கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உலகம் 1984.05-06

Page 1

Danies of
േ 1984
*
ܒܒܝܬ ̄ ܠ .

Page 2
கல்விச் சிறப்புமலர்
எட்டாவது ஆண்டு
மலர் 44
வைகாசி - ஆணி 1984
ஆசிரியர் :
/ஜே. நீக்கலஸ்
வெளியீடு-விநியோகம் :
பிரான்சிஸ் டானியல்
தொடர்பு :
* புதிய உலகம் " தொடர்பகம் 657, மருத்துவ மனைச்சாலை யாழ்ப்பாணம்
** PUTHIYA ULAKAM ' THODARPAHAM
657, Hospital Road, JAFFNA.
தொலைபேசி : 23798
விலை ரூபா 2-50
சந்தா, ஆண்டுக்கு 15/-
பொருளடக்கம்
பக்கம்
எமது பார்வை அஞ்சலித்தேன் 4 சிறுவர் உலகு 4 கல்வியும் வாழ்க்கையும் 6 முகாமில் மலர்ந்த அன்பு 8 கலைகளால் 12 முழுமனித வளர்ச்சியில். 13 வளர விடுங்கள் 6
இன்றைய மாணவ சமுதாயம் 28
வேள்விகள் 29 அன்பு வேண்டுகோள் ვ 7 குறுக்கெழுத்துப் போட்டி ஏடும் நாடும் 39
புதிய கல்வித்திட்டத்தில் ஆசி
ரியர்களின் பங்கு 40
உயர்கல்வியில் மலையகம்
எதிர்நோக்கும் பிரச்சனைகள் 42 @്f? 46 உங்கள் பார்வை 7 47
புதுமைப் பதில் 49
படைப்புக்களுக்குப் பொறுப்பு'படைத்தவர்களே:
கருத்துக்களுக்கு உரியவர்கள் உரைத்தவர்களே - ஆர்.
 

படித்தவன் . மடையனகில் படிக்காதவன் நிலையென்ன ? படித்த யாவரும் பட்டதாரிகள் அல்லர். பட்டம் பெற்ற யாவரும் படித்தவருமல்லர். பதவியிலுள்ள எ ல் லோரும் படித்தவர் அல்லர். படித்த எல்லோரும் பதவிகளை வகிப் பாருமில்லை. பணக்காரர் எல்லோரும் படித்தவருமல்லர். படித்த எல்லோரும் பணக்காரருமல்லர். கல்வியால் புகழ் பெற்றேர் சிலர். புகழ்பெற்ற யாவரும் ல்வி கற்றவரும்ல்
லர். கல்வி-அறியாமைக்கு முரண்பட்டது. கல்விக்கு நிக ரான தை இவ்வுலகில் ? எனவே சிங்வியில் கலப்படம் GT6šTL 途 த காரியம். கல்வி ஓ’ அழியாக தூய்மை LIfT6ð" ந்தக் கலையிலே கறைபடியாது காப்பது நம்
56))
s * கல்வியென்பது பாடசாலை வAடத்துக்குள் அடங்கியிருப் பது பெருங்குறையே. பரீட்சை முடிந்தால் புத்தகங்களுக்கு மூடுவிழா வைப்பதும் அறியா டையாகும். கல்வியைத் தொழில் வட்டத்துக்குள், அல்லது அ Aயல் பொருளாதாரத் துறைக் குள் சிறைவைப்பது ஒரு கு கிய கண்ணுேட்டத்தைக் காட்டு ன்ெறது. பொருளாதார அல்லது அரசியல் மாற்றங்களுக் காகக் கல்விமுறைகளை ாற்றி அமைப்பது அல்ல்து தரம் குறைப்பது எமக்கு ஒ/பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும், கல்வி என்பது ஒரு 8 ந்த செல்வம். செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்.
** கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல் :றையவை’ (குறள் 400)
பிள்ஜாக கல் விக்கு முதற் பொறுப்புடையவர்கள் பெற்ருேர் . சிலவேளைகளிலே பெற்றேர் பணத்தையே
தம் குறி. 87ளாக வைத்துத் தம் பிள்ளைகளின் படிப்பை இடைநித்தம்செய்வது ஒரு பெரும் தவறு. இன்றைய சூழ் நிலவி ஆசிரியப்பணி தரம் குறைந்ததாகவே கணிக்கப்படு
f

Page 3
இறது. பொருளாதாரப் பிரச்சனையால் ஆசிரியர்கள் முழு
மனத்தோடு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக உை க்க மனததே ழககமுடி
யாமல் இருக்கின்றர்கள் பின்தங்கிய கிராமங்களிலும் குறிப் பாக கரையோரப் பகுதிகளிலும் கல்வி வெகுவாகப் புறக் கணிக்கப்படுகின்றது. பொருளாதாரப் பிரச்சனை யோடு
போக்குவரத்து வசதிகள், மின்வெளிச்சம் போன்றவையும்
இப்பாதிப்புக்கு முக்கிய காரணங்களாகும். வீடுகளில் அல்லது இர Oல் வரவு செலவை மதிப்பீடு செய்யும்போது கல்
* மிகக் குறைந்த விழுக்காடுதான் கிடைக்கிறது.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக" (குறள் 38'
கல்வி :ன்பது வாழ்க்கைக்கே. அதுமட்டுமன்று வாழ்க் ፴ዄ‰ኗõ)ህ ! > பாய் முழுமையாய் வாழ்வதற்கே. வாழ்க்கை முழுவதுமே வி கற்கவேண்டும். கல்விச்து :ெல்லை கிடை
யாது. ** நா ஜ் Pது கைம்மண்ணளவு م: அளவு, '"
மனிதன் : :றிவினுற்ருன் ப3 கொடுமுடி
யாய் விளங்குகிருன் அறிவு, சிந்தனையை வளர்க்கவேண்டும்.
சித்திப்பவனே எளிதன். மனிதப் பண்புகளில் வளர
எமக்குக் கல்வி : ) இன்றியமையாதது.
மனிதப் பண்பின் ச்சி, இறைவனடி தொழும் புனித வழியைப் பின்பற்றும் துதான் பூரணத்துவம் பெறு கிறது. உலகக் கல்வி அக் தையும் நாம் கற்றுப் பேரறிஞன் எனப் பெரும் புகழ் பெட் 3ம் ஆன்மவாழ்வின் அரும் பயனே இழந்துவிடுவோமானல் ம் அங்கணத்தில் உய்த்த அமுதமாகப் பாழாகும்.
கற்ருதனலாய பயனென்ெ வாலறிலன்
தற்ருன் தொழாஅர் எனி (குறள் 2)
 
 
 

※、
அஞ்சலித்தேன்
அரியகலை தெரியவழி தேடினேன்.
ஆண் தலை தூக்கவே
அவனிமிசை என்போலும் அறிருனுள னேவென்று
ஆர்ப்பரித் தலை மோதினேன் எரியுமொளித் தீயினில் எண்ணெய்வார்த் தாலென்ன
என்றென்றும் புகழ் நாடினேன்
இம்மையின் வாழ்விலே உண்மையின்பம் பெற
இலவு காத்திட வோடினேன்
கரியவிருள் நடுவிலே திரியுமொரு மின்னலைக்
கதிரவன் என்பவன் போற் கண்ணிலாக் குருடனுய் மண்ணிலே புன்மதிக்
கனமறி யாது வீழ்ந்தேன் உரியபுவிக் கொடையெலாம் பெருகிவரு முன்னருள்
ஊற்றெனப் போற்றி நாளும் உயர்ஞான ஒளிகாலும் புதுவாழ்வு நெறிகான
உளங்கனிந் தருளு மையா

Page 4
செல்வச் சிறுவர்களே,
இறைவன் உங்களுக்கு இரண்டு கண்கள் தந்துள்ளார். அந்தக் கண்களின் மூலம் மூன்ரும் கண் ணும் பெற்றுக்கொள்ளுங்கள்.
மூன்றும் கண் என்ன தெரி யுமா ? அதுதான் கல்விக்கண்.
கல்விக் கண்ணை நீங்கள் பெரு விட்டால், இரண்டு கண்களா லும் எவ்வித பயனுமே இல்லை.
கல்லிக் கண்ணுல், அறத்தைப் பெறலாம்; பொருளைச் சம்பா திக்கலாம்; இன்பத்தைத் தேட
லாம் ; மோட்சத்தை அடைய லாம்; புகழை ஈட்டிக்கொள்ள லாம்; துன்பம் வரும்போது
அது துணைதரும். அதுபோல உங் களுக்கு அருமையான செல்வம் வேறு எதுவும் இல்லை.
அறம் பொருள் இன்பம்
வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும்
நாட்டும்-உறுங்கவலொன்று உற்றுNயுங் கைகொடுக்கும்
கல்வியின் ஊங்கில்லைச்
சிற்றுயிர்க்குஉற்ற துணை அழியா ச் செல்வத்தின் பெருமைை ற்றி நீங்கள்
மேலும் மேலும் அறிந்துகொள்வ தற்காக இந்தப் புதிய உலக மல ரைக் கல்விச் சிறப்பு மலராக வெளியிட்டுள்ளோம்.
மலரின் விடயங்கள் ஒவ்வொன் றையும் நன்ருகப் படியுங்கள். விளங்காதவற்றை உங்கள் பெற் ருேரிடமும், சகோதரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
கல்வியைப் போலொரு செல்வ மில்லை.
சிறுவனைக் கீழ்த்தர நூல்கள் எவையும் இல் லாத நூல்நிலையம் பார்த்து அதில் உலவவிட வேண்டும். அவன் விரும்பும் சுவடிகளை அவன் படித்து முன்னேறிக்கொள்வான். v
- அறிஞர் ஜோன்சன்
 

வாழ்வீர்!
எழுவீர் தம்பி தங்கைகளே
இனிதாய்க் காலைக்கடன் முடிப்பீர்
தொழுவீர் துய்யோன் தனைப்பாடித்
தொடர்ந்தே பாடம் படித்திடுவீர்
அன்னை தந்தை தாட் பணிவீர்
ஆசான் தன்னைக் கணஞ்செய்வீர் கன்னல் போன்ற மொழி பகர்வீர்
கல்வித் தேனைப் பருகிடுவீர்
பொன்னும் பொருளும் பொய்யாகிப்
புழுதிக்குள்ளும் போய் மறையும்
மன்னும் மாடி மனை வீடும்
ய்ப் போகும் மறைந்தோடும்
கல்விச் செல்வம் கடலாகும்
கையள வதனைக் கற்ருலும்
நல்ல அறிவோ வற்றதாம்
நாளும் நாளும் தழைந்தோங்கும்
புத்தக மென்னும் பூங்காவில்
புகுந்தே யறிவுத் தேன் குடிப்பீர்
நித்தமும் வாய்மை தனக் கொண்டே
நிலத்தில் வாழ்வீர் வளம் பெறுவீர்
வந்தான் போனன் என்றேதான்
வாழும் வாழ்க்கை வாழ்வன்று
வந்தனை செய்தே சந்ததமும்
வையகம் வாழ்த்த வாழ்ந்திடுவீர்
- நிலாதமிழின் தாசன்
நிலாவெளி-3 திருக்கோணமலை.

