமாரையும் அம்மாமாரையும் பராமரிக்கும் ஆவலிலா முக்காடு கலைத்து அடவி புகுந்தாய் நீ
புறாவின் ஈரிறக்கை என இருத்தல் கருதிய உன் கனவு கருகிடுமா தோழி
штфДт - ю

Page 31
SE btDLOGOTijd GilblőfTgíb
'யாத்ரா 7வது இதழில் ஓட்டமாவடி அறபாத் எழுதியிருந்த மைலாஞ்சி கவிதை நூல் விமர்சனத்துடன் சேர்த்துப் பிரசுரிக்கும் நோக்கில் ஒரு சிறு குறிப்பை நான் எழுதியிருந்தேன். ஆயினும் அதைத் தவிர்த்து விமர்சனத்தை மாத்திரம் பிரசுரித்தேன். நூலாசிரியரின் பதிலுக்குப் பதிலளிக்கும் நோக்கில் இன்னும் சிலர் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் பிரசுரிக்கும் வாய்ப்பு இல்லையென்பதால் அறபாத்தின் பதிலையும் பிரசுரிக்கப்படாதிருந்த எனது குறிப்பையும் தருகிறேன்.
- ஆசிரியர்
ஊரில் நின்ற ஒரு பொழுதில் எமது மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா சில கவிதைகளை மிகுந்த ரசனையுடன் படித்துக் காட்டினார். நண்பர் ஹெச்.ஜி.ரசூலின் மைலாஞ்சி' கவிதைத் தொகுதியின் கவிதைகள் அவை. என்னைக் கால் நூற்றாண்டு பின்னோக்கி இழுத்துச் சென்று என் பால்ய கால நினைவுகளை அவை கிளறி விட்டன. பால்ய காலங்கள் இனிமையானவை. எல்லோருக்கும்!
தனி முஸ்லிம் கிராமங்களில் அக்கால கட்டத்தில் இடம்பெறுகின்ற பல சம்பிரதாயங்களை அக்கவிதைகள் பேசின. 'விலாத்து அவர் குறிப்பிடும் 'பராஅத்' இன்றும் 'விராத்து' என்று எமது பிரதேசத்தில் அழைக்கப்படுகிறது. அத்தினத்தில் நோன்பு நோற்பதும் ரொட்டி சுட்டுப் பகிர்வதும் இன்றும் நடக்கிறது. "ஒடுக்கத்துப் புதன் தினத்தில் வாழை இலையில் இஸ்ம் எழுதி அண்டாவில் கரைத்து குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அருந்துவது இப்போது இல்லை. வெண்களி பூசிய பலகையில் குறுநெல் வறுத்துக் காய்ச்சிய மை தொட்டு மூங்கில் எழுது கோல் கொண்டும் எழுதுவதில்லை. பிளாஸ்டிக் தாளில் அச்சிடப்பட்ட ஆரம்ப குர்ஆன் மத்ரஸா பாடங்கள் அடங்கிய நூல் வடிவத்தை சிறுவரும் சிறுமியரும் சுமந்து போகிறார்கள்.
இஸ்லாமியர் வாழும் பிரதேசக் கலாசார அம்சங்களை அழகிய முறையில் சொல்லுகின்ற அவரது கவிதைகன் சிலவற்றில் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான சில சிக்கலான விடயங்களிலும் அறிந்தோ அறியாமலோ தன்பாட்டுக்கு முழம் போட்டிருக்கிறார்.
முப்பும் நோயும் வரும் வரை நாத்திகம் பேசுவோருக்கும் வசதியும் வாய்ப்பும் வரும் வரை தலித்தியமும் பொது உடமையும் பேசுவோருக்கும் வேண்டுமானால் திருப்தியும் மகிழ்ச்சியும் தரும் இதிலுள்ள சில கவிதைகள், தான் சார்ந்திருக்கும் சமுதாயம் உயிருக்கு மேலாக மதிக்கும் ஆத்மீக உணர்வுகளைப் காயப்படுத்தித்தானிருக்கின்றன. சுத்தமான ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சாக அவை கருதப்படுவதைத் தவிர்க்க முடியாது. அதே போல ஒருவரின் ஆத்மீக நம்பிக்கையைக் காயப்படுத்தும் போது அதன் விளைவுகளால் நாம் காயப்படுவதையும் தவிர்க்க முடியாது.
ஆகஸ்ட் மாத முஸ்லிம் முரசு வில் "மைலாஞ்சி பற்றியும் ரசூல் பற்றியும் மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் பாவிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டிருப்பதைப் படித்தேன். இவ்வேளை நண்பர் ரசூல், தனது "மைலாஞ்சி தொகுதியை யாத்ரா விமர்சனத்துக்கு எமக்கு அனுப்பியிருந்தார்.
கவிஞரும் நாடறிந்த நல்ல சிறுகதையாளரும் ஒரு மெளலவியுமான ஓட்டமாவடி அறபாத்திடம் தொகுதியை ஒப்படைத்து 'முஸ்லிம் முரசு' விமர்சனத்தைப் படிக்காமல் நூல் மதிப்புரை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.
யாத்ரா - 0

