கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2001.08-09

Page 1

0, பாகொடை வீதிருகேகொட

Page 2
எதிர்ப்பு
நீ என்னைச் சுற்றிக் கட்டலாம் வசிப்பதற்கும் புகைப்பதற்கும் நீ தடை விதிக்கலாம் எனதுவுயில்.நீ மண் இட்டு நிரப்பலாம் ஆயினும் என்ன? கவிதை என் துடிக்கும் இதயத்தின் குருதி என் ரொட்டியின் உப்பு At கண்ணின் திரவம் Ο நகங்களால் கண் இமைகளால் கத்தி முனையால் நான் அதை எழுதுவேன் சிறைச்சாலையில் குளியலறையில் குதிரை லாயத்தில் நான் அதைப் பாடுவேன் சவுக்கடியிலும் சங்கிலிப் பிணைப்பிலும் கை விலங்கின் வேதனை இடையிலும் நான் அதைப் பாடுவேன் போரிடும் எனது பாடலைப் பாட என்னுள் ஓர் கோடி வானம்பாடிகள் உள்ளன.
-மஹற்முட் தர்வீஷ்
| நூல்: பலஸ்தீனக் கவிகைகள்
தமிழில்: எம்.ஏ. நுஃமான்
Sihlaliafid] [Itú Đì đIIIIIluigi
நான் தடுப்புக் காவலில் இருக்கிறேன் ஐயா, அதற்குக் காரணம் நான் ஓர் அராபியன் என்பதே. நான் ஆன்மாவை விற்க மறுத்த ஓர் அராபியன். விடுதலைக்காக எப்போதும் முயன்ற ஓர் அராபியன் தனது மக்களின் துயர்களை எதிர்த்து நின்ற ஓர் அராபியன் நீதியான சமாதானத்தில் நம்பிக்கை கொண்டவன் ஒவ்வொரு மூலையிலும் மரணத்தை எதிர்த்துப் பேசியவன் ஒரு சகோதரத்துவ வாழ்க்கையைக் கோரி அதற்காக வாழ்ந்தவன். ஆகவே தான் நான் தடுப்புக் காவலில் இருக்கிறேன் ஏனெனில் நான் போராடத் துணிந்தவன் இன்னும் நான் ஓர் அராபியன்,
-6useo eló 9inúo

கறுப்பு ஜீலையின்
கலாசாரத் தாக்கங்கள்
எஸ்.ஜி. புஞ்சிஹேவ
இந்தத் தலைப்புத் தொடர்பாக எனக்கு ஒரு சிக்கல் இருந்தது. இருந்தும் கூட சில கருத்துக்களை எடுத்துக் கூற தயாராக இருக்கின்றேன். “கறுப்பு ஜூலை" என்ற சொற்பிரயோகம் தொடர்பாக சிங்கள சமூகத் தின் மத்தியில் மிகவும் கவலைக்கிடமான, எங்களுடைய நாட்டிலே நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டது என்ற அந்தக் கருத்துத்தான் உணரப்படுகின்றது. ། குறிப்பாக எதைச் சொல்வது என்று சரி ய்ாக தீர்மானிக்க முடியாமைக்குக் காரணம் இந்த கறுப்பு ஜூலை நடந்தபோது நான் பொரல்லையில் இருந்தேன். குறிப்பாக அன்று நடந்த சம்பவங்களை மீண்டும் நினைவு கூர்வது மிகவும் கஷ்டமான ஒரு காரியம் என்ற காரணத்தால்தான் நான் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கின்றபோது கூட சிரமங்களை எதிர் நோக்க வேண்டியிருக்கிறது.
குறிப்பாக, '83ம் ஆண்டு ஜூலை அனர்த்தம் காரணமாக இலங்கையின் கலாசாரத் துறையிலே ஏற்பட்டிருக்கின்ற தாக்கம் பற்றி ஒரு சில கருத்துக்களைத் தான் தெரிவிப்பது பொருத்தம். s
குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக நான் வாசித்திருக்கக்கூடிய நூல்களை நீங்களும் வாசித்திருப்பீர்கள் என்று தான் நினைக்கின்றேன். ஆகவே புதிதாக
ஒன்றையும் நான் உங்களுக்கு எடுத்துக் கூற முடியும் என்று நான் கருதவில்லை. இந்தக் கர்சாரம் பண்பாடு பற்றி நான் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றேன் என்பது பற்றி ஒரு சில கருத்துக்களை எடுத்துக் கூற விரும்புகின்றேன்.
ஆகவே பண்பாடு கலாசாரம் எவ்வாறு சீரழிந்திருக்கிறது என்பது பற்றியும் * என்னுடைய கருத்துக்களையும் கூற விரும்பு கின்றேன். கேட்கக்கூடாத ஒரு கேள்வியை கேட்பதற்கு என்னை அனுமதியுங்கள். உலகத்தில் முதல் முதலாக பிறந்த குழந்தை யார்? என்பதை நீங்கள் அறிவீர்களா? எமக்குத் தெரியாது. ஆனால் நாம் பிறந்த திகதி நினைவு கூர முடியுமா? அதுவும் கூட எமக்குச் சரியாக ஞாபகம் இருக்காது. இருந்தாலும்கூட நாங்கள் இந்த உலகத்தில் பிறந்திருக்கின்றோம் என்பதை மாத்திரம் தான் அறிவோம்.
அதாவது உலகத்திலே முதன் முதலாக பிறந்த குழந்தையாக இருக்கலாம் அல்லது எமக்குள்ளே இருக்கக் கூடிய நாமாக இருக்கலாம், பிறந்த ஒரு சில நேரத்திலேயே நாம் எல்லோரும் அழத் தொடங்கி யிருப்போம். ஏன் நாம் அவ்வாறு அழுதோம் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக் கிறது. குறிப்பாக முதன்முதலாக ஒரு குழந்தை பிறந்து அழுகின்றபோது பசி காரணமாகத்தான் அழுகின்றது என்று

Page 3
சொல்வார்கள். பிரசவிப்பதற்கு முன்பாக அந்த குழந்தை உணவு பெற்று வந்த அந்த மார்க்கம் வழிவகை தடைப்பட்டு ஒரு புதிய சூழலுக்குள் அந்த குழந்தை பிரவேசிக்கின்ற படியால் பசி காரணமாக அழத் தொடங்கு கிறது. இந்த குழந்தையினுடைய தொடர் LITL6b5T6 (S6irgil information Technology என்று சொல்லக் கூடிய தகவல் தொழில்நுட்பம் வரை வளர்ச்சியடைந்திருக் கின்றது. இந்த தொடர்பாடல் என்று QoƏFAT6ö60âbânqulu communication 66öTuğgöl donu
எங்களுடைய கலாசாரத்தின் ஒரு அங்கம்
என்று தான் சொல்ல வேண்டும்.
அந்தக் குழந்தை அழுகின்றபோது குழந்தையினுடைய தாய் குழந்தையை தேற்றுவதற்காக பாலூட்டியிருப்பாள். ஆகவே இந்த அழுகுரல் காரணமாக தாய் தன்னுடைய தாய்ப்பாலை ஆதிட்டுகின்றாள். தாய் குழந்தையிடம் பேசுகின்றாள். இந்த விதமான தன்மைதிான் இன்றைய நவீன உலகத்திலே நாங்கள் பொருளாதார உரிமைகள் என்று சொல்லக்கூடிய அந்த நிலைப்பாடு வரை வளர்ச்சியடைந்திருக் கின்றது. குறிப்பாக தன்னுடைய குழந்தை அழுகின்றபொழுது ஒரு தாயானவள் தாய்ப் பாசம் காரணமாக அந்தக் குழந்தையி னுடைய பசியை போக்க வேண்டும் என்ற உணர்வுபூர்வமாக தாய்ப்பாலை ஊட்டு
வதற்கு முன்வருகின்ற ஒரு தன்மையும்
கூட இதனை அடிப்படையாகத்தான் கொண்டிருக்கின்றது.
எங்களுக்கு எமது நாட்டு மக்களுக்கு பல மொழிகள் எங்களுடைய தாய் மொழி யாக இருக்கலாம். பல கலாசாரங்கள் பண் பாடுகள் எங்கள் மத்தியிலே இருக்கலாம். ஆனால் மனிதர்கள் என்ற வகையிலே எல்லோருக்கும் அடிப்படையாக இருக்க வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. அதாவது எம்மைப் போல் மற்றவர்களும் பசி ஏற்படுகின்றபோது உணவு உண்டு மகிழ்ச்சியாக திருப்திகர மாக வாழ
வேண்டும் என்ற அந்த நோக்கம் அந்த பண்பாடு எங்கள் மத்தியிலே இருக்க வேண்டும். அது நிலவுகின்றது என்று தான் நான் கருதுகின்றேன்.
இரணி டாவது விடயம் அந்த பிரசவிக்கப்பட்ட குழந்தை இரண்டு மாத வயதை அடைகின்றபோது ஒன்று நிலத்தில் விழுந்தால் அல்லது ஏதாவது பூச்சி கடித் தால் அல்லது தட்ப வெப்ப நிலைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் அந்த உணர்வை அழுகை மூலமாகத்தான் அந்தக் குழந்தை வெளிப்படுத்துகின்றது? ஒரு குழந்தை அழுகின்றபோது என்னை ஒருவரும் இம்சிக்க வேண்டாம், துன்புறுத்த வேண்டாம் என்ற ஒரு தகவலையும் தம்மைச் சூழ உள்ளவர்களுக்கு அறிவிக் கின்றது. ஆகவே என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று அழுகை மூலம், ஒரு சமிக்ஞை மூலம் எடுத்துக்கூறிய குழந்தை யினுடைய அந்த தகவல், தொடர்பாடல் தான் இன்றைய நவீன யுகத்திலே நாம் அடிப்படை உரிமைகள் என்றோ அல்லது மனித உரிமைகள் என்றோ அல்லது இன்னுமொரு வகையான உரிமைகள் ன்ன்றோ நிலைநாட்டியிருக்கக்கூடிய தன்மைக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்று கூற வேண்டும்.
ஆகவே நான் ஏற்கனவே குறிப்பிட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் தான் ஏனைய உரிமைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அல்லது வியாபித் திருக்கின்றன. இந்த அடிப்படை உரிமைகளைப் பேண வேண்டும். பாது காக்க வேண்டும் என்பது நாங்கள் பிறப்பின் போதே உரிமையாக்கிக் கொள்கின்ற விடயங்களாகும். இந்த குழந்தை ஐந்து மாத வயதை அடைகின்றபோது சிரிக்கத் தொடங்குகிறது. இதனாலி தாய் சந்தோஷமடைகின்றாள். ஆகவே தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற குழந்தையை தாயானவள் மேன்மேலும் பாதுகாக்க

முற்படுகின்றாள். அல்லது அந்தக் குழந்தைல்)யர் சார்ந்த முழுச் சமூகமும் அந்தக் குழந்தை  ை(L பாதுகாக் 4: முன்வருகின்றது. ஆகவே தான் பாதுகாக்கப் படுகின்ற ஒரே காரணத்தினால் இந்தக் குழந்தை மேலும் மகிழ்ச்சி அடைகின்றது மாத்திரமல்லாமல் அந்தக் குழந்தையின் மகிழ்ச்சியை தான் வாழ்கின்ற சமூகத்துக்கு குழந்தை எடுத்துக் காட்டுகின்றது.
ஆகவே நாம் எங்களுடை 1. சமூகங்களில் காணுகின்ற, வாசிக்கின்ற. உள்வாங்குகின்ற, உணர்கின்ற பண்பாடு கலாசாரம் இலக்கியம் என்பவை மூலமாக இந்த அடிப்படை விடயத்தை எடுத்துக் கூறுகின்றோம் சமூகத்திலே. இந்தக் குழந்தையின் மகிழ்ச்சி காரணமாகவும் அந்த மகிழ்ச்சியை உள்வாங்குவதற்கும் உணர்வதற்கும் மனித சமூகம் தயாராக இருக்கின்ற காரணத்தாலும் தான் ஏற்கனவே குறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை வழங்குவது மாத்திரமல்லாமல், குழந்தை யைப் பாதுகாப்பதும் அந்தக் குழந்தைக்குத் தேவையான உணவு வகைகளை வழங்குவதும் குழந்தையின் மகிழ்ச்சிக்கு பொறுப்பாக இருப்பதும் எங்களுடைய கடமைகளாக உணரத் தொடங்குகின்றோம். இப்படியான ஒரு இணக்கம் அல்லது பந்தம் அல்லது பாசம் தான் நாங்கள் இன்னுமொரு வகையிலே பண்பாடு கலாசாரம் என்று கூறுகின்றோம். ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையில் ஏற்படக்கூடிய பாசம் அன்பு இதனையே எடுத்துக் காட்டுகின்றது.
மொழி காரணமாக அல்லது பிறந்த இடம் காரணமாக சில வேறுபாடுகளை ஏற்படுத்திக் கொள்வதாக இருந்தால் அது அரசியல் காரணமாகத்தான் எங்களுடைய சமூகத்திலே வேர் ஊன்றத் தொடங்கு கின்றன. இந்த வேற்றுமைகள் வித்தியாசங் கள் மனிதனுடைய சுபாவங்களாக இேயல்பாக அமைகின்றன. ஆகவேதான்
இந்த வேற்றுமைகள்கூட நாங்கள் மனித சிமுகம் என்ற வகையிலே அதைப் பாராட்ட வேணடியிருக்கின்றது அல்லது டேனிடயாது க1க்க வேண்டியிருக்கின்றது. இப்படியான பண்பாடு கலாசாரம் தான் எங்களுடைய கலை இலக்கியங்களிலும் எங்களுடைய நூல்களிலும் உள்ளடக்கப்பட வேண்டியிருக் கின்றது எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் எந்த மொழியை எந்த தேசத்தை சார்ந்தவராக இருந்தாலும் இந்த அடிப்படை விடயங்களை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டியிருக்கின்றது. நாங்கள் வேற்றுமையானவர்கள் வித்தியாச மானவர்கள் என்று கருதுகின்றபோது உண்மையிலேயே அந்த திறந்த பண்பாட்டி லிருந்து கலாசாரத்திலிருந்து வேறுபடுவதாக கூற முடியும்,
ச் 1983 ஜூலை மாதத்திலே பல மனித :உயிர்கள் எரிந்து கொண்டிருந்ததைக் கானக்கூடியதாக இருந்தது. அவ்வாறு எரிந்து கொண்டிருக்கக்கூடிய மனித உயிர்களை ஆயுதபாணிகளான இராணுவத் தினர் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததை நாம் காண முடிந்தது. இந்த சம்பவங்கள் இந்த வன்செயல்கள் இடம்பெறுகின்ற பொழுது எனக்கு உணர்த்திய முக்கியமான ஒரு பிரச்சினை இருக்கின்றது. அதாவது இப்படியான வன்செயல்களைத் துண்டிய வர்கள் பொறுப்பான அரசியல் வாதிகளோ அல்லது மனிதர்களோ உண்மை யான பண்பாடுடைய நாகரிகமான மனிதர்க ளாக 35 (55 (piqul IT g5 எண் பதைத் தான் இச்சம்பவங்கள் எனக்கு எடுத்துக்கூறின. நாம் ஏன் வேறுபட வேண்டும் ஏன் வித்தியாசப்படவேண்டும் என்று கூறிய அல்லது செயற்படுத்தப்பட்ட அரசியலைத் தான் நாம் அன்று கண்டோம். ஆனால் அதே நேரத்தில் ஒன்றாக வாழ வேண்டும் ஏன் ஐக்கியமாக வாழவேண்டும் என்பது பற்றி கூறுவதாக இருந்தால் அது கலாசாரத்தின் மூலமாக பண்பாட்டின்
*s