Page 5
AqA SqSSMeqSMMS S SASLMAeekSLMS SSkkSMMSeMeSeS SSMeASSLAMSSSLSSASSS
கல்வியும்
வாழ்க்கையும்
ميS"
Pனிதனை மனிதனுக வாழவைப்
பது கல்வியே. வண்டி உருண் டோட அச்சாணி எவ்வாறு அவ சிய மாகின்றதோ, அதேபோல் வாழ்க்கைக்கும் கல்வி அவசியமா கின்றது. வெள்ளத்தால் அழி யாது. வெந்தழலால் வேகாது. கள்வரால் கையாட முடியாது. பிறருக்குக் கொடுக்குந் தோறும் குறைவுபடாது. இக்காரணங்களி னலே செல்வத்துள் தலைசிறந்த செல்வமாகக் கருதப் படுகின்றது. மனித வளர்ச்சியெனும் போது உடல் வளர்ச்சியை மட்டும் குறிப் பதில்லை. உளவளர்ச்சியையும உள் ளடக்குகின்றது. கட்டவிழ்ந்த மனதைக்கட்டுப்படுத்த வேண்டும்
பண்படாத உள்ளத்தைப் பண்ப,
டுத்த வேண்டும். நெறியற்ற வாழ்வை நெறிப்படுத்த வேண் டும். இவ்விதம் தன்னை மாற்றி தனிச்சிறப்புடன் வாழ்வதற்கு தன்னல் முடிந்த வரை கல்வி கற்
கவேண்டும். கற்கும் போது சந்
தேகமறக்கற்க வேண்டும். பின் னர் அதன் படி வாழ வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் தான் கல்வி யின் பயனை பூரணமாக அடைய முடிகின்றது.
இக்கல்வியானது பாடசாஆ வாயிலாகவும், பத்திரிகைவாயி லாகவும், திரைப்படம் தொலைக்
örra 9 வாயிலாகவும் இன்றுபுகட்
டப்படுகின்றது. இருப்பினும் பாட
சாலைக்கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. எவ்வாறு புகட்டப்பட்டாலும் வாழ்க்கைக் கு ஏற்ற கல்வியாக அமையவேண் டும்; துன்ப வேளையிலும் துணைபு ரிய வேண்டும். இத்தகைய சிறந்த கலயை தகுந்த முறையில் கற்றுத் தெளிவது, சமுதாயத்தில் அக்க றை கொண்ட ஒவ்வொருவரின தும் கடமையாகும். வெறும் வேடிக்கையாகவோ, விதண்டா
வாதமாகவோ, கேலிக் கூத்தாக
அமையுமாறு கல்வியை தடம் புரளவிடக் கூடாது.
СЗөгт
இன்று நாட்டிலே இளங்குற்ற வாளிகளின் தொகை பெருகிக் கொண்டே செல்வதற்கு
சீரிய கல்வியின்மையும் மூல காரணமாயுள்ளது.
‘நமது திரைப்படங்களிலும் தொலைக் காட்சிகளிலும் தடியெ டுத்தவனைத் தண்டல் காரணுக்கி கொலையாளியை வீரனுக்கிக்காட் டி நமது குழந்தைகளின் மனதைக் கெடுக்க அனு மதிப்பது நாம் இழைக்கும் குற்றம். இதன் 62F வாகப் பகைமையும் வன் முறை யும் மக்கள் விரும்பும் ஒரு கேளிக் கையாகி விட்டது:
கல்வி கற்பதற்குரிய பருவம் இளமைப் பருவமாகும். இப்பரு வத்தில் பச்சிளம் உள்ளங்களில் ஏற்படும் ஏக்கங்களும் தாக்கங்க
 

ளுமே பின்னர் விரக்தியையும்வன் முறையையும் நிலவச் செய்கின் sigil. ஆகவே, இன்றைய சிறுவர் கள் நாளைய நற்பிரசைகளாக விளங்குவதற்கு அவர்களுக்குப்பு கட்டப்படும் கல்வியானது, அன் பை வழங்க வேண்டும். அறிவைப் புகட்ட வேண்டும். தாழ்வுமனப் பான்மையைத் தகர்த் தெறிய வேண்டும். அமைதியையும் பாது காப்பையும் ஏற்படுத்திக் கொடுக் க வேண்டும். உழைப்பையும் வரு மானத்தையுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கக் கூடாது. அப் பொழுது தான் அக்கல்வியின பயன் வாழ்க்கையில் பிரதி பலிக்
ன் தொழிற் கல்வியும் கல்வியின் பாற்பட்டன வே. நாட்டை வளர்ப்பதற்கும்
நம்மை வாழவைப் பதற்கும் பெரி
தும் துணைபுரிவது இந்தத்தொழிற்
கல்வியே என்ருல் சாலப் பொருந்
தும். ஒருவன் தன்னுடைய முன் னேற்றத்தில் அக்கறை கொண்ட வனக விளங்குவதன் மூலமே சமு தாய முன்னேற்றத்திலும் அக்க றை கொண்டவனக விளங்க முடி யும். அதுவே, நாட்டின் முன் னேற்றத்திற்கும் திறவு கோலாக அமையும். ஒவ்வொருவரும் விழிப் புணர்ச்சியுடனும் பொறுப்புணர்ச் சியுடனும் செயற்பட கல்விச்சிந்த னையே வரப்பிரசாதமாகும்.
எனவே, அச்சத்தையும் மூட
நம்பிக்கைகளையும் அகற்றுவதற்கு,
7
ஏற்றசாதனமாக கல்வி அமைய வேண்டும். அறியாமையகன்று அறிவு பிரகாசித்து வாழ்க்கையி லேற்படும் பிரச்சனைகளைச் சமா ளிக்கும் கலையாக மாறவேண்டும். நாம் பெறும் கல்வியானது நிலைக் கண்ணுடியாக இருக்கவேண்டுமே யொழிய பூதக்கண் ணு டி யா க இருக்கக்கூடாது. மற்றவரைப்பு சிந்து அவருடைய அபிலாசைக f ளுக்கும் மதிப்புக் கொடுக்கும் கல் வியாகவும், எமது கலை, கலா சாரம், பண்பாடு என்பவற்றைப் போற்றிக்காக்கும் கல்வியாகவும் மலர வேண்டும். அவ்வாருண் கல் வியையே ஒவ்வொருவரும் சம்பா தித்துக் கொள்வதன் மூலம் வாழ் க்கை வளமுள்ளதாக அழையும். ஒளிமயமான எதிர்காலம் உருவா கும்.
ஆகவே, இவையாவற்றையும் நோக்கும் போது கல் பியின நோக் கம் புலனுகின்றது. சீரிய சமுதா யத்தில் நேரிய வழியில் வாழ்க்கை நடாத்திட “கற்கக் கசடறக் கற் பவை கற்றபின் நிற்க அதற்குத் தக** என்னும் குறட்பா விற்கி ணங்கி வாழ அனைவரும் உறுதி
கொள்ள வேண்டும். அதன் மூலமே!
“மன்னனும் மாசறக்கற்னே
னும் சீர்தூக்கின் மன்னனிற் கற் முேன் சிறப்புடையன்'. . . . . .
என்னும் புகழ்ச்சிக்கு உரித்து டையவர்களாக விளங்க முடியும் என்பது ஆணித்தரமான கருத் தாகும்.
மக்களைக் கல்லா
வளர விடல் தீது

Page 6
சிறுகதை
முகாமில் மலர்ந்த அன்பு!
அடிபட்டு, உதைபட்டு, உறவு கள் உடைமைகள் இழந்த ஜன ங்கள், அழுது புலம்பி, ஆங்காங்கு சிதறி அந்த முகாமில் அடைக் கலம் புகுந்து அன்ருடத் தேவை களுக்காய்த் தவித்தபடி, நிம்மதி இழந்து நாள்களை நெருப்பென எண்ணிக் கழிக்கும்வேளை, அவளை அவன் காண்கிருன், வடக்கும், மேற்கும் சந்திக்கின்றன !
* இந்தாங்கம்மா! நானும் தான் பார்த்துக்கிட்டேயிருந் தேன். வந்து நாலுநாளாச்சு . . உண்ணும உறங்காம உக்காந்த இடத்தவுட்டு உசும்பாம உக்காந் துக்கிட்டிருக்கீங்களே சகிச்சுக்க முடியல்லம்மா . . . உங்களோட தாம்மா பேசறேன். ஏம்மா ! உங்களோட அம்மா, அப்பா ச்கோதரங்க எல்லாரும். ? ?” ' எல்லாரும் போட்டாங்கள். ஒரேயடியாப் போட்டாங்கள் எரிஞ்சு போட்டாங்கள். நா.
தான் ஒருத்திமட்டும். ஐயோ
எனக்கு யாருமேயில்லை அணுதை
tாயிற்றேன் .நான் அணுதை யாயிற்றேன் அழுகிறேன் என்னுல என்ன செய்யமுடியும்.? ஐயோ என்ரையம்மா. அப்பா என எனக்கு இனி ஆர் இருக்கிருங்
'5Gs a as a
**எரியிற புண்ணுல எண்ணய ஊத்தனுப்போல உங்ககூட நான் பேசவந்தது தப்பாப்போச்சு அழு வாதீங்கம்மா . . . . என்னபண்ணு றது அததது ஆண்டவன்வுட்ட படிதான் நடக்கும். அறியாத் தனமா அலம்புறேண்ணுநெனக் காதிங்க இங்க உள்ள வங்கல்லாம் ஏதோ ஒண்ணைப் பறிகொடுத்த வங்கதான். உங்ககூடப் பேசிட் டிருக்கெனே நான் மட்டும் கவலை
செல்வி ெ R. வர்கீஸ், குவைற்
மட்டும் யார் துணை
யில்லாதவன...? எனக்கு நீதாம் மா எல்லாம்ண்ணு இந்த உல கத்தையே என்னேட தங்கச்சியில கண்டு வாழ்ந்தேம்மா. அந்த அன்புத்தங்கச்சி அண்ணு அண் னண்ணு கதறக்கதற கட்டி வச்சி என் கண்முன்னுடியே கற் பழிச்சான்களே. குத்திக்கொண் ணுங்களே. அந்ந க் கொடூரக் காட்சியை கனவுலையும் நெனச்சி நான் அழுவுறனே. FITTAD செத்துக்கிட்டிருக்கேனே எனக்கு .. ? யார் தேறுதல்..? நான் சர்கிறவரைக் கும் அந்த நினைவு என்னவுட்டு நீங்காம என்னைக் கொல்லாமக்
எழுமையும் கல்வி
ஏமாப்புடைத்து

