கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2001.06/2002.05

Page 1
Oc
கொழும்புத் தமிழ்
கொழும்புத்தமிழ்ச்சங்க தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை ஊடகங்களும் கருத்தரங்கில் { ஆசிரியருமான கோபு (எஸ். எ ஆற்றிவரும் பத்திரிகைத்து தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தலைவர் வழங்கிக் கொளரவிக்கப்படுகிறார்.
கொழும்புத் 7, 57 வது ஒழுங்கை (உருத் தொலைடே
வெய் முகவரி W
இணைய தபால் முகவரி ; a
 
 

& 8 条 ଗର୍ଦr 2001ச்சங்க மாதாந்த மடல் "க்
あ (LD 2002
டில் 18.06.2001 அன்று கொழும்புத்
மண்டபத்தில் நடைபெற்ற மக்களும் முத்த பத்திரிகையாளரும் தினக்கதிர் ம் கோபாலரட்ணம்) அவர்கள் அவர் றைப் பணிகளுக்காக கொழும்புத் சோ தேவராஜா அவர்களினால் விருது
தமிழ்ச் சங்கம் திரா மாவத்தை) , கொழும்பு : 06. 15f : 01-583759
www.colombo.tamilsangam.org admin G Colombotamilsangam.org
விலை * இயன்ற elsiusful

Page 2

இதயம் திறந்து.
"ஓலை’யின் முதல் மூன்று இதழ்களும் முறையே 200 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கிரமமாக வெளிவந்தன. தவிர்க்க முடியாத சில அக, புறக் காரணிகளால் 2001 யூன்- இலிருந்து “ஓலை’ வெளிவரமுடியவில்லை. 200, யூனி/2002- மே வரையிலான ஒராண்டு காலத்துச் சங்கச் செயற்பாடுகளை உள்ளடக்கியதாக ‘ஓலை’யின் 4 வது இதழை உங்கள் முனர் சமர்ப்Uக்கின்றோம். சங்கத்தின் செயற்பாடுகளை தமிழ் கூறு நல்லுலகிற்கு அறியத் தருவதோடு, அவற்றை ஆவணப்படுத்தும் பணியும் ‘ஓலை’க்கு உண்டு. அதன் அடிப்படையிலேயே ஒலையின் இந்த 4 வது இதழ் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஈழத்தின் கனதியும் காத்திரமும் மிக்கதோர் இலக்கிய ஏடாக “ஒலை”யை எதிர்காலத்தில் பரிணமிக்கச் செய்யும் இலக்கும் எம்மிடம் உண்டு. அது ஈடேறும் என்ற நம்பிக்கையும் உண்டு.
மரபில் காலூன்றிநின்று புதுமையை நோக்குவதுதான் ஒலையின் உறுதியான நிலைப்பாடு. வெறுமனே மேற்கத்திய கலை இலக்கியக் கோட்பாடுகளை நெட்டுருப்பணினுவதையும் ஒப்புவிப்பதையும் புதுமை எனிற பெயரில் அவற்றை நேரடியாக உள்வாங்கி இலக்கிய உபாதைப்படுவதையும் “ஓலை” நிராகரிக்கின்றது. புதுமை எங்கிருந்து வந்தாலும் அவற்றை எமது கலை, கலாசார, பணியாட்டுப் பிணிபுலத்திலும் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியிலும் பொருந்துமாறு ஏற்றுப் புடம் போட்டு எமது இலக்கியத்தை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்ற உன்னதமான நோக்கு “ஓலை’ க்கு உண்டு. எமது இலக்கியப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு ஈழத் தமிழ் எழுத்தாளர்கள்/கலைஞர்கள்/பத்திரிகையாளர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் இருகரம் நீட்டி அழைக்கின்றோம். மீண்டும் மறுமடலில்.
- ஆசிரியர் -
‘ஓலை’ பக்கம் 1

Page 3
%2 . . " . الب
சங்கப்Uலகை
N ( பாட்டும் கூத்தும் )
தேசிய கலை இலக்கியப் பேரவை, திருமறைக்கலாமன்றம், கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பில் 05.06.2001 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு திரு. வ. இராசையா அவர்களின் தலைமையில் பேராசிரியர் சி. சிவசேகரம், திருமதி. பிரேமிளா சிவசேகரம் தம்பதிகள் இணைந்து எழுதிய "பாட்டும் கூத்தும்" சிறுவர் நாடக நூல் வெளியீடும் அரங்க ஆற்றுகையும் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடந்தேறின. பாட்டும் கூத்தும்"நூல் பற்றிய சிறப்புரையை திரு. அனு. வை. நாகராஜன் அவர்கள் ஆற்ற வெளியீட்டுரையை திரு. சோ. தேவராஜா நிகழ்த்தினார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கம் தயாரித்து வழங்கிய "அயலார் தீர்ப்பு", "கலவரம்" "பரமார்த்த குருவும் சீடர்களும்", "மலைகளை அகற்றிய மூடக் கிழவன்" ஆகிய நான்கு சிறுவர் நாடகங்களும், திருமறைக்கலாமன்றம் தயாரித்து வழங்கிய 'கெக்குளேராசன் வழக்குத் தீர்த்த கதை" எனும் சிறுவர் நாடகமும் இந்நிகழ்வில் அரங்கேறின. اص
/ O e
C மக்களும் ஒளடகங்களும் - கருத்தரங்கு
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் "மக்களும் ஊடகங்களும்" எனும் தலைப்பில் 16.06.2001 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் - சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத்தலைவர் சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களின் தலைமையில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கல்விக்குழ உறுப்பினர் திரு. த. சிவஞானரஞ்சன் இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தார். பின்வருவோர் கருத்துரை வழங்கினர். கலாசூரி இ. சிவகுருநாதன் (தினகரன், முன்னாள் ஆசிரியர்), திரு. எஸ். எம். கோபாலரட்ணம் (தினக்கதிர் ஆசிரியர்), செல்வி சற்சொருபவதிநாதன் (ஒலி, ஒளிபரப்பாளர்), திரு.அருணா செல்லத்துரை (ஒலி, ஒளிபரப்பாளர்), திரு. எம். என். அமீன் (பத்திரிகையாளர்), திரு. ஜி. நடேசன் (பத்திரிகையாளர்), திரு. கே. விஜயன் (பத்திரிகையாளர்), புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன் (முன்னாள் பத்திரிகையாளர்).
மூத்த பத்திரிகையாளர் கோபு (எஸ். எம். கோபாலரட்ணம்), ஜி.நடேசன் (பத்திரிகையாளர்), எம். என். அமீன் ஆகியோர், அவர்கள் ஆற்றிவரும் பத்திரிகைத்துறைப் பணிகளுக்காக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தால் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். الصـ
‘ஓலை’ பக்கம் 2

r O ーい Uமாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு
கொழும்புத் தமிழ்ச்சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு 17.06.2001 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத்தலைவர் சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் கலாசூரி திருமதி. அருந்ததியூரீரங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உறுப்பினர் திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பின்வருவோர் இசை வழங்கினர்:
UITL (B : திரு. தி. கருணாகரன் வயலின் : திரு. எஸ். தியாகரன் மிருதங்கம் : திரு. ஏ. ரகுநாதன் கஞ்சிரா : திரு. பி. பிரமநாயகம்
நூல்நயம் காண்போம்.
9 05.05.2000 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்கு நயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
07.06.2001 மண்ணில் ' திரு. தம்பு துரைராசா வித்துவான்
(46) நல்ல வண்- திருமதி. வசந்தா
ணம் வாழலாம் வைத்தியநாதன்
22.06.2001 தில்லைச்சிவன் தில்லைச் சிவன் புலவர்
(47) கவிதைகள் த. கனகரத்தினம் 29.06.200 விமர்சனங்கள் சி. சிவசேகரம் எம். பெளஸர்
(48)
இலங்கைத் தமிழரின் அரசியலை விளங்கிக் கொள்ளல்
கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஒழுங்கு செய்துள்ள "இலங்கைத் தமிழர் : வாழ்வும் வகிபாகமும்" என்ற தலைப்பிலான பேருரைத் தொடரின் நான்காவது உரையை 30.06.2001 சனிக்கிழமை பி. ப. 5.30 மணிக்கு பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் திரு. அம்பலவாணர் சிவராஜா அவர்கள் இலங்கைத் தமிழரின் அரசியலை விளங்கிக் கொள்ளல்" எனும் தலைப்பில் நிகழ்த்தினார். இது
நூலாக்கம் செய்யப்படவுள்ளது.
‘ஓலை’ பக்கம் 3

Page 4
சிறுவர் நாடகங்கள் ஐந்து C நூல் வெளியீடும் அரங்க ஆற்றுகையும் - 05.06.200
பேராசிரியர் சி. சிவசேகரம் அவர்களும், பாரியார் திருமதி. பிரேமிளா சிவசேகரம் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய சிறுவர் நாடக நூல்பாட்டும் கூத்தும்" இதில் இடம்பெற்றுள்ள நான்கு நாடகங்களை கொழும்புத் தமிழ்ச்சங்கம் தயாரித்திருந்தது. அவை : "பரமார்த்த குருவும் சீடர்களும்". "மலைகளை அகற்றிய மூடக்கிடழவன்" - "அயலார் தீர்ப்பு" - "கலவரம்" ஐந்தாவதான "கெக்குளேராசன் வழக்குத் திர்த்த கதை"யினை திருமறைக். கலாமன்றம் தயாரித்தளித்தது. முதலில் நூல் வெளியீடு நடைபெற்றது. நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு கவிஞர் வ. இராசையா அவர்கள் தலைமை தாங்கினார். வானொலி சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பில் நீண்ட கால அனுபவமும், சிறுவர் இலக்கியப்படைப்பில் நிறைந்த ஈடுபாடும், ஆசிரியர் பணியுடன் பரந்த இலக்கியச் செயற்பாடும் உடையவர் இவர். வரவேற். புரையை திரு. க. ஆனந்த குமாரசாமி ஆற்றினார். நூல் பற்றிய சிறப்புரையை எழுத்தாளர் திரு. அணு. வை. நாகராஜன் வழங்கினார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பணிகளிலே வியக்கத்தக்க முனைப்பும் செயல்திறனும் அண்மைக்காலத்தில் ஏற்பட்டிருக்கிறதைக் காண்கிறோம். இந்த எழுச்சி மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது. நவீன மயப்படுத்தப்பட்ட ஒரு அருமையான நூலகத்தைச் சங்கம் நமக்குத் தந்திருக்கின்றது. இந்த நூலகத்திலே அமைக்கப்பட்டுள்ள படிப்பகம் இங்குள்ள உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கிடைத்த ஓர் அருங்கொடை!
நமது இளஞ்சந்ததியினருடைய கல்வி சார்ந்த நலனில் தமிழ்ச்சங்கம் தனது கவனத்தைச் செலுத்தி வருவது தூர நோக்குடன் கூடிய ஒரு சிந்தனையின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. இன்று இந்த அரங்கிலே நடைபெறுகின்ற சிறுவர் இலக்கியநூல் வெளியீடும் "பாட்டும் கூத்தும்" நாடகங்களும் இதற்கு தக்க எடுத்துக் காட்டுக்களாகின்றன.
சிறுவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினதும் அரிய செல்வம். இவர்கள் நல்ல பிரஜைகளாக வளர்க்கப்பட வேண்டும். இதற்கு சிறுவர் இலக்கியம் அவர்களது இளம் பருவத்திலே உதவுகின்றது. இதனை பெற்றோர் பலர் இன்னும் நன்கு உணர்ந்து கொள்ளவில்லை. இந்த நிலைமை மாறிவிட
‘ஓலை’ பக்கம் 4
 
 
 
 

வேண்டும். இதற்குத் துணையாக நமது நாட்டிலே சிறுவர் இலக்கிய நூல்களும் தமிழில் நிறைய வெளிவரல் வேண்டும்.
இலங்கையிலே சிறுவர் இலக்கியப் படைப்பு கடந்த நூற்றாண்டின் முப்பதுகளிலே ஆரம்பமாயிற்று. அதற்குக் கால்கோள் எடுத்தவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர். அவரைத் தொடர்ந்து பீதாம்பரன், வேந்தனார் முதலியோர் சிறுவர் பாடல்கள் சிலவற்றை எழுதினார்கள். அக்காலத்தில் சிறுவர் இலக்கியம் கவிதை வடிவிலேயே எழுதப்பட்டது. எவ்வாறாயினும் இது தனித்துவமான ஓர் இலக்கியம் என வளர்க்கப்படவில்லை.
கடந்த மூன்று தசாப்தங்களாக சிறுவர் இலக்கியத்துறையில் ஒரு விளக்கமும் விழிப்பும் இங்கே ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள் சிலர் இப்பொழுது தோன்றியிருக்கிறார்கள். சிறுவர்களது உளவியல் பற்றிய புரிந்துணர்வோடு எழுதும் பண்பு இன்றைய படைப்புகளில் வெளிப்படுகிறது. ஆயினும், இப்பொழுதும் சிறுவர் கவிதைகளே அதிகம் வெளிவருகின்றன. உரைநடை நூல்கள் அவ்வளவு இல்லை. சிறுவர் நாடக நூல்களும் மிகச் சிலவே வெளிவந்துள்ளன. இவற்றுள் இரண்டு வானொலி நாடகங்கள். ஏனையவை மேடையில் சிறுவர் நடிப்பதற்கு உரியவை. தப்பிவந்த தாடி ஆடு முயலார் முயல்கிறார். வேடனை உச்சிய வெள்ளப் புறாக்கள்" என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
சிறுவர் நாடக நூல் ஒன்றின் வெளியீடும் அதனைத் தொடர்ந்து அந்த நூலில் உள்ள நாடகங்களின் அரங்கேற்றமும் ஒரே மேடையில் நிகழ்வது ஒரு சாதனை! நமது சிறுவர் இலக்கியக் களத்திற்கு ஒரு புதுமை! இந்நிகழ்வு எங்களது சிறுவர் இலக்கியத்துறையின் வளர்ச்சியில் ஒரு பாய்ச்சல் என்று கருதுகிறேன்"
இந்நூல் சிறுவருக்கான நூல் என்பதனால், சிறுவருக்கான படைப்புகள் பற்றிய கருத்துக்களை முதலில் இங்கு நோக்குவது நல்லது.
அதன் பேரில்
"சிறுவர் யார்?" என்பது பற்றியும், அவர்களுக்குப் படைக்கப் பெறும் படைப்புகள் எப்படி அமைய வேண்டும்? என்றும், சிறுவர் அவற்றை எவ்வாறு ஜீரணித்துக் கொள்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். எமது படைப்பாளிகள், "சிறுவர் பற்றி எழுதுகிறார்களே அன்றி, சிறுவர்களுக்காக எழுதவில்லை" என்று எமது கல்வியாளர் ஒருவர் மிகவும் காரசாரமாக விமர்சிக்கிறார். அவர் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்குக் காரணம் - நாம் "சிறுவர் யார்?" என்ற கருத்தில் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறோம் என்பதாலேயாம்.
இந்த இடத்தில், மேனாட்டு சிறுவர் நூல் படைப்பாளியும் சிறுவர் உளவியலாளருமான ஜெனற் அடம்ஸ்மித் கூறியதை இங்கு நினைவுகூர்வது நல்லது. அவர், சிறுவர் படைப்புகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். சிறுவர்
‘ஓலை’ பக்தம் 5