அnண் ஏறி முழம் சறுக்கில் கவிதைகள்
'யாத்ரா - 7ல் "மைலாஞ்சி' கவிதைத் தொகுதி பற்றி சில குறிப்புக்கள் எழுதியிருந்தேன். அதற்கு மறுப்புத் தெரிவித்து நண்பர் ஹெச்.ஜி.ரசூல் 'யாத்ரா - 91ல் பதில் அளித்திருந்தார். என்னுடைய விமர்சனத்துக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்து விட்டு மற்றெல்லா விஷயங்களையும் நண்பர் தொட்டுச் சென்றிருக்கின்றார்.
கோட்பாடுகளை விடுத்து கவிதை ஒரு உள்மனத் தூண்டல் என்ற ரசூலின் கருத்துக்களுடன் எனக்கு எப்போதும் உடன்பாடு உண்டு. அதை விடுத்து அவர் மறுபடியும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என அடம் பிடித்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட கடும் பிரயத்தனம் எடுத்திருக்கின்றார்.
ஆயுள் முழுவதும் ஜோடியாக வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போனவர்களின் உணர்வின் பதற்றத்தை, மரித்த பிறகு உயிர்த்தலுடன் தொடர்பு படுத்த வேண்டிய படிம வறுமை முஸ்லிம் கவிஞனுக்கு இருக்கக் கூடாத பண்புகளில் ஒன்று. கவிதையை உணர்வு சார்ந்த அனுபவமாக வெளிக் கொணர மத நம்பிக்கையின் அடிப்படை விசுவாசங்களை படிமப்படுத்துவதை அவர்தவிர்த்திருக்கலாம். மரித்தபின் உயிர்த்தல் என்பது மறுமையில் நிகழும் ஒரு மாபெரும் நிகழ்வு. இதனை உணர்வு சார்ந்து பிரிவுக்கு முடிச்சுப் போடுவதனுாடாக இஸ்லாத்தில் மறுபிறப்புக் கொள்கை உண்டென்பதை நாகுக்காக நண்பர் ரசூல் சொல்ல வருகின்றாரா?
பாரதியின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பதற்கும் சொர்க்கத்திலோ நரகத்திலோ இருந்து மீண்டும் உயிர்த்து ஜோடியாய் இந்த மண்ணில் விழுவதற்கும் இடையில் உள்ள உணர்வுச் சிக்கலை ரசூல் எங்ங்ணம் சமாந்தரமாக நோக்க முடியும்?
2
நண்பர் ரசூல் நியாயப்படுத்தும் அல்லது அடையாளப்படுத்தும் இஸ்லாமிய பண்பாட்டம்சங்கள் - இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களில் அமைந்தவை அல்ல. இஸ்லாமிய கூட்டு வாழ்க்கைக்கு ஆதாரமாக ஸியாரத் செய்தல், யாசீன் ஒதுதல், மெளலூத் ஒதல், நேர்ச்சை வழங்குதல் போன்றவற்றை ரசூல் முதன்மைப் படுத்துகிறார். இது தனி நபர் இபாதத் என்ற விசுவாசத்தின் அடிப்படையில் செய்து வரும் இடைச் செருகல்" சடங்குகளாகும்.
Soll LOT6). L. ) அறபாத்
UnTjögn — Io