கொண்ணுக்கிட் டே யிருக்கும் ஆணு இங்க உள்ளவங்களோட கவலைகளையும் கஷ்டங்களையும் கண்டு கேட்டு, என்ளுேட கவலை யை மறக்கிறேன் இல்லே அப்படி எனக்கொரு நெனப்பு ம் மணி தன் தன்னுேட கவலைகளை மறக் கணுண்ணு மரணத்தை நாட ணும். என்னுல சாகவும் முடி யல்ல, வாழவும் முடியல்ல ஏதோ உலாவிக்சிட்டிருக்கேன். அது போகட்டும் இனியே நீங்க உங்
களை அனதைன்னு நெனச்சுக் கூடப் பார்க்காதீங்க... இங்க இருக்கிற எல்லாரும் போல. தவிர
கிறவரைக்கும் லை இயன்ற உதவியை செய்யி றேன் அதாவது உங்க உறவுக் காரங்க யாராவது உங்களை அழைச்சிட்டுப்போறவரைக்கு.”
மெளனமாய் அழுதுகொண்டி ருந்த கசியின் உள்ளத்தில் ** மணி தன் தன்னேட கவலைகளை மறக் கணுண்ணு மரணத்தை நா. ணும் ” என்ற முத்துவின் வார்த் தைகள் நன்ருகப் பதிந்து புத்து ணர்வைத் தந்தது. அந்த மர ணத்தைத் தழுவ வழிதேடிய போது அங்கு தடைக் கல்லாய் வருகிறது முத்துவின் அன்பு ! அவளைச்சந்தோஷப்படுத்த அவன் தன்னையே அவளுக்குக் கொடுத் தான். அவளது அன்ருடத்
9
தேவைகளுக்காக - உணவுக்காகஉடைக்காக கியூ வில் நின்று நெருக்குப்பட்டான், டான்.
உதைபட் அவளை அவன் காதலிக் கின்ருன் அதனுல்தான் இந்தப் பாடுபடுகின் முன் ' என்று அடுத் தவர் பேச்சிலும் அடிபட்டான். அது உண்மையே என்று உணர்த் துவதுபோல் அவனுக்கு இந்தியா செல்ல அனுமதி வந்தபோது அதை எப்படியோ மறுத்து, தன் இனத்தவரைமடடும் வழியனுப்பி வைக்கின்றன். சுசி அதிர் ந்து போகிருள்.
முத்து ! நீங்கள் ஏன் இந்தி யாவிற்குப் போக மறுத்திட்டீங் கள். ? " " இது என்ன குழந் தைத்தனமான கேள்விம்மா?நான் போனு உங்களைக் கவனிச்சுக்க யார் இருக்கா ?. இப்ப எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் நீங்க தாம்மா. உங்களை உங்க உறவுக் காரங்ககிட்ட ஒப்படைச்சப்புறம் நிம்மதியா நான் என்னுேட நாட் டுக்குப் போயிர்றேன். சுசியின் கண்களில் கண்ணீர் வெள்ளம் ! தன்னிடத்திலிருந்து பெற்ருேரை யும், உ - ன் பிறப்புக்களையும் எடுத்துக்கொண்ட கடவுள், ஒரு அன்பான ஆத்துமாவையும் அறி முகப்படுத்தியுமிருக்கிருரே. கட வுளின் செய்கைகளை என்னவென் Lugl... • ?
இளமைப் பருவத்துக்
56)6)T60)ld குற்றம்

Page 7
முத்துவின் கள்ளமற்ற அன் பிற் கலந்து, தீானும் அளவில் லாத அன்பைப் பகிரும் நேரம் பார்த்து சுசியின் மாமா அவ&ள அணைத்துச் செல்லச் சிங்கப்பூரிலி ருந்து வந்துவிடுகிறர். அவள் செல்வதற்கான ஏற்பாடெல் லாம் ஆகிவிட்டது. டிக்கட்டும் தயார். மறுநாள் பிளைற். முத்து வின் முகம் வாடிப்போகிறது. இனம் புரியாத துன்பம் வேதனை தருவதை வெளிப்படுத்த முடியா மல்-விரும்பாமல் மெளனமாய்
உட்கார்ந்திருந்தான். D 67 f.
எதிர்காலத் தனிமையை எண்ணி
இப்போதே அழித்தொடங்கியது. அந்தநிாள் அவன் அவளைப் பிரி 4ம் அந்தநேரம் நெருங்குகிறது. முத்து சுசியைப் பரிதாபமாகப் பார்த்தான். கண்களை நிரப்பத் துடிக்கும் கண்ணீரைக் கஷ்டப் Hட்டு அடக்க முயற்சிக்கின்றன். அதன் தோல்வியை அவள் கண்டு விடாமலிருக்கச் சற்று வெளியே சென்றுவிட்டு வருகிருன்.
* ஏன் முத்து ஒருமாதிரியா இருக்கிறீங்கள்.. ?? : ஒண்ணு மில்லேம்மா." இந்த அம்மா
வும் ஆட்டுக்குட்டி யும் தானே
எனக்குப்பிடிக்கிறேல்ல." அவள் சொல்லியது அவன் காதுகளில் வி ளங்கவில்லை. நேரம் காலை 10ம%E. இந்நேரமெல்லாம் எயர்ப் போட் டிலிருக்கவேண்டும். ஆனல்.?
குழம்பியவனப், "ஏம்மா இன் னும் கிளம்பலையா ? GBעrLDחruil டிச்சு." " ஏன் நான் இருக்கி fDgil பிடிக்கேல்லையே.. ? ? *" என்ன பேச்சம்ம இது. ? ?* * தமிழ்ப் பேச்சு அதுபோகட் டும். ஏன் முத்து! நான் LDT Lomt GaurTL சிங்கப்பூருக்குப் போகா மல் உங்களோடேயே இஞ்ச இருந்தால் என்ன ? ? . இது என்ன பைத்தியகாரப் பேச்சுப் பேசுறிங்கம்மா..?’ உயிரில்லா மல் வார்த்தை வெளிவந்தது. உள்ளமோ அவள் சொன்னதை
ஆவலோடு ஆமோதித்தது.
GipBuruh I l te அவனது குழப் பம் அதி ஒரு வித களிப்பும்கூட olb ont ontor வைக் காணுேம்.? " ஏன் ?
என்னைக் கூட்டிக்கொண்டுபோகா மல் விட்டுவிடுவாரோ..? நெடு கலும் நீங்களே எனக்குக் காவலா யிருக்க வேண்டி வந்துவிடுமோ என்று பயமாயிருக்கே. ? ?? "ஐயோ சுசி 1 என்னுேட மனம் "மனம் படுற பாட்டைப் புரிஞ் சுக்காம என்ன வார்த்தை சொல்
லிட்டீங்கம்மா. போதும்மா.
ரொம்ப நன்றிம்மா. ” ” GoGBG
தடுமாறினுன் அவன் கண்களில் நீர்
பேசமுடியாமல் முத்து. நிறைந்து பார்வையை மறைத்
5glo
கற்றன் தளரின் எழுந்திருக்கும்
 
 

* என்னை மன்னியுங்கோ முத்து. அணுதையான எனக்கு ஆறுதலாய் வந்த உங்கள் மனக்
கவலையை நான் அறிவன். நீங்
கள் என் மேல வச்சிருக்கும் அன்
பும் எத்தனை ஆழமானது என் பது தெரியும். அந்த அன்பிற காக உங்களோடேயே இருக்கத் தீர்மானித்துவிட்டேன் தெரியு மே .??? சுசி 1 முத்து தன்னை மறந்து கூவினன். " முத்து நீங் கள் எனக்காக உங்கள் நாட்டுக் குப் போகாமல் நிக்கேல்லையே..? என்னுலையும் உங்களை விட்டுப் போட்டுப் போக முடியேல்ல. அதனுல் உங்க ம் கூட்டிக் கொண்டுபோவ (6 aprt Lost - டைச் சொன் . .. lò Syari நினைச்சால் எங்களைப்போல் இன் னும் எத்தனையோபேரைக் கூட்
டிக்கொண்டுபோக வசதியிருக்கு
மனம் இல்லையே. உங்களை க்
கூட்டிப்போகக் கெஞ்சிக் குளறிப்
பார்த்தன் பிடிவாதமாய் மறுத்
தார்.அப்படியானல் நானும் வரவில்லை என்று சொன்னேன். என்னில் அக்கறையுள்ள மனிதன் என்னை விட்டுவிட்டே போய்விட் முத்து உங்களை என்னல் மறக்கமுடியாது, பிரியமுடியாது. அன்பு நிறைந்த நீங்கள்தான் இனிமேலும் எனக்குத் துணை.*
L - Trif.
முத்து மெளனமாய் நின்றன் அவன் கண்களில் ஒடும் நீரை அன்போடு அவள் துடைத்துவிடு கிருள்.
பி. கு. இக்கதையில் பாதி உண் மை, பாதி கற்பனை அண்மை யில் இலங்கையில் நடந்த 556) வரத்தில் ஏற்பட்ட சம்பவமும் என் கற்பனையும் கலந்திருக் கின்றன. s
அவற்றை
கல்வித்துறையின் பொது முடிபுகளை நீ வீட்டிலிருநதே ஏடுகள் மூலமறியலாம்; ஆளுனல், அ த ன் நுட்ப நுணுக்கங்கள் விளக்கங்கள், நயங்கள் அவற்றுக்கு உயி ரூட்டும் உயிர்ப்பண்புகள் ஆகியவற்றை உயிரியக்கமாக்கும் ஆசிரியர் களிடமிருந்தே பெறக்கூடும்.
- சார்டினல் நியூமன்

Page 8
கலைகளால்
இயலழகை இலக்கியம் ஆக்குவோம்
இயற்கை உள்ளத்தில் இன்னிசை காணுவோம் இயலுணர்வைச் சிலையில் இயக்குவோம்
எழுதுவோம்பட மாயியல் வாழ்க்கையை கயல்விழி கணிவாய் மலர்க்கைகளால்
கருதும் பாவனைகாட்டி நடஞ்செய்வோம் செயல்கள் ஆயிரஞ் செய்வோம் கலைகளால்
செகத்தினிற் புதுச் சிற்பிகளாக்குவோம்.
கலையினல் உலகொற்றுமை காணுவோம்
கலையினுற் கருத்தைவிரி வாக்குவோம் கலைமகளின் கவின் பெருங் கோவிலில்
கைகள் கோத்துக் களிப்புடன் ஆடுவோம் விலையிலாமல் விரைந்திடுங் காலத்
வீண்செய்யாது கலைவிளை வே Gunth நிலையிலா நதிநேரிய வாழ்க்கை)ை
நீண்ட காவியம் ஆக்குவோம்”தோழரே.
* சுவாமி சுத்தானந்த பாரதியார்
இன்றைய இறையியற் கல்வியறிவு ஒருமுறை சிறு பையனுெருவன் குருவானவரின் பிரசங்கத்தைக்
கேட்கச் சென்றன். குருவானவர் தமது அருளுரையில் "ஆத்துமா" என்ற பதத்தை (ஆன்மா) அடிக்கடி உபயோகித்தார். ஆனல் சிறுவ னுக்கு இது என்னவென்று விளங்கவில்லை. அருளுரை நிறைவடைந்த தும் தன்னுடன் வந்த தாயாரிடம், "* ஆத்மா என்ருல் என்ன அம் மா ?’ என்று கேட்டுவைத்தான். தாய்க்கும் தகுந்த விடைகூற முடிய வில்லை. அவள் பையனிடம், “நான் கோதுமை மா, ஆட்ட மாஎனப் பல மாவுகளைக் கேள்விப் பட்டிருக்கிறேன் ; இது ஒரு புது ரகமான மா போல் இருக்கிறது. வா நாம் போய் அந்தப் பலசரக்குக் கடை யில் விசாரிக்கலாம் " என்ருள்! இருவரும் கடைக்காரரிடம் விசாரித் தனர். கடைக்காரர் ஒருகணம் திகைத்து நின்றுவிட்டார். பின்னர் ஒருவாறு சுதாகரித்துக்கொண்டு "ஐயோ அம்மா, நேற்றுத்தான் இருந்ததெல்லாம் விற்றுத் தீர்ந்தது. நாளைக்கு வந்துவிடும்” என் ருனே பார்க்கலாம் !! எப்படியிருக்கிறது நம்மவரின் ஆன்மீக-இறை யியல் அறிவு ? ஆர். எஸ். எஸ்.
அல்வாய்.