Page 5
குணநலம், இயல்பூக்கம், தூண்டல் - துலங்கல் என்பனவற்றை அவரது உடல்உள- நோக்கிலும் பருவ மாறுதல்களிலும் பல தேடல்களைச் செய்திருக்கிறார். இவர் கணிப்புப்படி, பாலர் (3 வயதினர்) முதல் முன்குமரப் (16 வயதுக்குட்பட்டவர்) பருவம் வரை அடங்கும் ஆண்-பெண் சிறார்களே சிறுவர் எனக் கணிக்கப்படுகிறார்கள்.
இதனை ஒட்டியே, சிறுவர் படைப்பு ஆய்வாளர் முத்து சண்முகம் என்பவரும் "சிறுவர் அறிவுத் தேடல் முயற்சிகள் யாவும் வயது, மூளை வளர்ச்சி, மொழித்திறன், அறிவு, ஆற்றல் தூண்டல்- துலங்கல்களுக்கு ஏற்பவே இருக்கும்" என்று கூறுகிறார்.
சிறுவர் படைப்பை அதன் பொருண்மை-பயில் நெறி-பயன்பாடு என்பவற்றைக் கருத்திற் கொண்டு வகைப்படுத்தி நோக்கும்போது அத்துறை கூடிய கவனத்தைப் பெறுகிறது. சிறுவரின் உளநிலை-ஒழுக்கநிலைஆளுமை என்பவற்றை வளர்த்தெடுக்கும் அல்லது ஊக்கப்படுத்தும் படைப்புகளே சிறுவர் படைப்புகளாக - சிறுவருக்கான படைப்புகளாகக் கணிக்கப் பெறும். இந்நோக்கிலேயே அவர்களுக்கான படைப்புக்கள் அவரது இரசனைக்கும் ஆர்வத்துக்கும் ஆகக் கட்டமைவுறல் வேண்டும் என வேண்டப்படுகிறது.
ஆதலால், அவர்களுக்கான படைப்புகள் எனும் போது - "சிறுவருக்காக சிறுவர் உள்ளத்தோடு, அவர் மொழியில் உலக அறிவை அதாவது அனுபவத்தைத் தர உருவாகும் படைப்பே சிறுவருக்கான படைப்பாகும்" என்று சிறுவர் நூல் படைப்பாளி, டாக்டர் பூவண்ணன் கூறுவதையும் இங்கு மனங்கொள்வது நல்லது.
அந்த வகையில் -
சிறுவருக்குரிய படைப்புகளான கதை-கவிதை-கட்டுரை-நாடகம்-கருத்து வெளிப்பாட்டுச் சித்திரங்கள் போன்ற வரிவடிவ உருக்களும், நடிப்புஅசைவாட்டம்-உரையாடல் போன்ற அரங்காற்றுகை அல்லது நேரடி மெய்ப்பாட்டு நிகழ்வுகளும் சிறுவருக்கான படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
இவற்றைப் படைக்கும் படைப்பாளி மிகவும் உன்னிப்பான சமூகப் பொறுப்பாளியாகக் கணிக்கப்படுகிறான். ஏனெனில் அவன் நாளைய சிந்தனையாளனை-அறிவாளியை உருவாக்குகிறான். சிறுவர் ஆக்கப் படைப்பாளி, வெறுமனே பொழுது போக்குப் பண்டமாகத் தனது படைப்பைப் படைப்பவன் அல்லன். சிறுவரது வாசிப்புத் திறன், சுவையுணர்வு, கருத்துப் பரிமாற்றம், சுயவாக்கம், சிந்தனா வளம் போன்ற நல்லாக்க முயற்சிகளை மனங் கொண்டே அவன் தனது படைப்புகளைப் படைக்கிறான். அதாவது, இளம் சமுதாயத்தின் வயது. பருவம், அறிவுத் தேடல் நோக்கியே தன் கவனத்தைச் செலுத்துகிறான். இங்கு கூறிய சிறுவர் படைப்பு எனும் விரிந்த தளத்தில் நின்றே, சிவசேகரம் தம்பதியினர் எழுதிய இந்தப்பாட்டும் கூத்தும்"
என்ற நூலைப் பார்க்க வேண்டும்.
தொகுப்பு : மாவை வரோதயன்
‘ஓலை’ பக்தம் 6

N 05.06.2001 - “பாட்டும் கூத்தும் (சிறுவர் நாடகங்கள் ஐந்து) அரங்காற்றுகை நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்கள் விபரங்களும்
আ நிகழ்வின் சில காட்சிகளும்
insi : கூட்டாளிக்குரங்கு2 - வ. ரஜீவ் பிரகாஸ் கதே. அபிலாஸா, செ. கெளரி, ஜே. கே. கூட்டாளிக்குரங்கு - ஏ. தவதீசன் பவித்ரா, ஜே. கே. அரவிந்தனர் கூட்டாளிக்குரங்குகி - பே கஜந்தன் சி. யாழிதா. க. இந்துஜா. க. கிரிசாந், செல்வி கூட்டாளிக்குரங்குச் - பதீபமேனன் கோபிகா ஒப்பு நோக்குனர் - எண். நவாஸ்சங்கர் கதை கூறுவோர் : உடையலங்காரம் - திருமதி ரூபராணி சி. யாழிதா, கே. தே. அபிலாஸா நடனசபாபதி வெள்ளைப்பூனை - எல். அருணன் ஒப்பனை - எஸ். ரி. அரசு கறுப்புப்பூனை - ம. விநோத் மேடையமைப்பு - என்.எஸ்.ஞானபாட்டி - ஜே. கே. பவித்திரா குருபரன் சிறுவர் 1 - ஜே. கே. அரவிந்தன் மேடைநிர்வாகம் - ந. நவாஸ்சங்கர் சிறுவர் 2, பூனை - எஸ். விநோதன் செ. நந்தமோகன் சிறுவர் 3 - பே. கஜந்தன் |பின்னணி இசை - ஏ. சி. சந்திரதாஸ் பூனை 2 - என் தனஞ்சயன் ஒலி-ஒளி இயக்கம்-வ. சிவஜோதி குரங்கு - ச. அருணர் நெறியாள்கை - எளப். ரி. அரசு கூட்டாளிக்குரங்கு1 - எம் நிரோஸன் சோ. தேவராஜா ) வ. சிவஜோதி ܢܠ
கதை கூறுவோர் ஒப்பு நோக்குனோர் - ஜே. ஏரல் எஸ். அசோக் எம். பிரதாப் Lurssi : ஒப்பனை - எஸ்.ரி. அரசு க.தே. அபிலாஸா, செ. கெளரி, ஜே. கே.மேடையமைப்பு - என். எஸ். பவிதிரா. ஜே. கே. அரவிந்தனர். ஞானகுருபரன் சி. யாழிதா. க. இந்துஜா. க. கிரிசாந், செல்விமேடை நிர்வாகம் - ந. நவாஸ்சங்கர் கோபிகா செ. நந்தமோகன் ஆள் : பின்னணி இசை - ஏ. சி. சந்திரதாஸ் ஆர். டினேஸப், வி. ரவிசங்கர், ரிரோன் ஒலிஒளி இயக்கம் - சவ. சிவஜோதி பிரான்ஸிஸ், ரி. டேமியன். யோ. கெவின். எஸ். நெறியாள்கை - எஸ்ரி அரசு அசோக், பா. கேஸான். பி. பிரியஜித், ஜே. சோ. தேவராஜா மித்ரன் வ. சிவஜோதி
أص - ܢܠ
‘ஓலை’ Jő5ó 7

Page 6
பங்குபற்றிய கலைஞர்கள் : செல்வன் ஆர். சாம்சன் றோய். செல்வி ஆர். டயானா, செல்வன். ஏ. கெரால்ட் மென்டிசன், செல்வன். ஏ. டக்ளஸ் மென்டிசன். செல்வன் ஒப்பனை ஜி. றொனால்ட் ரீகன். செல்வன். கே. எட்மன்
ரி. ஆர், றொனால்ட்
- திரு. எஸ்.எம்.மோகன்
றுபன் திரு. ஜே. அன்ரன்
- திரு. எம். மில்றோய்
திரு. எம். குயிண்டஸ்
- திருமதி ஏ. ஜெனோவா நெறியாள்கை - அ. பிரான்சிஸ் ஜெனம்
భ C
(35(5 - uir i g.. updfigistir கதை கூறுவொன்
மட்டி - எஸ் அசோக் 2ம்வழிப்போக்கன் - ஜே. ஏரல் மடையன் - டி.எம். பிரதாப் ஒப்புநோக்குனர் - எம். பிரதாப் மிலேச்சன் - ரா. சத்தியா ஒப்பனை - எஸ்.ரி. அரசு
மூர்க்கன் - கோ. ரஜீவ்காந் மேடையமைப்பு - என்.எஸ்.ஞானகுருபரன் பேதை - எண். பிரதர்சன் மேடை நிர்வாகம் - ந. நவாஸ்சங்கர் சிறுவண் 1 - ஜே. கிரிசாந் செ. நந்தமோகன் சிறுவண் 2 - எஸ். அசோக் பின்னணி இசை - ஏ.சி. சந்திரதாஸ் ம்ே சிறுவன், ஒலிஒளி இயக்கம் - வ. சிவஜோதி 3ம் சிறுமி - ஜெ. மிட்ரன் நெறியாள்கை - எஸ்.ரி. அரசு 4ம் சிறுவன். 4ம் சிறுமி சோ. தேவராஜா மும் வழிப்போக்கன் - பா. கேசான் வ. சிவஜோதி صـ
A. 8
கதைகூறுவோர் 1 - க. பிரகலாதன் சிறுவர் 8 - எஸ். ஆர்த்திகா
2 - சி மாதங்கி மலைத்தேவதை - இ. நிதானி
s 3 - எஸ். சுதர்ஸினி நதித்தேவதை - தா. வேணுகா speltuiti 1 - ஜே. நிதுரஸினி வனத்தேவதை - யோ. சுபொதினி ஊரார் 2 - எஸ். பிரசாந் பா. வாசுகி DMITT i 3 - எஸ். பிரதீப் ஒப்புநோக்குனர் - தா. வேணுகா ஊரார் 4 - கே. சுரேஸ்பாபு யோ. கபோதினி ஊரார் 5 - எஸ் கிரிசாந் ஒப்பனை - எஸ்.ரி. அரசு ஊரார் 8 - இ. தர்ஸாந் மேடையமைப்பு - என்எஸ்ஞானகுருபரன் கிழவர் 1 - அ. தர்மேந்திரா மேடை நிர்வாகம் - ந. நவாஸ்சங்கர் சிறுவர் 1 -u. Tisýlodi செ. நந்தமோகன் சிறுவர் 2 - மை. சிவமகீபன் பின்னணி இசை - ஏ.சி. சந்திரதாஸ் சிறுவர் 3 - ஜே. உமேஸ் ஒலிஒளி இயக்கம் - வ. சிவஜோதி சிறுவர் 4 - சி. விவேகா நெறியாள்கை - எஸ்.ரி. அரசு சிறுவர் 5 - இ. எழில்மொழி சோ. தேவராஜா ام
‘ஓலை’ பக்கம் 8
 
 
 
 
 
 
 

്വ ॐ
2x2/
மாவை வரோதயன் சிறுவர் நாடக நூல் வெளியீட்டில் உரையாற்றுகிறார்,
சி. சிவசேகரம், பிரேமளாவின் அயலார் தீர்ப்பு (சிறுவர்.நாடகம்)
திருமறைக் கலாமன்றம் தயாரித்த சி. சிவசேகரம். பிரேமளாவின் "கொக்குளே இராசா
வழக்குத்தீர்த்த கதை"
多经
纷 "பரமார்த்த குரு வும் சீடர்களும்" கலந்து கொண்ட சபையோர்
நாடகத்திலிருந்து.
‘ஓலை’ பக்கம் 9