Page 4
மூலமாகத்தான் எடுத்துச் சொல்ல முடியும்.
எமது சமூகத்திலே வாழக்கூடிய ஒரு குறிப்பிட்ட மனித இனத்துக்கெதிராக இன்னொரு மனித இனம் இம்சிக்கின்றபோது அல்லது வன்முறையை பிரயோகிக்கின்ற போது அல்லது அவர்களை இழிவாக நோக்குகின்றபோது அல்லது செயற்படு கின்றபோது அது தவறு என்று சுட்டிக்காட்ட எம்மால் முடியாவிட்டால் அல்லது தவறைக் கண்டிக்க நாம் தவறுவோமாயின் உண்மை யிலேயே குறிப்பிட்ட மனித இனத்தை ஒரம் கட்டுகின்றோம். அல்லது அவர்களை வேறுபட்ட முறையிலே வழிநடத்திகின்றோம் என்பதுதான் அங்கு புரிகின்றது. ஆகவே இதற்கு எதிராக நாம் கண்டிக்க முடியா விட்டால் அங்கு உண்மையான நாகரிகமோ பண்பாடோ இல்லை என்று தான் கூற வேண்டும். அதாவது எமது சமூகத்தில் அந்தப் பண்பாடு நாகரி கம் என்பது கிடையாது என்பது மேலும் உறுதிப் படுத்தப்பட்டது.
483 ஜூலைச் சம்பவங்கள், வன்செயல்கள் ஆரம்பிக்கப்பட்டஇரண்டாவது மூன்றாவது தினங்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகளாக இருந்த 53 பேர் இரண்டு நாட்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டார்கள். அதன் மூலம் நாம் மேலும் நாகரிகமற்றவர்கள் என்பதை சமூகத்துக்குக் காட்டியிருக்கின்றோம். அதாவது இரண்டு மூன்று சிங்கள எழுத்தாளர்களைத் தவிர பெரும்பான்மை யான சிங்கள எழுத்தாளர்களோ சிங்கள வர்களே அன்று வெலிக்கடையில் நடந்த துரதிஷ்டமான அந்த கொடிய சம்பவங் களைக் கண்டிக்கவோ அல்லது அதற் கெதிராக தங்களுடைய பேனைகளைப் பாவிக்கவில்லை. ஓரிரு பெளத்த பிக்கு மாரைத் தவிர இந்த நாட்டின் பெரும் பான்மை பெளத்த பிக்குமார் இச்சம்பவத் தைக் கண்டிக்க முன்வரவில்லை. அதற்கு
காரணம் அன்று வெலிக் கடையில்
படுகொலை செய்யப்பட்ட வர்கள் தமிழர்கள் என்பதே. அன்று வெலிக் கடையில்
படுகொலை செய்யப்பட்ட வர்களை நாம்
எமது மனக்கண் முன் நிறுத்திப்பார்த்தால் அவர்கள் எப்படி இரத்த வெள்ளத்தில் இறந்திருப்பார்கள் என்பதை விட அந்த படுகொலையைப் புரிந்தவர்கள் பண்பாடு அற்றவர்கள், நாகரிகமற்றவர்கள் என்பதைத் தான் நாம் கூடுதலாக உணர வேண்டும். அதேசமயத்தில் சில கிராமங்களிலே சிறு குழந்தைகள் கூட படுகொலை செய்யப்பட்ட தன் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட அந்தச் செயலும் நாகரிகமற்ற, பண்பாடற்ற ஒரு செயலாகத்தான் நாம் இங்கு நினைவுகூர வேண்டும்.
பொரல்லையில் நான் எனது கண்களால் கண்ட காட்சி, தமிழர்கள் வாழ்ந்த வீடுகள் தாக்கப்பட்டன. தாக்கப்பட்டதோடு மட்டுமல் லாமல், வீட்டிலிருந்த பொருட்கள் பகிரங்க மாக பலாத்காரமாக எடுத்துச் செல்லப் பட்டன. அதாவது ஒரு ஊர்வலம் போவதைப் போல தமிழர்களுடைய வீடுகளிலிருந்த குளிர்சாதனப்பெட்டி, ரீவி, மேசை போன்ற சகல பொருட்களும் சூறையாடப்பட்டு பகிரங்கமாக எடுத்துச் செல்லப்பட்டன. அதாவது ஒரு குடும்பத் தைச் சார்ந்த தந்தை, தாய், சிறுமி பொருட்களை எடுத்துச் செல்வதை நான் கண்டேன். பலதுணி மணிகள் பெட்டிகள் எல்லாவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். அந்தச் சிறுமி முக்கியமான ஒரு பொருளை எடுத்துச் சென்றாள். அந்தச் சிறுமி ஒரு பொம்மையைத்தான் எடுத்துச் சென்றாள். பொம்மையை எடுத்துச் சென்ற சிறுமிக்கும் அந்தப் பொம்மைக்குரிய சிறுமிக்கும் இன்று 22, 25 வயதிருக்கும். அதில் ஒரு சிறுமி மற்றவர்களை இம்சித் தேன் துன்புறுத்தினேன், மற்றவர்களுடைய பொருட்களை எடுத்தேன் என்பது பற்றி பாரதூரமான வகையிலே சிந்திக்காதவர். மற்றவர், என்னைப் போன்றவர்களால்

எனக்கு துன்புறுத்தல்கள் இம்சைகள் ஏற்படுத்தப் பட்டன. என்னுடைய பொருட்கள் களவாடப்பட்டன. நான் வன்செயல்களுக்கு ஆளாக்கப்பட்டேன் என்ற அந்த மனஉணர்வு இன்றும் அவருக்கு இருக்கும்.
ஆகவே இந்தச் சிறுமிகளும் இன்று வயது வந்தவர்களாக இருப்பினும் அவர்களை இருவேறு துருவங்களாக வேறாக்கியது இந்த அரசியல் தான். அவர்களை நல்ல பண்பாடு பிரித்து வைக்க வில்லை என்று தான் கூறவேண்டும். எம்மைப் பொறுத்தவரை இந்த இரண்டு இனங்களும் அல்லது மூவினங்களும் சார்ந்த மக்கள் மனிதர்கள் ஒரு நல்ல பண் பாடுடைய கலாசாரமுடைய மனிதர்களாக வாழக்கூடிய சமூகச் சூழலை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. அப்படி நாம் இந்தக் கடமையையும் பொறுப்பையும் ஏற்றுச் செயற்படாவிட்டால் எதிர்கால சந்ததியினர் எம்மைக் கேட்பார்கள். இப்படியான சமூக சீரழிவுகள், பண்பாட்டுச் சீரழிவுகள் ஏற்படுகின்ற சூழலில் நீங்கள் தலையிடாமல் அதை செம்மையாக்குவதற்கு அல்லது திருத்துவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? என்று அவர்கள் எதிர்காலத்தில் கேட்பார்கள்.
ஆகவே இப்படியான சூழலிலும் கூட எங்களுடைய எழுத்தாளர்கள் தொலைக் காட்சி நாடகங்களாக இருக்கலாம், புனைகதைகளாக இருக்கலாம் அவற்றை எழுதியிருக்கிறார்கள் படைத்திருக்கிறார்கள். எங்களுடைய எழுத்தாளர்கள் இதற்கொரு தீர்வாக தங்களுடைய கதாபாத்திரங்கள் மூலம் சில சமயங்களில் சிங்கள இளைஞன் தமிழ் யுவதியைத் திருமணம் செய்வது போன்ற கதைகளாகவோ அல்லது தமிழ் இளைஞன் ஒரு சிங்கள யுவதியைத் திருமணம் செய்கின்ற வகையிலான கதைகளாகத்தான் அவர்களுடைய தீர்வு
அமைகின்றது. இப்படியாக நடக்கின்ற பண்பற்ற சம்பவங்களை கேலி செய்கின்ற படைப்புக்கள் வெளிவரவில்லையென்றுதான் கூற வேண்டும்.
இந்த புனைகதைகள் அல்லது இலக்கியப் படைப்பாளிகள் ஒரு சிலர் தான் சிறந்த முறையிலே இதைப் பற்றி சிந்தித்திருக்கிறார்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நான் சொன்னேன். உதாரணமாக 1947ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிந்தபோது உருது மொழி எழுத்தாளர் சதாத் பிரசன்மந்தோ கேலி செய்கின்ற ஒரு சிறுகதையைப் படைத்தார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ()
மதவெறி பற்றி விவேகானந்தர்
"மதவெறி அதன் வாரிசுகளாய் வெறிச் செயல்கள் பல நூற்றாண்டுகளாக இந்த அழகிய உலகைப் பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் கொடுமை யைப் பரப்பி, குருதி ஆறுகள் ஓடச் செய்து, பண்பாட்டையே நாசம் செய்து வருகின்றன. இந்த வெறிச் செயல்கள் மக்களிடம் நம்பிக்கை யின்மையை ஏற்படுத்தி விட்டன.
இந்த வெறித் தனமான பிசாசுகள் இல்லாதிருந்தால் மனித சமூகம் பண்பாட்டின் சிகரத்தில் வாழ்ந்திருக்கும். இப்பிசாசுகள் ஒழியும் தருணம் வந்து விட்டது. மதவெறியும், மதப் பித்தும், கத்தி யாலும் பேனாவாலும் மனிதர்களி டையே உருவாக்கப்படும் வெறுப் பும் மாய்ந்து போகும் தருணம் வந்து விட்டது. ஒருமைப்பாட்டுடன் லட்சியத்தை நோக்கிச் செல்லும் மனிதர்களிடையே அமைதி
நிலவட்டும்.

Page 5
SariamaSulair GamůLlyěřfanan
வன்முறையை நாட வைத்த நான்காவது தமிழாராய்ச்சிமாநாடு
தமிழ்மொழியின் மேம்பாட்டை கருத்தில் கொண்ட உயரிய நோக்கில் வணக்கத்துக் குரிய பிதா தனிநாயகம் அடிகளின் பெரு முயற்சியில் உருவானதுதான் தமிழாராய்ச்சி மன்றம். இம்மன்றத்தினால் ஏற்பாடு செய்யுப் படுவது தான் தமிழாராய்ச்சி மாநாடாகும். முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு இந்தியாவில் தமிழர்கள் பெர்ம்பான்மையாக வாழும் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் வெகுவிமரிசையாக நடைபெற்று முழுத் தமிழ் நாட்டுக்குமே விெரும் புகழைப் பெற்றுக் கொடுத்திருந்தது. இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாடு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரி லும், மூன்றாவது தமிழாராய்ச்சி மாநாடு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸிலும் நடைபெற்றது. இவ்விரு மாநாடுகளும் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற முதலாவது மாநாடு பெற்றிருந்த சிறப்பை பெற்றிருக்க வில்லை. இந்த நிலையில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் நடைபெற்ற முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு பெற்ற சிறப்புக்கு அடுத்தபடியான சிறப்புமிகு மாநாடாக இலங்கையில் நடைபெறவிருக்கும் தமிழாராய்ச்சி மாநாடு அமையுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
பெருத்த எதிர்பார்ப்பை பெற்றிருந்த
நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு எவரும் எதிர்பார்த்திருக்காத விதமாக தீய அரசியல் சக்திகளின் சதியினால் வன்முறைகளும் உயிர்ப்பலிகளும் நிறைந்து துயரத்துடன் முடிவடைந்தது. இதற்கான முழுப்பொறுப்பும் அன்று தமிழ் மக்களின் முழுமையான தலைமைத்துவத்தை ஆக்கிரமிப்பதில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந் தவர்களும், தமிழ் பேரினவாதத்தை மூலதனமாகக் கொண்ட முதலாளித்துவத் தின் பிரதிநிதிகளான தமிழரசுக் கட்சியினரையே சாரும்.
நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் நடாத்தப்படும் என்ற தீர்மானத்தை அறிந்த அன்றைய பிரதமர் திருமதி ரீமாவோ பண்டாரநாயக்கா நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை கொழும்பில் நடாத்தும்படியும், மாநாட்டுக்குத் தேவையான மண்டப வசதிக்காக பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை இலவசமாக வழங்கவும் ஏனைய ஒத்தாசை களையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தமிழாராய்ச்சி மாநாட்டு இலங்கையின் ஏற்பாட்டுக் குழுவினருக்கு அறிவித்திருந் தார். பிரதமரின் இவ்வழைப்பை ஏற்று மாநாடு கொழும்பில் நடாத்தப்பட்டிருப்பின் அனைவரும் எதிர்பார்த்த விதமாக நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடத்தி முடிக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏராளமாகக் காணப்பட்டது. ஆனாலும்

மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் ஒரு பிரிவினர் பிரதமரின் அழைப்பை அரசியல் காரணங் களை முன்வைத்து ஏற்க மறுத்ததுடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்தில் தான் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். உண்மையில் யாழ்ப்பாண நகரை மாநாட்டுக்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தல் உறுதியான அரசியல் பின்னணியொன்று புதைந்திருந்ததை உணர்ந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தம்பையா தனது தலைவர் பதவியை இராஜினாமாச் செய்ய அவரைத் தொடர்ந்து முற்போக்கு இலக்கிய கர்த்தாக்கள் பலரும் மாநாட்டுக் குழுவின் உறுப்புரிமையை இராஜினாமா செய்தனர். இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய அன்றைய தமிழரசுக் கட்சி (இன்று தமிழர் விடுதலைக் கூட்டணி) சார் பானவர்களால் அவ்வெற்றிடங்கள் நிரப்பப் பட்டதன் மூலமாக தமிழாராய்ச்சி மாநாட்டின் இலக்குத்தவறி அரசியல் தேவைகள் முதன் மைப்படுத்தப்பட்டன. இங்கு கவனிக்கத்தக்க முக்கியமான விஷயமென்னவெனில் முன் னைய மூன்று மாநாடுகளுக்கும் இடம் தெரிவு செய்யப்பட்டமைக்கு முற்றிலும் எதிர்மாறான விதமாகவே யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டிருந்தது என்பதாகும்.
* தமிழர்கள் பெரும்பான்மையாக வதியும் மாநிலம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் நடாத்தப்பட்ட மாநாடு தமழ் நாட்டின் தலைநகரான சென்னையில் நடாத்தப் பட்டது. ஏனைய இரு மாநாடுகளும் அந்தந்த நாட்டின் தலைநகர்களிலேயே நடாத்தப்பட்டது. இலங்கையைப் பொறுத்த வரை தமிழர் செறிந்து வாழும் பிரதேசங் களாகக் கருதப்படுவது வடக்கு - கிழக்கு மாகாணங்களாகும். கிழக்கு மாகாண நகர் எனக் கூறப்பட்டாலும் வடக்குக்கும் கிழக்கும் மத்திய பிரதேசம் திருகோணமலையாகும். எனவே தான் தமிழரசுக் கட்சியினர் தமது
ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழர்
و این
தாயகத்தின் தலைநகள் திருகோணமலை எனக் கூறி வருகின்றனர். இதனடிப்படையி லேயே தமிழர்களுக்குத் தனியான பல்கலை க்கழகம் அமைக்க தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் தீர்மானித்தபோது அதற்குரிய பிரதேசமாகத் திருகோணமலை தேர்ந்தெடுக் கப்பட்டதுமல்லாமல் அம்மக்களிடம் அதற்குத் தேவையான நிலப்பரப்புகளையும்
மிகக் குறைந்த விலையில் பெறக்கூடியதாக இருந்தது. எனவே தமிழர் தாயகத்தின் தலைநகர் தமிழாராய்ச்சி மகா வேண்டிய இடமாகத் தேர்ந் தெடுக்கப் பட்டிருக்க வேண்டியது "திருகோண மலையாகும் , கோணமலை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்குமா யின் தமிழாராய்ச்சி மகாநாட்டில் வன்முறை கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
எண் ற அடிப் படையில் நாடு நடத்தப்பட
இவ் விதமாகத் திரு
இவ்விதமாகச் செயல்பட்டிருக்க வேண் டிய தமிழாராய்ச்சி மாநாட்டு இலங்கை ஏற்பாட்டுக் குழுவினர் யாழ்ப்பாணத்தை தெரிவு செய்தமைக்கான அரசியல் பின்னணியை நோக்குவோம். தமிழரசுக் கட்சியின் ஆரம்ப காலத்திலிருந்து 1970 களுக்கிடையிலான இரண்டு தசாப்தத்திற்கு அதிகமான பேரினவாத அரசியல் வழிமுறையில் கையாண்ட தந்திரோபாயங் கள் எவையும் வடபகுதியின் பூரணத்துவ மான அரசியல் தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதுடன் 1970 களின் பொதுத் தேர்தலில் அதன் செயலாளரும் தானைத் தளபதி என வர்ணிக்கப்பட்டவருமான அ. அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் தோற்கடிக் கப்பட்டார். அக்கட்சியின் பிரசாரப் பீரங்கி என வர்ணிக்கப்பட்ட அடலேறு ஆலால சுந்திரம் நல்லூர்த் தொகுதியில் தோற்கடிக் கப்பட்டார். எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அக்கட்சியின் தந்தை எனப் பலராலும் போற்றப்பட்டவர் காங்கேசன்துறைத்