முழு மனித வளர்ச்சியில் கல்வியின் பங்கு
Dக்களினமென்று அதன் வருங்
கால சந்ததியின் முழு மனித வளர்ச்சிக்கெனக் கொடையாக வழங்கும் பண்பாடே கல்வியா கும்.
இருளைப்பார்க்கிலும் ஒளி எவ் வளவு சிறந்ததோ, அவ்வளவு
மதியீனத்தைப் பார்க்கிலும் கல்வி
யறிவு சிறந்தது என்று கண் டேன்’ என உரைத்திருர் errGøvrr மோன் ஞானி 113)
கல்விகற்கும் மையும் மனி தனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. ஐக்கியநாடுகள் அமைப் பின் (UNO) மனிதவுரிமைகள் தொடர்பான சர்வதேசீய பிரகட னத்தின் 23 ஆவது வாசகம்.
கல்வியில் 2 வகை உண்டு. ஒன்று அநுபவக் கல்வி, மற்ற யது ஏட்டுக்கல்வி. இருவகைக் கல்வியும் ஒருங்கே பெறுதலே முழு மனித வளர்ச்சிக்கு உகந்தது என்பதில் வேறுபட்ட கருத்துக் கள் இருக்க இடமில்லை. *grLGd; சுரைக்காய் கறிக்குதவாது" என் பது தமிழ்ப் பழமொழி. ஏட்டுக் கல்வியுடன் கூடிய அனுபவக் கல்வியே பூரணமானது.
சிந்திப்பதற்கு வசதியாக கல் வியை- மொழிக்கல்வி, அறிவுக் கல்வி, மார்க்கக் கல்வி, தொழிற்
கல்வி, கலைக்கல்வி, என்று வகுத்து இவை ஒவ்வொன்றும் முழு மளித வளர்ச்சிக்கு எவ்விதம் பங்காற் றுகின்றன எனக் காண்போம்
அறிவியல் கல்வி
கடலின் ஆழமான இடத்து நீர் நீல நிறமாய் தோன்றும். குறைந்த இடத்து நீர் பச்சை நிறமாய்த் தோன்றுகிறது அலை நீரோ முத்துப்போன்று வெண் ணிறமாக காணப்படும். அள்ளிப் பார்த்தாலோ நிறமற்றுத் தோன் றுகிறது. உண்மை என்னவெனில் நீருக்கு நிறமில்லை எ ன் பதே.
- ஆர். எஸ். செல்வரத்தினம் -
இதைக் கண்டுபிடித்து பயனடை வதுதான் அறிவியல் கல்விவிஞ் ஞானம். அதை அறிந்துதான் வள்ளுவர்: "எந்தப் பொருள் எப்படித் தோன்றினுலும் நம் பாதே. அப் பொருளில் மெய்ப் பொருள் தேடிக்காண்பதுதான் அறிவு” என்று கூறியுள்ளார்.
அறிவியல் கல்வி மனிதனுக்கு பல வாழ்க்கை வசதிகளை அள்ளி வழங்குவதாக இருக்கிறது. இத ஞல் சிந்தனை க்கு ம் அதிக வாய்ப்பை அறிவியல் கல்வி அளிக்கிறது.

Page 9
14
அறிவியல் கல்வியறிவு அற் ருேர் எரிவாயு ( மீதேன் )வை *கொள்ளி வாய்ப் பேய்" எனக் கருதிபீதியடைகின்றனர். சதுப்பு நிலங்களில் இருந்து வெளிவரும் மீதேன் எனும் வாயுவே அவ் வாறு எரிகிறது என்ற உண் மையை அறிவியல் கல்வி அறி விக்கின்ற 1. மூட நம்பிக்கையை ஒழிக்க அறிவியல் கல்வி உதவும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத் துக்காட்டாகும்.
"இரும்பு ஆயுதம் மழுங்கலா யிருக்க, அதை ஒருவன் தீட்டாது
போனல் அதிக பலத்தைப் பிர
யோகம் பண்ணவேண்டியதாகும்" என்பது மற்ருெரு பைபிள் வாச கம். ஒரு காரியத்தை செவ் வையாகவும் எளிதாகவும் செய் வதற்கு அறிவியற் கல்வி எத் துணை அவசியம் என்பதை இது புலப்படுத்தும்.
மார்க்கக் கல்வி
இறைமகன்- உலகமீட்பர்நம்பெருமான் இயேசு கிறிஸ்து விண்ணேற்றமடையுமுன் திமிது சீடர்களிடம், மார்க்கக்கல்வியை அனைவருக்கும் கற்பிக்கும்படியாக கட்டளையிட்டார். (LU24/47) முழு மனித மார்க்கக் கல்வியின் அவசியமுணர்ந்த புனித சின்னப் பர் தமது திருமுகம் ஒன்றில் "போதிப்பவன் இல்லாவிட்டால் எப்படி அவர்கள் கேள்விப்படு
வார்கள்? என எழுதுகிழுர், (RO 1 ol 14) இம்மையில் சமா தினம் பெறவும் மறுமைக்கான நிம்பிக்கை அடையவும் மார்க்கக் கல்வி கைகொடுக்கிறது. அத் துடன் மனிதன் மனிதனுக வாழ்
வதற்கும் நன்மை செய்பவனுய்
வாழ்வதற்கும் மார்க்கக் கல்
வியை கற்பது ஒன்றே வழியா கும் என்பதை மறுப்பதற்கில்லை. (IS. I-16)
தொழிற்கல்வி
மனிதனின் அடிப்படை தேவை களேப் பூர்த்தி செய்வதில் முன்ன ணியில் திகழ் தொழிற்கஒவி արéւb. : ரு கவிஞர்
*கைத்தொ ஒன்றைக் கற் றுக்கொள் கவலையுனக்கில்லை
ஒத்துக்கொள்’ எனப் பாடுவ தன் மூலம் உணர்த்துகிருர், சமூ கத்தின் அங்கங்கான ஒவ்வொரு தனிமனிதனும் தொழிற் கல்வி டெற்றவனக இருப்பானுயின், நாட்டிலும் வீட்டிலும் விரும்பத் தகாத பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பே இராது.
கலேக் கல்வி
மக்களால் கலைகள் பெரிதும் நேசிக்கப்படுகின்றன. ஆளுல் கலை கஃா ஒரு வரையறைக்குடன் ஏற் Hடுத்தி கூறுவதே கலைக்கல்வி
աne;ւհ. அல்லாவிடில் கலை, என்பதற்கு வரைவிலக்கணமே இல்லாதொழிந்துவிடும்.
காதற் புதல்வர்க்குக்
கல்வியே விளக்கு

"கலைக்கல்வியை பயன்படுத்தி மக்களுக்குச் சிறந்த பொழுது போக்கு வசதிகளைப் பெற்றுத்தரு வது மட்டுமன்றி, அவற்றி ன் மூலம் முழு மனித வளர்ச்சிக்குக் கருத்துக்களை மக்கள் முன் எளி தாக சமர்ப்பிக்கவும் கூடும். இவ் வுண்மையை நன்கு ணர்ந்த இயேசு கிறிஸ்துவும் கூட தமது முழு மனித வளர்ச்சிக் கொள் கை 50ள மக்கள் மத்தியில் விளக்க வும் பசுமரத்தாணிபோல் பதிய வைக்கவும் கலை வடிவங்களை
நன்கு பயன்படுத்தியுள்ளமையி ஞல் வியப்பு ஏதுமில்ஃ).
கலைகள் மூலம் ( ) ιρ 6οή 5 வளர்ச்சிக்குக் க ந்து க்களைப் பரப்பும் முறையை கலைக்கல்வி கற்பிக்க முடியும். இதனுடன் மனித உணர்வுகளை வழிப்படுத் துவதிலும் சரியான பாதையில்
இட்டுச் செல்வதிலும் உதவவல்ல சிறந்த வடிகாலமைப்பாகவும் கலைக் கல்வி பயன்செய்கிறது" பொழுதைப் பயனுள்ள முறை யில் கழிக்க சிறந்த வாய்ப்புக்க ளையும் கலைக்கல்வி அளிக்கிறது.
மொழிக்கல்வி
எல்லாவிதமான் கல்விகளின தும் ஊடகமாக மொழியே திகழ் வதால் மொழிக்கல்வியின் இன் றியமையாமை எளிதிற் புலப்ப டுத்துவதாகும். கலைச் செல்வங் களை மொழியே பல்வேறு வடி வங்களிற் பதிவுசெய்து பேணிப் பாதுகாத்து மக்களுக்கு அளிக்கி றது. மனிதர்கள் பர ஸ் பரம் தொடர்புகொண்டு 5டபுறவை வளர்த்து 3Ff)5 960) UDLG), ui; கட்டி யெழுப்வும் கருத்துக்களை வெளிப்படுத்தவும் .மொழிக்கல் வியே வழிசமைத்துத் தருகிறது. *சிந்தனைக்கு வசதியாகக் கல் வியை மேற்படி வகைப்படுத்தி ஆராய்ந்த போதிலும் கல்வியின் வகைகள் எண்ணற்றவை. தம் முள் தாமே பிணைப்புக்கள் உடை யவை என்பதை உணர்வோமாக முழு மனித வளர்ச்சிக்கு கல் வியின் பங்கையும் பணியையும் இதுவரை கண்டோம். கல்வி பெற நேரத்தை செலவிடுவோம். அதுவே முழு மனித வளர்ச்சியின் மூலமாகும்.
நாம் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவையன்று அறிவை அறியும் அறிவையே. என் அறிவு வளர, வளர இக்கோட்பாடும் வளர்ந்து வருகிறது.
* - டாக்டர் ஆர்ணுல்டு
அறிவுடையோர் ஆவதறிவர்

Page 10
வளரவிடுங்கள்
நான் நானக வளர விடுங்கள்
என்னைப் போல் நான் வளர எனக்குள்ள விருப்பத்தைப் புரிய முயலுங்கள் அம்மா நான் எப்படி ஆக வேண்டுமென்று
விரும்புகின்ருரோ-அப்படியுமன்று அப்பா நான் எப்படி வாழ வேண்டுமென்று
விரும்புகின்ருரோ-அப்படியுமன்று ஆசிரியர் நான் எப்படி மாறவேண்டு மென்று
விரும்புகிருரோ - அப்படியுமன்று பணிவாக உங்களிடம் ஒன்று கேட்பேன் நான் நானுக விருக்க அனுமதியுங்கள்
அதுதான் ? . . .
துடிக்கும் கால்கள் துருதுருக்கும் கரங்கள் அரிக்கும் மனம் ஏங்கும் இதயம் பட்டுத் தெறிக்கும் குரல் சுடர் விட்டுச்சுடும் விழிகள் படைக்க விழையும் ஆன்மா
அதுதான் -பிள்க்ள
பி. ஏ. சி. ஆனந்தராசா
படிப்பு மனிதனை நிறைவுதுையவனுக்குகிறது, கேள்வி அவனை எதற்கும் சித்தமுடையவனக்குகிறது. எழுதுதலே அவனுக்குத் திட்பம் தருகிறது.
-- பிரான்சீஸ் பேக்கள்

எப்படிப் பிரிவேன் அப்பா?
பொன்கொழிக்கும் பொன்னி நாட்டின் மன்னன் மகள், கங் கைபிற் புனிதமாய்க் காவிரி பாயும் சோழவளநாட்டின் காவ லன் புத்திரி, சோழமா தேவி சோகவடிவாய் றிருந்தாள்.
Derby,6 ற்ற மலர் வதனம் மங்கிக் கிடந் தது. துள்ளிக் குதிக்கும் புள்ளி
மான் அன்று துயர்படிந்திருந்தது.
தோழிகள் புடைசூழக் கேளிக் கைகளிற் காலங்கழிக்கும் சோலைக் கிளி வாடிக்கிடந்தது. மறுநாள் மனங் கவர்ந்த மணமகனுடன் புதுவீடு புகவேண்டிய அரசிளங் குமரி, புன்னகையோடு, பொன் னகை பூண்டு புறப்படவேண்டிய மன்னன் புதல்வி இன்னல் மீக் ரச் சாம்பியிருந்ததற்கு என்ன காரணம் ? w
தலைவியின் துயர்நிலை தீர்க்கத் க்க பரிகாரம் தவித்தனர் தோழியர். காரணத் தைக் கண்டறியமுடியாது மனங் கலங்கினர்.
ஆண்டு பல வாக அன்பைச் சொரிந்து அரவணைத்துக் காத்த
2
au GMTg DraF,
காணமுடியாது
அன்னை தந்தையரைப் பிரிந்து பிறந்தகத்தை பறந்து விடை பெறத் தயங்குவது இயல்பன்ருே? அல்லும் பகலும், ஆடிப்பாடிக் களித்து, எல்லையிலா இன்பத் துடன் இணையகலாது வாழ்ந்த மெல்லியலாரை உயிர்த் தோழி யரை இனி எப்போது காண்போ மென்ற ஏக்கம் அவளை வாட்டி வதைக்காதா ? வானுயர்ந்த மதி
அமரன்
லாற் சூழப்பெற்ற வனப்பு மிகந்த மாடமாளிகையையும்,
மலர் வனத்தையும், குளிர் தடத் யும், மனேகரமான சூழலையும் பிரிய அவள் மனம் மறுகுவதில் என்ன தவறு ?
நாளை இன்னுயிர்த்தலைவனேடு கலந்து உறவாடும்வேளை ஆற்றுெ ணுக் கவலையடைத்தும் காற்ற்ெ னப் பறந்துவிடுமென அனைவரும் அமைதி கண்டனர்.
அருமைப் புதல்வியின் நிலைமை அரசன் செவிக்கெட்டியது. அந் தப்புரஞ் சென்ருன். அன்னை தந் தையரைப் பிரிவது கவலைக்குரிய