Page 7
05.05.200 இல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு நடைபெற்றுவரும் நூல்நயம் காணர்போம்" நிகழ்ச்சியின் 50வது நிகழ்வு 13072001 அன்று நடைபெற்ற போது இ. முருகையனின் "இளநலம்" நூல் நயம் காணப்பட்டது. பிரதம அதிதியாக சக்தி FM பணிப்பாளர் திரு. எஸ். எழில்வேந்தன் அவர்கள் கலந்து கொண்டார்
ஆதரவாய் ஓர் கழதம்.
அன்புள்ள இலக்கியக்குழுவினருக்கு, “ஒலை' இரண்டாவது இதழினையும் நன்றியுடன் பெற்றுக் கொண்டேன். தமிழ்ச். சங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒரு இணைப்புப்பாலமாய் ஒலை விளங்குகின்றது. “ஒலை" வெளிவராவிடில் தமிழ்ச்சங்கத்தினர் பரந்த பயனுடைய செயற்பாடுகளை எங்களால் தெரிந்து கொள்ள முடியாது. காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரினி வார்த்தைகள் குறித்து, இரண்டாவது இதழில் இதயம் திறந்து.பகுதியில்குறிப்பிட்டிருந்தீர்கள்.எந்தவொருநல்லசெயலையும்,சிலர் விமர்சிக்கவே செய்வார்கள். அவர்களைப் பொருட்படுத்தாது, போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் என தங்கள் பணியைத் தொடர வாழ்த்துகின்றேன். ஈழத்தில் இலக்கிய ஏடைான்றின் தேவை, இதுவரை, நிறைவு செய்யப்படவில்லை என்பதே இலக்கிய ஆர்வலர்களின் கருத்தாகும். தமிழகத்திலிருந்து வெளிவந்ததீபம் போன்ற ஒரு இலக்கியப் பத்திரிகையைப் பலரும் விரும்பரி நிற்கின்றார்கள். நிச்சயமாகவே ஒரு இலக்கியப்பத்திரிகையாக ஒலையை வளர்த்தெடுக்க வாசகர். களும், விளம்பரதாரர்களும் கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எனினும் அவசரப்படாது, மெதுவாக அவதானமாக அந்நிலையை வந்தடைய வேண்டும்.உறுதியான அத்திவாரத்தின் மீது அது கட்டி எழுப்பப்பட வேண்டும். தொடர்ந்து ஒலையை வெளியிட்டுவாருங்கள். எமக்கும் கிடைக்கச் செய்யுங்கள்.உரிய நேரத்தில் எம்மால் இயன்ற உதவி உங்களுக்குண்டு என்று இந்த சந்தர்ப்பத்தில் உறுதி கூறுகின்றேன்.
திரு.வி. எஸ். நவமணி
பிரதி அதிபர், இதேல தமிழ் வித்தியாலயம்,
தேல(வழியாக) இரத்தினபுரி 97.06,900
‘ஓலை’ பக்கம் 10
 

ஒலையே வா!
திங்கள் தவறாமல் சேதி பல தந்தும் பொங்கும் உணர்வைப் புதுப்பித்தும் - மங்கியே களமற்றும், கற்பனைகள் காய்ந்தும் கிடப்போர்க்கு வளமூட்டும் ஒலையே வா!
எங்கள் கொழும்பில் இருக்கும் தமிழ்ச் சங்கம் கடமை தவறாமல் - அங்குநிகழ் உளமிரும் சேதிகளை ஊரெங்குமறிவித்து வளமூட்டும் ஒலையே வா!
கற்றோர் அவை ஆய்ந்து காணும் முழுவெல்லாம் மற்றோர் அறிந்தே மனமகிழ - முற்றாக விளக்கம் தருகின்ற வேலைப்பளு தாங்கி வளமூட்டும் ஓலையே வா!
மன்னர்களுக்கிடையே மறைவானதூதாக முன்னர் திரிந்தாய் முழுமூச்சாய் - இன்னும் பழமை தழுவுமனப் பான்மையுடனே நல் வளமூட்டும் ஒலையே வா!
கோலைச் சரியாது கொணரும் தீச்சேதிகளை மூலை முடுக்கெல்லாம் மூட்டிவிடு - நாலிடமும் அழகாய் ஒளி ஓங்க அறியா இருள் விலக வளமூட்டும் ஒலையே வா !
தாமரைத்தீவான்
திரு சோ. இராசேந்திரம், ஈச்சந்தீவு - கிண்ணியா
‘ஓலை’ பக்தம் 11

Page 8
6 . . . . y?" . ി,
சங்கப்பலகை
C சுகநலத்தில் உளச் சுகாதாரத்தின் பங்கு
கருத்துரை / கலந்துரையாடல்
22.07.2001 ஞாயிறு மு.ப. 10.00 - பி.ப. 12.30 வரை கொழும்புத் தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளைமண்டபத்தில்சங்கத்தலைவர் கலாசூரிதிரு. ஆர்சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சமூக சுகாதாரப் பிரிவுத் தலைவர் வைத்திய கலாநிதி எஸ். சிவயோகன் அவர்கள் கருத்துரை வழங்கினார். குழுநிலை கலந்துரையாடலில் திருவாளர்கள் சோ. தேவராஜா, கா. வைத்தீஸ்வரன், ஆற்றுப்படுத்துனர் (உளநலம்) வைத்தியகலாநிதி ஆயோகவிநாயகம்(சுகாதாரக்கல்விபணியகம் சுகாதார அமைச்சு ஆகியோர் கருத்துரை வழங்கினர். தொடர்ந்து
கலந்துரையாடல்நடைபெற்றது.
மாதாந்த தமிழிசை நிகழ்ச்சி
கொழும்புத் தமிழ்ச்சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு 29.07.2001 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு. கொழும்புத் தமிழ்ச்சங்கம் - சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத் தலைவர் கலாசூரி. இ. சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடந்தேறியது. பின்வரும் இசைக்கலைஞர்கள் பற்கேற்றனர்.
பாட்டு : செல்வி லாவண்யா ஜெகதீசன்
வயலின் திரு. T. N. பாலமுரளி
மிருதங்கம் திரு. A. ரகுநாதன் இந்நிகழ்ச்சியை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உறுப்பினர் திரு. டபிள்யூ.எஸ். செந்தில்நாதன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். اص
r
நூல்நயம் காண்போம். 0 05.05.2000இல் ஆரம்பித்துபிரதிவெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்குநயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன. திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர் 06.07.2001 மாங்கல்யம் தந்ததுநியே! ராணி ரீதரன் எம். தேவகெளரி
(49) (சிறுகதைத்தொகுதி)
13.07.2001 இளநலம் (காவியம்) 6. த. கோபாலகிருஸ்ணன்
காளதாசன செங்கதிரோன் (50) தமிழில் : ( திரோன்)
இ. முருகையன்
"gosv” U55ú 12

நூல் : இளநலம் (குமாரசம்பவம் எட்ட்ாம் சருக்கம் இன்ப ஆடல் முழுதும் கொண்ட கலைச்சுவைப்படையல்)
வடமொழியில்: காளிதாசன் தமிழில்: இ. முருகையன்
த. கோபாலகிருஸ்ணன் (செங்கதிரோன்) ஆற்றிய நயவுரையிலிருந்து.
மகாகவி காளிதாசன் படைத்த காப்பியங்களுள் ஒன்று குமாரசம்பவம். குமாரக்கடவுள் (முருகன்) தோன்றிய வரலாற்றறைக் கூறுவது. 17 சருக்கங்கள் கொண்ட இக்காப்பியத்தில் முதல் 8 சருக்கங்களும் தான் காளிதாசனால் இயற்றப்பட்டவை என்பது இலக்கிய ஆய்வாளர்களின் முடிபு. இக்காப்பியத்தின் சத்தான உச்சப் பகுதி"இன்ப ஆடல்"எனப்பெயர் கொண்ட 8ம் சருக்கமே ஆகும். வடமொழிக் காவியமான குமாரசம்பவத்தின் முதல் 7 சருக்கங்களையும் சுருக்கமாகவும், அதன் 8ம் சருக்கமான கந்தவேள் கருக்கொள்வதற்காக கடவுளராகிய சிவனும், பார்வதியும் கூடிக் குலவி கலவியின்பம் துய்க்கின்ற காட்சிகளைக் கூறும் "இன்ப ஆடல்" பகுதியை "இறைவியார் அகப்பொருள்” எனத் தலைப்பிடுச் சற்று விரிவாகவும் தாழிசைச் செய்யுள்களின் வடிவத்தில் தமிழில் "இளநலம்" எனத் தன் நூலிற்குப் பெயரிட்டுத் தந்துள்ளார். ஈழத்தின் மூத்த கவிஞர்களுள் ஒருவரான முருகையன் அவர்கள். இந்நூலின் முதல்பகுதியான ஏழு சருக்கங்களைச் சுருக்கமாகச் சொல்லியுள்ள முருகையன் அவர்கள் அதற்கடுத்த 8ம் சருக்கமான "இன்ப ஆடல்" பகுதிக்குக் கட்டியம் கூறுவது போல முதற்பகுதியின் கடைசிக் கவிதை வரிகளை
பிறை முடி தரித்த நாதன் பின்னர், தன் துணைவி கையை
றைமையால் மெல்லப்பற்றி மாகனப்பள்ளி சார்ந்தான்" என அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதொரு சிறப்பு.
கதைப்பொருள் கடவுளரின் கலவியின்பக் காட்சிகளாக இருந்தபோதிலும் கூட முருகையனின் கவிதைகள் யாவும் எந்நதவித விரசமோ, விகற்பமோ வெளிப்படாமல் சிருங்கார ரசம் சிந்த எழுதப்பட்டுள்ளன.
இலக்கியமானது புதுப்புதுக் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் வரித்துக் கொண்டு புதிய தடங்களில் கால் பதித்து வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் "காலங்கடந்த காலத்தே கயிலைவெளியில் நடந்த" இக்கலவி விளையாட்டுப்புராணக்கதையைக் கவிதையாக்கியது தேவைதானா?
‘ஓலை’ பக்கும் 13

Page 9
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச 燃 செயல்களின் நுட்பங்கள் கூறும் மத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை" என்று கவிதை பாடி அறிவியல் நூல்கள் தமிழில் எழ வேண்டும் என ஆதங்கப்பட்ட பாரதி தான் பாரதக் கதையிலே வரும் பகுதியான "பாஞ்சாலி சபதம்" பாடினான். அதுபோலவே,
இன்னவைதான் கலியெழுத
ஏற்றபொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்! சோலை, கடல்.
மின்னல். முகில், தென்றலினை
மறவுங்கள் மீதிருக்கும்
இன்னல். உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்! எனக் கவிஞர்களைப் பார்த்து அறைகூவல் விடுத்த ஈழத்துக் கவிஞன் மஹாகவி உருத்திரமூர்த்தி இதிகாசமான இராமாயணத்தில் வரும் "அகலிகை”யைத் தன் கவிதைப் பொருளாக்கினான்.
பாரதியின் பாஞ்சாலி சபதத்தையும், மகாகவியின் அகலிகையையும் பார்த்தது போலவே முருகையனின் இளநலம்" நூலையும் நோக்க வேண்டும்.
நவீனத்துவம் என்பது சொல்லப்படும் பொருளில் - விடயத்தில் மட்டுமல்ல சொல்லப்படும் விதத்திலும் - பாணியிலும் - பாங்கிலும் - முறைமையிலும் - வடிவத்திலும் கூடத் தங்கியிருக்கின்றது என்ற கருத்தை மனத்திருத்தியே இந்நூலை நோக்க வேண்டும்.
தகாத பாலியல் உறவுகளும், கூடாவொழுக்கமும் "எயிட்ஸ்" எனும் ஆட்கொல்லி நோய்க்குக் காலாயமைந்து மனித குலத்தை எச்சரித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அன்பின் ஐந்தினை என்று கூறப்படும் காதலலருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட காதல் நெறியில் ஒழுகும் ஆண்-பெண் இருவர் கணவன்-மனைவியாக ஊடியும் பின்பு கூடிமுயங்கியும், கலவியின்பம் துய்ப்பதையும் - அத்தகைய இன்பம் தருகின்ற தாம்பத்திய சுகத்தையும் - அத்தகைய தாம்பத்திய வாழ்வின் வழிவருகின்ற வம்சவிருத்தியையும் உலகத்தின் ஒப்பமான நடப்பிற்கான உயர்ந்த சமூக ஒழுக்கமாகக் காட்டி இவ் வொழுக்கமானது கடவுளர்க்கு மட்டுமல்ல மானுடர்களுக்கும் பொதுவானது என்ற செய்தியைத் தருவது தான் இளநலம்" எனுமிந் நூலின் குணநலம் (சமூகப்பயன்பாடு) ஆகும்.
‘ஓலை’ பக்கம் 14
 

கொழும்புத் தமிழ்ச்சங்கம்
59ம் ஆண்டுப் பொதுக் கூட்டம்
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் 59ம் ஆண்டுப் பொதுக் கூட்டம் 2001 ம் ஆண்டு யூலை மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு. ப. 10.00 மணிக்கு தமிழ்ச்சங்கத்தில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. சோ. தேவராஜா தலைமையில் நடைபெற்றது. 2001/2002 ஆம் ஆண்டிற்கான ஆட்சிக்குழுத் தெரிவு நடைபெற்றது.
ஆட்சிக்குழு 2000 / 2001
காப்பாளர் பேராசிரியர் கா. சிவத்தம்பி
துணைக்காப்பாளர்கள் பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
ஜனாப். எஸ். எம். கமால்டின் பண்டிதர் ஆர். வடிவேல் திரு. மா. தவயோகராஜா வண. பிதா மரிய சேவியர் அடிகள்.
ஒம்படைச்சபை : திரு. வி. எஸ். துரைராஜா
திரு. கே. கே. சுப்பிரமணியம் ஜனாப். எம். எம். சமீம் திரு. ஆர். பாலசுப்பிரமணியம் திரு. இ.நமசிவாயம்
தலைவர் திரு. இ. சிவகுருநாதன்
துணைத்தலைவர்கள் ; திரு. பெ. விஜயரத்தினம்
திரு. க. நீலகண்டன் திரு. ஏ. ஜின்னாஹற் ஷரிபுத்தீன் செல்வி. சற்சொரூபவதிநாதன் திரு. சோ. தேவராஜா புலவர். த. கனகரத்தினம்
பொதுச் செயலாளர் திரு. ஆ. இரகுபதிபாலழரீதரன்
துணைச்செயலாளர் திரு. ஆ. கந்தசாமி
‘ஓலை’ பக்கம் 15

Page 10
நிதிச் செயலாளர் திரு. தி. கணேசராஜா
துணை நிதிச்செயலாளர் : திரு. சி. கந்தசாமி உபகுழுச் செயலாளர்கள் :
திரு. எஸ். பாஸ்கரன் உறுப்புரிமைச் செயலாளர் திரு. ச. பாலேஸ்வரன் நிலையமைப்ச் செயலாளர் திரு. க. குமரன் நூலகக் குழுச் செயலாளர் திரு. த. சிவஞானரஞ்சன் கல்விக்குழுச் செயலாளர் திரு. கே. கேசவன் இலக்கியக் குழுச் செயலாளர்
ஆட்சிக்குழு அங்கத்தவர்கள் :
திரு. ஜே. திருச்சந்திரன் திரு. த. கோபாலகிருஸ்ணன் திரு. க. க. உதயகுமார் திரு. ச, ஜிவாகரன் திரு. கே. எஸ். பாலகிருஷ்ணன் திரு. வ. சிவஜோதி திரு. அ. திருநாவுக்கரசு திரு. மு. கதிர்காமநாதன் திருமதி. அ. புவனேஸ்வரி செல்வி. க. பூரீகுமாரி திரு. வீ. ஏ. திருஞானசுந்தரம் திரு. கே. எஸ். இரத்தினவேல் திரு. ச. சரவணமுத்து திரு. தி. கனகலிங்கம் திரு. மா. சடாட்சரம் திரு. த. இராஜரட்ணம் திரு. கே. ஞானகாந்தன் திரு.இரா. வை. கனகரட்ணம் திருமதி. பூரணம் ஏனாதிநாதன்
அஞ்சலி
|யூ.06.2001 அன்று காலமான கொழும்புத்
தமிழ்ச்சங்க உறுப்பினர் அமரர் அ. ச. தனபாலசிங்கம் அவர்களுக்கு எமது அஞ்சலிகளைக் காணிக்கையாக்ககின்mோம்.
‘ஓலை’ பக்கம் 16
 