Page 6
தொகுதியில் வெற்றி பெற்றபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரான வி. பொன்னம்பலம் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் கணிசமான ஏற்றம் காணப்பட்டது. யாழ் தொகுதியைக் கைப் பற்ற முடியாத சூழல் நீண்ட காலமாகவே தொடர்ந்து கொண்டிருந்தது. 1970 களில் பூரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் அமைந்த அரசின் விவசாயக் கொள்கையானது வடபகுதி விவசாயிகளின் பொருளாதாரத் துறையை எதிர்பார்க்காத அளவு ஏற்றம் பெறச் செய்திருந்தது. இதன் காரணமாக வடபகுதி விவசாயிகளின் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கை பெருகிவரக் காணப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தித் தமிழ்க் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களாகிய ஆதியாகராசா, அருளம்பலம் போன்றோர் அரச சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டு அபிவிருத்திப் பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினர். அன்றைய அரசின் தபால் தந்தி தொலைத் தொடர்பு அமைச்சரான செல்லையா குமாரசூரியர் கிளிநொச்சி LDT6-360)g 600L JLDBä Ga60õT(6. Ju விவசாய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டதுடன் வடபகுதியில் நிலமற்ற விவசாயிகளுக்கு அப்பகுதியில் நிலங்களை வழங்கியும் மற்றும் விவசாய முயற்சிகளுக் குத் தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்கியதன் மூலமாகவும் அம்மாவட்டத்தில் அரசியல் ரீதியாகப் பெருவளர்ச்சி பெற்றிருக்கக் காணப்பட்டார். இவையனைத் தும் தமிழரசுக் கட்சியின் பேரினவாத அரசியலுக்கு பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருந்தன. இவை எல்லாவற்றிற் கும் மேலாக யாழ் மாநகரசபையின் தோற் கடிக்க முடியாத மேயராக விளங்கியவரும் பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்ட கால உறுப்பினருமான திரு. அல்பிரட் துரையப்பா மக்களுக்குச் சேவை செய்வதில் உயர்ந்து
O
காணப்பட்டார். மறுபுறமாக தென்பகுதி இடதுசாரி சக்திகள் வடபகுதி இடதுசாரி சக்திகள் ஊடாக தமது உறவைப் பலப்படு த்தி வடபகுதி முதலாளித்துவ சக்தி களின் சுரண்டல்களுக்கு ஏற்புடையதான சாதி அடக்குமுறை, ஆண்டான் அடிமை விதமான ஒடுக்கு முறைகளால் அடக்கி ஒடுக்கட்பட்டி ருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அம்மக்களை அணிதிரட்டி பாரிய போராட் டங்களை முன்னெடுத்ததுடன் தொழிலாளர்க ளின் உரிமைகளை வென்றெடுக்க தொழிற் சங்க நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டி ருந்தனர். இடது சாரி முற்போக்கு சக்திக ளின் போக்கு தாழ்த்தப்பட்ட மக்களை இன வாத அரசியலில் இருந்து பிரித்தெடுத்திரு க்கக் காணப்பட்டது. இவைக்கு உதாரண மாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் திறந்து விடக் கோரியதான போராட்டம் மற்றும் "மில்க் வைற் சோப்" தொழிற்சாலை அடக்கு முறை களுக்கு எதிராக தொழிற்சங்க போராட்ட த்தை முன்னெடுத்தமை போன்றவைகளைக் கொள்ளலாம். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் விவகாரம் அப்போதைய அரசிய லமைப்பின்படி உயர் அப்பில் நீதிமன்றமான லண்டன் மாநகரில் அமைந்துள்ள பிரிவு கவுன்சில் வரை சென்று நீதியை நிலை நாட்டுவதில் சளைக்காமல் இடதுசாரிகள் அம்மக்களுக்காக உன்மையாகவே உழை த்தனர். எட்மன் சமரக்கொடி நா. சண்முக தாஸன் போன்றோர் இவ்விடயத்தில் குறிப் பிடத்தக்கவர்களாவர். இவ்விதமாக வட பகுதி அரசியலில் மாற்றம் ஏற்பட்டு வரு வதை தடுக்கக்கூடிய ஒரே ஆயுதம் பேரின
வாத உணர்வுகளை தோற்றுவிப்பதேயாகும்
என்பதனை உணர்ந்து கொண்ட தமிழரசுக் கட்சி தேர்ந்தெடுத்த குறுக்கு வழியே தமிழாராய்ச்சி மாநாடாகும். வடபுலத்தில் பெருகி வரும் இடது சாரி முற்போக்கு சக்திகளை அம்மக்களிடமிருந்து அந்நியப்

படுத்தவும் தமது பேரினவாத அரசியலை மேம்படுத்திக் கொள்ளவும் ஏற்புடையதா கவே தமிழாராய்ச்சி மாநாட்டு விவகாரங்கள் மிக நுட்பமாகத் திட்டமிடப் பட்டன. அதன் வெளிப்பாடே தமிழாராய்ச்சி மாநாட்டின் வன் முறைகளாகும். இதற்காக தமிழ் இளைஞர் சமூகம் பேரினவாத சக்தியில் அமுக்கி யெடுக்கப்பட்டது எனச் சொல்லலாம்.
அடுத்து வன்முறைகள் அரங்கேற்றப் பட்ட விதம் பற்றி சற்று திரும்பிப் பார்ட்போம். அன்றைய பிரதமர் தனது வேண்டுகோளை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் நிராகரித் ததை மனதில் இருத்தி தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்வதற்காக பாதுகாப்புக் காரணங்களை சாட்டாகக் கூறி பிரதமர் ஹரீ மாவோ தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வர மறுத்து விட்ட நிலையில் முன்னைய மூன்று மாநாடுகளில் பின்பற்றிய சம்பிரதாயப்படி மாநாட்டை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் பணிக்கு அழைக்கப்பட வ்ேணடியவராகக் காணப் பட்டவர் தமிழரசுக் கட்சியின் பிரதான அரசியல் எதிரியும் யாழ் மாநகர மக்களின் நம்பிக்கைக்குரியவருமான யாழ் மாநகரசபை மேயருமான திரு. அல்பிரட் துரையப்பாவா கும். (இதே போன்ற ஓர் சம்பவம் பிரிட்டிஸ் மகாராணியார் இலங்கைக்கு வருகை தந்திருந்த சமயம் அன்று கொழும்பு மாநகரசபை மேயராக இருந்த தமிழருக்கு சம்பிரதாய வரவேற்பில் கலந்து கொள்வதில் உரிய இடம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தால் அவர் அவ்விழாவிற்கு ஒத்துழைப்பு நல்க மறுத்ததனால் அத்தவறு திருத்தப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுவதை இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்). இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திரு. அல்பிரட் துரையப்பாவை பழிதீர்க்கவும் அவமானப்படுத்தவும் தமிழர சுக் கட்சியினர் தீர்மானித்து தமிழாராய்ச்சி மாநாட்டின் வழமையான சம்பிரதாயங்களு
க்கு 1ாறாக தமிழாராய்ச்சி மன்றத்தின் ஸ்தHபகரான வணக்கத்துக்குரி: பிதா தனிநாயகம் அடிகளிடம் மாநாட்டை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. ஒரு சம்பிரதாயத் துக்காகக் கூட திரு. அல்பிரட் துரையப்ப வுக்கு மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப் படவில்லை. அதாவது அவரை திட்டமிட்டு அவமானப்படுத்தினர். உண்மையில் மாநாட் டுக் குழுவினரின் மேற்படி நடவடிக்கையா னது யாழ் மாநகரசபை மேயர் அல்பிரட் துரையப்பா என்கின்ற தனி மனிதரை விட அவர் தலைமைத்துவம் வழங்கும் யாழ் மாநாகர மக்கள் அனைவருக்கும் ஒட்டு மொத்தமாக முகத்தில் கரி பூசிய செயல் என்பதை உணர்ந்து கொள்ள அன்று அம்மக்கள் தவறிவிட்டனர். மறுபுறமாக அன்று மிகப் பெரிய தமிழ் இனப் பக்தன் எனக் கருதப்பட்ட ஜனார்த்தன் வெளிப்படை யாகவும் சட்ட ரீதியான அங்கீகாரத்துடனு மான தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு கள்ளத்தனமாக கடல் வழியாக வந்து கலந்து கொண்டமையானது மாநாட்டை தமிழ் பேரினவாத அரசியல் வழிமுறைக்கு இழுத்துச் செல்லும் ஓர் அறிவிப்பாகக் கொள்ள முடியும் . ஜனார் தி தனது கள்ளத்தனமான வருகை தமிழரசுக் கட்சியின் எதிர்பார்ப்புக்கு சாதகமாகக் காணப்பட்டதுடன் வடபகுதியில் தீவிரமாக பேரினவாத அரசியலை ஆதரித்து வந்த தமிழ் இளைஞர்கள் மத்தியில் இனம் புரியாத உத்வேகமொன்றினை ஏற்படுத்தி யிருந்தமையை அனுமானிக்க முடிந்தது.
இவ்விதமான சூழல்களில் தமிழாராய்ச்சி மாநாட்டின் முதல் மூன்று நாட்களும் இனிதே நடந்து முடிந்தது. நான்காவது நிகழ்ச்சியாக வெளிநாடுகளில் இருந்து மாநாட்டுக்கு வருகை தந்திருந்த தமிழ் அறிஞர்களை வழியனுப்பும் விழா ஏற்பா டாயிருந்தது. அன்றைய தினம் மாநாட்டுக்கு கள்ளத்தனமாக வருகை தந்திருந்த ஜனார்த்தன் உரை நிகழ்த்துவதாகவும்

Page 7
இருந்தது. அன்றைய தினத்தில் வன் முறைகளுக்கும் மிக இரகசியமாக தமிழரகக் கட்சியின் உயர் பட்டம் திட்ட மிட்டிருந்தது. இதற்கு ஏற்புடையதாக மாநாட்டின் தொண்டர்களாக பணிபுரிந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியைச்
சேர்ந்தவர்களை நாசூக்காக பயன்படுத்தக்
கூடியதான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டிருந் தன. இதற்கமைவாகவே அன்றைய தினத் தில் ஜனார்த்தன் உரைநிகழ்த்த அழைக்கப் பட்டிருந்தார். அவர்கள் எதிர்பார்த்ததெல்லாம் ஜனார்த்தன் கள்ளத்தனமான வருகையை பயன்படுத்தி அவள் உரையாற்றும்போது பொலிசார் அவரைக் கைது செய்ய முயற்சி கள் மேற்கொள்வார்கள் என்பதேயாகும். இத் தருணமானது இளைஞர்களை பொலிசாரு டன் மோதவிட்டு கலவரத்தை உருவாக்குவ தென்பதாகும் . ஆனால் இவர் கள் எதிர்பார்த்த விதமான சூழல் ஒன்றிற்கான வாய்ப்புக்கள் காணப்படவில்லை. அரச தரப்பு அமைதியை கடைப் பிடித்துக் கொண்டது. எனவே அவர்களது திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியதாயிற்று.
நான்காவது நாள் மாநாட்டில் வன்முறை தோற்றம் பெற்றது எப்படி? அதற்காகக் கையாளப்பட்ட வழிமுறைகள் என்ன? என்பது பற்றி நோக்குவோம். இவ்விவகாரம் பற்றி ஆராய முற்படும் போது தமிழாராய்ச்சி மாநாட்டுத் திடலின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மாநாடு நடந்த இடம் வீரசிங்கம் மண்டL மாகும். இதன் இருமருங்கிலும் ஒரு புறம் நீகல் படமாளிகை மறுபுறம் பெற்றோல் நிலையம். மண்டபத்தின் முன்புறமான
கே.கே.எஸ் வீதியை அண்டியதாக யாழ்
முற்றவெளி மைதானம், இதுதான் மாநாட்டு திடல் அமைந்திருந்த இடத்தின் விபரம், மாநாட்டுக்கான மேடை வீரசிங்கம் மண்டபத்தின் முற்பகுதியில் அமைக்கப் பட்டே மூன்று நாட்கள் மாநாடு நடாத்தப் பட்டது. மாநாட்டின் பார்வையாளர் பலரும் முற்றவெளியில் இருந்தே மாநாட்டு நிகழ்ச்சி களை முதல் மூன்று நாட்களும் அமைதியா கப் பார்வையிட்டனர். எதுவிதமான அசம் பாவிதங்களும் முதல் மூன்று நாட்களும்
இடம்பெறவில்லை. நான்காவது ந1ள் மாநாடு இறுதியானதும் ஜனார்த்தன் உரை நிகழ்த்துவதாகவும் இருந்தமையினால் அன்று முதல் மூன்று நாட்களை விட கூடுதலான பார்வையாளர்கள் மாநாட்ை பார்வையிட வந்திருந்தனர். வழமையில் இறுதிநாள் சனக் கூட்டம் அதிகரிப்பது இயற்கையானதே. இந்த உண்மை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அறியாததொன்றல்ல. எனவே அதற்கேற்ப மாநாட்டு மேடையை அடைப்புகளற்ற யாழ் மைதானத்தில் அமைத்திருப்பின் பார்வையாளர்களுக்கும் வசதியாக இருந்திருக்கும். வன்முறைகளுக் கும் வாய்ப்பிருந்திருக்காது. ஆனால் இங்கு துரையப்பாவை வம்புக்கிழுப்பதையும் பேரின வாதத்திற்கெதிரான அரசியல் வளர்ச்சியை முறியடிப்பதையும் இலக்காகக் கொண்ட திட்டமாதலால் யதார்த்தங்கள் கணக்கில் எடுக்கப்படாது வழமை போலவே நான்கா வது நாளும் மாநாடு நடத்த முற்பட்டிருந்த னர். சனத்தொகை அன்றைய தினம் அதிக மாக இருந்தமையினால் மண்டபத்துக்கும் மைதானத்துக்கும் இடைப்பட்ட பகுதியான கே.கே.எஸ். விதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியக் காணப்பட்டது. வீதியின் போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. மாநாட்டு தொண்டர்கள் மக்களைக் கட்டுப்படுத்துவ தில் சுறுசுறுப்பாக இயங்கினர்.
ஏற்கனவே நான்காவது நாள் மாநாட்டில் வன்முறைகள் வெடிக்கலாம் என்பதை தெரிந்து கொண்டதனாலோ என்னவோ அன்றைய தினம் யாழ் பொலிஸ் அத்தியட் சர் ஆரியசிங்க சுகவீன விடுப்பில் இருந்து கொண்டார் , மறுபுறமாக மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு கடமைகளுக்காக தென்னிலங்கையில் இருந்து மேலதிகமான பொலிசார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தனர். மாநாட்டின் முக்கியத்துவத்தை அறியாதவர்களும் வன்முறை யொன்றுக்கான சதித்திட்டம் பற்றி அறிந்திருக்காதவர்களுமான தென்னி லங்கை பொலிசாருக்கும் மாநாட் டு தொண்டர்களான தமிழ் இளைஞர்கள்
12