Page 11
தேயாயினும், அது விலக்குதற் கரியதெனவும், வேண்டும் பொழு தெல்லாம் தம்  ைமக் கான விரைந்து வரலாமெனவும் ஆறு தில் கூறினன். அன்புடன் உரை աTւգ.696նr.
இன்னுரைகள் கூறிய தந்தை யைநோக்கி இளவரசி வாய்மலர்ந் திரள்,
* அப்பா, தங்கள் பிரிவு எனக்
குத் தாங்கொணுத் துயர் தந்து
தகிப்பது உண்மையே. ஆயினும், ஆத னிலும் மிகுந்த துயர் வேறென்றுள்ளது.*
அரசன் ஆச்சரியத்தோடு இள வரசியை உற்று நோக்கினன்.
மீண்டும் அவள் கூறினள்.
அப்பா, என் அருமை ஆசிரி யரை எப்படிப் பிரிவேன்" என்ற துயரம் என்னை மிகவும் வாட்டு கிறது. செல்வம் அனைத்திலும் கல்விச் செல்வம்; அதிலும் செல் வத்துட் செல்வம் செவிச் செல் வும் என்பதை நான் கூறியா நீங்கள் அறியவேண்டும். அழியாக் கல்விச் செல்வத்தை அள்ளித் தந்த ஆசிரியப் பெருந்தகையா ரைப் பிரிய வேண்டு மென்று நினைக்கவே என் நெஞ்சம் வெடிக் கிறது.
என் இளமைப்பருவம் முதல்
அரிய பொருள்களை எளிதில்
விளக்கி, ஆழ்ந்த கல்வியறிவூட்டி, இறை அருள் நிறைவிலும்,ஒழுக்க
சீலத்திலும், உயர் பண்புகளிலும் என்னை உருவாக்கிக் கல்வி அமுது ஊட்டிய புலமைகனிந்த என் ஆசான் புகழேந்திப்புலவர் அவர் களைப் பிரிவது என்பது என்ருல் அரிய செயலாக என்னை வாட்டி வதைக்கிறது.
அன்பு, அறிவு, சீலம், சால்பு கள் அனைத்தும் நிறைந்த ஆசிரி யத்தந்தையவர்களை என்னு ல் எப்படி மறக்கமுடியும் தந்தாய். அவர் என் தவத்தின் பயனுகக் கிடைத்த தவமல்லவா ? அந்தத் தெய்வப் புலவரை விட்டுப்பிரி யப் போகிறேன் என்பதே என் உள்ளத்தை துள்ளாக உறுத்து கிறது.”*
அருமை ம. சின் கண்கலங்கக் கண்ட வேந்தன் மனம் உருகி ஞன், W
"மகளே, உன் அன்பின் நிறை குடமாகிய கவிஞர் பெருமானை யும் உன்னுடன் அழைத்தேக ஒழுங்குகள் புரிவேன். கவலற்க’ என்று ஆறுதல் கூறினன்.
மறுநாள் அரசிளங்குமரியுடன் புகழேந்தியாரும் வழியனுப்பப் Lull-Tif.
மங்கை நல்லாளின் குருபத்தி புகழேந்தியாரின் மகிழ்ச்சியை மலையாக்கிவிட்டது.
கல்வியின் மாட்சி கடலினும் பெரிது.
சான்றேன் ஆக்குதல்
தந்தைக்குக் கடனே

புதுமைப் பெண்
பி. பெனடிக்ற்,
12/3, 2ஆம் குறுக்கு வீதி,
யாழ்ப்பாணம்.
பெண்கள் தமக்கேற்ற கல்வி கற்றல் வேண்டும்
பிள்களைப் பேணுமுறை யறிதல் வேண்டும் பண்புகளாம் நற்குணமும் காத்தல் வேண்டும்
பாரிலுயர் சக்தியென விளங்க வேண்டும் எண்ண மதில் தமயந்தி சிதை போன்றேர்
இவர்தம்மை எந்நாளும் ஏத்தல் வேண்டும் உண்யிைதை யறியாத மகளிரெல்லாம்
உயர் கல்வி கற்றுமென்ன உலகில்தானே
பெண் களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற கல்வியை அவர் கள் கற்கவேண்டு தமது குழந் தைகளை வளர்க்கும் முறைகளை யும் நன்கு அறியவேண்டும். தம் அணிகலமாகிய நாணம், மடம்,
அச்சம்,பயிர்ப்பு என்னும் நான்கு
குணங்களையும் உடையவராகி அவைகளைக் காக்க வேண்டும், பூமியிலே உயர்ந்த சத்தி வடிவங்
sent & பெண்கள் வேண்டும். தமயந்தி, சீதை முத லிய பெண்ணரசிகளின் குணங் என்றும் மனதில் நினைத்து தியானிக்கவேண்டும். இத்தகைய உண்மைகளை அறியாது உயர் தரக் கல்வி கற்கும் பெண்களால் ஒருவித பயனுமில்லை.
நயம் கூறுதல் கணவன் வருந்த, மக்கள் அல் லற்பட, வீட்டில் ஆயாள் குடும் பத்தை நடத்த, மனைவியோ தெருவெங்கும் திரிந்தலையும் ஒரு நாகரிக நிலையை இக்காலக் கல்வி
விளங்க
- யாழ்ப்பாணன்
முறை ஆக்கியிருப்பதைப் புலவர் கவனித்துப் பிள்ளைகளைப் பேணக் கூடிய கல்வி பெண்களுக்கு வேண்டுமென்று இக்கவியில் குறிக்
கின்ருர், பெண்மை என்பது அச்.
சம், மடம், என்னும் நான்கு குணங்களும் பொருந்தியதே, என்பது உணர்ந்த புகழேந்திப் புலவர் ** நாற்குண மும் நாற்படையாய் ஆளுமே பெண்மை அரசு " என்று தமயந் தியைப் பற்றிக் கூறுவதை இப் புலவர் இங்கே எடுத்தாள்வது போற்றற்குரியது. எப்பொழு தும் குரங்கையே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் குரங்
நாணம், பயிர்ப்பு
குக் குணம் வருவதும், தெய்வத்
தையே நினைத்துக்கொண்டிருப்ப வர்களுக்குத் தெய்வக் குணம் உருவாகுவதும் உண்மை என்ற சாத்திரக் கொள்கையைப் புலவர் எடுத்தாண்டு எண்ணமதில் தம யந்தி, சீதை முதலியோரை எந்
மென்று பாடியிருக்கிருர்,

Page 12
பரிசுக்கடடுரை
கடந்த பத்து ஆண்டுகளிலேற்பட்ட கல்விமுறை மாற்றங்களினுல்எம் நாட்டின் இன்றைய மாணவர்கள் வளர்ச்சியடைந்துள்ளனர்
Dனிதத் தேவைகளில் இன்று
மட்டுமன்று என்றும் பெற்றுக் கொள்ள விரும்புவதில் முக்கிய இடத்தினைக் கல்வி பெறுவது கண்கூடு. இந்தவகையில் மாறு கின்ற அரசாங்கங்களின் கொள் கைகள், திட்டங்கள் என்பவற் றிற்கேற்ப கல்வியிலும் LDTöApli கள் ஏற்படுவது இயல்பு. இதற் கேற்ப எம் நாட்டில் இன்று உயர் கல்வி அமைச்சின் தலைவ ராக எம் ஜனதிபதி எடுத்துவரும் தடவடிக்கைகள் இ ன்  ைற ய of Get of தலைமுறையினருக்கு மறைமுகமாகத் தாக்கங்களை ஏற் படுத்திக்கொண்டு வந்ததாலும் வெளிவாரியாக அதனூடும்
மாணவர்கள் வளர்ச்சியடைந்து
கொண்டே வருகின்றனர், என
வாதிடுவதே எனது முடிவாகும்.
கல்வி முறைகள்ல்ஏற்படுகின்ற மாற்றமானது மாணவர்களைப் பாதிக்கும் என்று நாம் எண்ணி ஞலும் மாணவர்கள் கல்வமேற்
மஞ்சுளா யோசவ், 466, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாண்ம்.
கொண்ட அன்பினுல் எவ்வகைக் கஷ்டங்களுக்குள்ளாகியும் அறி வைப்பெற முயற்சிப்பதை நோக் குமிடத்து அவர்கள் வளர்ச்சிப் படியை அடைகின்றனரென்றே கூறலாம். மாறிக்கொண்டிருக் கும் அரசாங்கங்கள் வெள்ளை'
 

பறிக்கையினூடாக,பாலர்வகுப்பு -பல்கலைக்கழகம் ஈருக பல மாற் றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக் கின்றன. இத்தகைய திடீர், திடீர் மாற்றங்கள் மாணவர்க ளுக்கும். ஏன் கல்வியில் அக்கறை கொண்டுள்ள பெற்ருேருக்கும், ஆசிரியர்களுக்கும் தலையிடியைக் கொடுத்தாலும் மாணவர்கள் இச் சிக்கலினல் கல்வி யின் மேற் கொண்ட ஆவலைக் குறைத்துள் ளார்கள் எனக் சிறமுடியாது. அதற்குக் காரணம் மாணவர் களின் கல்வி வளர்ச்சி நிலையே.
சர்வதேச தொழில் தாபனத்
தின் 1971-ம். ண்டு அறிக்கை யில் குறிப்பிட்ப்போன்று எமது கல்விமுறை பொருளாதாரத்
தொழில் வாய்ப்புக்களில் இருந்து விலகியுளது எனவும், அறுபதுகள் வரையிலும் கல்வி அபிவிருத்தி யானது பொருளாதார அமுக்கங் களிஞல் அன்றிச் சமூக, கலாசா ரத் தேவைகளினல் நிர்ணயிக்கப் பட்டது என அறிஞர்கள் எடுத் துக் கூறியுள்ளனர். அதேபோல கடந்த பத்து ஆண்டுக் காலத்தி லும் L60 தொழிற் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் கல்வி யில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள் ளன. இனியும் ஏற்படும், எவ் வகையான மாற்றங்கள் ஏற்பட் டாலும் மாணவர்கள் ஏதோ ஒருவகையில் தாம் நிலை யான தொழிலைப் பெறும் வகையில்
2 .
தமது கல்வியில் ஊக்கத்தினைச்
செலுத்திக்கொண்டே உள்ளனர்.
கல்வியின் மூலம் எமது நாட் டின் வருமான மறுபங்கீடு உயர வும், சமூக அபிவிருத்தியின் துரித மும் பெற, மாணவர்களின் ஒத் துழைப்பே காரணம். இன்று இலங்கையானது அதி உயர்ந்த கல்விப் பங்கெடுப்பு விகிதாசாரத் தினைப் பெற்றுள்ளதென்ருல் அதற்கு மாணவர்களின் முயற்சி யே காரணம். அதாவது மத்திய வங்கி யின் அறிக்கையின்படி 1931-ல் 4%, 1963-ல் 71.9%, 1982-ல் 82 6% மாகவும் எழுத் தறிவு பெற்றேர் தொகை கூடி யுளது. இந்தியாவில் 22% கல்வி மட்டம் காணப்பட ஆசியாவில் யப்பான் 86% பெற அதனை அடுத்து எமது நாடு காணப்படு கிறதென்ருல் அதற்கு மாணவர் கள் கொண்ட விடாமுயற்சியே காரணம்.
புலன் இழந்தோர் புனர்வாழ் வுக் கல்லூரிகளிலே மாணவர் களின் வளர்ச்சி முன்னைய தசாப் தத்தினைவிடக் கடந்த பத்து ஆண்டுகளில் இருமடங்காக அதி கரித்துளது. உ+ம். (1976184, 1981-2531 தோட்டப் பாடசாலையிலும் மாணவரது பரீட்சைப் பெறுபேறுகள் முன் னேற்றகரமாகவுளது. மாணவர் களில் சிறுபிள்ளைகளை எடுத்துக்
பாடை ஏறினும் ஏடது கைவிடேல்