0107201 அன்று மரணமெய்திய
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் அ. ஸ. அப்துஸ்ஸமது அவர்களுக்கு எமது அஞ்சலி.
Uணிவான சுUாவம் கொண்ட பண்பாளன் அ. ஸ்.
எழுபத்தி ரண்டே ஆண்டு இதற்குள்ளே நிறைவு பெற்ற இலக்கியச் செழுமை மிக்க இனியவர் அ. ஸ். எங்கள் இதயங்கள் கலங்கி நிற்க இந்த உலகையே பிரிந்து விட்டார்! அழகிய முகமும், அன்னார் அண்Uான பேச்சும் எங்கே?
“Uனிமலர்” நாவல் தந்து Uாராட்டும் பரிசும் பெற்றார்! "கனவினில் பூக்கள்” கண்டு கனதியாய்க் கதைகள் தந்தார்! “எனக்கென்ன வயதா, இல்லை” “என்றுமே பதிமூன்” றென்று சிறுகதைத் தொகுதி தந்து சிறப்புகள் அதிகம் பெற்றார்!
விருதுகள் நிறையப் பெற்றார் வீரகேசரியில் அன்னார் பிரதேச நாவலுக்காய் பரிசுகள் கிடைக்கப் பெற்றார் அரசினர் Uரிசை அன்னார் சாஹித்ய விழாவில் பெற்றார்! “தர்மங்களாகி விட்ட தவறுகள்" நூலும் தந்தார்!
ஒருதுறையல்ல, அ. ஸ, பலதுறை வேந்தனர்! விரிவுரையாளனர் அ. ஸ. - நல்ல சிறுகதையாளன் கவிமழை பொழிவோனி, அ. ஸ, கட்டுரை யாளனர் விமர்சன நாவலாளன் bfTU-öff effu60† 9. 6N).
பாடநூல் அநேகம் தந்து பழத்திட மாணவர்க்கு வழிசமைத் திட்ட ஆசான் Uடைப்Uாளர் பலரும் மின்ன “பிறைப் பண்ணை' வைத்திருந்து தொகுப்புக்கள் தந்த நல்ல தொகுப் பாசிரியர் அ. ஸ, கலாநிதி உவைஸ் அளித்த கெளரவம் அறிந்து, ஏற்று “பிறைப் பூக்கள்’ தொகுதி தந்து பெரும்பணி புரிந்தார் அ.ஸ்.
இஸ்லாமிய நெறிகள் சார்ந்த இலக்கியத் தோடு நல்ல பரிச்சயத் தோடிருந்த படைப்பாளன் நமது அ. ஸ,
“கலை கலைக்காக” என்ற கருத்துடனிருந்தபோதும் அழகொடும் ஆற்றலோடும் அனுபவத் தோடும் அணினார் எழுதியே படைத்த தெல்லாம் எளிமையாய் இருந்த தாலே பலருமே பழக்கச் செய்து சமூகம் Uயனர்பெறச் செய்தார் அ. ஸ், !
கனிவான இதயங் கொண்ட கலைஞனே நமது அ. ஸ். இனியவர் செருக் கில்லாத இலக்கிய வாதி அ. ஸ். Uணிவான சுUாவம் கொண்ட பணியாளன் நமது அ. ஸ, இனியெங்கு காண்போம்? அந்த இனியவர் பிரிந்து விட்டார் !
கவிஞர் : பாலமுனை பாறுக் . நன்றி தென்கிழக்கு கலாசார பேரவை
‘ஓலை’ பக்தம் 17

Page 11
லண்டனிலிருந்து வருகை தந்திருந்த ஈழத்தின் பிரபல நாவலாசிரியரும் ஆய்வா1ளருமான திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களைக் கெளரவிக் - குமுகமாக கொழும்புத்தமிழ்ச்சங்கம் 02.08:2001 வியாழக்கிழமை சங்கத்தலைவர் திரு இ. சிவகுருநாதன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்து கலந்துரையாடல நிகழ்ச்சியில் திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உரை
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ge
|VN`
பி. பி. சி. தமிழோசையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்திற்குப் பாராட்டு
"கொழும்புத் தமிழ்ச்சங்கம் முப்பதினாயிரம் தமிழ் நூல்கள் கொண்ட நவீன வசதிகளுடனான நூலகம் ஒன்றை அண்மையில் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்துள்ளது. இதில் பல்வேறு தரப்பினருக்கும் அறிவுப்பசி தீர்க்கும் பிரிவுகள் இருப்பதுடன் ஆற அமர்ந்து வாசிப்பதற்கான வாசிப்போர் கூடமும் உள்ளது. இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. பாராட்டத் தக்கது”
- பிபிசி தமிழோசை இலங்கை மடலில் 16.08.2001 வியாழக்கிழமை "இலங்கையில் அருகிவரும் வாசிப்புப்பழக்கம்" என்ற விடயம் பற்றிய உரையில் செல்வி சற்சொரூபவதிநாதர்ை அவர்கள்.
‘ஓலை’ பக்கம் 18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

% . . " ل "بوو
சங்கப்Uலகை
N
r
தேநீர் விருந்து - திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் )
இலண்டனிலிருந்து வருகை தந்திருந்த ஈழத்தின் பிரபல நாவலாசிரியரும், ஆய்வாளருமான திருமதி. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களைக் கெளர. விக்குமுகமாக 02.08.2001 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. இ. சிவகுருநாதன் அவர்கிளன் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. "ஏன் நான் எழுதுகிறேன். எதனை எழுதுகிறேன்?" எனும் தலைப்பில் திருமதி. இராஜேஸ்வரன் உரையாற்ற அதனைத் தொடர்ந்து அதன் அடிப்படையில் கலந்துரையாடல் இடம் பெற்றது. ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள் பலர் இந்நிகழ்வில்கலந்து கொண்டனர்.
சலரோகம் நோயாளர் பராமரிப்புத் தொடர்பான கருத்தரங்கு )
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் சலரோகம் நோயாளர் பராமரிப்புத் தொடர்பான கருத்தரங்கு 26.08.2001 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர்'திரு. இ. சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் - சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. கருத்தரங்கின் நோக்கம் குறிக்கொள் பற்றி சங்கத்தின் கல்விக்குழுச் செயலாளர் திரு. த. சிவஞானரஞ்சன் விளக்கினார். "சலரோக நோயாளர் சிகிச்சை பராமரிப்பு” எனும் தலைப்பில் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் எஸ். சிவயோகன் அவர்களும், "சலரோக நோயுடன் வாழ்க்கை பூராவும் வாழக் கற்றுக் கொள்ளல்" எனும் தலைப்பில் திரு. கா. வைத்தீஸ்வரன் - ஆற்றுப்படுத்துனர் (உளநலம்) அவர்களும் கருத்துரைகள் வழங்கினர். தொடர்ந்து சபையொரின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
ܓܚܩ( மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் முன்றாவது நிகழ்வு ) கொழும்புத் தமிழ்ச்சங்கம் وو چې தமிழிசை நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்வு 26.08.2001 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத்தலைவர் திரு. இ. சிவகுருநாதன் அர்களின் தலைமையில் நடைபெற்றது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உறுப்பினர் திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பின்வருவோர் இசை வழங்கினர்.
பாட்டு : திரு. எ. க்ே கருணாகரன் வயலின்: திரு. டி.என். பாலமுரளி மிருதங்கம் ; திரு. எ. சந்தானகிருஸ்ணன் கடம் : திரு. எ. ரகுநாதன் الم
‘ஓலை’ பக்கம் 19

Page 12
U நினைவஞ்சலிக்கூட்டம் - அமரர் இரா. மயில்வாகனம் الم
20.04.2001 அன்று காலமான கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் அமரர் இரா. மயில்வாகனம் அவர்களின் நினைவஞ்சலிக்கூட்டம் 25.08.2001 அன்று சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் - சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்கத்தலைவர் திரு. இ. சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அமரர் இரா. மயில்வாகனம் அவர்களின் உருவப்படத்திற்கு சங்கத்தலைவர் திரு. இ. சிவகுருநாதன், துணைத்தலைவர் திரு. கந்தையா நீலகண்டன், இலங்கை சைவ முன்னேற்றச் சங்கத்தலைவர் எஸ். தனபாலா ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திரு. இ. குமாரவடிவேல் (உதவிப்பணிப்பாளர், இந்து கலாசார திணைக்களம்) திரு. ஆர். வைத்தமாநிதி (உலக சைவப் பேரவை, இலங்கைக்கிளைப் பொருளாளர்) திரு. இராஜபுவனிஸ்வரன் (பொதுச்செயலாளர், விவேகானந்தசபை), அருள்மொழி அரசி திருமதி. வசந்தா வைத்தியநாதன், திரு. கந்தையா நீலகண்டன் (துணைத்தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்) ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர். கவிஞர் கங்கை வேணியன் கவிதாஞ்சலி நிகழ்த்தினார். அமரர் இரா. மயில் வாகனம் அவர்களின் நூல்கள் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திறகு துணைவியார் திருமதி. மங்கையற்கரசி மயில்வாகனம் மகன் திரு. எஸ். சுதாகரன் ஆகியோரால் சங்கத்தலைவரிடம் அன்பளிப்பாகக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வினை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர்
ரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
நூல்நயம் காண்போம். 9 05.05.2000இல் ஆரம்பித்து பிரதிவெள்ளிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இலங்கை எழுத்தாளர்களால் எழுதி வெளியிடப்படும் நூல்கள் இங்குநயம் காணலுக்காக எடுத்தாளப்படுகின்றன.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர் 10.08.2001 "அவளுக்கு ஒரு வேலை சுபைர். திருமதி அன்னலட்சுமி
(51) வேண்டும்" (நாவல்) இளங்கிரன் இராஜதுரை 17.08.2001 "மண்ணும் மக்களும்" செ
(52) (நாவல்) கணேசலிங்கன் இரா. சடகோபன்
31.08:2001 |"வெட்டுமுகம்" இணுவையூர் ச. ஜிவாகரன்
(53) (சிறுகதைத்தொகுப்பு) சிதம் பர
திருச்செந்திநாதன் ۹۔سی ست۔ --سمبر
‘ஓலை’ பக்தம் 20
 
 

25.08.200 சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் அமரர் இரா. மயில்வாகனம்
GLJTTFri SITT. ID) fouð6Jmr5Orið
என்பால் இனியான் எல்லோர்க்கும் இனியான் இரா. மயில்சாகனனார்: இன்பத் தமிழைக் காத்த நின்ற இனிய நற் பேராசான் இவரன்றோ! பொன்போல் மனைவி மக்கள் இன்றும் புகழ்ந்தேத்தம் பெருந் தலைவன்! மின்னாமல் மறைந்தான் மிக எனையும் கவர்ந்த பெருவள்ளல் தானாமே!
உலகில் தமிழ் வளர்க்க எழுந்த கொழும்புத் தமிழ்ச் சங்கம்! தலங்கிப் புகழோங்கத் தணைநின்ற புலவர் பெருமகனார்: விலங்கினத்தின் இன அழிப்பை எதிர்த்து நின்ற வீரத் தமிழன்! நிலமுள்ளவரை அவர் புகழ்தான் இங்கு நிலைத்திருக்குமாமே!
எண்ணிலடங்காக் கருப்பொருள் நிறை சைவநால்கள் வடித்து நின்று: மண்ணில் சைவம் வளர்த்து நின்ற பேராளர் என் ஆசான் பெருவள்ளல்! புண்பட்டு வாழும் தமிழர் புத வாழ்வு வாழக் கனவு கண்டும் வாழ்வில்! விண்ணதிரப் பேசித்தன் இனப்பற்றைக் காட்டி நின்றான் பேராசான்!
பிறந்த மண்ணாம் மீன்பாடும் தேன் நாடு மட்டுநகர் மாணவர்கள்! சிறந்தவராய் மிளிர உருவாக்கி விட்ட இன்பநற் பேராசானாமே! மறந்திலம் என்று முனை எண்ணினிய ஆசிரியப் பெருந்தகையே ஐயா! அறங்காத்து அரனடியில் ஐய நற்சாந்தி பெறத் ததிக்கின்றேன்!
~ கங்கை வேணியன்
‘ஓலை’ பக்கம் 21