சிலருக்குமிடையில் சன நெரிசலை கட்டுப்
படுத்தும் விவகாரத்தில் வாய்த்தர்க்கம் தோன்றி கைகலப்பக மாறுமளவுக்கு
நிலைமை மாற்றமடையவே ஏற்கனவே திட்டமிட்ட படி தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர்களால் நிலைமை மேலும் மோசமாக்கப்பட்டு கலவரமாக மாற்றம் பெற்றது. விபரம் புரியாத பொது மக்களும் பொலிசார் மாநாட்டை குழப்ப முயற்சி செய்கிறார்கள் எனக் கருதி பொலிசாரை தாக்க முயன்றனர். இந்த நெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்காக பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தும் கண்ணிர் புகை குண்டுகளை வீசியும் சனக் கூட்டத்தை கலைக் க
முயன்றனர். இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியில்
இருந்து வெளியேறி வானத்தை நோக்கிச் சென்ற குண்டொன்று வீதியோரமாக இருந்த மின்சாரக் கம்பியில் பட்டதனால் அந்தக் கம்பி அறுந்து விழவும் மாநாட்டு திடலை இருள் கவ்வவும் ஏற்புடையதாகியது. இச்சம்பவமானது தற்செயலாக இடம்பெற்ற தொன்றாயினும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களால் பொலிசாரின் திட்டமிட்ட ஏற்பாடாக மக்கள் மத்தியில் தீவிரப் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. இருள் சூழ்ந்த நிலையில் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியை மிதித்ததில் அப்பாவித் தமிழர்கள் ஒன்பது பேர் அநியாயமாக உயிரிழக்க நேரிட்டது. இந்நிகழ்வானது வடபகுதி மக்களின் சுயமாக சிந்திக்கும் திறனை மடக்கி பேரினவாதத்தை முன்னெடு க்க ஏற்புடையதானது. மறுபுறமாக இதற் கான முழுப் பழியையும் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா திறந்த வெளி அரங்குக்கான திறப்பை மறைத்து வைத்தத னால் விழைந்த வினையென மிகப் பெரிய பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. உண்மையில் யாழ் முற்றவெளி சுற்றடைப் புகளோ பூட்டி வைக்க கதவுகளோ இல்லாத பிரதேசம் என்ற உண்மையை யாழ் மக்களும் இளைஞர் சமூகமும் உணர மறுத்தது தான் இன்று வரையான விபரீதங்களுக்குக் காரணமாகும்.
13
தமிழாராய்ச்சி மாநாட்டின் வன்முறைகள் வடபகுதி இளைஞர்களின் மனதில தீவிரவாதத்தின் தேவையை வலியுறுத்தியி ருக்கக் காணப்பட்டது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய தமிழரசுக்கட்சி தனது பிரதான அரசியல் எதிரியான யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை படுகொலை கலாச்சாரத்தின் ஊடாக பழிதீர்க்கத் திட்டமிட்டனர். அதன்படி காரியமும் நடந்து முடிந்தது. இதற்கிணங்க தியாகராசா போன்றோரும் படுகொலை கலாச்சாரம் மூலம் பழி தீர்த்துக் கொல்லப்பட்டனர். ஆக இலங்கை அரசியலில் அரசியல் கருத்து வேறுபாடுகள் வன்முறைகள் மூலம் தித்துக் கொள்ளப்படும் வழிமுறையின் ஆரம்ப கர்த்தாக்கள் தமிழரசுக்கட்சியினர் என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்.
திரு அல்பிரட் துரையப்பாவின் கொலை விவகாரத்தில் அன்றைய அரசு காட்டிய கடுமையான போக்கும் அக்கொலைக்கு பின்னணியில் தூண்டுதலாக இருந்த தமிழரசுக் கட்சியின் அசமந்த போக்கும் வடபகுதி தீவிரவாத தமிழ் இளைஞர்களை தலைமறைவு வாழ்க்கைக்குத் தள்ளியது. தலைமறைவு வாழ்க்கைக்கு நிர்ப்பந்திக்கப் பட்ட வடபகுதி இளைஞர் சமூகம் விரும்பியோ விரும்பாமலோ பிரிவினை வாதத்தை முதன்மைப்படுத்திய தீவிரவாத த்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆக தமிழாராய்ச்சி மாநாட்டின் வன் முறைகளே இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தின் மூல விசையாகும் என்பது கசப்பான உண்மையாகும்.
அன்று தமிழரசுக் கட்சியினர் ஆரம்பித்து வைத்த அரசியல் படுகொலைக் கலாச்சார மானது மிகக் குறுகிய காலத்துள் அவர்க ளுக்கெதிராகவே திருப்பப்பட்டு இன்று வரை அதன் தலைவர்கள் பலரை பலிகொண்டு வருவதும் வெளிப்படையானது. அதாவது "தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” தீர்க்கதா

Page 8
இசையும் இனவெறியும்
'அன்றைய ஜெர்மனி இன்றில்லை. எல்லாத் திசைகளிலிருந்தும் புகுந்துள்ளனர்
வேறினத்தவர். விழித்தெழு ஜெர்மானியனே
நாம் கூவுவோம் குரல் கொடுப்போம் வெளியேறு அந்நியனே என்று."
. கமாண்டோ பேர்னோட் என்ற இசைக்குழுவின் பாடல் 1984.
உலகம் உலகப் போர்களை மறந்து வருகிறது. அதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு மீண்டும் போரே உலகில் நிகழக்கூடாது என்று கனவு கண்ட தலை முறை மறைந்து வருகிறது. போரால் மிக அதிக அளவு பாதிக்கப்பட்ட மூன்று தேசங்களில்தான் பாசிசமும், இனவெறியும் புத்துயிர் பெற்று எழுந்துள்ளன என்பதை சரித்திரத்தின் நக்கலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரில் கிட்டத்தட்ட இரண்டு கோடி மக்களை இழந்தது சோவியத் ரஷ்யா. 1710 நகரங்களும் 70000 கிராமங்களும் அழிந்தன. உலகில் முதல் முறையாக மீண்டும் பாசிஸ்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றது முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த ரஷ்யக் குடியரசில்தான் நிகழ்ந்துள்ளது. அடுத்தபடியாக ஜெர்மனி, ஒரு கோடியே முப்பத்தாறு இலட்சம் குடிமகன்களை இழந்தது. அங்கு போரில் வடுப்படாத ஊரே இல்லை. யூத இனத்தை அழிக்கும் முயற்சி யில் இலட்சக்கணக்கான அப்பாவிகளை அழித்து, மனித நாகரீகத்திற்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்திய பழியைப் பெற்றது அது. இன்று அங்கும் நாசிச இனவெறி தீர்மானமான குரலாக மேலெழுந்து வருகிறது. இத்தாலியும் பாசிசத்தின் முதல் விளைநிலம் என்ற பெருமைக்குப் பங்கமின்றி முன்னேறி வருகிறது.
ஹிட்லர் வழியாகப் பூரணமடைந்த யூத
எதிர்ப்பும். இனவெறியும், தேசிய வெறியும், "வாக்னர்” என்ற இசைமேதை வழியாகவே ஜெர்மனியில் வேரூன்றியது என்பது வரலாறு. ஹிட்லரும் கோயபல்ஸஉம் இசையை ஒரு முக்கியமான பிரச்சார ஆயுத மாகவே பயன்படுத்தினர். புதைக்கப்பட்ட டிராகுலா ஒரு துளி ரத்தத்தால் புதிய உயிர் பெற்று எழுவதுபோல நாசிசம் மேலெழுகை யில், மீண்டும் இசையையே தன் ஆயுத மாகக் கொள்கிறது. இம்முறை ராக் இசை
சில உதாரணங்கள்: "அபாயக்கரம்" என்ற இசைக்குழுவின் ஒரு பாடல். "நாங்கள் ஒரு சக்தி! இது ஜெர்மனியை துப்புரவு செய்யும்" "கொதிப்புற்ற மக்களின் சீற்றம்" என்ற இசைக்குழுவின் ஒரு பாடல், "அந்நியரைச் சிறையிடு! எங்கேனும் ஒரம் கட்டிவிடு! ஏன் முடியாது இவர்களை பாலைவனத்தில் வீசிவிட?” “இறுதி விடிவு' என்ற இசைக்குழுவின் பாடல் யூத அழிப்புக் காக ஹிட்லர் வடிவமைத்த வதைமுகாம் களை மீண்டும் கொண்டுவர விரும்புகிறது. "இவர்கள் தலையெடுக்காமல் அடி! தாக்கு வீசு சிறைகளுக்குள் வதைமுகாம்களில் முடக்கு" என்று அதன் பாடல் கூறுகிறது.
இதன் முளைநிலம் பிரிட்டன் என்று கூறப்படுகிறது. வறுமையில் வாடும் தொழிலாளர்களின் மைந்தர்கள் இதன் ஆதிகால உறுப்பினர்கள், அதீத தொழில்
நுட்பம் இவர்களது கைத்திறமைகளைச்
செல்லாக்காசாக மாற்றிவிட்டது. விளைவாக

எதிர்காலமே இருண்டுபோன இவர்கள் சமூகத்தின் மீது முழுமையான வெறுப்பை வளர்த்துக் கொண்டனர். தங்களைக் குருவித் தலையர்கள் (Purks) என்று அழைத்துக் கொண்டனர். நீளமாக விசித்திர வடிவங்களில் வெட்டிவிடப்பட்ட சாயமிடப் Lட்ட தலைமயிரே இவர்களுடைய அடையா ளம், அராஜகமும் வன்முறையும் நிறைந்த வாழ்க்கை முறையும் அதற்குப் போதையாக ராக் இசையும் இவர்களிடம் இருந்தது. மெல்ல இவர்கள் தேசிய இனவெறியர்க ளாக ஆனார்கள். இவர்களின் பாதிப்பினால் 1970-களில் மேற்கு ஜெர்மனியில் ஆறாயிரம் ஆதரவாளர்களைக் கொண்ட “மழித்த L60öi 6o)Lusi ä56i ' (Skin Heads) 66 p அமைப்பு உருவாகியது. ஜெர்மானிய தேசிய இனவெறி அல்லது நாசிசத்தின் மறுபிறவி இதிலிருந்து தொடங்குகிறது.
S(b&sI60öfl Görgygg (Screw Driver) இரக்கமற்றது, (No Remorse) என்ற பெயரில் குறிப்பிடப்பட்ட இசைக்குழுக்கள் குருவித் தலையர்களின் இனவெறியின் வெளிப் பாடாக மாறின. 1985 -ல் "ரத்தமும் கெளரவ மும்” என்ற அதிகார பூர்வ பாசிச இசைக்குழு உருவானது. தங்கள் இசையை இவர்கள் "01" என்று அழைத்தனர். போர் ஞாபகம் எழுப்பும் ஒலிகள், கூக்குரல்கள், வசைகள் ஆகியவற்றைக் கொண்டது இவர்கள் இசை, இவர்களின் பிரதான பாடக ரான “இயான் ஸ்டுவார்ட்"டின் பாடல்கள் வெள்ளை இனத்தவருக்கான போராட்டத் தையே கருவாகக் கொண்டிருந்தது. மிக விரைவாக ஜேர்மனியில் இவை பரவி கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பாசிச இனவெறி இசைக்குழுக்கள் உருவாகின. இக்குழுவினரையும் இவர்களுடைய வெறி மிகுந்த பிரச்சாரத்தையும் முற்போக்கு சிந்தனைகளுக்கு எதிரான ஆயுதமாக தீவிர வலதுசாரிகள் பயன்படுத்தினர். புறக்கணிக் கப்பட்ட ஆரம்ப காலத்தில் இப்படி வலது சாரி பெரிய மனிதர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைத்தது இவர்களுக்கும்
i
உவப்பக இருந்தது. இடதுசாரிகளை மட்டம் தட்டி பாடல்களை வெளியிடும் "வாந்தி எடு" என்ற குழுவிற்கு தேசிய
ஜனநாயகக் கட்சியினர் (நேஷனல் பார்ட்டி டெமாக்ராட்ஸ், NPD) பின்னணி சக்தியாக விளங்கினர் என்பது இன்று பட்டவர்த்தமான செய்தி
1989 , ஸ் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட தானது. இக்குழுக்களுக்கு மக்களின் பேராதரவையும், அதன் மூலம் புது உற்சா கத்தையும் அளித்தது. கிழக்கு ஜேர்மனியி லேயே பல இனவெறி இசைக்குழுக்கள் முளைத்து ஆதரவு பெற்றன. 1989ல் மட்டும் இனவெறி இசைத்தட்டுக்களின் விற்பனை 60 வீதம் அதிகரித்ததாகத் தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஜேர்மனி ஒருங்கிணைந்த நாளன்று அன்னிய இனத்த
ருக்கு எதிராக வன்முறைகள் நடப்பது
வாடிக்கையாகிவிட்டது. 1991ல் HUNXE என்ற ஊரில் லெபனானைச் சேர்ந்த இரு
அப்பாவிப் பெண்கள் பெட்ரோல் குண்டு
s
வணி ணம் குறிப்பிட்டனர்.
வீசிக் கொல்லப்பட்டனர். விசாரணையின் போது குற்றவாளிகளான இளம் மழித்த மண்டையினர் "ஜெர்மானியப் பேரரசு” ஒருங்கிணைக்கப்பட்டதனைக் கொண்டாடும் இதைச் செய்ததாகக்
அதே சமயம் இரு ஜெர்மனிகளும் இணைந்ததன்மூலம் உருவான குழப்பங்க ளும் இப்பாசிஸ் எண்ணங்களுக்கு உரமாக அமைந்துள்ளன. ஜூலை 1991ல் பெர்லினில் Q6)16saßg DERTARGESSPIEGEL 6T6ög} இதழ் தரும் புள்ளி விபரத் தகவலின்படி கிழக்கு (முன்னாள் கம்யூனிச) ஜெர்மனி பகுதியைச் சார்ந்த இளைஞர்களில் 49% பேர் ஜேர்மனியைச் சாராத அனைவர் மீதும்
கடும் துவேஷம் கொண்டிருப்பதாகத் தெரிய
வருகிறது. இத்தனைக்கும் வெறும் 12% பேர்தான் கிழக்கு ஜெர்மனியில் வெளிநாட்டி னர் உள்ளனர். இப் போக்குக் கான காரணங்களில் பிரதானமானது ஜெர்மனிகள் இணைந்தவுடன் உருவான மாபெரும்

Page 9
வேலை பில் லாத் திண் Tட் மாகும் இணைப்டை பிரமாதமாகக் காட்டி பெரிய அளவு எதிர்பார்ப்புகளை அரசும் பத்திரி கைகளும் உருவாக்கியிருந்தன. ஆனால் கம்யூனிச அரசு அளித்திருந்த குறைந்தபட்ச உத்தரவாதங்களை கிழக்கு ஜேர்மனியினர் இழந்தது மட்டுமல்ல, மேற்கு ஜெர்மனியின் அதீத தொழில்நுட்பத்தின் போட்டியையும் சந்திக்க நேர்ந்தது. இதன் விளைவான சீரழிவு, இளைஞர்களை கோபக்காரர்களாக் கியது. வலதுசாரிகளினால் இக்கோபம் "அன்னியர் மீது திருப்பிவிடப்பட்டது. ஜெர்மனியின் அழிவிற்குக் காரணம் அன்னியரே என்ற எண்ணம் ராக் இசை மூலம் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. ஹிட்லர் யூதர்களுக்கு எதிரான வெறுப்பை இப்படித்தான் உருவாக்கினான்.
1987ல் அரசாங்கம் இந்த நவ நாசிஸ்க்காரர்களை அடையாளம் கண்டு ஒடுக்க முனைந்தது. 1989ல் இணைந்த ஜெர்மனி உருவாக்கிய சாம்ராஜ்ஜியக் கனவு இவர்கள் மீதான அனுதாபமாக மாறியது. இவர்களுடைய வெறியும் குற்றங்களும் மன்னிக்கப்படுகின்றன. 1990 நவம்பர் 25ல் 50 பேர் கொண்ட ஒரு மழித்த மணி டையர் குழு "அங் கோலஸ் அணி டானியோ அ மை டியூ” என்ற ஆப்பிரிக்கரை EBERSWADE என்ற இடத்தில் துரத்தித் துரத்தி நடுத்தெருவில், காவல் நிலையம் முன்பு வைத்து அடித்துக் கொன்றது. 1991 செப்டெம்பரில் இவர்கள் HOYERSWERDE 6 60 g SL, 56Ü அகதிகள் முகாமை எரித்தனர். இவை இரண்டும் உதாரணங்கள். இரண்டிலும் அரசும் நிர்வாகமும் தலை யிடவேயில்லை. இப்போக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. பொதுமக்கள் இவற்று க்கு ஆதரவு தருகிறார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. 1991 ஆம் ஆண்டில் DRESDE என்ற ஊரில் மொசாம்பிக் நாட்டவரான ஜார்ஜ ஹோமெண்டே என்பவர் டிராம்
பாதையில் தள்ளப்பட்டுக் கொல்லப பட்டார். எந்தப் பயணியும் தடுக்க முன்வர வில்லல. 1992ல் ஒயர் ஸ்வெர்த ரோஸ் டோக் ஆகிய ஊர்களில் நடந்த வன்முறைகளைப் பொதுமக்கள் கைதட்டி உலுக்குவித் தனர், 1991ல் மேற்கு ஜெர்மனியில் எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பொன்று. அங்குள்ள மக் களில் மூன்றிலொரு பங்கினர் நிறவெறியை முழுமையாக ஏற்கிறார்கள் என்று காட்டுகிறது.
ஜெர்மனி இரண்டாம் உலகப் போருக் குப் பிறகு குற்றவாளியாக மனித குலத்தின் முன் நிற்க நேரிட்டது. அந்த தேசமே கடுமையான குற்ற உணர்வு கொண்டு வெட்கி நாணியது. அதற்குப் பிராயச்சித்த மாகத் தங்கள் குடியேற்றக் கொள்கைக ளைத் தளர்த்திக் கொண்டனர் அவர்கள். உலகமெங்குமிருந்து புகலிடமற்றவர்கள் அங்கு வந்து குடியேற நேரிட்டது இப்படித்தான். இன்று அவர்கள் ஜெர்மனியக் குடியுரிமை பெற்ற ஒரு தனி வர்க்கம். அவர்களை மீண்டும் உயிர்த்தெழுந்த நாசிஸம் இம்முறைக்கான களப்பலிகளாக்க முயல்கிறது என்பதே உண்மை. இவர்களில் கணிசமான அளவு தமிழர்களும் உண்டு. ஹிட்லரின் எழுச்சிக்கான காரணங்களில் மக்களின் இயல்பான வெறியை அவன் திட்டமிட்டு வளர்த்தது ஒரு காரணம் என்றால், அவனுக்கு எதிரான சக்திகள் அவனை அலட்சியம் செய்து, தங்களுக்குள் போராடி, வலிமையிழந்து போனது இன்னொரு காரணம். இம்முறையாவது உலகம் ஜாக்கிரதையாக இருக்குமா? இனியொரு உலகப் போரைத் தாங்கும் வலிமை பூமிக்கு இல்லை.
-fgL 6mö (86). (BRIGITE PATZOLD) எழுதிய ஜெர்மன் கட்டுரையின் தமிழாக்கம், 1992 அக்டோபர் இலக்கம் "மவ்னம்" இதழில் வெளிவந்துள்ளது. அதன் சுருக்கமான வடிவம் இது. தொகுப்பு: ஜெயமோகன். O