Page 13
e2
கொண்டால் அவர்களது பிஞ்சு உள்ளத்தில் ஊக்கமே சொல்லற் கரிது. மேலும் கைத்தொழில், க்மத்தொழில், இயற்கைச் சூழல் இவற்ருல் பாதிக்கப்படும் பெற் ருேர் கல்வியை முழுமையாக நம்பி அதிலே தமது முதலீட்டை முதலிட்டுத் தமது பிள்ளைகளின் மூலம் வாழ்வு கிடைக்கும் என நம்பியுள்ளதையும் காண முடி கிதது. இதுவும் மாணவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாயுளது.
மேலும் கடந்த பத்து ஆண்டு களில் ஏற்பட்ட மாற்றங்களினல் மாணவர்கள் எவ்வளவு சிக்கல் களை அனுபவித்தாலும் ஒவ்வொரு மாணவனும் தான் பல்கலைக்கழ கம் செல்லவேண்டுமென்று படிப் பதையும், பாடசாலையில் மட்டு மன்றித் தனியார் கல்வி நிலையங் களிலும் கல்வி பயிலுகிருன். பல்கலைக்கழகம் செல்ல முடியா
தோர் வேறுபல கல்லித் தகைமை களைப் பெற முயலுகின்றனர். வெளிநாடு சென்று படிக்கின்ற னர். ஏன் உள்நாட்டிலும் கல்வி கற்கின்றனர். இன்று தொழில் புரிகின்றவர்களைக் காட்டிலும் கல்வி கற்பவர்கள் தொகை இரு பாலாரிலும் அதிகரித்தே 2. Gigil. அரசாங்கம் பலவகையான தாப் படுத்தல்களை கொண்டுவந்தா லும் மாணவர்களின் வளர்ச்சி யைக் கட்டுப்படுத்த முடியாது இது உண்மை
மாணவர்களது கல்வி வளர்ச்சி பற்றி நாம் இன்றும் எத்தனையோ கூறலாம். கூருட்டாலும் எல் லோரும் அறிந்திருப்பர். எதிர்த் தரப்பினர் உடன் வாதிடுவதற் காகச் சிலவற்றைத் தொகுத்துக் காட்டி மாணவர்கள் வளர்ச்சி யடைந்துள்ளனர் என்பதையே எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
தளர்ச்சி யடைந்துள்ளனர் :
மெது நாட்டில் கடந்த 10 வரு டங்களாக ஏற்பட்டு வந்த கல்விமுறை மாற்றங்களால் இன் றைய சமூக மாணவர்கள் உட்பட அந் நிய மாணவர்கள் பலரும் தளர்ச் சியடைந்துள்ளனர்.
எம் நாட்டின் கல்வித்திட்டத் தையும், பாடத்திட்டத்தையும் நோக்குகையில் - பாடத்திட்டத் தால், இன்று உலகமட்டமளவிற்
எமது சிறுபான்மைச்
குக் கல்வித்தரம் வளர்ந்திருந் தாலும்; அடிக்கடி மாற்றி நடை முறைப்படுத்திவரும் கல்விமுறை மாற்றங்களால் ஏற்படும் பாரிய
** நற்பிட்டிமுனை பளில்" பல்கலைக்கழகம், மட்டக்களப்பு
தேசீயச் சிக்கல்கள் . . . மேற்படி வளர்ச்சியை மூடிமறைக்கச் செய் கின்றன.

நாட்டி ன் தேவைகளையும்.
பொருளாதாரக் குறைபாடுகளை யும் வைத்து-சிறந்த நிபுணத்து வக் கல்விமான்களால் நவீனத்து வமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டத்தை நோக்கி மகிழ்
'ச்சிப்படும் அதேவேளையில்,- கொள்கையொன்றும் செயல் வேறுமாக அடிக்கடி மாற்றி
யமைக்கப்பட்டுவரும், பக்கச்சார் பான கல்விமுறை மாற்றங்க ளால் தோன்றும் சிக்கல்களையும்; மூடிமறைத்தல்களையும் அவத " னிக்கையில் மனவருத்தப்பட வேண்டியும் உள்ளது.
முறை மாற் தாள்ளப்படு
மேலும், ** ಆq றங்கள் ஏன் டே கின்றன. ..? **
என்பதற்கான
விளக்கமாக-* நொண்டிக் கார
ணங்களே’ முன்வைக்கப்படுகின் றன. தக்கசமயங்களில் இவை பற்றித் தெளிவாக விளக்கப்படு வதும் gaడి. உதாரணமாகச் சென்ற அரசால் மாற்றியமைக் கப்பட்ட NCGE கல்வித்திட்டத் தை ஆராய்கையில் -"அது ஏன் மாற்றப்பட்டது .?’ என்பதற் கான விரிவான விளக்கம் அளிக்
கப்படவில்லை. சிற் சில உயர்,
இடங்களுக்குமட்டுமே இதுபற்றி அறிவிக்கப்பட்டிருந்தாலும், விரி
வாகவும்; பரவலாகவும் மாற்றத் திற்கான காரணங்கள் வெளி யிடப்படவில்லை.
2.
இதனல், மாற்றியமைக்கப் படும் கல்வித் திட்டத் தை * ஊ கிப்புக் காரணங்களைக் " கொண்டே விளங்கிக்கொள்ள வேண்டிய சங்கடநிலை, மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற் பட்டுள்ளது. ** சீனுவின் கல்விதி திட்டத் தைப் பின்பற்றினல், சீனுவில் தொழில் வாய்ப்புட் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட லாம்.’’ என்ற சில நுண்ணிய நோக்கங்களுக்காக, சென்ற ஆட் சியில் கல்வித்திட்டம் மாற்றி
யமைக்கப்பட்டு, திடீரென நடை
முறைப்படுத் திய த ன ல் - இரு
முறை பரீட்சைக்குத் தோற்றி அரச விதிகளின்படி, மூன்ரும் முறை பரீட்சைக்குத் தோற்ற முடியாமல், கல் வி யை நழுவ விட்டு. நட்டாற்றில் இருக்கும். வீட்டுச்சுமைகளான இளைஞர்கன் யும் யுவதிகளையும் நோக்கு:ை
யில் ...? !
உள்ளம் கொதிக்கிறது..?
அவர்களின் எதிர்காலம். அதற்கு இன்றுவரை மாற்றுவழி காணப்படவேயில்லை.
இதுமட்டுமல்லாமல் மேற்படி கல்வித்திட்ட முறையில் A,B,C D, E என 5 வகையான சித்தித் தராதரங்கள் பரீட்சைப் பெறு பேறுகளாக மாணவர்களுக்கு r அளிக்கப்பட்டன. இப்போது G.C.E.O.L. எனும் பெயரில்
கல்லாது மூத்தானைக் கைவிடுவர்

Page 14
码4
D.C., S.F 67 687 4 a sosë 5Trr தரங்கள் கொடுக்கப்படுகின்றன. *இதல்ை வர்த்தகமானிகளிலும், பத்திரிகைகளிலும் கேட்கப்படும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக் கும்போது- விண்ணப்பத்தாளில் மாணவர்கன் கதம் பெறுபேறு களுக்கு வர்த்தமானி நிபந்தனை களின்படி புள்ளிகளிடுகையில்NCGE மாணவர்கள் கூடுதலான Hair of 52.17 uplb G.C.E.O/L. torrar வர்கள் குறைவான புள்ளிகளையும் பெறவேண்டிய ஒரு சங்கடநி%ல ஏற்படுகிறது. இதனல், பல நேர் முகப் பரீட்சைகளில் கடந்த 10 onaj-Iš5аттањLI LJov G.CE OIL மாணவர்கள் பின்தள்ளப்பட்டே வருகிறர்கள்..?
இவர்களின் நிலைக்கு விடிவு எப்போ..?
மேலும், கொத்தணி முறை
(Cluster System) போன்ற கல்
வித்திட்ட மாற்றங்களின்படி,சில பிரதேசங்களில் பல, தமிழ்: முஸ்
லிம் பாடசாலைகள் தலைப்பீடப்
பாடசாலைகளாகத் தேர்வு செய்
*யப்படவேண்டிய விதி" இருந்தும்
'விதியின்படி நடக்காமல்-ெ ரும் பான்மைச் சமூகத்தைச் சேர்ந்து பாடசாலைகளைத் ? தலைமைக்கு அமைத்துள்ளமை" சகல மாணவு சமூகத்தினரையும் வியப்பிலாழ்த் தியுள்ளது.
இவ்வாறு அடிக்கடி கொண்டு
வரும் * அதிருப்திகள்? குறித்து
மக்கள் தெரிவிக்கும் கண்டனங் கள்பற்றி, ஒரு துளியேனும் அக் கறை காட்டப்படாமல் போவ தால் இந்நிலைமையில் மாணவர் களின் எதிர்காலம் இருள் சூழ்ந்த மண்டலமாகத் தெரிகிறது.
* பரீட்சார்த்தம்" என்றபோர் வையில், நடைமுறைப்படுத்தப் பட்டு, பின் அப்படியே தொட ரச் செய்யப்படுவதால் கண்ட னங்கள் யாவும் - தாமாக வே. ஒதுங்கவேண்டிய சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. syM&
மாண்புமிகு கல்வியமைச்சரின்
தொகுதியாகி பியகம'விலேயே முதல் "அதிருப்தி காணப்படு கிறது. அங்கு மாணவர்கள் தொகையிலும் : வசதிகளிலும்
முன்னணி வகித்துவந்த, மள்வா னை-அல் முபாறக் மகாவித்தியா லயமே முதன்மையாக்கப்பட்டி (555 (Core School's) Guaiaru நிபந்தனை இருந்தும், பியகம - மத திய கல்லூரிக்கே இவ் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமன்று
ஒரு முஸ்லிம் அமைச்சரின் தொகுதியாகிய அக்குறணை"யி லூம் அல்-அஸ்ஹர் மத்திய மகா வித்தியாலயமே ஏற்கனவே - தகுதி காரணமாக முதன்மைத் தரம் பெற்றது. பின் இத%ன அந் நியர் எதிர்க்கவே, அத்
அறிவுடை ஒருவன அரசனும் விரும்பும்