Page 13
சங்கப்Uலகை
r ஒதநீர் விருந்து : டாக்டர் எஸ்.ரி. காசிநாதர்)
சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த டாக்டர் எஸ்.ரி.காசிநாதர் அவர்களைக் கெளரவிக்குமுகமாக 04.09.2001 அன்று பி.ப.7.30க்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் தேநீர் விருந்து நிகழ்வு நடைபெற்றது. டாக்டர்.எஸ்.ரி.காசிநாதர் அவர்கள் சிங்கப்பூர் இந்தியநுண்கலைக்கழகத்தின் செயலாளராவார். இசைத்துறையில் மிக்க ஈடுபாடுடையவர். இலங்கை, யாழ்ப்பாணம், கைதடி, உரும்பிராயைச் சேர்ந்தவர்; சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டவர். சங்க ஒலியமைப்பு வசதி. ಹಿ@ಿಹಿಹಿ।ಹಿ ரூபாய் பத்தாயிரம் (10.000/=) அன்பளிப்பாக வழங்கியுள்ளார். لم
கொழும்புத் தமிழ்ச்சங்க ஆதரவில் நூல் வெளியீட்டு விழா
கொழும்புத் தமிழ்ச் சங்க ஆதரவில் கல்ஹின்னைத் தமிழ் மன்றம் பிரசுரித்துள்ள நூறாவது நூலான 'மலை ஒளி யின் வெளியீட்டு விழா 09.09.2001 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் சங்கத் தலைவர் கலாசூரி, சட்டத்தரணி திரு.ஆர்.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அல்ஹாஜ் முஸ்லிம் ஸலாஹிதீன் அவர்களும், கெளரவ அதிதிகளாக கொழும்புத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி, தமிழ்ச் சங்க ஒப்படைச் சபைத்தலைவர் சட்டத்தரணி திரு.ஆர்.நமசிவாயம் ஆகியோரும் கலந்து கொண்டனர். நூல் அறிமுகம்
திருமதி கமலினி செல்வராஜன் அவர்களால் நிகழ்த்தப்பெற்றது. أص
(மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் நான்காவது நிகழ்வு
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் நான்காவதுநிகழ்வு 29.09.2001 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உறுப்பினர் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பின்வருவோர் இசை வழங்கினர். பாட்டு திருமதி ஹம்சானந்தி தர்மபாலன் வயலின் : திரு.எஸ்.திபாகரன் மிருதங்கம்: திரு.பி.பிரமநாயகம் 1
‘ஓலை’ பக்கம் 22

சுகாதாரக் கருத்தரங்கு
30.09.2001 (ஞாயிறு) முற்பகல் 10.00 மணிக்கு தலைவர் திரு.ஆர். சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. சங்கத் துணைத் தலைவர்களில் ஒருவரான செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் இக்கருத்தரங்கின் நோக்கவுரையை நிகழ்த்தினார்.
'அளவாக உண்பதன் நோக்கம்" - வைத்திய கலாநிதி எஸ்.சிவயோகன் (தலைவர், சமூக சுகாதார பிரிவு. ஜெயவர்த்தன பல்கலைக்கழக மருத்துவ பீடம்)
'உணவுக்கு மக்கள் அடிமையாகின்றனரா? " - வைத்தியக் கலாநிதி ஆ.யோகவிநாயகம் (சுகாதார கல்விப் பணியகம், சுகாதார அமைச்சு)
எனும் தலைப்புக்களின் கீழ் கருத்துரைகள் வழங்கப்பட்டன பின் இளைப்பாறிய சுகாதாரக் கல்வி அதிகாரி திரு.கா.வைத்தீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்துகையின் கீழ் 'குறைந்த செலவில் நிறையுணவு' signitb விடயம் குறித்துக் கலந்துரையாடல் இடம் பெற்றது. لم
நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
14.09.2001 இலக்கியச் எஸ்.சிவானந்த ராஜா திருமதி.ஹேமா
54 சாரல் சண்முகசர்மா
21.09.2001 பனிமலையின் D60)6).
55 பூபாளம் ஜின்னாஹற் ஷரிபுதின் வரோதயன்
(கவிதை)
28.09.2001 பதிற்றுப் புராணவித்தகர்
56 பத்தந்தாதி மு.தியாகராஜா எஸ்.நீலகண்டன்
‘ஓலை’ பக்கம் 23

Page 14
,( . " ' ۰آلباس
சங்கப்பலகை
C நூல் வெளியீட்டு விழா ر
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய ஜின்னாஹற்வின் இருகுறுங் காவியங்கள் (காவிய நூல்) வெளியீட்டு விழா. 14.10.2001 ஞாயிற்றுக்கிழமை பி.ப.4.30 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கெளரவறவூப் ஹக்கீம் பா.உ. அவர்களும், சிறப்பு அதிதியாக கெளரவ பி.பி.தேவராஜ். பா.உ. அவர்களும், விசேட அதிதியாக புரவலர் ஹாஷிம் உமர் (பணிப்பாளர் சபை உறுப்பினர் ஐ.ரி.என்) அவர்களும் அதிதிகளாக திருவாளர்கள் டொமினிக் ஜீவா (மல்லிகை), ராஜ பூரீகாந்தன் (தினகரன்).எஸ்.வன்னியகுலம் (வீரகேசரி), அல்ஹாஜ் எம்.பி.எம்.அஸ்ஹர் (நவமணி). எழில் வேந்தன் (சக்தி). திருமதி. ஜெயந்தி விநோதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நூல் நயவுரையை கவிஞர் இளையதம்பி தயானந்தா நிகழ்த்தினார்.
أص ܢܠ
/
U "உங்களை நோக்கி நூல் வெளியீட்டு விழா
ஒக்டோபர் 15ம் திகதி வெள்ளைப் பிரம்புதின விழாக் கொண்டாடப்படுவது வழமை. இத்தினத்தையொட்டி கண்பார்வையற்ற எழுத்தாளர் ஆர்.சிராஜ்குமார் (தெருத்துசியோன்) எழுதிய "உங்களை நோக்கி" எனும் நூலின் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் 15.10.2001 திங்கட்கிழமை பி.ப.4.30ககு சங்க மண்டபத்தில் கலாநிதி செ.யோகராஜா (தமிழ்த்துறைத்தலைவர், கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக எ.ஞானதாசன் (அரச மன்றாதி அதிபர்) அவர்களும், சிறப்பு விருந்தினராக பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம் (கல்வியியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்) அவர்களும் கலந்து கொண்டனர். நூல் திறனாய்வு கவிஞர் ஜின்னாஹற்வினால் நிகழ்த்தப்பெற்றது.
الصـ ܢܠ
‘ஓலை’ பக்கம் 24

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி வழங்கிய முன்று நாடகங்கள். الصر 22.10.2001 மாலை 4.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. பின்வரும் நாடகங்கள் அரங்கேற். றப்பட்டன.
குழந்தை.ம.சண்முகலிங்கத்தின் "யாரோடு நோகேன்"
குழந்தை.ம.சண்முகலிங்கத்தின் "கூடி விளையாடு பாப்பா" நெறியாள்கை: க.இ.கமலநாதன்
க.இ.கமலநாதனின் "பொய்யாய் பழங்கதையாய்"
محصہ
N
சுகாதாரக் கருத்தரங்கு
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சுவாசத் தொகுதி நோய்கள் தொடர்பான கருத்தரங்கு 31.10.200 புதன்கிழமை மு.ப.10.00 மணிக்கு சங்கத் தலைவர் திரு.ஆர்.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. சங்கத் துணைத்தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் நோக்கவுரையை நிகழ்த்தினார்.
"சுவாசத் தொகுதி நோய்கள் (அஸ்மா முதலியன) அவற்றிற்கான காரணிகளும் பாதிப்பும்"டாக்டர்.எஸ்.யோகவிநாயகம் (சுகாதார கல்விப் பணியகம் - கொழும்பு)
"சுவாசத் தொகுதி நோய்த்தடையில் சமூகத்தின் பங்கு"திரு.கா. வைத். தீஸ்வரன் (இளைப்பாறிய சுகாதார கல்வி அதிகாரி)
ஆகிய கருத்துரைகள் இடம் பெற்றன. சமூகமளித்தோரின் நிறை, உயரம், கணிப்பீடு செய்யப்பட்டு அவரவர்களுக்குரிய நிறை தொடர்பான
ஆலோசனையும் வழங்கப்பட்டது. كم
நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
05.10.2001 பண்டைத் தமிழர் கலாநிதி.
(57) வாழ்வும் வழிபாடும் க.கைலாசபதி சோ.தேவராஜா
12.10.2001 வன்னிப்பிராந்திய அருணா
(58) கூத்துக்கள் செல்லத்துரை றியிருந்திரன்
‘ஓலை’ பக்கம் 25

Page 15
சங்கப்Uலகை
r O to O
(மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் ஐந்தாவது நிகழ்வு)
கொழும்புத் தமிழ்ச்சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் ஐந்தாவது நிகழ்வு இலங்கைக் கலைக்கழகக் கர்நாடக சங்கீத பரத நாட்டியக் குழுவின் ஆதரவில் 03.11.2001 சனிக்கிழமை பி.ப.6.00 மணிக்கு நடைபெற்றது. இசை விளக்கவுரை இடம் பெற்றது.
திரு.எஸ்.பத்மலிங்கம் - பாட்டு திரு.டி.என்.பாலமுரளி - வயலின் திரு.ஏ.ரகுநாதன் - மிருதங்கம் المـ r
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் \ வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி வழங்கிய முன்று நாடகங்களும், வில்லுப்பாட்டும்
10.11.2001 மாலை 5.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. பின்வரும் நிகழ்வுகள் அரங்கேறின.
"எச்சங்கள்" - நாடகம் சிறுவர் . நாடகம் இலக்கிய - நாடகம் "மன்னவன் தீர்ப்பு"
வில்லுப்பாட்டு .الم s (சுகநலக்கருத்தரங்கு )
25.11.2001 ஞாயிறு மு.ப.10.மணிக்கு சங்கத் தலைவர் திரு.ஆர். சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் கல்விக்குழுச் செயலாளர் திரு.த.சிவஞானரஞ்சன் நோக்கவுரையை நிகழ்த்தினார். "ஆரோக்கியத்தில் உளச் சுகாதாரத்தின் பங்கு"
திரு.கா.வைதீஸ்வரன், இளைப்பாறிய சுகாதாரக் கல்வி அதிகாரி. "உடல்நலத்தில் உளநலத்தின் பங்கு"
டாக்டர்.எஸ்.சிவயோகன் - சிரேஸ்ட விரிவுரையாளர், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மருத்துவபீடம் "உளநலத்தில் சமூகத்தின் பங்கு"
டாக்டர் எஸ்.யோகவிநாயகம், - சுகாதாரக் கல்விப் பணியகம் ஆகிய கருத்துரைகள் இடம் பெற்றன. சமூகமளித்தோரின் நிறை, உயரம் கணிப்பீடு செய்யப்பட்டு அவரவர்களுக்குரிய நிறை தொடர்பான ஆலோசனையும் வழங்கப்பட்டது. لم
‘ஓலை’ பக்கம் 26

நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர் 02.11.2001 அறுவடை மணிக் கவிராயர் | குறிராகவராஜன்
(59) (கவிதை)
09.11.2001 19ம் நூற்றாண்டில் கலாநிதி.எஸ். பேராசிரியர்
(60) யாழ்ப்பாணத்துக் சிவலிங்கராஜா, சோ.சந்திரசேகரம்
தமிழ்க் கல்வி சரஸ்வதி
சிவலிங்கராஜா
23.11.2001 யுகமொன்று ஆரையம்பதி திருமதி.
(61) உடைகிறது ஆ.தங்கராசா செல்வராணி
(சிறுகதைகள்) வேதநாயகம்
30.11.2001 |திருவாதவூரடிகள் புலவர். பண்டிதர்
(62) புராணமும் றரீவிசுவாம்பா க.உமாமகேஸ்
படனவுரையும் விசலாட்சிமாதாஜி வரன்
டுழத்து எழுத்தாளர் / கலைஞர் /பத்திரிகையாளர் விபரம்) ஈழத்து எழுத்தாளர் / கலைஞர் / பத்திரிகையாளர்களின் முழுமையான ༄༽ விபரங்களைத் திரட்டித் தொகுத்து கொழும்புத் தமிழ்ச்சங்கநூலகத்தில் ஆவணப்படுத்தி வைக்கும் முயற்சியினை கொழும்புத் தமிழ்ச்சங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்க ஸ்தாபக வாரம் (22.03.2001 - 25.03.2001) கொண்டாடப்பெற்றபோது அதன் நிறைவுநாளான 25.03.2001 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் /கலைஞர் / பத்திரிகையாளர் ஒன்றுகூடல் நிகழ்வின் போது சமூகமளித்திருந்தவர்களுக்கு விபரங்களைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் நேரில் கையளிக்கப்பட்டன. முகவரிகள் கிடைத்தவர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டும் வருகின்றன. இதுவரை இவ்விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெறாதோர் கொழும்புத்தமிழ்ச்சங்கத்துடன் தொடர்புகொள்ளும்படியும், விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றோர் தாமதியாது அவற்றை பூரணப்படுத்தி அனுப்பி வைக்கும்படியும் அன்பாக வேண்டப்படுகின்றனர்.
- இலக்கியக்குழு - الم
‘ஓலை’ பக்தம் 27

Page 16
• " ه آب y. الطرق
சங்கப்பலகை
"இலங்கைத் தமிழர் : வாழ்வும் வகி பாகமும்” : பேருரைத் தொடர்
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்துள்ள "இலங்கைத் தமிழர் : வாழ்வும் வகிபாகமும்" எனும் தலைப்பிலான பேருரைத் தொடரின் ஐந்தாவது உரையை 01.12.2001 பி.ப.5.30 மணிக்கு கலாநிதி மு.நித்தியானந்தம் அவர்கள் பொருளியலின் அரசியல்' எனும் தலைப்பில் நிகழ்த்தினார்.
r C பப்பிரவாகன் வடமோடி நாட்டுக் கூத்து N
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் எருவில் களுவாஞ்சிக்குடி இளைஞர்கழகத்தின் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் அண்ணாவியார் வீரராசமாணிக்கத்தின் படைப்பில் 'பப்ராவாகன்' - வடமோடிநாட்டுக் கூத்து கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 20.12.2001 மாலை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் திரு.இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.
((மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் ஆறாவது நிகழ்வு)
கொழும்புத் தமிழ்ச்சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் ஆறாவது நிகழ்வு 23.12.2001 ஞாயிற்றுக்கிழமை பி.ப.6.00 மணிக்கு நடைபெற்றது. பின்வருவோர் இசை வழங்கினர்.
V لم
திரு.எஸ்.சண்முகராகவன் штL (5 திரு.எஸ்.திவாகரன் வயலின் திரு.வி.ஜம்புநாதன் மிருதங்கம் திரு.ரத்னம் ரத்னதுரை மோர்சிங்
اص
‘ஓலை’ பக்கம் 28
 
 