நாட்டார் கதைகள்
க. சண்முகலிங்கம்
நாட்டார் கதைகள் எடுத்துரைக்கப் படுபவை. இக்கதைகளை எடுத்துச் சொல் லும் கதை சொல்லி ஒருவன் இருப்பான். கூடியிருந்து கதை கேட்பேருக்காகக் கதை சொல்லி கதைகளைச் சொல்வான். மரபு வழிச் சமூகத்தில் நாட்டார் கதைகள் வாய் மொழியாக வழங்கி வந்தன. இலங்கையின் பேச்சு வழக்கில் “கதைத்தல்” என்றால் ஒருவரோடு ஒருவர் உரையாடுவதைக் குறிக்கும். மக்களிடையே இடம் பெற்ற கதைத்தல் அல்லது கதை சொல்லல் பாடல் வடிவத்திலும் உரை வடிவத்திலும் இடம் பெற்றது. இக்கதைத்தல்களைக் குறிப்பதற்கு நட்டார் வழக்காற்றியலில் ȵDg5u j#Tt 6ö (narratives} 6T6ńTg3 (68FT6ib tiu J6ö7 படுத்தப்படுகிறது. “கதைகள் சொல்லப்படு வதற்கேயுரியவை. அவை நெடுங்காலம் நீடித்திருக்க வேண்டுமென்றால் அவை கதைக்கப்பட வேண்டும்” என்று கூறும் பேராசிரியர் எஸ்.டி. லூர்து தமிழகக் கிராமங்களில் வளமான கதையாடல் மரபு இருந்து வந்துள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார். (நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள் என்னும் நூல்) கதைஞர்கள் பல்வேறு வகையினராக காணப்படுவர். அவர்களது ஆளுமையும், அனுபவமும், திறமையும் ஆளுக்காள் வேறுபடும். தமிழ் நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் கதைகள் பற்றியும், கதைஞர் பற்றியும் போதிய ஆய்வுகள் நடத்தப்பட வில்லை என்றும் லூர்து தெரிவித்துள்ளார். கி. ராஜநாராயணன் என்ற நவீன கால எழுத்தாளனின் தோற்றம் தமிழகத்தின் கரிசல் காட்டின் கதையாடல் வளத்திற்குத் தகுந்ததோர் சாட்சியாகும்.
நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் என்ற இரண்டினையும் கதை என்றே நாம் குறிப்பிடுகின்றோமாயி னும் அவர் நாட்டார் கதையாடல்களில் இருந்து வேறுபட்டவை நாட்டார் (Folk)
என்பது நவீன (modern) சமூகம் ஸ்ன்பதற்கு "எதிர்மறையாக உருவாக்கப்பட்ட மாதிரி 660)3565)t) (ideal type) , s),695í. Bí L. Tři சமூகம் என்னும் என்னக் கருவை உருவா க்கிய ரெட் வீல்ட் என்னும் அமெரிக்க சமூக வியலாளரின் வரைவிலக்கணத்தில் எழத்தறி 6ì65760) p (nonlitcracy)5TLTf Fep55gi5631 முக்கியமான இயல்பாகக் குறிக்கப்பட்டது. ஆதலால் நாட்டார் சமூகத்தில் வாய்மொழி
'வழக்காறுகள் சமூகத் தொடர்பாடலின் முத
ன்மை இயல்பாக இருந்தன. தொடர்பாடல் சிறுகுழுவில் நிகழ்வதாக இருந்தது. இத் தொடர்பாடல் வாய்மொழி ஊடாகவே நடை பெற்றது. நவீன சமூகத்திற்கு முற்பட்ட (Pro - Modern) சமூகச் சூழலில் நாட்டார் வழக் காறுகளும் நாட்டார் இலக்கியமும் பெறும் முக்கியத்துவத்தை வாய்மொழி மரபுகள் இச்சமூகத்தில் பெறும் இடத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் உணரலாம்.
நாட்டார் இலக்கியத்தில் நாட்டார் கதைகள் (folk - tles) தனித்துவம் மிக்க ஒருவகைக் கதையாடல்களாகும். தமிழில் மட்டுமன்றி உலக மொழிகள் பலவற்றிலும் நாட்டார் கதையாடல்கள் பல்வேறு வடிவங்க ளில் அமைந்திருந்தன. கவிதை மொழியில் எடுத்துரைக்கப்படுவன கதைப்பாடல்கள் என்றும் (Ballads) காப்பியங்கள் என்றும் (Epics) என்றும் அழைக்கப்படும். உரை நடையில் எடுத்துரைக்கப்படும் கதையாடல் களை மூன்றாக வகுக்கலாம். புராணம் (Myth), UpLDS 85365gs is 61 (Legends). BITULIñ 560556i (folk - tales) 676öTL 1607{36)j அம்மூன்று வகைகளாகும். இந்த நாட்டார் இலக்கிய வடிவங்களிற் கிடையிலான ஒற்றுமை வேற்றுமை இயல்புகளை அறிந்து கொள்ளுதல் முக்கியம். A.
கதைகள் யாவும் கற்பனையாகப் புனைந் துரைக்கப்படுவனவே. நாட்டார் கதைகள் (folk - tates) மக்களின் கற்பனையில் உதித்தவை. இவை பொழுது போக்காகச்
7

Page 10
சொல்லப்படுபவை பகிழ்ச்சி ஊட்டுதலே கதைகளின் பிரதான நோக்கம், நாட்டார் கதைகளுக்கு காலமும் இல்லை. இடமும் இல்லை. அவற்றில் வரும் சம்பவங்கள் இன்ன இடத்தில் இன்ன காலத்தில் நடை பெற்றவை எனக் கூறமுடியாதனவாக இருக் கும். "முன்னொரு காலத்திலே ஒரு ஊரிலே ஒரு ராசா இருந்தான்” என்று தொடங்கும் மரபு இதனை உணர்த்தும். இதனால் நாட்டார் கதைகளை தலையோ வாலோ இல்லாத கற்பனைகள் என்றே மக்கள் கரு தினர். "என்ன கதையா விடுகிறாய்?" என்பது பேச்சுவழக்கில் பொய்ப் புளுகைக் குறிக்கும். நாட்டார் கதையாடல்களின் ஒருவகை uான புராணங்களை மக்கள் புனிதமானவை யாகக் கருதினர். புராணங்களைப் புளுகு என்றோ கட்டுக் கதையென்றோ கூறுவது மக்களின் சமய உணர்வைப் புண்படுத்துவ தாக இருந்தது. புராணங்கள் சமயம் சார்ந்தவையாக இருந்தன. உதாரணமாக கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய புராணக் கதைகள் சமயச்சார்புடை யன. பழமரபுக்கதைகள் (Regends) புராணங் களில் இருந்து வேறுபட்டவை. புராணங்க ளில் தெய்வங்களும், தேவர்களும் கதை மாந்தர் களாக இருப்பர். பழமரபுக் கதைகளில் பழங்கால வீரர்கள், அரசர்கள், தலைவர்கள் கதைமாந்தராக இருப்பர். மாருதப்புரவீகவல்லி பற்றிய கதை. குளக் கோட்டன் வரலாறு என்பன பழமரபுக்கதைக ளிற்குச் சிறந்த உதாரணங்களாகும். பழமரபு க்கதைகளிலும் புனிதத்தன்மை இருத்தல் கூடுமெனினும் அவை புராணங் கள் போன்று புனிதமானவையாகக் கொள்ளப்படுவதி ல்லை. பழமரபுக்கதைகளின் முக்கிய அம்சம் அவை குறித்த மக்கள் சமூகத்தின் வரலாற்றுச் சம்பவங்களை அடியாகக் கொண்டிருப்பதே. இதனால் பழமரபுக்கதைக ளும் உண்மையென்றே நம்பப்படுகின்றன. b T'List boog5866) (Folk tales) புராணத்தின் புனிதமும் பழமரபுக்கதையின் வரலாற்று அம்சமும் காணப்படா.
நாட்டார் கதைகளில் மனிதரும் விலங்கு களும் கதைப்பாத்திரங்களாக இருப்பர். கதாபாத்திரங்களின் குணச் சித்திரம் கதையில் வெளிப்படாது. கதையின் ஊடாக
18
பாத்திர இயல்புகள் வளர்த்துச் செல்லப்படு வதில்லை. நரிகள் தந்திரமிக்கவையாகவும். ஓநாய்கள் கொடுரம் உடையனவாயும் ஆடு கள் ஏமாளிகளாகவும் இருக்கும். ஆடுகள தும் ஒநாய்களதும் இயல்புகளை உளவியல் தத்துவார்த்த அடிப்படையில் கதைகள் விளக்குவதில்லை. இக்கதாபாத்திரங்கள் முப்பரிமாணம் கொண்ட ஆளுமை உடைய னவல்ல. மாறாக இரட்டைப் பரிமாணம் கொண்ட தட்டை உருவங்களாகவே S960) Du fò.
கதையில் எதிர்முரண்கொண்ட இரு பாத்திரங்களே முதன் மை பெறும் , உதாரணமாக சிங்கமும் நரியும் என்றமையும் கதைகளில் ஏனைய பாத்திரங்கள் சும்மா வந்து போகும். அவை கதை நிகழ்வுகளில் முக்கியம் பெறுவதில்லை.
5Tl. Tft 3560)g,356i (folk tales) bitt. It st 3560)gs, JUNL603566) (folk ballods) (S(b.bg, வேறுபட்டவை. தமிழில் நாட்டார் கதைப் பாடல்கள் பற்றிய விரிவான ஆய்வுகளைப் பேராசிரியர் நா. வானமாமலை தொடக்கி வைத்தார். அதன் பின் கதைப்பாடல்கள் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆய்வுகள் வெளியாகின. நாட்டார் கதைகள் பற்றி தமிழில் அதிகம் அக்கறை செலுத்தப் படவில்லை. "தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள் (1966) தமிழ் நாட்டுக் கிராமியக் கதைகள் (1977) ஆகிய நூல்களை வெளியிட்டதன் மூலம் கி. ராஜநாராயணன் இத்துறை பற்றிய ஆர்வத்தைத் தூண்டினார். "நாட்டுப்புறக் கதைச் சேகரிப்புக்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளனவே தவிர அவற்றை முறையாக வகைப்படுத்தவும் இல்லை. ஆய்வு செய்யவும் முற்படவில்லை. நாட்டுப்புறக் கதைகள் பற்றிய நூல்கள் பெரும்பாலும் தொகுப்புக்களே" எனத் தமிழக ஆய்வாளர் டாக்டர் சு. சக்திவேல் 1993 ல் ஒரு கட்டுரையில் தெரிவித்தார். நாட்டார் கதைகள் நாட்டார் கதையாடல்க ளுள் தனித்துவம் மிக்க ஓர் வகைமை என்பதை விளங்கிக் கொள்ளுதலும், காப்பியம், கதைப்பாடல்கள், பழமரபுக்கதை கள், புராணம் ஆகியவற்றிலிருந்து நாட்டார் கதைகளை வேறுபடுத்தி இனங்கண்டு கொள்ளுதலும் அவசியம்.

கொலை செய்யத்தான் பயிற்றுவிக்கப்பட்டோம்!
ஒரு அமெரிக்கனின் ஒப்புதல்
கட்டாய ராணுவச் சேவைக்கும் , வியத்நாம் ஆக்கிரமிப்புக்கும் எதிராக அமெரிக் காவிலேயே போராட்டங்கள் வெடித்ததும், அமெரிக்கா போரில் தோல்வி யடைந்து ஓடியதும் வரலாறு. அதன்பின் வியத்நாமில் அமெரிக்க ராணுவம் நடத்திய அட்டூழியங்கள் குறித்துப் பல திரைப் படங்களும், நூல்களும் வெளிவந்து விட்டன. இது சமீபத்தியச் செய்தி. : 1969 பிப்ரவரி 25 ம் தேதி இரவு தென் வியத்நாமில் தான்பாங் என்ற கிராமத்தில் வியத்காங் கொரில்லாக்களுக்கு எதிரான வெற்றிகரமான தாக்குதலைத் தலைமை யேற்று நடத்தியதற்காக அமெரிக்காவின் அதிஉயர்ந்த ராணுவ விருதினைப் பெற்றவர் பாப்கொர்ரி, அதையே அரசியல் மூலதனமா கக் கொண்டு செனட்டர் பதவியில் வெற்றி பெற்று பின்னர் 1992 ல் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் களத்தில் இறங்கினார். " தான் பாங் கிராமத்தில் நடந்தது இராணுவச் சாதனையல்ல. மனிதப் படுகொலை என்று கேள்விப்பட்ட விஸ்டிகா என்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் 30 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த ராணுவ ஆவணங்களைக் கிளறினார்.
முதியவர்களும் பெண்களும் குழந்தைக tளுமாக 21 பேர், அன்று நள்ளிரவில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட் டிருக்கின்றனர் என்ற கொடுரமான
19
உண்மையைக் கண்டுபிடித்தார்.
நடந்த உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்ட போது, "அன்று நள்ளிரவில் எதிரிகள் சுட்டார்கள் நாங்கள் திருப்பிச் சுட்டோம். அதில் சில அப்பாவிகளும் இறந்திருக்கலாம்” என்று பட்டும் படாமலே பேசினார் கொள்ரி.
ஆனால் கொர்ரியின் கீழ் பணியாற்றிய கிலான் என்னும் சிப்பாய் மனச்சாட்சியின் உறுத்தல் தாங்க (pLquTLD6) 2 608766) D60)u. வெளியிட்டார்.
"அன்று நடந்தது போர் அல்ல. பச்சையான படுகொலை. அன்று நள்ளிரவில் அந்தக் கிராமத்தில் நுழைந்தோம். முதல் குடிசையில் ஒரு கிழவன், கிழவி இரு சிறுமிகள், ஒரு சிறுவன் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களைச் சத்தம் போடாமல் கழுத்தை அறுத்துக் கொண் டோம். கழுத்தை அறுக்க உத்தரவிட்டதும் அவர் களை அமுக் கிப் பிடித் துக் கொண்டதும் கொர்ரி தான்.
அவர்களுடைய மரண ஒலம் கேட்டு கிராமமே விழித்துக் கொண்டது. உடனே அனைவரையும் வரிசையாக நிற்க வைத்துச் சுட்டுத் தள்ளினோம்.
இனியும் மறைக்க முடியாது என்ற சூழ்நிலை கொர்ரிக்கு உருவாகி விட்டது. நீங்கள் செய்தது யுத்த தருமத்திற்கே