Page 32
இஸ் 11மியக் கூட்டு வாழ்க்கைக்கு முழு உயிரோட்டமும் ஐங்காலத் தொழுகை மற்றும் நோன்பு, ஹஜ், ஸ்காத், உணவளித்தல், நோய் விசாரித்தல், ஜனாஸாவில் கலந்த அயலவர்களுடன் நட்புடன் இருத்தல், கடன் வழங்கல், தர்மம் செய்தல், முகமன்
தினமும் தொழும்
கொள்ளல்,
கூறில் என நீண்ட - சமூக வாழ்க்கையுடன் தொடர்புள்ள பிணைப்பினை இஸ்லாம், இபாதத் (இறைவணக்கம்) அடிப்படையில் இணைத்துள்ளது.
என்ற
இஸ்லாத்தைப் பரப்பி, அதற்காக உயிர் நீத்த மேதைகள் இறைநேசர்கள்தான் என அடையாளப்படுத்துவது, இறை பணியே தவிர மனிதனின் பணி அல்ல என்பதை நண்பர் ரசூல் புரிந்த கொள்ள வேண்டும். ஸியாரத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. ஏனெனில் ஸியாரத் என்பது மரண சிந்தனையைத் தூண்ட வல்லது. எனினும் கபுறுகளை அலங்கரித்து, அங்குள்ளவர் களிடம் இறை பண்பினை வழங்கி, பய பக்தியுடன் கிரியைகள் செய்வதை மிக வன்மையாக இஸ்லாம் தடை செய்துள்ளது.
குர்ஆனின் இதயம் யாசீன். அதைப் பிரித்தெடுத்து வயிற்றுப் பிழைப்பு
நடத்துவதும் தடைசெய்யப்பட்ட ஒன்று. .
மெளலிது, இந்த நூற்றாண்டின் புலவர்களால் இயற்றப்பட்ட அறபுக்
கவிதைகள். ஷிர்க் நிறைந்த கவிதைகளுக்கு
ஆன்மீக வரம் கொடுத்து இஸ்லாமியப்
பண்பாட்டம்சங்களுடன் பொருத்திப் பார்க்க இயலும்? இஸ்லாமிய ஒழுக்க விசுவாசக் கோட்பாடுகளையும் மீறி நிற்கும்
எப்படிப்
மாண்புகளையும் அடிப்படை
சடங்குகளை அடையாளப்படுத்து
வதினுரடாக "மைலாஞ்சி தவறான இஸ்லாமியப் பண்பாடுகளை இனங்
காட்டும் ஒரு தொகுதியாகும். இஸ்லாமிய
வாழ்க்கை என்பது இறைமறை மற்றும் நபி வழிகாட்டல். மனிதனின் சுய இலாப இடைச் செருகல்கள், வியாக்கியானங்கள் - இஸ்லாமியப் பண்பாட்டு, கூட்டு வாழ்க்கையாகி விடாது.
штфЈт - Io
3
இஸ்லாத்தைப் பொறுத்த வரை றஸ் ஜூல் (ஸல்) அவர்களுடன் அதன் தூதுத்துவம் நிறைவு பெற்று விட்டது. அறேபிய சூழல்சார் சில நாட்டார் மரபுகளுக்கு இறை அங்கீகாரம் வழங்கப்பட்டு, அவை வணக்கமாக இறைவனால் பிரகடனப்படுத் தப்பட்ட பின்னால், அவரவர் கொள்கை
வசதிகளுக்கேற்ப மரபுகள் என்றும் தொன்மை என்றும் புதிதாகச் செருகுவதற்கும் சோடித்து அழகு பார்ப்பதற்கும் இஸ்லாம் ஒன்றும் யாருடையதேனும் வீட்டுச்
சொத்தல்ல. எனவேதான் மைலாஞ்சி' உளுத்தப் போன புராணங்களையும்
மரபுகளையும் தூக்கிப் பிடித்து அவைகளுக்கு இஸ்லாமியச் சாயம் பூச முனைகிறது என ‘யாத்ரா -7ல் சில கவிதைகளை மேற்கோள் காட்டி எழுதியிருந்தேன்.
அத்வைதம் இந்திய மரபின் எச்சம் என்றால் சூபிசமும் அதனோடு இணைந்ததுதான். அடிப்படையில் சூபிசத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. துறவற வாழ்க்கைக்கு
முற்றுப் புள்ளி வைத்த மார்க்கம் இஸ்லாம்.
கூட்டு வாழ்க்கை சமூகத்துடனான தொடர்புகளுடன் மறுமைப் பேற்றை அடையச் சொல்கிறது இஸ்லாம்.
நண்பர் ரசூல் சூபிசக் கொள்கைக்கு வக்காலத்து வாங்க எடுத்தாண்டுள்ள குர்ஆன் வசனங்கள் முற்றிலும் தவறான அர்த்தத்தில் வியாக்கியானப் படுத்தப் பட்டிருப்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 95.29 என அவர் குறிப்பிட்டுள்ள 95வது அத்தியாயத்தில் மொத்தம் 8வசனங்களே உள்ளன. எனினும் அவர் குறிப்பிடும் வசனங்கள் ‘சர்வமும் அவனே என்ற இந்து மத அத்வைத கோட்பாடுகளுக்கு வக்காலத்து வாங்க அவரால் திரிவு படுத்தப்பட்டுள்ளன. அல்லது தவறாகப் புரிந்து கொண்ட நண்பர் ரசூல், அவலை நினைத்து உரலையே இடித்துத் தள்ளியிருக்கிறார்.
இருபத்து நான்காயிரம் நபிமார்களில் ஒரு 大