/ー (சங்கரபிள்ளை மண்டப சமர்ப்பணவிழா) N
கொழும்புத்தமிழ்ச் சங்க - சங்கரப்பிள்ளை மண்டப சமர்ப்பணவிழா சங்கத் துணைத் தலைவர்களில் ஒருவரான திரு.க.நீலகண்டன் அவர்களின் தலைமையில் 29.12.2001 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. அமெரிக்காவிலிருந்தும், அவுஸ்ரேலியாவிலிருந்தும் சங்கரப்பிள்ளை குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். வரவேற்புரையை சங்கத் துணைத் தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் நிகழ்த்தினார். சங்கரப்பிள்ளை குடும்பம் சார்பில் Dr.ச.மனோகரன் அவர்கள் உரையாற்றினார். சங்கரப்பிள்ளை குடும்பச் சிறுவர் சிறுமியரினால் பின்வரும் இசைநடன நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.
நடனம் நீனா சந்திரமோகன்
வயலின் அஸ்வினி ஜெயந்திரன், அபர்னா சுதந்திரராஜ் மிருதங்கம் ஜனகன் சுதந்திரராஜ்
கவிதை ஜூலியன் நாகேந்திரா
புல்லாங்குழல் அபர்னா சுதந்திரராஜ்
இறுதியில் ஏற்புரையை Dr.ச.சந்திரமோகன் ஆற்றினார்.
أم
நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
14.12.2001 என்னுடையதும் இணுவையூர் க.அருமைநாயகம்
(63) |அம்மாவினுடையதும் சிதம்பர
திருச்செந்திநாதன்
21.12.2001 இலங்கை நாட்டைக்
(64) கட்டியெழுப்புதல் ஞானமுனசிங்க என்.காண்டீபன்
28.12.2001 ஒரு நாடும் மூன்று மொழிவரதன் மடுலகிரிய
(65) நண்பர்களும் விஜயரத்தின
சங்கப் பதிவேட்டிலிருந்து . ாலில்து உலகத்தமிழ் ஆராய்ச்சிமாநாட்டுக்காக யாழ்ப்பாணம் வந்த வளிநாட்டுத்தமிழ் அறிஞர்களுக்கக் கொழும்புத் தமிழ்ச்சங்கம் அளித்த ரவேற்பில் று மாலை) நாங்களும் கலந்து கொண்டோம். சங்கத்தாரின் ஆண்பூம்ஆர்வமும் எமக்கு பெருமகிழ்ச்சி தந்தன. அவர்களின் பணிகள்
ன்ேமேலும் சிறந்தோங்க எங்கள் இனிய வாழ்த்துக்கள்
டாக்டர் சாலை இளந்திரையன், டாக்டர் சாலினி இளந்திரையன் 3.74( 7 Dept. of Tamil, Delhi University), Delhi ܢܠ
‘ஓலை’ பக்தம் 29

Page 17
وی. ۰۰۰ آلمي
சங்கப்பலகை
வெகுஜனத் தொடர்பு ஆதாரப் பயிற்சி நெறி ஆரம்பம்)
தமிழ் மொழிவளர்ச்சிக்கு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகங்களும் இன்றியமையாதன. அவற்றின் பங்களிப்புக்கள் அவசியம். அவற்றில் சேவையாற்றுவோர் மொழி ஆளுமைமிக்கவர்களாகத் திகழ வேண்டும் என்ற அடிப்படையில் அத்தகைய இளம் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் வெகுஜனத் தொடர்பு ஆதாரப் பயிற்சி நெறி 13.01.2002ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி நெறியின் ஒருங்கிணைப்பாளராக சங்கத்தின் துணைத்தலைவர்களில் ஒருவரான செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் தனது சேவையினை வழங்கி வருகிறார்.
مصر
7- (150 வது "அறிவோர் ஒன்றுகூடல்)
02.09.98 இல் ஆரம்பித்து பிரதி புதன்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வின் 150 வது "அறிவோர் ஒன்றுகூடல்" 30.01.2002இல் நடைபெற்றது.
r பொங்கல் விழா ད།
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா 14.01.2002திங்கள் மாலை 5.30 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி ஆர்.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. புலவர் அ.திருநாவுக்கரசு, திருமதி ஹேமா சண்முகசர்மா (மேல் மாகாண இந்துசமய கல்வி ஆசிரிய ஆலோசகர்) ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர். பின்வரும் தலைப்பிலே "தமிழாலயம்" வழங்கிய விவாத அரங்கு நடைபெற்றது. இலக்கியங்கள் இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் நடைமுறைகளை நெறிமுறைப்படுத்துகின்றனவா? 96b60)6)u IIT?
வாதிகள் பிரதிவாதிகள் குறஜிவ் நிர்மலசிங்கம் தே.யோகேந்திரன் ஏ.ஆர்.திருச்செந்தூரன் சு.உமாசுதன் பெ.செ.செந்தூரன் பிரதிபா
أص சசிகாந்தன் செ.பிரவின்சங்கர் ܢܠ
‘ஓலை’ பக்தம் 30

நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
04.01.2002 சிட்டுக்குருவிகளும் அங்கையன் டாக்டர்தம்பையா
(66) வானம்பாடியும் கைலாசநாதன் கைலாயர்
(நாவல்)
11.01.2002 ஆச்சி (கவிதை) சோ.தேவராஜா "சோக்கல்லோ"
(67) சண்முகநாதன்
18.01.2002 பாட்டும் கூத்தும் சி.சிவசேகரம்
(68) பிரேமிளா 6.9 JT6ODéFu JFT
25.01.2002 தமிழ்ஆய்வியலில் கலாநிதி ரி.இராசரட்னம்
(69) |கலாநிதி சுப்பிரமணியன்
கைலாசபதி
தங்கப் பதிவேட்டிலிருந்து .
ஜ்புத் தமிழ்ச்சங்கத்தினி சார்Uல் நிகழ்ந்த சிறப்புக் விதையும் நானும் என்னும் தலைப்பில் உரையாற்றும் க்கு மிகவும் மகிழ்கிறேன். ர் சரித்திர தீபகம் போன்ற கிடைத்தற்கரிய பழந்தமிழ் ள அச்சேற்றித் தமிழ்கூறு நல்லுலகம் மகிழ நல்கும் நற்பணி பல ஆற்றும் சங்கம் வாழ்க வளர்க வளம் பல தருக என வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
13.I.7. அப்துல் ரகுமான் Dept. of Tamil Delhi Universit Delhi 7
‘ஓலை’ பக்கம் 31

Page 18
.'' این نام
(தமிழக பேராசிரியரின் சிறப்புச் சொற்பொழிவு)
பண்டித வித்துவான். சித்தாந்த நன்மலர், தொல்காப்பியச் செல்வர், பேராசிரியர் கலாநிதி த.சுந்தரமூர்த்தி (முன்னாள் முதல்வர் தமிழ்நாடு திருப்பனந்தாள் கலைக்கல்லூரி) அவர்களினால் 09.02.2002 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி ஆர்.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் "தொல்காப்பியம்" எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தப்பெற்றது.
r
اص۔
(தமிழகப் பேராசிரியரின் 'திருமுருகாற்றுப்படை” சிறப்புரை)
கொழும்புத் தமிழ்ச் சங்கமும், கொழும்பு கம்பன் கழகமும் இணைந்து நடாத்திய "திருமுருகாற்றுப்படை " - சொற்பொழிவு பண்டித வித்துவான், சித்தாந்த நன்மலர், தொல்காப்பியச் செல்வர், பேராசிரியர், கலாநிதி த.சுந்தரமூர்த்தி (முன்னாள் முதல்வர் தமிழ் நாடு திருப்பனந்தாள் கலைக்கல்லூரி) அவர்களினால் 11.02.2002 திங்கட்கிழமை மாலை 6.15 மணிக்கு சங்கத்தலைவர் கலாசூரி இசிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
C மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் ஏழாவது நிகழ்வு
21.02.2002 வியாழக்கிழமை பி.ப. 6.மணிக்கு நடைபெற்றது.
செல்வி சிவப்ரியா வைரமுத்து பாட்டு
திரு.ரி.என்.பாலமுரளி வயலின் திரு.ஏ.ரகுநாதன் மிருதங்கம் ஆகியோர் இசை வழங்கினர்.
ܢܠ
“g606v” uésó 32

○ வைத்தியக்கருத்தரங்கு
கொழும்புத் தமிழ் சங்கமும், இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கமும் இணைந்து நடாத்திய இக்கருத்தரங்கு 24.02.2002 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்குசங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. வைத்தியக் கலாநிதி த.கதிரவேற்பிள்ளை அவர்கள் "பிராணிகள் வளர்ப்பும் நவீன தொழில்நுட்பமும்" எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
گھر۔
நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
22.02.2002 |கடற்காற்று அங்கயன்
(70) (நாவல்) கைலாசநாதன் இராஜரீகாந்தன்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் ஏழாவது நிகழ்வு 21.02.2002 அன்று நடைபெற்ற
பொழுது செல்வி சிவப்ரியா
வைரமுத்து பாடுகின்ற காட்சி
“g606v” uésó 33

Page 19
R . ീം " . با آن
சங்கப்Uலகை
"பாடலே அரங்காகி : இசை நாடக பாடல் அரங்கு
/ N ܥܬ
()2.03.2002 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சங்கத் தலைவர் இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்த்துகை தம்பிஐயா கலாமணி (விரிவுரையாளர், யாழ்.பல்கலைக்கழகக் கல்விப்பீடம்) பக்கவாத்தியங்கள் பி.பிரமநாயகம் மிருதங்கம்
أص ஜவாஹர் ஆர்மோனியம் ܢܠ
C சி.வை.தாமோதரனாரின் 101வது நினைவுப் பேருரை D 03.03.2002 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நினைவுப் பேருரைகளைப் பின்வருவோர் நிகழ்த்தினர். புலவர் அ.திருநாவுக்கரசு, திரு.மா.க.ஈழவேந்தன், Dr. திருமதி துஷ்யந்தி கோல்ட் ܢܠ
ار r ད། الصـ சர்வதேச மகளிர் தினம் -ܥܬ
10.03.2002 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு சங்கத் துணைத் தலைவர்களில் ஒருவரான செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
சிறப்புரைகள் : உயர் கல்வியும் பெண்களும்
பேராசிரியர் உமா குமாரசாமி, (உபவேந்தர் திறந்த பல்கலைக்கழகம்- நாவல) "போரின் தாக்கத்தில் பெண்கள்" திருமதி.கேட்ஸி சண்முகம், (உளவள ஆலோசகர்)
சொற்போர்: எமதுநாட்டின் அரசியலில் பெண்கள் ஈடுபடத்தயங்குகிறார்களா?
தயங்குகிறார்கள் தயங்கவில்லை பிரவீனா சந்திரநாயகம் தசாந்தி நிரேக்கா ரீலோகேஸ்வரன் கோசலை மனோகரன் பிரதிபா சக்திவேல் أص நடுவர் செல்வி சற்சொரூபவதி நாதன் ܢ
'gapa” Udisai 34

C தமிழகப் பேராசிரியரின் சிறப்புச் சொற்பொழிவு
பின்வரும் சொற்பொழிவு 15.03.2002 வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சொற்பொழிவு :- "கந்தபுராண கலாசாரம்" பண்டித வித்துவான், சித்தாந்த நன்மலர், தொல்காப்பியச் செல்வர்.
பேராசிரியர் கலாநிதி த.சுந்தரமூர்த்தி அவர்கள் ( முன்னாள் முதல்வர்
ಖl® நாடு திருப்பனந்தாள் கலைக்கல்லூரி) أص
C கொழும்புத் தமிழ்ச் சங்கம் : வைரவிழா / கொடி வாரம்
(22.03.2202 - 24.03.2002)
22.03.2002 லிருந்து 24.03.2002 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன.
இதனையொட்டி 22.03.2002இலிருந்து 28.03.2002 வரை கொடி வாரம்
நடாத்தப்பட்டது. أسس: ---ܠ
கொழும்புத் தமிழ்ச் சங்கமும் மலையக கலை இலக்கியக் பேரவையும் இணைந்து நடாத்திய மலையக பெண் கவிஞர்களின் U 'குறிஞ்சிக் குயில்கள்’ கவிதை நூலின் அறிமுக விழா محص۔
25.03.2002 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. நூல் வெளியீட்டுரையை அந்தனி ஜீவா நிகழ்த்த நூல் பற்றிய கருத்துரையை திருமதி பத்மா சோமகாந்தன் வழங்கினார். மலேசியா எழுத்தாளர் திரு.சை.பீர் முகம்மது அவர்களின் "மலேசியா தமிழ் இலக்கியம்" என்ற சிறப்புரையும் இடம் பெற்றது.
r சுகாதாரக் கருத்தரங்கு
கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கமும் இணைந்து "பெண்கள் ஆரோக்கியமாக வாழ வழி" எனும் விடயமாக சுகாதாரக்கருத்தரங்கொன்றினை 28.03.2002 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடாத்தின. மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.ழரீஸ்கந்தராசா அவர்கள் இவ்விடயம் சம்பந்தமான உரையை வழங்கினார். V
محر۔
‘ஓலை’ பக்தம் 35

Page 20
r மாதாந்த தமிழிசை நிகழ்ச்சி D
கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கும் தமிழிசை நிகழ்ச்சியின் எட்டாவது நிகழ்வு 30.03.2002 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பின்வருவோர் இசை வழங்கினர்.
திருமதி யசோதா பாலேஸ்வரன் LAAT (B திரு.எஸ்.திவாகரன் வயலின் திரு.ஏ.ரகுநாதன் மிருதங்கம் أص ܢ
நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர் 01.03.2002 இடம் கொடுத்தல் செ.விந்தன் ஏ.எஸ்.பாஸ்கரன்
(71)
08.03.2002 முதுமை த.சிவயோகன்,
(72) தயா சோமசுந்தரம்|ஆநடராசா
சர்வதேச மகளிர் தினம் : 10.03.2002 தலைமை வகித்த செல்வி சற்சொரூபவதி நாதன்
w உரையாற்றுகிறார்.
‘ஓலை’ பக்கம் 36
 