Page 11
எதிரானதில்லையா என்று நிருபர்கள் கேட்கிறார்கள். அவ்வாறு தான் நாங்கள் பயிற்று விக் கப் ப. டோ மீ " என்று பதிலளிக்கிறார் கெர்ரி,
டிராயின் மனைவி குயெனின் வாழ்க்கை யுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். மகிழ்ச்சியான மண வாழ்க் கையே இலட்சியம் என்று பயிற்றுவிக்கப்பட்ட சராசரிப் பெண் தான் அவள்.
தன் கணவன் ஒரு போராளி என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை தெரிந்தவுடன் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டு தண்டனையிலிருந்து தப்பிக்குமாறு கணவனி டம் அவள் மன்றாடியிருக்கலாம். கணவன் இறந்தபின் வேறு வாழ்க்கையைத் தேடிப் போயிருக்கலாம். ஆனால் தான் பயிற்றுவி க்கப்பட்ட முறையைக் கைவிட்டு அந்த சராசரிப் பெண் ஒரு போராளியாக மாறுகிறாள்.
ஆனால் வியத்நாம் ஆக்கிரமிப்புக்காக உலகமே காறி உமிழ்ந்த பின்னரும், தன் குற்றம் வெளிப்பட்ட பின்னரும் கொர்ரி என்ற வெறிநாய் மனிதனாக மாறவில்லை. தான் பயிற்றுவிக்கப்பட்டது அப்படித்தான் என்று கூறி பழியிலிருந்து தப்ப முயல்கிறது. பயிற்றுவித்த ஆளும் வர்க்கம் என்ன சொல்கிறது?
கொர்ரியின் கதையை ஒரு சுய விமரிசனம் போல வெளியிட்டிருக்கும் டைம் வார ஏடு. தனது கட்டுரையின் இறுதியில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறது. "வியத்நாமி லிருந்து நாம் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் என்னவென்றால் “வெற்றி உறுதி என்று தெரியாமல் சண்டையில் இறங்கி அமெரிக்க உயிர்களை இழக்கக் கூடாது" இந்தப் பாடத்தை ஈராக்கில் அமுல் படுத்திவிட்டது அமெரிக்கா. ஐ ஏகாதிபத்திய வெறியர்களும் அவர்களது ஏவல் நாய்களும் மனம் திருந்துவதுமில்லை மாறுவதுமில்லை. O
சாதனை
'விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கிவந்த தேவகுமாரர்களும், தூதர்களும் அவதாரங்களும் சாதிக்கமுடியாததை விண்ணிலிருந்தே சாதிக்கின்றன செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள், சாதி, மதம், வர்க்கம், தேசம், மொழி ஆகிய அனைத்து அடையாளங்களையும் நுகர்வோன்’ என்ற ஒற்றை அடை யாளத்தால் கவிழ்த்து மூடிவிட்டன.
யுத்தத்தின் பரிசு
9 1982 ல் யுத்தச் செலவு
- 486 மில்லியன் ரூபாய்
9 2000 ல் யுத்தச் செலவு
- 6540 மில்லியன் ரூபாய்
ம யுத்தத்தின் விளைவாய்
நாட்டை விட்டு வெளியே றிய வைத்தியர்கள், பொறி யியலாளர்கள், தொழில் சார் நிபுணர்கள் - 5,000,000
9 யுத்தத்திற்கு பலியானவர்
B6 - 62,000 0 வீடு வாசல்களை விட்டு
இடம் பெயர்ந்தோர் - 800,000

பலஸ்தீனக் கவிதைகள்
6)ւDոփ6)ւյսIfiնւյ: 6Tid g. bl. LDITs
பதிப்பு: மூன்றாவது மனிதன் பதிப்பகம்
அண்மைக் கால வரலாற்றிலே மானிட வாழ்வின் வருவது பலஸ் தீன சியோனிசப் பிரச்சினையாகும். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பலஸ்தீனிய மக்கள் அங்கே தங்களது நில உரிமைக்காக இடையறாது (8UTJfaLq வருகிறார்கள். அது அவர்களது இனத்துக்கு ஒரு ஜீவமரணப் போராட்டம்! அதிலே ஒவ்வொரு பலஸ்தீனியனும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகிறான்: பங்கேற்கிறான். இவற்றுள் அந்த நாட்டுக் கவிஞர்களுடைய பங்கு மிகப் பெரியது: வலுவானது. அவர்கள் அந்த நீண்ட போராட்டத்துக்கு முகம் கொடுத்து அதில் நொந்து, வெந்து தங்களது இன விடுதலைக்காகக் குமுறிக் கொண்டிருப் பவர்கள். அதற்காகக் கவிதையைப் போர் ஆயுதமாகத் துக்கியவர்கள். அவர்கள் புனைந்த கவிதைகளின் தொகுப்பே பலஸ்தீனக் கவிதைகள் என்னும் இந்த நூல். ஆங்கில மொழியூடாகத் தமிழுக்கு வந்த அரபுமொழிக் கவிதைகள் இவை, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் இதனை நமக்குத் தந்திருக்கிறார்.
மாறாத காயமாக இருந்து
2
நோக்கு: வ.இராசையா
இந்த நூலிலே 15 கவிஞர்கள் பாடிய 71 கவிதைகள் அடங்கியுள்ளன. இக் கவிஞர்களுள் ஆறு பேர் பெண் கவிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள கவிதைகளைப் படிக்கத் தொடங்கும் ஒரு வாசகன் கவிதை உலகின் புதியதொரு தளத்தில் நுழைவதற்குத் தன்னை ஆயத்தம் செய்து கொள்ளல் வேண்டும். புதிய சிந்தனைகள், புதிய கவிதை வீச்சுக்கள், புதிய உணர்ச்சிக் கொந்தளிப்பு கள் முதலியனவற்றை அவன் இங்கு எதிர்கொள்வான். இந்நூல் கவிதையின் ஒரு புதிய உலகம் ! கவிதை தரக் கூடிய இன்றைய உலக நடைமுறையின் ஒரு பயங்கரமான யதார்த்தம்!
"பலஸ்தீனக் கவிதைகள்" என்னும் இந்த நூலினது ஊடுபொருள் அந்த மக்களுடைய போரும் வாழ்வும்தான். வாழ்வுக்கான போர் என்றும் கொள்ளலாம். அவர்கள் மரணத்துள் வாழ்கிறார்கள். அவ்வளவுக்கு வாழ்வின் துன்பங்களும் துயர்களும், எதிர்ப்பும் போர்முனைப்பும் மல்கிக் கிடக்கின்றன, அங்கே எத்தனை விதமான குரல்களில் கோலங்களில் அந்தப் போர்ப்பறை ஒலிக்கிறது இந்தக் கவிதைகளில் ஒவ்

Page 12
வொரு கவிதையின் ஊடாகவும் ஒவ்வொரு வேதனை. ஒவ்வொரு வெஞ்சினம் பாய்ந்து வருகின்றன! இக் கவிதைகள் அத்தனையும் அந்தப் பலஸ்தீனக் குடிமக்களது துன்பியல் வாழ்வின் சித்திரிப்புகள் பாடல்களில் எல்லாம் வறுமையின் கொடுமை, ஏக்கம், இழப்புகளின் சோகம், உள்ளத்தின் சீற்றம், ஏமாற்றம், மனவன்மம், உணர்வுகளின் கொலை சபதம் என்று இத்தகைய உணர்வுகள்தான் கிளம்பி வருகின்றன.
இங்குள்ள கவிதைகள் சொல்கின்ற பொருள்கள் அத்தனையும் இந்தக் கவிதை களைத் தந்த கவிஞர்களுடைய சொந்த அனுபவங்கள். இது இக் கவிதைகளுக் குரிய மூலபலம். இந்தப் பலத்திலே இங்கு ஒவ்வொரு கவிதையும் நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றது. - ، ، ،-
பலஸ்தீனியர்களது வாழ்வின் ஒவ்வொரு மூலைகளிலிருந்தும் ஒவ்வொரு கூர்முனை களிலிருந்தும் கிளம்பும் அவர்களது உள்ளக் குமுறல் இக் கவிதைகளில் சீறி வருகிறது. பசிக்கொடுமை, உடைமைகள் பறிப்பு, உறைவிடம் அழிப்பு, அடையாள அட்டை, கடவுச் சீட்டு, தடுப்புக்காவல், சவுக்கடி, சங்கிலிப் பிணைப்பு, சிறைவாசம். உறவினரிடமிருந்து பிரிப்பு, நாடு கடத்தல், கொலை, இனஅழிப்பு - இவ்வாறான எத்தனை எத்தனை கொடுமைகள்! ஓர் அராபியனாக இருப்பதே ஒரு பெரிய குற்றம் என்ற நிலை அங்கே! இந்த அநியாயங் களை பலஸ்தீனியர்களுடைய 50 வருட அவல வாழ்வை இந்தக் கவிஞர்கள் தமது பாடல்களில் இரத்தமும் தசையுமாக நமக்குக் காட்டுகிறார்கள்.
அவனது வாயில் துணிகளை அடைத்தனர் கைகளைப் பிணைத்து மரணப் பாறையுடன் இறுகக் கட்டினர் பின்னர் கூறினர் நீ ஒரு கொலைகாரன் என்று
அவனது உலவையும் 2..ைகளையும் கொடிகளையும் கவர்ந்து சென்றனர் மரணக் கூடத்தினுள் அவனை விசி
எறிந்தனர் பின்னர் கூறினர் நீ ஒரு திருடன் என்று அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும் துரத்தப்பட்டான் அவனது அன்புக்குரியவளையும் அவர்கள் தூக்கிச் சென்றனர் பின்னர் கூறினர் நீ ஒரு அகதி என்று
பலஸ்தீனியர்களின் அனுபவங்களில் ஒரு துளி இது.
பலஸ்தீனியர்கள் அவர்களது தாயக த்தை விட்டு விரட்டப்படுகிறார்கள். அப்படி விரட்டப்பட்ட ஒருவன் ஒரு யூதனை நோக்கிச் சொல்லுகிறான். "சாத்தியமற்றதை 'என்னிடம் கேளாதே!. 'எனது கண்களை ' எனது காதலை *எனது இளமை நினைவுகளை
அழித்துவிடும்படி என்னைக் கேளாதே நான் ஒரு வெறும் மனிதன். ஓர் ஒலிவ் மரத்தின் கீழ் நான் வளர்ந்தேன் எனது தோட்டத்துக் கனிகளை நான் புசித்தேன் திராட்சை வனங்களில் வைனை நான் குடித்தேன் பள்ளத் தாக்குகளில் கள்ளிப் பழங்களை அதிகம் அதிகம் நான் ருசி பார்த்தேன் எனது நண்பனே எனது நாட்டினை விட்டுப் போகுமாறு நீ என்னைக் கேட்க முடியாது" நீ என்னைக் கேட்க முடியாது என்பதில் அவனது மனஉறுதி சம்மட் டியால
22

அடித்தாற்போல. எவ்வளவு உரமாகத் தொனிக்கிறது. .
"எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை எப்படி நாங்கள் எம்மி ைவைக்கலாம்? என்று கேட்கும் ஒரு பலஸ்தீனியன், தான் ஒரு அலுகோசு ஆகவேண்டும் என்று கொதிக்கிறான்.
இந்த நூலில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் கவிஞனது சொந்த அனுபவ வெளிப்பாடாக அல்லது அவதானிப்பாக வெளிவருகின்றன. அன்னையை, நண்பனை, அதிகாரியை, பகைவனை என யாரோ ஒருவரை விழித்து அவர்களுக்குக் கவிஞன் சொல்லுகிறான். என் அன்புக்குரியோரே, என் துயரங்களின் தோழர்களே, பத்தாயிரம் கைதிகளே எனவும் எனது நண்பனே, எனது காதலின் கூடே, பிரபுவே எனவும் விழித்துச் சொல்லும் இந்த உத்தி கவிதைக் கருவுக்கு வலுவையும் வீச்சையும் தருகிறது. r
"நான் ஓர் அராபியன்: விடுதலைக்காக எப்போதும் முயன்ற அராபியன்" என்றும் "நாம் வாழ்வை நேசிக்கிறோம்! நாம் வாழ்வை நேசிக்கிறோம்" என்றும் வேறு வகையிலும் சில தொடர்கள் அடிக்கடி ஒரே கவிதையில் வந்து அந்த அந்தக் கவிதையின் உயிர் மூச்சை உயர்த்துகி ன்றன. நான் பிரகடனம் செய்கிறேன் என்னும் தலைப்பில் ஒரு கவிதை, அதில் அந்தப் போராளியினுடைய மனவுறுதி கடலலை போல வந்து வந்து மோதுகிறது.
"என் அன்புக்குரியோரே, ஒ! பத்தாயிரம் கைதிகளே. அந்த நாள் வருகிறது! அது விரைந்து வருகிறது! என் இசைக்கருவியை எடுத்துச் செல்வேன். வீதிகள் தோறும் பாடித் திரிவேன்!" என்று தைபீக் சையத் என்னும் கவிஞன் சுதந்திரம் பெற்ற பலஸ்தீனம் பற்றிக் கற்பனை செய்து பாடுகிறான். அவனுடைய பாடலிலே "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!" என்று
2
3.
பாடிய எங்கள் பாரதியைக் காண்கிறோம்.
சுதந்திர வேட்கை எங்கும் ஒன்றுதான்.
நிற்கின்றன. ... , ,
இத்தொகுதியிலுள்ள கவிதைகள் பலவேறு கவிஞர்களது படைப்புக்கள். ஆதலால், கருத்து வீச்சிலும், கவித்துவச் செழுமையிலும் பல வண்ணக் கோலங்கள் கொண்டனவாக விளங்குகின்றன. கவிதைப் புனைவில் பலவகை உத்திகளும் தோன்றி, கவித்துவ வளத்தை மேம்படுத் தி
: '.
மனித குலமானது இனம், நிறம், மதம், மொழி என்பன சார்ந்த முரண்பாடுகளுடனும் போர்முனைப்புடனும் வரலாற்றிலே தான் கடந்து வந்த கரடு முரடான பாதையை விட்டு இன்னும் வெளிவரவில்லை. சனநாயகம், சமத்துவம், ஒரே உலகம் என்னும் சித்தாந்தங்களின் முன்நோக்கிய நகர்வு மெதுவாகவே நிகழ்கிறது. இந்த உண்மைகளை இந்த நூலில் உள்ள கவிதைகள் நிதர்சனமாகக் காட்டுகின்றன.
இவ்வகையில் பலஸ்தீனக் கவிதைகள்
என்னும் இந்த நூல் உலக மக்கள் எல்லோரும் படிக்க வேண்டிய பயன் மிக்க நூலாக அமைந்திருக்கின்றது.
இது ஒரு மொழி பெயர்ப்பு நூல். "அரபு மொழியில் பிறந்து, ஆங்கில மொழி வழியாக தமிழுக்கு வந்திருக்கிறது. ஆனால், இதனைப் படிக்கும்போது ஒரு மொழி பெயர்ப்பு நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வு தோன்றவில்லை. இங்குள்ள கவிதைகளின் பொருள் அதனைக் கூறும் கவிஞனது உணர்வுகளோடு இணைந்து நமது மனதில் நிறைந்து சிந்தனையில் அதிர்வுகளை ஏறி படுத் துகிறது. கவிதையோடு மாத்திரமன்றி, கவிஞனோடும் நாம் கலந்து விடுகிறோம்.
எளிமையான, செழுமையான மொழிநடை சிக்கலற்ற கருத்தோட்டம்! இப்பண்புகள் இந்நூலிலுள்ள கவிதைகளை இலகுவாக அப்படியே நம் மனதில் பதித்துவிடுகின்றன,