B பெண் நபி இருந்திருக்கக் கூடும் என்று ஏன் பதில் சொல்லக் கூடாது? என சிறு பிள்ளைத் தனமான கேள்வி ஒன்றை தனது மிகப்பெரிய கண்டு பிடிப்பாகக் கண்டு கேட்டுள்ளார். அதற்கு 16:36வது வசனத்தையும் ஆதாரமாகக் காட்டுகிறார். இவ்வசனம் கவிஞரின் கருத்து மேலாண்மையை நிலைநிறுத்த தவறான அர்த்தத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “வசித்திருந்த ஒவ்வொரு வகுப்பினருக் கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம்." என்ற மொழி பெயர்ப்பினுாடாக - வகுப்பினர் என்பதை இங்கு ஆண், பெண் என அடையாளப் படுத்த முனைகிறார். எனினும் அல்குர்ஆன் இந்த வசனத்தில், வகுப்பினர் என்ற பதத்திற்கு அல் - உம்மா - சமூகம் என்றே குறிப்பிடுகிறது. (பார்க்க அல்குர்ஆன் - 16:35) அல்குர்ஆன் மிகத் தெளிவாக ஆண்கள்தான் நபிமார்களாக வந்துள்ளார்கள் என்பதை திடமாகச் சொல்கிறது. இதைத் தவிர்த்து விட்டு, இறைவனின் நியதிகளைக் கேள்விக் குட்படுத்த நண்பர் ரசூல் முனைகிறாரா?
"நபியே, இன்னும் உமக்கு முன்னர் மனிதர்களில் தூதுவர்களாக ஆடவர்களையே தவிர நாம்
அனுப்பவில்லை. அவர்கள் பால் நாம் வஹீ அறிவித்தோம். ஆகவே நீங்கள் (அதனைப் பற்றி) அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்த கொள்ளுங்கள்." (16:43) இதனையே 21:7வத வசனமும் உறுதிப்படுத்துகின்றது.
இறைவசனங்கள் தெளிவாக "பெண் நபிமார் வரவில்லை என உறுதியாகக் கூறும் போது, கவிஞர் புதிதாகக் கண்டு பிடித்து
தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொள்வது ஏனென்று புரியவில்லை. (பெண் நபிமார் ஏன் வரவில்லை என்பதற்கு நியாய பூர்வமான இங்கு தவிர்த்துள்ளேன்.) எனினும் அல்குர் ஆன் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம உரிமை, அந்தஸ்து குறித்து மனித சமூகம் கவனிக்க வேண்டும். 40:40, 4:124, 16:97 போன்ற வசனங்கள் பெண்ணுரிமையின் குரலாக ஒலிக்கும் இறைவசனங்களாகும்.
விளக்கங்களை
4
முடிவாக "மைலாஞ்சி இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான கருத்துக்களைத் தூக்கிப் பிடிப்பதுடன் இஸ்லாத்தின் தொன்மையான மரபுகள் என முத்திரை குத்தி, சில சடங்குகளையும் அத்வைதக் கருத்துக்களையும் நியாயப்படுத்த விளையும் கணிசமான கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுதியாகும் என்பதே இதனுாடாக தெளிவாகும் உண்மையாகும். நண்பர் ரசூல், சூபிஸத்தை ஆழமாகப் படித்தது
போல் அல்குர் ஆனையும் நபிமொழிகளையும் ஆழமாகப் படிப்பாரேயானால் அவர் குறிப்பிட்டுள்ள
இஸ்லாமியக் கொள்கை
மயக்கங்களிலிருந்து தெளிவு பெறச் சந்தர்ப்பம் உண்டு. அதற்குரிய திறமையும் விவேகமும் அவருக்கு உண்டு என்பதில் எனக்கு ஐயமில்லை.
சந்தேகங்கள், சிந்தனைக் குழப்பங்களால் ஏற்படும் ஒரு நோய். அக உணர்வு சார்ந்த ஒரு சிகிச்சை அதற்கு முக்கியம். கவிதை பற்றி இஸ்லாமியக் கோட்பாடுகளையும் அதன் எல்லைகளையும் அவசியம் நண்பர் தெரிந்திருப்பார் என நினைக்கிறேன். 0
மைலாஞ்சி பற்றிய சர்ச்சை பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்து இடம்பெற்றபடியே இருக்கின்றது. கவிதைத் தொகுதி பற்றிய விமர்சனத்தையும் விமர்சனத்துக்கு கவிஞர் தந்த பதிலும் அதைத் தொடர்ந்து விமர்சகரின் பதிலுமாக பிரசுரித்துள்ளோம். இனியும் இது குறித்த வாதங்களை நீடிக்கும் எண்ணம் நமக்கு
இல்லை.
- ஆசிரியர்
tusségst - 10