22.03.2002 : 24.03.2002
1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ந் திகதி நிறுவப்பட்ட கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறுபதாண்டுகள் நிறைவையொட்டிய வைரவிழா 22.03.2002 - 24.03.2002 வரை கொண்டாடப் பெற்றது.
223.2002 - வெள்ளிக்கிழமை
தலைமை : கலாசூரி. இ.சிவகுருநாதன் (தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
பிரதம விருந்தினர் : கெளரவ நீதியரசர் சிவிவிக்னேஸ்வரன் அவர்கள் (இலங்கை உயர் நீதி மன்றம்)
நிகழ்ச்சிகள் பி.ப.5.00 மணிக்கு மங்கள இசையுடன் ஆரம்பமாகின. இசைப் பேரறிஞர் நாதஸ்வர வித்துவான் எம்.பஞ்சாபிகேசன், இசைஞானி நாதஸ்வர வித்துவான் என். கே.சசீதரன். தவில் ஞானபூபதி என்.குமரகுரு, தவில் வித்துவான் என்.கணேசன் ஆகியோர் மங்கள இசை வழங்கினர். மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வி.பவித்ரா கிருபானந்த மூர்த்தி தமிழ் வாழ்த்து பாடினார். வரவேற்புரையும், தலைமையுரையும் முறையே திருவாளர்கள் க.நீலகண்டன் (துணைத்தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இ.சிவகுருநாதன் (தலைவர். கொழும்புத் தமிழ்ச் சங்கம்) ஆகியோரால் நிகழ்த்தப் பெற்றன. அடுத்து அகவை அறுபது' எனும் தலைப்பின் கீழ் கொழும்புத் தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினரும், முன்னாள் செயலாளர். களுள் ஒருவருமான திரு.ச.சரவணமுத்து அவர்கள் சங்கத்தின் அறுபதாண்டு கால வரலாற்றினைச் சுருக்கமாக வடிக்கும் வண்ணமாக உரை. நிகழ்த்தினார். பிரதம விருந்தினர் கெளரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் 'தமிழும் தமிழரும்' எனும் தலைப்பில் சிறந்ததொரு ஆய்வுரை நிகழ்த்தினார்.
சங்க வரலாற்றில் 1975/1996 காலப்பகுதியில் தொடர்ந்து இருபதாண்டுகள் செயலாளராகப் பணியாற்றி சங்கத்தின் வளர்ச்சிப் பாதையில் பாரிய பங்களிப்புகளைச் செய்த திரு.க.இ.க.கந்தசுவாமி அவர்கள் கெளரவிக்கப்படவிருந்தபோதிலும் அவர் வருகைதராமையினால் அந்நிகழ்வு நடைபெறாத போதிலும் விழாவுக்கு வருகை தந்திருந்த அனைவரினாலும் அவர் மானசீகமாகக் கெளரவிக்கப்பட்டார் என்றே கூற வேண்டும்.
‘ஓலை’ பக்கம் 37

Page 21
மேலும், கொழும்புக்கு வைர வியாபாரம் சம்பந்தமாக வருகை தந்திருந்த தாய்லாந்து பாங்கொக்கை தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் கலாநிதி எற/ பீயுத்தின் அவர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வைரவிழா நிகழ்வைக் கேள்வியுற்று வருகை தந்து வாழ்த்துரை வழங்கியதோடல்லாமல் சங்க வளர்ச்சிநிதியாக ரூபாய் 10.000 /= (பத்தாயிரம்) அன்பளிப்புச் செய்தமையும் இன்றைய நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மாணவிகளின் தமிழ்த் தாயின் அன்றைய - இன்றைய-நாளைய கோலத்தினை உருவகித்துக் காட்டும் வகையிலே தமிழ்த் தாய்' நாட்டிய நாடகம் இடம் பெற்றது. பங்குபற்றிய மாணவிகளுக்குப் பரிசில்கள் வழங்கப் பட்டன். இறுதியில் சங்கத் துணைப் பொதுச் செயலாளர் திரு.ஆ.கந்தசாமி அவர்களின் நன்றியுரையுடனும், ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி புவனேஸ்வரி அரியரத்தினம் அவர்களின் தமிழ் வாழ்த்துடனும் முதல் நாள் நிகழ்வுகள் முடிவுற்றன.
23.03.2002 - சனிக்கிழமை
தலைமை ! கலாசூரி. இ.சிவகுருநாதன் (தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) பிரதம விருந்தினர் : கௌரவ நீதியரசர் அமீர் இஸ்மாயில் அவர்கள். (இலங்கை உயர் நீதிமன்றம்)
நிகழ்ச்சிகள் பி.ப.5.00 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின. செல்வன் பாலேஸ்வரன் நிரோஷனன் தமிழ் வாழ்த்து பாடினார். வரவேற்புரையை சங்கத் துணைத் தலைவர்களில் ஒருவரான திரு பெ.விஜயரெத்தினம் அவர்கள் நிகழ்த்த தலைமையுரையை கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்கள் ஆற்றினார். சங்கத்தின் நிதிச்செயலாளர் திரு.தி.கணேசராஜா முன்னேற்றப் பாதையிலே' எனும் தலைப்பில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிப் படிகளை விளக்கினார். பிரதம விருந்தினரின் உரையைத் தொடர்ந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் செ.குணரத்தினம் அவர்கள் பொன்னாடை போர்க்கப்பட்டு நினைவுப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
திரு இளையதம்பி தயானந்தா தலைமையில் தர்மம் மறுபடி வெல்லும்' எனும் தலைப்பில் கவியரங்கு நடைபெற்றது. கவிஞர்கள் செ.குணரத்தினம். சோ.தேவராஜா, திக்கவயல் தர்மகுலசிங்கம் ஆகியோர் பங்கு பற்றினர். பின் கெஞ்சிற்கச்சேரி. பின்வரும் இசைக்கலைஞர்கள் இசைமழை பொழிந்தனர்.
நாதஸ்வரம் - கந்தர்வ கானசுரமணி, கலாபூஷணம் எம்.பி.பாலகிருஷ்னன் வயலின் - வித்வான் ரி.என்.பாலமுரளி மிருதங்கம்- மிருதங்க பூபதி, கலாபூஷணம் ஏ.சந்தான கிருஷ்ணன்.
‘ஓலை’ பக்கம் 38

இலக்கியக் குழுச் செயலாளர் சி.கந்தசாமியின் நன்றியுரையைத் தொடர்ந்து திரு.நா.நடராஜா, ஜே.பி. அவர்களின் தமிழ் வாழ்த்துடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நிறைவுற்றன.
24.03.2002 -ஞாயிற்றுக்கிழமை
தலைமை : கலாசூரி இ.சிவகுருநாதன் (தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
பிரதம விருந்தினர்; கெளரவ கே.சி.கமல சபேசன் அவர்கள் (சட்டாமா அதிபர்)
நிகழ்ச்சிகள் பி.ப.5.00 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின. செல்வி,இந்துஜா கணேசராஜா தமிழ் வாழ்த்து பாடினார். வரவேற்புரையை ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.வி.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் நிகழ்த்த தலைமையுரையை திரு.இ.சிவகுருநாதன் அவர்கள் ஆற்றினார். சங்கத் துணைத்தலைவர்களில் ஒருவரான புலவர் த.கனகரத்தினம் அவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்' எனும் தலைப்பில் சங்கப் பணிகளை எடுத்துரைத்தார். பிரதம விருந்தினரின் உரையின் பின்னர் மரபு இலக்கியத்தில் காப்பியங்களும் நவீன இலக்கியத்தில் நாவல்களும்' எனுப் பொருளில் நடுவராக சங்கத்துணைத் தலைவர்களில் ஒருவரான செல்வி சற்சொரூபவதி நாதன் விளங்க பின்வருவோர் கருத்துக்கள் வழங்கினர்.
தமிழருவி த.சிவகுருநாதன், திரு.த.சிவசங்கர், திரு.எஸ்.வன்னியகுலம், எம்.தேவகெளரி
கருத்துக்களரியை அடுத்து திரு.ஆர்.யோகராஜன், திரு.கே.ஜெயகிருஸ்ணா, திரு.ஜி.ரி.வேதநாயகம், திரு.ராஜகணேசன் ஆகியோர் நடித்த 'சக்கடத்தார்' நகைச்சுவைச் சித்திரம் இடம் பெற்றது. சங்கப் பொதுச் செயலாளர் ஆ.இரகுபதி பாலறிதரன் நன்றியுரை வழங்க ஆட்சிக்குழு உறுப்பினர் சி.அமிர்தலிங்கத்தின் தமிழ் வாழ்த்துடன் இறுதிநாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
வாழ்த்துகின்றோம் !
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் திருவளர் செல்வன் சிவஜோதி அவர்களுக்கும் சங்க அலுவலர் திருவளர் செல்வி ஹம்சகெளரி அவர்களுக்கும் 31.03.2002ல் திருமணம் நடைபெற்றது. இல்லறத்துட் கால்கள் எடுத்து வைக்கும் தம்பதிகள் நல்லறமாய் வாழ்கவென்று நாவினிக்க வாழ்த்துகின்றோம்.
"gé06v” Uású 39

Page 22
وی% . . " . الله
சங்கப்Uலகை
கொழும்புத் தமிழ்ச் சங்க அனுசரணையுடன் தமிழ் நாடு, N
சென்னை மணிமேகலைப் பிரசுர நூல்கள் வெளியீட்டு
விழாவும் விற்பனைக் காட்சியும்
16.04.2002 செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அதிதியாக தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர். இயக்குநர். தயாரிப்பாளர் திரு பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
பின்வரும் நூல்கள் வெளியிடப்பட்டன.
* அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களது "The marathan Crusade
for Fifty - Fifty (Balanced representation) inthe state Council." * மேகம்' (லண்டன்) ஆசிரியர் டாக்டர் திரு.இந்திரகுமார் எழுதிய
"புலம் பெயர்ந்த த்மிழர்களுக்கு ஓர் அறைகூவல்" * நாடகக் காவலர். திரு.ஆர்.எஸ்.மனோகரின் "இலங்கேஸ்வரன்" * யூரீலழறி ஆறுமுக நாவலரின் "தமிழ் இலக்கணச் சுருக்கம்"
(மறுபதிப்பு) * பண்டிதர் இ.வடிவேலு எழுதிய 'திருக்கோணேஸ்வரம் தான்
தெட்சிணகயிலாயம்" * திரு கெளதம நீலாம்பரன் எழுதியுள்ள "யாழ்ப்பாணத்தின் வீரத்
தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி" * மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு எழுதிய "உலக நாடுகள்
வரிசை : இலங்கை"
நூல்களின் அறிமுகத்தினைப் பின்வருவோர் நிகழ்த்தினர். *திரு.டொமினிக் ஜீவா, ஆசிரியர், "மல்லிகை"
*திரு.எஸ்.வன்னியகுலம், செய்தி ஆசிரியர். "வீரகேசரி"
*"மணிப்புலவர்" மருதூர் ஏ.மஜீத். (ஓய்வுபெற்ற கிழக்கிலங்கை கல்விப் பணிப்பாளர்)
أص
“g6D6v” Uésaó 40

N أص
தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் திரு. சந்திரசேகர் தனது துணைவியார் சகிதம் 18.04.2002 அன்று மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்திருந்தார். ஏராளமான திரைப்பட ரசிகர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவையோரின் திரைப்படத்துறை சம்பந்தமான கேள்விகளுக்கு திரு சந்திரசேகரர் பதிலளித்தார். இரா விருந்துடன் கலந்துரையாடல் இனிதே நிறைவுற்றது. திரைப்பட இறக்குமதியாளர் திரு.அந்தணிராஜ் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தார். أص
(தென்னிந்திய திரைப்பட இயக்குநர் திரு. சந்திரசேகர் வருகை
rー ) மாதாந்த தமிழிசை நிகழ்ச்சி ܥܬ
கொழும்புத் தமிழ்ச்சங்கம் வழங்கும் மாதாந்த தமிழிசை நிகழ்ச்சியின் ஒன்பதாவது நிகழ்வு 2004.2002 சனிக்கிழமை பி.ப.6.00 மணிக்கு நடைபெற்றது. பின்வருவோர் இசை வழங்கினர்.
திரு.நடராஜா பாலமுரளி வயலின்
திரு ஏ.ரகுநாதன் மிருதங்கம்
திரு.எஸ்.அகிலன் கடம்
திரு.பிரமணன் தபேலா
திரு. மட்றாஸ் கஜன் மோர்சிங் أص ܢܠ
r
தேநீர் விருந்து : ரவி தமிழ்வாணன் أصـ
இலங்கைக்குத் தனது நிறுவனத்தின் நூல் வெளியீடு, விற்பனைக்கண்காட்சி தொடர்பாக வருகை தந்திருந்த தமிழ்நாடு, சென்னை மணிமேகலைப் பிரசுர கர்த்தா திரு.ரவி தமிழ் வாணன் அவர்களுக்கு 27.04.2002 மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கம் தேநீர் விருந்து அளித்துக் கெளரவித்தது. சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் உரை வழங்கினார்.
الص ܢܠ
‘ஓலை’ பக்கம் 41

Page 23
r
கொழும்புத் தமிழ்ச் சங்கமும் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கமும் இணைந்து வழங்கிய சுகாதாரக் கருத்தரங்கு
瓦
28.04.2002 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குழந்தைகளும் வைத்தியமும்' எனும் விடயம் பற்றி டாக்டர் திருமதி நிர்மலா பெஞ்ஜமின் கருத்துரை வழங்கினார். ܢܠ
༄། குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடம் اص
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் அமைந்த குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடம் 28.04.2002 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இலங்கை உயர் நீதிமன்ற நிதியரசர் உயர் திரு.சி.வி. விக்னேஸ்வரன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கொழும்பு இராமகிருஸ்ண மிஸன் சுவாமி ஆத்மகனானந்தஜி அவர்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். இன்னிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. சங்க நூலகச் செயலாளர் க.குமரனின் முயற்சியால் உருவான இக்கருத்தரங்கக் கூட நிர்மாணத்திற்கான முழுச் செலவையும் திருமதி. ஜெயந்தி விநோதன் அவர்களே அன்பளிப்புச் செய்திருந்தார். அவரும், அவரின் குடும்பத்தினரும் கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதியில் திருமதி ஜெயந்தி விநோதன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
أص
தேநீர் விருந்து : கவிக்கோ அப்துல் ரகுமான்
கொழும்புக் கம்பன் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த தமிழகக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை 29.04.2002 திங்கட் கிழமை பி.ப.3.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க - குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடத்தில் சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் தேநீர் விருந்து வழங்கிக் கெளரவித்தது.
‘ஓலை’ U55ú 42

நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
05.04.2002 பாதை நீர்வை
(73) (சிறுகதைத் பொன்னையன் க.நாகேஸ்வரன்
தொகுதி)
19.04.2002 மணல்வெளி இணுவையூர் தி.திருக்குமரன்
(74) அரங்கு சிதம்பர
திருசெந்திநாதன்
r N
சென்று வருக! வாழ்த்துகிறோம்!! أص
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 02.05.1999 இலிருந்து 16.03.2002 வரை அலுவலராகக் கடமையாற்றிய திரு.தம்புகணேசன் அவர்கள் லண்டனில் உள்ள தனது குடும்பத்தாருடன் இணைந்து கொள்ளும் பொருட்டு 07.04.2002 அன்று பயணமானார். கொழும்புத் தமிழ்ச் சங்கம் 30.03.2002 அன்று மாலை தேநீர் விருந்துடன் பிரியாவிடை நிகழ்வொன்றையும் ஒழுங்கு செய்து நினைவுப் பரிசும் வழங்கிக் கெளரவித்தது. சென்று வருக! என நாம் அவரை வாழ்த்துகின்றோம்! أص
நன்றி ரூபாய் முந்நூறிற்கான (300 ரூபா) காசோலையை அனுப்பி வைத்து 'ஒலை' க்கு உதவிக்கரம் வழங்கியமட்டக்களப்பைச் சேர்ந்த கலாசூரிவெற்றிவேல்
விநாயகமூர்த்தி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
来来求
ரூபாய் முந்நூறு (300 ரூபாய்) உதவித் தொகை வழங்கி 'ஒலை' க்கு ஊக்கமளித்த பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களுக்கு எமது உளப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக!
rsese 'ஒலை'க்கு அன்பளிப்பாக ரூபாய் இருநறிற்கான (200/=) வைப்பை வழங்கி உதவிய இல: 187, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கண.ஜீவகாருண்யம் பி.ஏ.அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிகள்.
‘ஓலை’ பக்தம் 43

Page 24
ઉા. . ്യ
cF(BJCSU U6)6O65
75வது நூல் நயம் காண்போம்
05.05.2002ல் ஆரம்பித்து பிரதி வெள்ளிக்கிழமைதோறும் மாலை 5.30 மணிக்கு நடைபெற்றுவரும் - இலங்கை எழுத்தாளர்கள் எழுதி வெளியிடப்படும் நூல்கள் நயம் காணலுக்காக எடுத்தாளப்படும் இந்நிகழ்ச்சித் தொடரின் 75வது நிகழ்வு 03.05.2002 அன்று சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திரு உநவரத்தினம் (பணிப்பாளர். தேசிய கல்வி அதிகார சபை) அவர்கள் எழுதிய "எல்லோருக்கும் கல்வி" எனும் நூலுக்கு றோயல் கல்லூரி, தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியர் திரு மா.கணபதிப்பிள்ளை அவர்கள் நயவுரை செய்தார். பிரதம விருந்தினராக பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
○ இந்திய அரசின் நூல்கள் அன்பளிப்பு
கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஒரு தொகை நூல்களை (இலங்கை ரூபாயில் சுமார் 12 இலட்சம் பெறுமதியான நூல்கள்.) உத்தியோகரீதியாகக் கையளிக்கும் அடையாளக் கையளிப்பு இலங்கை இந்தியத் தூதுவராலாயத்தில் 15.05.2002 அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மை தங்கிய கோபாலகிருஸ்ண காந்தி அவர்களிடம் இருந்து கொழும்புச் சங்கத்தின் சார்பில் சங்கத்தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன், பொதுச்செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழறீதரன், நூலகச் செயலாளர் திரு.க.குமரன் ஆகியோர் கையேற்றனர். இந்நூல் அன்பளிப்பிற்கான ஆரம்ப கால முயற்சிகளை முன்னெடுத்த சங்கத்தின் முன்னாள் செயலாளர் திரு.க.இ.க.கந்தசுவாமி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கும் இலங்கையின் இந்தியத் துதுவராலயத்திற்குமிடையே கடந்த காலங்களில் இருந்து வருகின்ற நல்லுறவு குறித்து இந்தியத் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
أصـ
‘ஓலை’ பக்கம் 44

தேநீர் விருந்து : திரு கே.நடராசா (பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர்)
அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த திரு கே.நடராசா (பனம் பொருள் அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர்) அவர்களை வரவேற்றுக் கெளரவிக்குமுகமாக 17.05.2002 அன்று பிப.4.30க்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் கொழும்புத் தமிழ்ச்சங்க - குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக் கூடத்தில் தேநீர் விருந்து நிகழ்வு நடைபெற்றது.
صـ
மாதாந்த தமிழ் இசை நிகழ்ச்சி ܥܢܐ
கொழும்புத் தமிழ்சங்கம் மாதாந்தம் வழங்கும் தமிழ் இசை நிகழ்ச்சியின் பத்தாவது நிகழ்வு 18.05.2002 சனிக்கிழமை பி.ப.6.00 மணிக்கு நடைபெற்றது. பின்வருவோர் இசை வழங்கினர்.
செல்வி சுவர்ணாங்கி கருணாகரன் பாட்டு
செல்வி வழியாமளாங்கி கருணாகரன் uT'(8
திரு.நடராஜா பாலமுரளி வயலின்
திரு.எ.ரகுநாதன் மிருதங்கம்
திரு.வி.ரமணன் கடம் الص ܢܠ
r தேநீர் விருந்து: டாக்டர் வி. ஜீ. சந்தோஷம் ܢܬ
தமிழ்நாட்டிலிருந்துவருகை தந்திருந்த உலகத் தமிழ்ச்சங்கத்தலைவரும் பிரபல தொழிலதிபருமான டாக்டர் வி.ஜீசந்தோஷம் மற்றும், அவருடன் வருகை தந்திருந்த தமிழறிஞர்களான முனைவர் தமிழப்பன், திரு.கருணைதாசன், திரு.குரு. ஆறுமுகம், திரு.துரை இராமநாதன், ந.கணேசன் ஆகி. யோருடன் தேநீர் விருந்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கொழும்புத் தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் 25.05.2002 சனிக்கிழமை பி.ப.500 மணிக்கு கொழும். புத்தமிழ்ச்சங்கம்-குமாரசுவாமி விநோதன் கருத்தரங்கக்கூடத்தில் சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் bಠಾL பெற்றது.
الصـ
'9606w' (Ué4ú 45

Page 25
r
محصہ சுகாதாரக கருததரங்கு ܢܠ
கொழும்புத் தமிழ்ச்சங்கமும் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கமும் இணைந்து வழங்கிய "உடல் பருமனும் வைத்திய ஆலோசனையும்" என்ற தலைப்பிலான சுகாதாரக் கருத்தரங்கு 26.05.2002 ஞாயிற்றுக்கிழமை பி.ப.5.30 மணிக்கு சங்கத் தலைவர் கலாசூரி இ.சிவகுருநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. டாக்டர் எம். கே.முருகானந்தன் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
صـ ܢܠ
நூல்நயம் காண்போம்.
திகதி நூலின்பெயர் நூலாசிரியர் நயம் கண்டவர்
03.05.2002 எல்லோருக்கும் பேராசிரியர்
(75) கல்வி உநவரத்தினம் சோ.சந்திரசேகரம்
10.05.2002 இலங்கையில்
(76) அரசியல் கட்சி
முறைமை சி.அயோதிலிங்கம அ.நிக்ஷன்
17.05.2002 தணியாத தாகம் சில்லையூர் மயில்வாகனம்
(77) (நாடகம்) செல்வராஜன் சர்வானந்தா
24.05.2002 'கல்வளையந்தாதி சின்னத்தம்பிப் பூரீராகவராஜன்
(78) புலவர்
‘ஓலை’ பக்கும் 46

கண்ணி அஞ்சலி
தோற்றம் ! 11.11.1925 மறைவு: 19.04.2002 கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் பொருளாளர் அமரர் வல்லிபுரம் செல்லையா
அண்மையில் இறைபதம் எய்திய வ.செல்லையா அவர்கள் சிறந்த தமிழர் சமுதாயச் சிந்தனையாளர் ஆவர். இவர் அச்சுவேலியில் தோப்புக கிராமத்தில் பிறந்தவர். நல்ல விவசாயச் சூழலில் வளர்ந்த இவர் கொழும்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பல ஆண்டுகள் கடமை ஆற்றியவா இளமையில் நல்ல விவசாயச் சூழலில் வளர்ந்ததினால் நல்ல கல்வியைப பெற்றதாலும் சிறந்த தமிழர் சமுதாயச் சிந்தனையாளராக இருந்தார். ஆகவே தமது அலுவலக நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பல்வேறு தமிழ்ச சமுதாயப் பணிகளில் ஈடுபட்டார்.
செல்லையா அவர்கள் செய்த பெரும்பணி கொழும்புத்தமிழ்ச்சங்க வளர்ச்சிக்குச் செய்ததிருப்பணிஆகும். 1975ஆம் ஆண்டு இச்சங்கப் பொதுச் செயலாளர் பொறுப்பேற்ற போது பல ஆண்டுகளாக அபிவிருத்தியடையாமல் வெள்ளவத்தை 57ஆம் ஒழுங்கையில் இச்சங்கத்திற்கு உரியநிலத்தில் புதிய கட்டிடம் அமைக்க விரும்பினேன். சங்கத்திற்குப் போதிய நிதி இல்லாமையால் இம் முயற்சியைப் பலர் விரும்பவில்லை. சிலர் ஆதரவு தர முன்வந்தனர். அவர்களுள் செல்லையா அவர்களும் ஒருவர். கட்டிட அமைப்புச் செயலாளராகவும் சங்கப் பொருளாளராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பேற்றுப் பெரும்பணி செய்தார். சிறு சிறு தொகையாக நிதி சேர்க்க உதவினார். இந்திய ஓவர்சீஸ் வங்கியில் கடமையாற்றியதால் புறக்கோட்டைப் பகுதியில் ஆர்வம் உள்ள வர்த்தகப் பெருமக்களிடம் இருந்து கட்டிடப் பொருட்களை அன்பளிப்பாகப் பெற்றுத் தநதாா.
‘ஓலை’ பத்தம் 47

Page 26

நாள்தோறும் காலை முதலஇரவுவரைதமதுவங்கிஅலுவலக நேரப; தவிரச சங்கத்திற்கு வந்து கட்டிட வேலைகளையும் ஏனைய பணிகளையும் மேற்பார்வை செய்து உதவினார். கட்டிட வேலைகாரரோடு தாமும் ஒருவராக பங்குபற்றியப் பெரும்பணி செய்தார். பிறரும் இவ்வாறு ஈடுபடச் செய்தார். இறைந்த பணத்தில் பெரும் பயன் பெற இவர் உதவினார். நாள்தோறும் இவர் சங்கத்தில் முழு நேரமும் பங்கு பற்றியதால் இவரது மனைவியார் இவரைக் குறை சொல்லும் நிலை ஏற்பட்டது. கட்டிடப்பணியோடு சங்கத்தின் ஏனைய பணிகளுக்கும் உதவினார். இவரது உதவியினால் எமது பொதுச் செயலாளர் பணிஎளிதாக இருந்தது.தமது உரையாடலினால் எவரையும் சங்கப்பணிகளில் ஈடுபடச் செய்தார். இவரது மனைவி ஓர் ஆசிரியை. இவரது அனைத்துப் பணிகளுக்கும் உறுதுணையாக இருந்தவர்.
இவர் பரந்த மனப்பாங்கு உள்ளவர். அனைவரையும் மதிப்பவர். உறுதியான கொள்கைகளும் செயற்பாடுகளும் உள்ளவர், பெரும சாதனையாளர். இவற்றால் சங்கத்தில் உள்ள அனைவரும் இவரைப் பெரிதும் மதித்தனர். இச்சங்கத்தின் பயன்களை எவரும் உணராதிருந்த அச்காலத்தில் இவர் தாமாக வந்து சங்கப் பணிகளில் பங்கேற்ற பெரும் அறிஞர். இலட்சியத்தில் மிக உறுதியுள்ளவர். தம்மைப் பெரிதாகக் காட்டும் பெருமை இல்லாதவர். முற்பகுதிக் கட்டிடம் முழுவதும் இவர் உழைப்பினால் வந்தவை. இன்று இச் சங்கம் அடைந்த வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் இவரது பெரும்பணிகளே காரணம். இவற்றால் இவரைப் பெரும் அறிஞராகவும் பெரியாராகவும் போற்றிவருகிறேன். ! 1983ஆம் ஆண்டு தலைநகர்ப் பகுதி அமைதியின்மையால் இவர் தலைநகர் விட்டு தம் பிறந்த ஊரிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. இதனால் இவர் பங்களிப்பு இச் சங்கத்திற்கு இருக்கவில்லை. இதனால் பல பொறுப்புக்களையானே கவனிக்க வேண்டி இருந்தது. சங்கத்துப்பணிகளைச் செய்து சங்கநலனுக்காக உழைத்த இவர் போல் இவரின் பின் எவரும் இலர்.
இரு ஆண்டுகளின் முன் இவர் தலைநகர் வந்தபோது இவரை நேரில் பார்த்து உரையாடினேன். சங்கத்திற்கு அழைத்துச் சென்று இன்றைய வளர்ச்சியைக் காண்பித்தேன். பிறருக்கும் அறிமுகம் செய்தேன். செல்லையா பெரும் தொண்டர். எமது பெரும் அன்பர். பெரும் தீர்க்கதரிசி. இவர் போல் "முதாய உணர்வும் உறுதியும் உழைப்பும் உள்ளவர்கள் மிக அரியர். இவர் பிரிவால் வேதனையுறும் இவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எமது அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன். இந்நாட்டில் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய இப்பெரியார்வானுறையும் தெய்வத்துள் ஒருவராக விளங்குவார். இவ்வுலகில் இத் தமிழ்ச் சங்கம் உள்ளவரை இப் பெரியார் பெயர் நிலைத்து நிற்கும். திருவருள் என்றும் எங்கும் துணை.
இ.க. கந்தசுவாமி ஆசிரியர் முன்னாள் பொதுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
‘ஓலை’ பக்கும் 48

Page 27
கொழும்புத் 7, 7 ഖു உருத்திர கொழு தொலைபே

தமிழ்ச் சங்கம் து ஒழுங்கை ா மாவத்தை ம்பு - 06. f : 01-5837.59
s