Page 13
பொருள் விளக்கத்துக்காக மொழி நடையை இலகுபடுத்தும் வகையில், சொற்களின் சற்றே இறுக்கமான புணர்ச்சிகள் கூட இக் கவிதைகளில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
புதுக்கவிதைகளுக்கு அமையக்கூடிய
இலக்கிய அழகினை இந்த நூலில் தெளிவாகக் காணமுடிகின்றது.
கலாநிதி நுஃமான், இந்நூலின்
கவிதைகளை யாத்த அராபியக் கவிஞர்க ளது விபரங்களை அவரவரது கவிதைத் தொகுப்புக்கு முன்னே தந்திருக்கிறார். இக்குறிப்புகள் அவர்களது கவிதைகளின் மேன்மையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. ரீ நூலின் தொடக்கத்தில் "பலஸ்தீனக் கவிதைகள் - ஓர் அறிமுகம்” என்னும் ஒரு கட்டுரை தரப்பட்டிருக்கின்றது. பலஸ்தீனக் கவிதை மரபின் வரலாற்றை அவர்களது போராட்டத் தளத்தில் வைத்து விபரிக்கும் இக்கட்டுரை, இந்த நூலுக்கு அமைந்த மிகப் பொருத்தமான ஒரு வழிகாட்டியாகும். இந்நூலில் உள்ள கவிதைகளின் உட்பொரு ளின் மூலத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு வாசகன் இதன் துணையுடன் நூலினுள் புகுதல் அவசியமாகும். J: “மிகச்சிறந்த கவித்துவ வளமுடைய உலக மொழிகளுள் அரபு மொழியும் ஒன்று என அறிஞர் கூறுவர். அரபுக் கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்குக் கொண்டுவரும்போது மூலக்கவிதையின் வீச்சும் வேகமும் மூன்றாவது மொழியிலும் அவ்வாறே இருக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது” என்று நுஃமான் தமது முன்னுரையில் கூறுகிறார். ஆயினும், இந்த எச்சரிக்கையை மீறிய ஒரு நிறைவான இலக்கிய அனுபவத்தை இந்த மொழி பெயர்ப்பு நூல் நமக்குத் தருகிறது என்பதை நாம் இங்கு அழுத்திக் கூறவேண்டும்.
எந்த நூலையும் அதன் மூல மொழியில் படிப்பதிலே ஏற்படும் அனுபவம் தனியானது தான். ஆயினும் மனிதன் தொடர்புகொள்ளும்
ஆதலால்,
24
உலக மொழிகளின் எண்ணிக்கை விரி வடைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் இலக்கியங்களை அவ்வம் மொழிகளிலே படிப்பதென்பது சாத்தியமாக மாட்டாது. "பலஸ்தீனக் கவிதைகள்' என்னும் இந்த நூல் போன்ற தரம் உயர்ந்த மொழிபெயர்ப்புகள் நிறைய வந்துதானாக வேண்டும். இது உலக இலக்கியப் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவும்.
இந்த நுா லின் அச் சுப் பதிவும் கட்டமைப்பும் சிறப்பாக உள்ளன. O
பயமாக இல்லையா?
மகாகவி ரவீந்திரநாத் தாகூர் மாஸ்கோவிற்கு புகையிரதம் மூலம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவர் பயணம் செய்து கொண்டிருந்த பெட்டியில் பல ராணுவ வீரர்கள் துங் கிக் கொண்டிருந்தனர். அந்த இளம் ராணுவ வீரர்கள் நடுவே அழகிய இளம்பெண் ஒருத்தியும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பதை தாகூர் அவதானித்தார். அவருக்குப் பெரும் திகைப்பாக இருந்தது. அந்த இளம் பெண் கண் விழித்ததும், “ஏனம்மா, ராணுவ வீரர்கள் நடுவே நீ இப்படிப் படுத்துத் தூங்குகிறாயே, உனக்குப் பயமாக இல்லையா? அவர்கள் உன்னை ஏதும் செய்து விட்டால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டார். உடனே 6 946عi "நீங்கள் வெளிநாட்டவரா?” என்று கேட்டாள். "ஆம், நான் இந்தியன்" என்றார் தாகூர் பெருமிதத்துடன். "உங்கள் நாட்டு இளைஞர்கள் பெண் கள் தனியே வந்தால் அப்படித்தான் தவறாக நடந்து கொள்வார்களா? என்று கேட்டாளாம். இது நடந்தது அன்றைய சோஷலிஸ் சோவியத் யூனியனில் தான்.

விளம்பரம் பன்னாட்டு நிறுவனங்கள்
விளம்பரங்கள் பொருளின் பயன்பாட்டை அல்லது அதன் சிறப்புத்தன்மையை விளக்குவதைக் காட்டிலும் அதனைப் பயன்படுத்தும் விளம்பர மாடலின் ஆளுமை, வாழ்க்கைப் பாணி ஆகியவற்றை மனதில் பதியச் செய்கின்றன.
நுகர் பொருளைச் சொந்தமாக்கிக் கொள்வதே தனிமனித ஆளுமையின் அடையாளமாகி விடுகிறது. புலனறிவும் பகுத்தறிவும் தோற்றுவிக்கும் உணர்வுக
ளெல்லாம் ஒதுக்கப்பட்டு அவற்றின்
இடத்தில் "உடைமை உணர்வு" மட்டுமே எஞ்சியிருக்கிறதென்று முதலாளித்துவ சமூகம் பற்றிக் குறிப்பிட்டார் மார்க்ஸ்.
இந்த நுகர்வு மதத்தின் அப்போஸ்தலர்க ளான உலகாத்துமாக்களுக்குத் தெரிந்த "படைப்புத் திறனுள்ள” ஒரே நடவடிக்கை நுகர்வதுதான். உண்பது, குடிப்பது, பொழுதுபோக்குவரத்து என்ற தமது பணியை அவர்கள் இடையறாது தொடர் வதனால்தான் நுகர்பொருள் உற்பத்தித் தொழிலில் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடிகிறது என்பதனால் நுகள்தல் ஒரு 'சமூக நோக்கத்தையும்" பெற்று விடுகிறது.
சரக்கை நுகரும் சரக்கு!
சந்தையின் தேவையைக் கணக்கில் கொண்டு செய்யப்படும் வர்த்தக நடவடிக்
25
கையாக அறிவியல் ஆய்வும் கண்டுபிடிப்பும் மாறிவிட்டதைப் போல, சந்தையைக் கவரும் விற்பனைத் தந்திரமே கலை முயற்சிக்குரிய தகுதியைப் பெறுகிறது. கலைக்கும் விளம்பரத்திற்குமிடையிலான வேறுபாடு மறைந்து விளம்பரமே கலையாகி விடுகிறது.
தொலைக்காட்சிப் பார்வையாளர்களை அவர்களது ஓய்வு நேரத்திற்கேற்பவும், வாங்கும் திறனுக்கேற்பவும் பல பிரிவுக ளாகப் பிரித்து அவர்கள் ரசிக்கக்கூடிய அல்லது ரசிக்க வேண்டிய நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் விளம்பரதாரர்கள். வாங்கும் திறனும் ரசிக்கும் திறனும் ஒன்றேயாகி விடுகின்றன.
தங்கள் பண்டத்தை வாங்கச் செய்வதன் மூலம் ரசிகனை நுகர்வோனாக மாற்றுகிறார் கள் விளம்பரதாரர்கள். ஒளிபரப்பு நேரத்தை அதாவது தங்கள் பார்வையாளர்களின் ஓய்வு நேரத்தை விளம்பரதாரர்களுக்கு விலைபேசி விற்பதன் மூலம் பார்வையாளர் களையே விற்பனைக்குரிய பண்டமாக்கு கின்றன தொலைக்காட்சி நிறுவனங்கள். பண்டமாற்று இவ்வாறு முடிவடைகிறது. நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகன் சரக்கை நுகரும் சரக்காக மாற்றப்படுகிறான்.
முதல் எட்டு மணி நேரத்தில் விருப்ப மில்லாமல் தன் உழைப்புத்திறனைக் கூலிக்கு விற்கும் தொழிலாளி, இரண்டாவது

Page 14
எட்டு மணி நேரத்தில் . ஒய்வு நேரத்தில் விருப்பத்துடன் தன் சிந்தனைத் திறனை இழக்கச் சம்மதிக்கிறான்.
உழைப்புச் சுரண்டல் எவ்வளவுக்கெவ்வ ளவு தீவிரமடைகிறதோ அதே விகிதத்தில் ஓய்வுச் சுரண்டலும் தீவிரமடைகிறது. வேலை உத்தரவாதமின்மை, வேலை வாய்ப் பின்மை, உழைப்புச் சுமை, எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை இவையெல்லாம் உழைப்புச் சந்தையில் அதிகரிக்க அதிக ரிக்க தன் உழைப்பிலிருந்து தொழிலாளி அந்நியமாவதும் உழைப்பின் மீது வெறுப்பு கொள்வதும் அதிகரிக்கிறது.
அவனுக்கு புத்துணர்ச்சியூட்டக் காத் திருக்கும் பொழுதுபோக்குச் சந்தையும் உடனே தீவிரமாக இயங் கதி தொடங்குகிறது.
ஆட்கொல்லி തെീ
. . "
இந்தப் புத்துணர்ச்சி என்பது ஜப்பானி யத் தொழிலாளர்களிடம் பழக்கத்திலிருப்ப தைப் போல நிகோடின் பானமாகவோ, மாத்திரை வடிவிலோ, வழங்கப்படும் போது அதன் வேதியியல் தன்மையையும் அது மனித உடலில் ஆற்றும் வினையையும் மருத்துவ ரீதியில் விளக்க முடியும். அதுவே இசையாக, ரசனையாக, சிந்தாந்தமாக, வாழ்க்கைப் பாணியாகத் தரப்படும் பொழுது?
“எக்ஸ்டஸி எனும் "பேரின்ப மாத்திரை” நரம்பு மண்டலத்தில் தோற்றுவிக்கும் இரசாயன மாற்றம் எப்படி மகிழ்ச்சி எனும் உணர்ச்சியாக மாற்றம் பெறுகிறதோ, அப்படியே இசையும் நம்மீது வினையாற்று கிறது" என்று இந்தத் தொடரின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.
சமீபத்திய "டைம்" வார ஏட்டில் அல பாமா மாநிலத்தைச் (அமெரிக்கா) சேர்ந்த ஜிலியன் என்ற 17 வயதுப் பெண்ணின் மரணம் கிளப்பியுள்ள சர்ச்சையைப் பற்றி
ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அவளது மரணத்திற்குக் காரணம் மிதமிஞ்சிய எக்ஸ்டஸி மாத்திரையா, மிதமிஞ்சிய களிவெறி நடனமா என்ற கேள்வி நீதி மன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.
அந்த நடன விடுதியில் போதை
மாத்திரை விற்பனை செய்யப்பட்டதற்கான தடயம் எதுவும் போலிசிடம் இல்லை. ஆனால் எக்ஸ்டஸி மாத்திரை தின்றவர்கள் பற்களை நறநறக்கும் போது பல் பாதுகாப் புக்காகக் கடித்துக் கொள்ளும் ரப்பர் போன்ற பொருள் அவ்விடுதியில் விற்பனை செய்யப்படுவதை ஆதாரமாகக் கொண்டு போதை மருந்து வழக்குப் போட்டிருக்கிறது போலீசு.
"நரம்புகள் முறுக்கேறிப் பற்களை நறநறப் பது என்பது எங்கள் இசை தோற்றுவிக்கும் விளைவு. எனவே தான் அந்த ரப்பர் துண்டு களை வழங்குகிறோம்" என்று வாதாடுகிறார் கள் விடுதிக்காரர். அவருக்கு ஆதரவாக 2500 நடன விடுதிகள் களத்திலிறங்கி உள்ளன.
ஜீலியனின் சாவுக்குக் காரணம் போதை மாத்திரைதானென்று நிரூபிக்கப்பட்டால் விடுதிக்காரருக்கு தண்டனை உண்டு. இசை தான் என்று முடிவானால் விடுதிக்காரருக்குத் தண்டனை கிடையாது என்பது மட்டுமல்ல,
அந்த ஆட்கொல்லி இசையைத் தடை
26
செய்யவும் முடியாது. ஏனென்றால் அது கருத்துச் சுதந்திரத்தை தடை செய்வதாகி விடும்.
பற்களைக் கடிப்பது, உடம்பை முறுக்கு வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த இசை ரசிகர்கள் என்ன கருத்தை அல்லது உணர்ச்சியை வெளியிட விரும்புகிறார்கள்? ጳ
அதே போன்ற இசையைக் கேட்டும், தொலைக்காட்சியில் பார்த்தும் ரசித்துக் கொண்டிருக்கும் நமது இளைஞர்கள்

அமெரிக்க இளைஞர்களைப் போலப் பற்களைக் கடித்துக் கொண்டு உடம்பை முறுக்காதது ஏன்? வெளிப்படுத்தப்படாத அந்த உணர்ச்சி காற்றில் கரைந்த கற்பூரமாக அவர்களுக்குள்ளேயிருந்து மறைந்து விடுகிறதா? அலி லது வெளிப்படுவதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதா?
அறிவுக்கு நிஜ உலகம்
உணர்ச்சிக்கு நிழல் உலகமா?
"உங்களது சிந்தனையைத் தகர்த்துச் diggiq855lb (S600s" (misic that will blow your mind to pieces) 6T6igi Fugigo) சென்னையில் ஒரு விளம்பரம் வந்தது. சிந்தனையைத் தகர்த்துச் சிதறடித்த பின் மூளை என்ற பொருள் சிதறாமல் உயிருடன் இருந்து என்ன பயன்? ஜீலியனின் மரணத்திலிருந்து நம் இளைஞர்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதற்கு இந்த விளம்பரம் ஒரு சான்று.
பொருளியல் சக்திகள் உளவியல் சக்திகளைத் தீர்மானிக்கும்; உளவியல் சக்திகளோ பொருளியல் சக்திகளைப் பாதிக்கும். பொருளுக்கும் கருத்துக்கும் இடையிலான இயங்கியல் உறவு இது.
எக்ஸ்டஸி மாத்திரை விழுங்கியவன் ராக் இசையைக் கேட்க விரும்புவானேயன்றி நீலாம்பரி ராகம் கேட்க விரும்பமாட்டான். வழிப்பறிக்காரனிடம் பணத்தைப் பறி கொடுத்தவன் களிவெறி இசைக்கு நடனமாட மாட்டான். ஆடுபவன் "பைத்தியம்" என்றே அழைக்கப்படுவான்.
ஏனென்றால், அறிவை நிஜ உலகமும் உணர்ச்சியை நிழல் உலகமும் ஒரே நேரத்தில் ஆள முடியாது.
ஆனால் தனிமனித உணர்ச்சியை மதிப்பிட பயன்படுத்தப்படும் இந்த அளவு கோல், சமூகத்தின் உணர்ச்சியை மதிப்
பிடுவதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை.
பணத்தை பறிகொடுத்து விட்டு, அதைப் பற்றிய கவலையோ, வருத்தமோ, கோபமோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் பாட்டுப்பாடி நடனமாடும் தனிமனிதனைப் பைத்தியம் என்று தயங்காமல் கூறுபவர்கள், அதே வகையைச் சேர்ந்த பைத்தியக்காரத்
தனத்தில் ஒரு சமூகமே ஆழ்ந்திருக்கும்
:27
நிலையைப் பொழுதுபோக்கு என்றும் புத்துணர்ச்சிக்கான நடவடிக்கை என்றும் வியாக்கியானம் செய்கிறார்கள்.
கண்ணிர், மகிழ்ச்சி, வெடிச்சிரிப்பு, சோகம், ஆவல், ஏக்கம் என்று எந்த வகை யான அழகியல் உணர்ச்சியை உங்களிட மிருந்து இந்த பொழுதுபோக்குத் தொழில் (Entertainmenty industry) 9 (56). Tidsaol Igb சரி, அது உண்மையான வாழ்க்கையில், உரிய தருணத்தில், உண்மையான உணர்ச்சியாக மாறியே தீரும் பகுத்தறிவின் துணை கொண்டு அதன் பிடியிலிருந்து நீங்கள் விடுபடாத வரை.
தரம் தாழ்ந்த நகைச்சுவை உங்களை சிரிக்க வைத்தால், களிவெறி நடனம் உங்களை மயங்க வைத்தால், நுகள்பொருள் விளம்பரங்களும் அதிஷ்டக்கார உலகாத்து மக்களின் வாழ்க்கை முறையும் உங்களைக் கவர்ந்திழுத்தால், உங்களுடைய ரசனையி லிருந்து அந்த ரசனை உங்களிடம் தோற்று விக்கும் உணர்ச்சிகளிலிருந்து உங்களுக் குள்ளேயே வேறொரு ஆளுமை உருவா கிறது என்று பொருள். அதை நீங்களே அறியாமல் இருந்தாலும், மறுத்தாலும் அது 5A601 2-600T60) D.
அழகியில் உணர்ச்சி என்பது இரண்டாவது எதார்த்தம். இதில் மூழ்கினால் "நாம் என்னவாக விரும்புகிறோம்" என்பது "நாம் எதைப் போலத் தோன்ற விரும்புகிறோம்" என்று மாறிவிடும்.