தன்மை, அலத்துகொடை-சிங் கள மத்திய வித்தியாலயத்திற் குக் கொடுக்கப்பட்டுள்ளது.
புத் தளத் தொகுயிலும் இவ் வாறே நிகழ்ந்துள்ளது.
இதனுல் மாணவர்களை நிர்வ கிப்பதிலும்; அவர்களின் நலன் களில் அக்கறை செலுத்துவதி லும்; மொழிமூலத்தை(Medium) பரிமாறிக்கொள்வதிலும் மான வர்களுக்கிடையில் பல சிக்கல் கள் ஏற்பட்டுள்ளன.
அத்தோடு பரீட்சைத் திணைக் களங்களில் அடிக்கடி நிகழும் 'பரீட்சை வினக்கள் வெளியாத லும்; கட்டுப்பாற்ற வினப் பரம்பலும் ஊழல்களும்-விடிய விடியக் கண்விழித்துப் படிக்கும் மாணவர்களை. அதாவது தம் வறுமைப் போராட்டத்துள்ளும் முன்ன்ேறத் துடிக்கும் மாணவர்
2.
களைப் பின்னேயே தள்ளிவிடு
கின்றன.
இவ்வாருண தேசீய நுணுக்கங் களால் கூட,செல்வந்த மாணவர் களைவிட. வறிய மாணவர்கள் தளர்ச்சியே கண்டுள்ளனர்.
பாராட்டுக்குரியோர் : செல்வி நா. விமலாம்யிகை இல. 3, சின்னக்கடை விதி, யாழ்ப்பாணம்.
அனற் அருளானந்தம், 36/2 ரெம்பிள் ருேட், யாழ்ப்பாணம்.
திருமதி. பி. பிரான்சிஸ்,
509, கடற்கரை வீதி,
ாழ்ப்பாணம்,
a
முழுமையான கல்வி நமது கல்விமுறை முழுமையாய் இருக்கவேண்டுமானல் மூன்று அம்சங்களை அது கொண்டிருக்க வேண்டும்.
1. மனநிறைவு அல்லது அமைதி. .ே அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான Garabo
வாய்ப்பு
3. சமுதாயத்தில், ஏற்றத்தாழ்வு,
கூட்டுறவு.
சு ரண்டல் கள் அற்ற
இந்த அம்சம்கள் இன்றைய கல்விமுறையில் இல்லை, சமூக வாழ்க் கையின் உயர்ந்த இலட்சியம் பணம் தேடுவது. குறைந்த இலட்சி யம் எப்படியாவது சீவித்திருப்பது. இந்த நோக்கங்களோடுதான் இன்றைய கல்விமுறை அளிக்கப்படுகின்றது. நீதித்துறை போன்று கல்வித்துறையும் சுதந்திரமாக இயங்கவேண்டும்.
- ஆசார்ய வினுேபா பாவே

Page 15
தோட்டப்புறப் பாடசாலைகளில்
இன்றைய
3G நாட்டின் தனி மனிதன்
முதல் அந்நாடுவரை சிறப்புற்று வளர்ச்சியடைந்து காணப்படுவ தற்குப்பிரதான காரணி அந்நாட் டின் "கல்வி நிலை’ எனலாம். நம் நாட்டை பொறுத் தவரையில் மக் களின் கல்வியறிவு வளர்ச்சிய டைந்தது.எனினும் மலையகதோட் டப்புற பாடசாலைகளின் நிலையை ஆராய்ந்து பார்த்தால், முன்னைய காலங்களில் இருந்த தரத்தை விடக் கல்வி நிலை பாதிக்கப் பட்டு
தரம் குன்றுவதை அவதானிக்க
லாம்.
ஆரம்ப கால மலையகக்கல்வி நிலையை சுருக்கமாகப் பார்த்தால் எல்லாத்தோட்டங்களிலும்அநேக பாடசாலைகள் காணப்பட்டன. குறைந்த பட்சம் ஓர் ஆசிரியரின் வருகையாவது தினமும் காணப் பட்டது. g66rguuri, Liit.-- சாஜல பிள்ளைகளுக்கு, கணிதம், தமிழறிவு என்ற இரு பாடங்களே யும் ஒரளவு இயன்ற வரை படிப் பித்தார். தோட்டத்துரையின் நேரடி பார்வையில் பாடசாலை இயங்கியது, மாணவர்களின்வரவு இரமமாகப் பேணிக் காக்கப்பட் டது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாவிட்டால் பெற்ருேருக்கு தண்டம். கவனிக்கா விட்டால் ஆசிரியருக்கு தண்டம் இது
கல்விநிலை
தோட்ட நிர்வாகம் தோட்டப்புற பொருந்தோட்ட பயிர்ச் செய்கை பாதிக்காமல் இருக்கச் செய்த ஒரு நிருவாக தந்திரம்.
66ttitt
ஆனல், தோட்டப்புற பாட இலகளை அரசு பொறுப்பேற் க வேண்டும். தோட்டப் பாடசாலை களிலும் எல்லா பாடங்களும் நடை பெற வேண்டும் எனப் போராடினர் ஸ் தொழிற் சங் கங்களின் அரசு ஏற்றுக் கொண்டது. அரசு பொறுப்பேற்ற பாடசாலைகள் தற் பொழுது ** இரண்டுங் கெட்ட
நிலையில் காணப்படுகின்றன.
கே. ஆறுமுகம். கொலிண்டா தோட்டம்
கேகாலை.
l. 95Tar பொறுப்பேற்க முன்
இருந்த ஆசிரியர்களின் எண் னிக்கை,பின்னர், படிப்படியா கக் குறைந்து சென்றுள்ளது.
2. மேலதிகமாகப் பெருந்தொகை யான ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, அரசு கொள்கையளவில் ஏற் றுக் கொண்டாலும், நடைமு

றையில் செயற்படுத்தாமல் இருக்கின்றது, ஏதோ, “யானை ப்பசிக்கு சோளப்பொரி' எந்த ளவுபொருந்தும்.இந்நிலைக்குஒப் பாக, 402 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இதிலும்மலை யக தோட்டப் பிள்ளைகளுக்கு முன்னுரிமை எனச் சொல்லள விற் கூறி, உள்மாவட்ட தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் பெருந் தொகையான இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப் பிடத்தக்கது. M
3. ஆசிரியர்கள் பெரும்பாலான
இடங்களில் 9 மணிக்கு வந்து,
12 மணிக்கு முன் சென்று விடு கிறர்கள். நேரடியாக பல முறை வ. கல்வி அதிகாரியிடம் சொல்லியும், மகஜர் கொடுத் தும் பிரயோசனமில்லை.
4. தேவைக்கேற்ற த ள பா ட, கரும்பலகை வசதிகளை நிர்வா கம் முன்னர் வழங்கியது. ஆனல், தற்பொழுது பெரும் பாலான பாடசாலைகளில் தள பாடங்களே இல்லை. இதை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். தொழிற்சங் கங்களும் இதற்குப் பெரும் உதவி செய்ய முடியும்.
5. பல தோட்டம் ஒன்றிணைக்கப்
பட்டமையால் எத்தனையோ பாடசாலைக்கு மூடுவிழா "நடந்
துள்ளது. அண்மையில் உள்ள
‘27
பாடசாலைகள் மூடப்பட்டமை யால், தூர இடங்களுக்குத்தற் பொழுது பிள்ளைகள் செல்லா மல் வீட்டில் நின்றுவிட்டனர்.
அரசு பொறுப் பேற்றதன் சாதக நிலை என்னவெனில். 1. இலவச புத்தகம் கிடைக்கின் நிறது. ஆனல், பொறுப்பேற்கும் முன்னும் தேவையான புத்த கங்களை நிர்வாகம் (தோட்டம்) கொடுத்தமை குறிப்பிடத்தக்
isgil.
2. இலவச "பிஸ்கட் விநியோகம்
3. பெயரளவில் அரச பாடசாலை களுக்கான சம அந்தஸ்துகிடை த்துள்ளது.
எனவே, கடந்த 15 வருடங்க
வில் ஏற்பட்டுள்ள இந்த சீர் கெட்
டநிலை தொடருமானல், "மலை யக கல்வி நில* இன்றைய நிலை யை விட மோசமானதாக அமை ந்து விடும். படித்தோர் எண்ணிக் கை குறைவடைந்து விடும். ஆக வே, அரசும், தொழிலாளர்களை வழி நடத்துவதாகக் கூறிக்கொள் ளும் தொழிற் சங்கங்களும், தேவையான ஆசிரியர்களையும், தளபாட வசதிகளையும் ஏற்படுத் திக் கொடுத்து, நிர்வாகத்தைச் சீராக இயங்கச் செய்ய வேண்டு மென 'புதிய உலகத்தினூடாக, Loðvu 15 loðsaflaör órn til Hrs Gfr/ லெழுப்புகின்றேன்.
கற்பக் கழிமடம் அஃகும்

Page 16
இன்றைய மாணவ சமுதாயம்
கீல்வி என்பது பழங்குடிப் பெரு
மக்களின் மரபு வழிவந்த தொன்ருகும். மேன்மையடைந்தோர் பலர். கல் வியின் மகத்துவத்தை எடுத்தி
யம்ப இயலாது. ஆனல் இன்றைய
மாணவ சமுதாயமோ அதன் மகத்துவத்தை உணராது மனம் போன போக்கிலே கால் போன
திசையிலே வாழ்ந்து வருகின்றது.
ஆசிரியர்களுக்கு மரியாதை செய் வதுயல்லை கல்விக்கு மதிப்புக் கொடுப்பதுமில்லை.
காலம் பொன்னனது என்பதை
உணராமல் ஒவ்வொரு நிமிடத் தையும் வீணக்குகின்(?ர்கள். பெற்றேரின் ஆசைக் கனவுகளை தகர்த்து விட்டு கட்டறுத்த மாடுகள் போல் சுற்றித் திரிகி
ருர்கள். மாணவர் பாடம் கேட்
டலின் வரலாற்றை புலவர் ஒருவர் பின்வருமாறு கூறுகின் ரூர்.
கோடன் மரபே கூறுங்காலைப் பொழுதொடு சென்று வழி படன் முனியான் குணத்தொடுபழகி யவன்குறிப் ... ." பிற் சார்ந் திருவென விருந்து சொல்
னெச் சொல்லிப்
பருகுவனன்ன வார் வத்தனகிச் சித்திரப் பாவையினத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகளஞகக் கேட்டவை கேட் ப.  ைவ
விடாதுளத் தமைத்துப்
கல்வி யி ன ல்
போவெனப் போக லென்மஞர் புலவர் போல்
புலவர் சொல்வது
வேளையோடு சென்று குருவை
அதாவது ஆசிரியரை வழிபட்டு பாடங் கேட்டு வரவேண்டும். ஆனல் இன்றைய மாணவ சமு தாயமோ ஆசிரியருக்கு தகுந்த மரியாதை செய்வதில்லை. ஆசிரி யர் பாடம் கற்பிக்கும் போது வேறு பராக்குகளில் இருந்து விட்டு ரியூட்டறிக்கு சிட்டாகப் பறந்து நாகரிக வாழ்வில் மூழ்கி யிருக்கிருர்கள்.
இன்றைய மாணவ சமுதாயம் ரியூசன் என்னும் நவீன உலகில் புகுந்து ரியூட்டறி தேடி அலையும் பறவைகளாக மாறி விட்டார் கள்.
மாணவ சமுதாயம் இன்று தங்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கிறர்களா என்று கேட் டால் இல்லை என்பது தான்
பதில்.
ஆகவே உன்னைப் பற்றி சிறித ளவேனும் கவலையின்றி வாழும் மாணவ சமுதாயமே உன் எதிர் காலத்தைப் பற்றிச் சிறிது சிந் தித்துப் பார். எம் பண்டைய தமிழ் மக்கள் கல்வியில் காட் டிய அக்கறையும் அதில் செலுத் திய மதிப்பையும் இன்றைய மாணவர்களும் காட்டி நல்வழி சென்று இன்றைய மாணவ சமு தாயமே நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து செயற்படு வார்களாக,