Page 33
இருபத்தாறு தடை முகாம்கள் என்னை சந்தேகிப்பதில்லை
எனது பயணத்தில் இப்போது உணர்கிறேன் நாட்டின் சுதந்திரத்தை
திறக்கப்பட்ட பாதையினை கடக்கும் போது விடுதலைக் காற்றைச் சுவாசித்தேன் நமது இழப்புகளின் பெருமூச்சோடு
விருப்பமான பொம்மை" உடைந்த கவலையில் வீட்டு முற்றத்தில் புரண்டு புரண்டு கதறி அழுது புலம் பெயர்ந்த நாள் இருபது வருடங்களைத் தாண்டி * : நேற்றுப் போ
எல்லாம் மறந்து D tbLDT bT6år DStröböG வருகிறேன் உன் கபுறடி மண்ணில் விழுந்து %8 அழுது விட்டுத் திரும்புதற்கு
 

B
கடைசி /க்கத்துக்கு முன் Vத்தல்
'யாத்ராவின் 10வது இதழ் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டுச் சிறப்பிதழாக இருந்த போதும் பல் வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாநாட்டுக்கு முன்னரே வெளியிடவேண்டியிருந்ததால் ஓர் அவசர இதழாக வெளிவருகிறது. அதனால் வழமையான அம்சங்களை இவ்விதழ் தாங்கி வரவில்லை என்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
'யாத்ராவின் இலட்சியங்களில் ஒன்று இன்று நிறைவேறியுள்ளது. தனது முதல் இதழில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றி 'யாத்ரா கவலையுடன் கவிதை ஒன்றிலிருந்து இவ்விடயத்தைத் தொட்டதுடன் தொடங்கியது அதன் நோக்கம். தமிழ் மொழியின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக் கனதியானது என்றும் அது நன்கு, ஆழமாக ஆராயப்பட வேண்டுமென்றும் 'யாத்ரா அவ்வப்போது ஒன்பது இதழகள் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்தி வந்துள்ளது. இதனால்தான் சர்வதேச அளவில் நடைபெறும் இம்மாநாட்டினைக் கொண்டு நடாத்தும் பதவிகளில் ஒன்றான மாநாட்டுப் பொதுச் செயலாளர் என்ற பதவி ‘யாத்ரா ஆசிரியரை வந்தடைந்தது. நோக்கம், தூய்மையும் சத்தியமும் கொண்டிருக்குமென்றால் வெற்றி இலகுவாகிவிடும் என்பது மீண்டும் ஒரு தடவை ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது.
ஞாபகமிருக்கிறதா? கவிதைப் போட்டியொன்றை யாத்ரா தனது ஏழாவது இதழில் அறிவித்திருந்தது. எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி நல்ல கவிதை தரும் கவிஞருக்கு தங்கரோஜாவும் பணப்பரிசும் என்று அறிவித்திருந்தோம். ஏராளமான கவிதைகள் வந்த குவிந்துள்ளன. (வழமையாக எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தையல்ல இது) கவிதைப் போட்டியில் வெற்றி பெறும் பத்துப் பேருக்கு அன்பளிப்புச் செய்ய கவிஞரும் வரலாற்றாசிரியருமான ஜனாப். ஏ.