Page 15
இதைத்தான் நம்மீது வகை வகையான 1ெழுது போக்குகளை ஏவி விட்டிருக்கும்
|sர் ட்ைடு நிறுவன கள் சாதிக்க விரும்புகின்றன.
"மூலதனம் பொருள் வகையில்
அடையும் ஆதாயத்திற்கு இணையான அ81வுக்குத் தொழிலாளி தன் சாரத்தை இழக்கிறான். என்றார் மார்க்ஸ், முதலாளித் துவம் ஊட்டும் புத்துணர்ச்சி என்பது ஐ ழைப்பாளிகளின் சாரத்தை மேலும் சீர்குலைப்பதற்கான ஒரு சூழ்ச்சி. கருத்தி யல் ரீதியில் தன்னுடைய நிழல்களாக நம்மை நீர்த்துப் போக வைக்கும் சதி.
நமக்குத் தேவைப்படுவதோ புதிய 2.ணர்வு. உழைப்பைத் துன்பமாகவும்,
ஓய்வை இன்பtக்வும் கருத வைக்கும் இந்த முதலாகரித்துவ உடைமை உற வினை ஒழிப்பதன் மூலம் உழைப்பையே
இன்டமாக உணரும் புதிய சமூகத்தை
உருவாக்கத் தேவையான - விடுதலை
உணர்வு.
இந்தப் புதிய உணர்வினைத் தருகின்ற இசையையும், அந்த உணர்வினைப் பெறுகின் ற ர சனையைiயும் எந்த விளம்பரதாரரும் நமக்குத் தயாரித்து வழங்க . قال لما في أP)
அவற்றை நம்முடைய போராட்டத்தி னுாடாக நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். நமது ஒய்வு நேரத்திலும் கூட. O
அதிஷ்டசாலித் தலைமுறை
பொருளாதாரச் சீர்திருத்தத்தின் மூலம் இந்தியா தனது கதவுகளை உலகத்திற்கே திறந்து விட்ட கால கட்டத்தில் பிறந்த தன்நம்பிக்கையின் சின்னம். இந்த இளைய தலைமுறை. இவர்களது உலகம் சுருங்கி விட்டது. உலகத்தின் ஃபாஷன்களை (Fashions) இணையமும் தொலைக்காட்சியும் உடனுக்குடன் இவர்களுக்கு அளிக்கின்றன.
'பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கூட இருந்த மோதல்கள், பற்றாக்குறைகள், * கட்டுப்பாடுகள் எதுவுமில்லாத அமைதியான வாழ்க்கை தேர்ந்தெடுக்க ஏராளமான வாய்ப்புக்கள், பொருட்கள்! எனவேதான் இவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்கின்றோம். i
‘சர்வதேச தரம் வாய்ந்த பிராண்டு (Bramd) பொருட்கள். பையிலுள்ள பணம் போதுமா என்ற பயமில்லாமல் செலவு செய்ய கிறெடிற் காட்டுகள் (Credit cards) செல்போன், இரவு விருந்துகள், திருமண பந்தத்தில் சிக்க விரும்பாத படு கஷவலான (Casual) பாலுறவுகள், போட்டி மனப்பான்மை, குற்ற உணர்வோ தயக்கமோ இல்லாமல் தனக்கு விருப்பமானதை அனுபவிக்கும் மனப்போக்கு அதை அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டும் தைரியம். ம்ே இந்திய வரலாற்றிலேயே அதிர்ஷ்டசாலித் தலைமுறை இதுதான்!
போரினால் குடாநாட்டில் சிறுவர்கள் அழிக்கப்படுகின்றனர்! கடந்த மூன்று வருடங்களில்
* குடாநாட்டில் உள்ள மொத்த சிறுவர்கள் - 1, 67,073 * கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை - 2,123 ' ' * ஊனமுற்ற சிறுவர்கள் 1067 ' ' ' ' '.' * பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் - 7,500 * தாய் தந்தையற்ற சிறுவர்கள் - 85 ތ", "%%
யுனிசெட் + யாழ்சுகவாழ்வு நிறுவனங்களின் ஆய்வறிக்கையிலிருந்து,

விபவி - செயற்பாடுகள் (ஜீலை, ஆகஸ்ட், செப்ரெம்பர் - 2001)
நூல் வெளியீடு
விபவி கலாசார மையத்தின் தமிழ்ப்பிரிவு ஏற்பாடு செய்த ஜூலை மாதத்து முதல் நிழ்ச்சி புத்தக வெளியீடு ஆகும். திரு. ஆ. இரத்தினவேலோன் எழுதிய "அண்மைக் கால அறுவடைகள்” என்னும் விமர்சன நூல் அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்திற்கு தெளிவத்தை யோசப் அவர்கள் தலைமை தாங்கினார். திருமதி அனுசூயாதேவி சுந்தரேசன் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் கூட்ட நிகழ்வுகளின் இணைப்பாளராகவும் பணி புரிந்தார்.
வடமராட்சி - குறிப்பாக புலோலி பிரசேத்தைச் சேர்ந்த கல்விமான்களது சிறப்பினை எடுத்துக் காட்டி, அவர்களது வழியில் வந்த இரத்தினவேலோனது இலக்கியப் படைப்பு ஆர்வத்தை எடுத்துக் கூறுவதாக தலைவரினது பேச்சு அமைந்திருந்தது. திரு. வன்னியகுலம் நூல் மதிப்பீடு சம்பந்தமாக இன்று நிலவும் போக்குகளை முக்கியமாகத் தமது பேச்சில் எடுத்துக் காட்டினார். W
திரு. கே. எஸ். சிவகுமாரனும் , திரு. வ. இராசையாவும் நூலை ஆய்வு செய்தனர். "அண்மைக்கால அறுவடைகள்" என்னும் அந்த நூலுக்கு டாக்டர் எம். கே. முருகானந்தன் வழங்கியிருந்த அணிந்துரையை மையமாகக் கொண்ட கருத்துக்களை முதன்மையாகக் கொண்டு கே. எஸ். சிவகுமாரனுடைய பேச்சு விரிந்தது. வ. இராசையா, அந்நூலில் உள்ள ஒவ்வொரு விமர்சனக் கட்டுரையையும் ஊடுருவி நோக்கி, அந்நூலைப் பற்றிய தமது திரண்ட நோக்கினை தமது பேச்சில் வெளியிட்டார்.
புரவலர் ஹாஷம் உமர் அவர்கள் நூலின் முதற் பிரதியைப் பெற்று நிகழ்வினைச் சிறப்பித்தார். நூலாசிரியருடைய ஏற்புரையுடன் நிகழ்வு நிறைவேறியது. இந்த நிகழ்வுக்கு இலக்கிய ஆர்வலர்கள் பெரும் எண்ணிக்கையாகச் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி நாடகம்
விபவி கலாசார மையத்தின் ஏற்பாட்டில் 2001 ஜூலை 21ம் திகதி தொலைக்காட்சி நாடகம் ஒன்று பெ.க.ஆ. நிறுவனக் கருத்தரங்கு மண்டபத்தில் காட்டப்பட்டது. இது "மன்னிப்பு" என்றும் பெயர் கொண்ட ஒரு சிங்கள - சமூக, தொலைக்காட்சி நாடகம்,
ஜெ.வி.பி. கிளர்ச்சிக் காலத்து அவலங்களையம் அதனைத் தொடர்ந்து நடந்த இராணுவத் தொல்லைகளையும் கருப்பொருளாகக் கொண்ட ஒரு சித்திரம் இது. காணாமற்போனவர்களது கதை என்றும் இதனைக் குறிப்பிடலாம். தமது பிள்ளைகளை இழந்த தாய்மார்களது வேதனை இந்த நாடகத்தில் தெளிவாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. திரையிட்டின் முடிவில் பார்வையாளர்கள் இந்தப் படம் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டனர். இலக்கியச் சந்திப்பு
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து சென்று இரண்டு தசாப்தங்களாக லண்டனில் வாழ்கின்ற படைப்பாளியாகிய திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஜூலை மாதம்
29

Page 16
இலங்கைக்கு வந்திருந்தார். அவரது இலக்கியப் படைப்புத் துறை சர்ர்ந்த முயற்சிகள் அனுபவங்கள் என்பனவற்றைப் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் விபவி. 27 ஜூலை 2001 வெள்ளிக்கிழமை இலக்கியச் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு இலக்கிய ஆர்வலர் பலர் வந்திருந்தனர். அங்கே இராஜேஸ்வரி தம்முடைய இலக்கியப்படைப்புகள், பிரித்தானியாவில் உள்ள நம் தமிழரது வாழ்க்கை முறை, பெண்ணியம் சார்ந்த தமது அவதானிப்புக்கள் என்பன பற்றி விரிவான கருத்துக்களை வழங்கினார்.
அவரது பேச்சினைத் தொடர்ந்து அங்கு சமூகமளித்திருந்த இலக்கிய ஆர்வலர்கள் அவரது கருத்துக்களை அடியொற்றி அவருடன் கருத்துப் பரிமாறிக் கொண்டனள் விபவியின் முன்னைய அரங்கு ஒன்றில் விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டதாகிய "அவனும் சில ஆண்டுகளும்” என்னும் இராஜேஸ்வரியினது நாவல் இந்த அரங்குக் கருத்தாடலில் முதன்மை பெற்றிருந்தது.
விறுவிறுப்பாகவும் பயன்மிக்கதாகவும் இந்த நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலை 's
"ஈழத்துக் கலாசாரத்தில் கறுப்பு ஜூலை ஏற்படுத்திய தாக்கங்கள்” என்னும் பொருளில் கருத்தரங்கு ஒன்றை விபவி 19.8.2001 இல் நடத்தியது. பெண்கள் கல்வி ஆய்வு நிறு வன மண்டபத்தில் கலாநிதி செல்வி திருச்சந்திரனது தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது. இதில் சட்டத்தரணி சோ. தேவராசா அவர்களும் இனங்களுக்கிடையேயான உறவுக்குரிய ஜனநாயக இயக்க நிருவாக உறுப்பினர் S.C. புஞ்சிஹேவா அவர்களும் உரைநிகழ்த்தினர்.
இந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு எதிராக, 1983 ஜூலை 23 தொடக்கம் 29 முடியவுள்ள நாட்களில் நடந்தேறிய படுகொலைகள், வன்செயல்கள், அழிப்புகள் ஆகியவற்றுக்குத் தளமாக இருந்த காரணிகளை தேவராசா எடுத்துக் காட்டினார். இந்த நாட்டு ஆட்சியாளர் களது பேரினவாத அரசியற் சிந்தனைகளும் அவர்கள் அவ்வப்போது வகுத்த நயவஞ்சகமான அரசியற் சட்டங்களும் தமிழரது அழிவுக்கு வழிகோலிய விதம் அவருடைய பேச்சிலே எடுத்துக் காட்டப்பட்டது. உரிமை வேட்கை, மனிதனது வாழ்வுக்கான எத்தனம் எனவும், அதனை மறுப்பது தேசநலனுக்கு ஏற்றதல்ல எனவும் புஞ்சிஹேவா தமது உரையில் குறிப்பிட்டார்.
சபையோரது கருத்துப் பரிமாறலுடன் நிகழ்வு நிறைவேறியது.
உலகத்து நாட்டார் கதைகள்
.િ 'i
கொழும்பு, மீரா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நூல்வெளியீடு விபவியின் ஜூலை மாதத்து இரண்டாவது நிகழ்ச்சியாகும். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனக் கருத்தரங்கு மண்டபத்தில் 26.8.2001 இல் நனைடபெற்ற இந்நிகழ்ச்சியிலே, நீர்வை பொன்னையன் மீள் மொழிந்த "உலத்து நாட்டார் கதைகள்” என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. &
இந்த நிகழ்வுக்கு திரு.வ. இராசையா தலைமை தாங்கினார். அவர் தமது உரையில், நாட்டார் கதைகள் தோன்றிய வரலாறு, அவை பரவிய விதம், அக்கதைகளின் உள்ளடக்கம் அவற்றின் சமூகப் பயன்பாடு என்பனபற்றி விபரித்தார். ரூபவாஹினிக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவுப் பணிப்பாளர் சி. வன்னியகுலம் அந்நூலின் பொதுப்பண்புகள் சிலவற்றை எடுத்துக் காட்டி வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
அடுத்ததாக, வடக்குக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க. சண்முகலிங்கம் அவர்கள், "நாட்டார் கதைகள்” என்னும் பொருளில் உரையாற்றினார். அவர் உலகத்து நாட்டார் வழக்குகளில் உள்ள கதையம்சங்கள் கவிதை, உரைநடை (தொடர்ச்சி கடைசிப் பக்கம்)
30

3.

Page 17
I I PJI LIFF htio III, II Ti
என்றும் இருவகை பில் பூந்துள்ளன ாம் உண்ரநான்டபிள் : 6іisноїlыны)ц! ||}|Tit}}l:5–Büll:}:}:ỉl, Ljø}|||||||}||ị, Jiāngh+ỉl. நட்ட கதைகள் என வருக்கம் 11வு கூறி, அவை ஒவ்வொன்றினதும் நாளித் தன்மைகளை விபரிந்தார்
புரவப் பாவம் 1. அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நூலின் முதற் பிரதியைப் பெற்ற திருமதி அறுசூயதேவி தந்தரேசன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தது என் நூலின் சிறந்த கதைபோன்றை சுவைபட சபைக்குப் படித்துக் காட்டி:
வெளிக்கள நிகழ்வு
விபவி கலாசார மையத்தின் செப்ரெம்ள் மாதச் சேயற்பாடு ஒரு வேளிக்கள நிகழ ாக அமைந்தது. இது அளுத்கம தேசிய
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அக்கல்லூரி
மாணவர்களுக்கான முழுநாள் நிகழ்வா, h2.9.20) சனிக்கிழமை நடத்தப்பட்டது.
தமிழ் இலக்கியம் சார்ந்த தேடலும் செய Fil:LI ital||LIJ 145 Bh -- Ihial.J50)LL-h-hĽ HL || || Fifah H.L. வில் அந்தக் கல்லூரியின் சகல கல்வித் துற்றுகளையும் சேர்ந்தவர்களாகிய " மான ர்ைகள் பங்குபற்றினர், கவிதை, சிறுகதை, நாவல் என்னும் இலக்கியத்தின் மூன்று பிரிவுகள் இங்கு தனித் தனியாகப் | || ?īNJIH. III. FIT,
நீர்வை பொன்னையன், வ, இராரசையா, என்.கே.ரகுநாதன், தினக்குரல் வார இதழ் ஆசிரியை தேவகெளரி, திக்குவல்லை கமால் ஆகியவர்கள், கல்லூரி விரிவுரை யாளர் கலைவாதி கலீல் அவர்களது அனுசரனையுடன் நிகழ்வினை நடத்தினர். ஆசிரிய மாண்iசள் முழுநிகழ்சியிலும் உற்ராகபாகக் கலந்து கொண்டதுடன் சுதந் திரமாக்வும் பயனுள்ள வகையிலும் கருத் துக்களைப் பகிர்ந்து கொண்டனர். தமிழ் இலக்கியத்தில் அவள்களுக்கிருந்த பரிச்சய மும் ஆர்வமும் வியக்கத்தக்கனவாயிருந்தன. விபவியின் இந்த வெளிக்கள செயற் பட்டுக்கு கல்லூரியின் பீடாதிபதியவர்களும் விரிவுரையாளர் கலீல் அவர்களும் சகல 2 தவிகளும் வழங்கினர் அவர்களுக்கு விவி நன்று கூறுகிறது

"Z$1551915AM} "AU}fr업(一家安 :「13)"LPLU% Two Iisusorș) is "siso -loro Lolo III i 'O+
oo qarıņa