எம்.அபூபக்கர் அவர்கள் மனப்பூர்வமாக வழங்கிய நூல்கள் கைவசமுள்ளன. ஆனால் போட்டி முடிவுகளைத்தான் உரிய தேதியில் அறிவிக்க முடியாது போயிற்று. இது குறித்துக் கடந்த இதழில் தகவல் தரத் தவறிவிட்டோம். மன்னிக்க. இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு வேலைகளில் 'யாத்ரா' குழுவினர் மூழ்கியுள்ளதால் சற்றுப் பொறுத்திருங்கள். முடிவுகள் தாமதமாகியேனும் அறிவிக்கப்படும்.
இந்தியப் படைப்பாளிகளை நோக்கி இலங்கைப் படைப்பாளர்கள் நீட்டுகின்ற நேசக் கரமானது மிக நீளமானது. ஆனால் இலங்கைப் படைப்பாளிகள் ஒரு சிலரைத் தவிர ஏனையோரை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. சிறந்த படைப்பாளிகளின் ஆக்கங்களை தேடிப் பெறுவதற்கு இவர்கள் காட்டும் உற்சாகம் மிகச் சிறியது. துணுக்கு எழுத்தாளர்களும் துக்கடா எழுத்தாளர் களும்தான் அங்கு பெரிய அளவில் கெளரவம் பெறுவதாகத் தோன்றுகிறது. சர்வதேசத்திலிருந்து இலங்கை வரும் இலக்கிய அன்பர்கள் நல்ல எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களின் இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம் என யாத்ரா கருதுகிறது.

Page 34
கடைசிப்பக்கம்
நாளைக்குப் பெருநாள்
வானப்பிறை காதுச் சிமிக்கி அணிந்தது
குரோட்டன்கள் மருதாணி அணிந்தன
என் மகளும்
தாவணியில் புதிதாகத்தைத்துக் கொண்டிருந்தாள் பொத்தல்களை
ன்ெதீெரன்
நண்பர் இலக்கியக் குழு வாழைச்சேனை
ஆசிரியர்
அஷ்ரஃப் சிஹாப்தீன்
துணையாசிரியர்கள்
வாழைச்சேனை அமர் ஏ.ஜி.எம்.ஸ்தக்கா
ஒவியம்
எம்.எம்.எம்.நகிபு
தொடர்புகள்
YAATHRA
57. DHAN KAN ATT A Roa NYNABOLA, WATTALA 93R ANKA
Phone: Of - 677857
ஆண்டுச் சந்தா 180.00 காசுக்கட்டளை அனுப்புவோர் M.S.M.Ajwadh Ali GTGirp பெயருக்கு Wattala தபாற்கந்தோ மாற்றக் கூடியதாக அனுப்ப முடிய
காசோலையாயின்
Ashroff Shihabdeen
a
t என்ற பெயருக்கு அனுப்பி வைக்க
வாழைச்சேனை நண்பர் இலக்கியக் குழுவுக்காக, கொபும்ப 13, 334ஏ, கே.சிரில் சி பெரேரா மாவத்தையிலுள்ள கொம். பிரின்ட் சிஸ்டம் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டு ஹுதா றோட், வாழைச்சேனையில் வசிக்கும் ஏ.ஜி.எம்.ஸதக்காவினால் வெளியிடப்பட்டது.
 
 
 

O/Tub.
* “ ` "<፡ ' ` ‹‹•x‹“m

Page 35
HOTEL SRI
 

BAKRAAMAN
orieter/
VAN VILAS
is,
ސ...
ടr - A
43/.382