வேள் விகள்
(நாடகம்)
- நாவண்ணன் ,
(அலங்காரம் எதுவும் இல்லாத வெறும் மேடை. மேடையின் பின் புறம் ஒரு திரைமட்டும் போதும்).
(சீருடை அணிந்த பாடசாலை மாணவர்கள் நால்வர். முன்னே இருவர், பின்னே இருவர். தோள்களில் பிணம் சுமப்பதுபோன்று பாவனை செய்தபடி, மெதுவாக நடந்து வருகின்றனர். அவர்கள் முகத்தில் சோகம் குடிகொண்டிருக்கிறது. சோகமான இசை பின்ன ணியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் மேடையை ஒருமுறை சுற்றிவந்து, நடுமேடையை அடைகின்றனர். தரையில் பிணத்தை இறக்கி வைப்பதாக அபிநயித்து, மெளன அஞ்சலி செலுத்துகின்ற னர். அவர்கள் பேசும்போது குரல் சோகமாக ஒலிக்கிறது).
மாணவன் 1. (சபையைப் பார்த்து) இஞ்சேர் இவையள் எங்
களைப் பார்க்கினம்.
DTST 2. இவையஞக்கு விளங்கேல்லப் போல.
D 3. நாங்கள் செய்யிறது எதுதான் இவையஞக்கு விளங்
குது ? இவையஞக்கு எல்லாம் புதிர்போலத்தான்.
DTST 4. இவையள் எங்களைப் புரிஞ்சிருந்தால் எங்களுக்கு
ஏன் இந்த நிலைமை ?
DTST 1. நாங்கள் சவங்காவிக்கொண்டு வந்தனுங்கள்.
d6, 2. யார் செத்ததெண்டு நினைச்கிறியள் நாங்கள்தான்.
மாண். 3. என்ன செய்பிறது. எங்கட சவத்தை நாங்கள்தான்
காவவேண்டியிருக்கு.
Ο δε ο 4. உங்களுக்கு இது எல்லாம் விளங்கி nது கஷ்டம்தான்.
மாண, 1. ஆனல், எங்களுக்கு விளங்கும் ; ஏனெண்டால் எங்
களுக்கு விளங்காத பாடங்களைத்தானே நாங்கள் படிச்சுக்கொண்டு வாறம். .
0608 2. ஒ ! இன்னும் எங்களை யார் எண்டு உங்களுக்கு
நாங்கள் அறிமுகப் படுத்தயில்லை. ༣༽ மாண, 3. உங்கட ஊர்களில வேள்விகள் பார்த்திருக்கிறி
யளே ? நல்ல கொழுத்த ஆட்டை வெட்டிப் பலி கொடுப்பினம். வெட்டமுந்தி நல்லாத் தீனி போடு வினம்; ஆட்டுக்கு அப்ப நல்ல புளுகுதானே ! 6. 4. பிறகு வேள்வியில ஆட்டை ஆக்களுக்கு முன்னல V− வைச்சுக் கழுத்து அறுத்திட்டுப் பங்குபோட்டுச்
சமைச்சுச் சாப்பிடுவினம்.

Page 17
፵0
TUT .
Dr. 2.
PDTST 3. Ds. 4.
1.
D 2.
3.
, 'B fráRST 4.
缸》sö恋T。 .
瘟)打备及邸。 2.
{{T}[LT63H| c. 3.
D. 4.
(மீண்டும் வுக்குச் சென்று நால்வரும் :
இப்ப விளங்குதுதானே வேள்விப் பொருள் எண் எண்டால் என்னவெண்டு ? வேள்வி எண்டால் என்ன எண்டும் விளங்கு து தானே அந்த வேள்விப் பொருள்தான் நாங்கள்.
இன்னும் உங்களுக்கு விளங்க இல்லைப்போல; நாங் கள்தான் மாணவர்கள். அரசியல்வாதிக்கும் நாங்கள் தா ன் வேள்விப் பொருள்கள். அம்மா அப்பா நடத்திற கலியாணச் சந்தையிலையும் நாங்கள்தான் வேள்விப் பொருள்கள். இப்படி நடக்கிற வேள்விகளில எல்லாம் எங்கட கழுத்துகள்தான் அறுக்கப்படுது. இந்த வேள்விகளில நாங்கள் செத்துப்போறம். இவையஞக்கு இன்னும் விளங்க இல்லைப்போல. அப்ப விளக்கமாய்ச் சொல்லுவோம். அதுக்குமுதல் இதைக் கொண்டுபோய்ப் புதைச் சிட்டு வந்திடுவோம்.
சரி, தூக்குவோம்.
பிணத்தைத் தூக்குவதாக அபிநயித்துத் திரைமறை வருகின்றனர். வரும்பொழுது.) படிக்கிருேம், படிக்கிருேம், படிக்கிருேம், படிக்கி GOth...... . . .
(என்று சொல்டியபடி கைகளைத் தட்டிக்கொண்டும், துள்ளிக்கொண் டும் மேடையை மூன்று தடவைகள் சுற்றிவந்து பின்னர் நடு மேடை யில் நின்று பேசத் தொடங்குகின்றனர்.
缸D丽6氙可。
D
机£}打盆氹丁。
Osa
நால்வரும் :
1.
2.
3.
4.
நான் டாக்டருக்குப் படிக்கிறேன். நான் இஞ்சினியருக்குப் படிக்கிறேன். நான் சட்டம் படிக்கிறேன். நான் விவசாயம் படிக்கிறேன். ஓம், படிக்கிருேம், படிக்கிருேம், படிக்கிருேம், படிக் கிருேம். (சொல்லியபடிமேடையைச் சுற்றிவந்து நின்று) -
கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு

DE 600T
*{{2}{1 6ზyბMLT •
; OT
D.
. Ο Π6ύ
ჭ[[D}[1||6ზებVIII -
D63.
மாண.
O6
-DT6.
O6.
3.
4.
3.
இங்கிலிசு தெரியாதவை எங்களுக்கு இங்கிலிசு படிப் பிக்கினம். இலக்கணம் தெரியாதவை எங்களுக்குத் தமிழ் படிப் பிக்கினம், வீட்டில பொருளாதாரத்தில குட்டிச் சுவராய் இருக் கிறவை எங்களுக்கு எக்கோனெமிக்ஸ் படிப்பிக் கினம், ஒழுக்கத்தில சைவர் மார்க்ஸ் வாங்கக்கூடியவை எங் களுக்குச் சமயம் படிப்பிக்கினம். இவையளிட்ட நாங்கள் கல்வி கேள்விபெற முடி
պւDIT ? இவையளிட்ட கல்வி கேள்வியில்ல, கல்வி வேள்வி தான் நடைபெறுது. எங்களை வாழவைக்கத் தங்களை எத்தனைபேர் அர்ப் பணிக்கினம்? ஆனல் தாங்கள் வாழ எங்களைத்தான் வேள்விப்பொருளாய்ப் பாவிக்கினம். அதனுல நாங்கள் வாழவேணும் எண்டதுக்காக இப்ப எங்களை நாங்களே வேள்விப் பொருளாய் ஆக்கிறம். நாங்கள் மாணவர்கள். எப்படியும் படிக்கத்தானே வேணும். இதோ, இந்தப்பாடம் எனக்கு விளங்க இல்லை ; உனக்கு விளங்குதா ? எனக்கும்தான் விளங்க இல்லை. (மாணவன் 3டிடம்) எனக்கு ? தெரியாது என்று தலையை ஆட்டி, (மாணவன் கீலி டம்) உனக்கு ? இல்லையே ; சேர்ந்து படிச்சுப் பார்ப்போம்
(ஒலி எழாமல் வாயசைத்து, அபிநயித்து, தலையைச் சொறிந்து படிக்க முயன்று புரியாமல் தவிக்கின்ருர்கள்)
i)6.
நால்வரும் : ஆசிரியர் :
1.
அதோ, சேர் வருகிறர்.
(ஆசிரியர் வருகிருர்)
குட் மோர்ணிங் சேர்.
குட் மோர்னிங்.
கல்வி துரையில கற்பவர் நாள்சில

Page 18
2
AD TSRS.
d 6. ஆசிரியர் :
d6. ஆசிரியர் :
ஆசிரியர் :
DT6.
ஆசிரியர் :
d 6. 4.
மான
ޝަހ Of 6.
LD (T 630)T.
d6
DT65.
OGT
DIT 6RT.
DSR
(ஆசிரியர் சிகரட் எடுத்துப் பற்றவைத்துப் புகை ஊதிக்கொண்டு) என்னடா கதை இங்க ? நாங்கள் கதைக்கயில்ல, படிக்கிறம். விளங்காததைக் கேட்டுப் படிக்கிறம். என்ன கதையா விடுறிங்க ? படிக்கிறீங்களா படிக் கிறமாதிரி நடிக்கிறீங்களா ? உண்மையாய்த்தான் படிக்கிருேம்.
இப்பிடிப் படிச்சுச் சரிவராது.
. வகுப்பிலையும் படிப்பிக்கிறது விளங்குதில்லையே.
எப்படி விளங்கும் ? ஒரு தவணையில எத்தனை தட வை ஸ்ரைக் பண்ணுறீங்கள் ? அதால உங்கட
நாங்கள் ஸ்ரைக் பண்ணுறதை நீங்கள் ஆதரிக்க இல்லையெண்டு நெஞ்சில கை வைச்சுச் சொல்லுங்க பாப்பம். நாங்கள் படிச்ச காலத்தில் வாத்தியாயரைக் கண் டால் நடுக்கம். எங்களை நீங்கள் மதிக்கிறியள் இல்லை ; படிப்பு எப்படி வரும் ? இதையும் சொல்லுங்கோவன். நீங்கள் படிக்கிற காலத்தில படிப்பித்தல் வாத்திமா ருக்குப் புனித மான பணியாய் இருந்தது. இப்ப ? பணியைவிடப் பணம் முக்கியமாயிற்று ; கடமையை விடக் காசு முக்கியமாயிற்று. W அர்ப்பணிப்பில்லாத உங்கட தொண்டு. அலுப்போட செய்யிற உங்கட தொண்டு! ஆழமில்லாத உங்கட தொண்டு அரைகுறையான உங்கட தொண்டு. எங்களை அலைய வைக்குது எங்களை அயர வைக்குது. உங்களில இருக்கிற பத்தியைப் பாழாக்குது. உங்களில இருக்கிற மதிப்பை மண்ணுக்குது.
(ஆசிரியரைச் சுற்றிவந்து)
கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்

33
இந்த நிலையிலதான் a a படிக்கிருேம், படிக்கிருேம், படிக்கிருேம், படிக்கி
Gogh......... இந்த நிலை யில்தான் நீங்கள். (ஆசிரியரை
மீண்டும் சுற்றுதல்)
படிப்பிக்கிறீங்க, படிப்பிக்கிறீங்க, படிப்பிகிறீங்க, படிப்பிக்கிறீங்க.
(மாணவர்கள் திடீரென ஆளுக்கொரு பக்கமாய்ச் சென்று சுவரொட்டிகள் படிப்பதுபோன்று அபிநயிக் கின்றனர்.
ஏய் என்ன பழக்கமிது? அங்க என்ன செய்யிறியள் ?
பொறுங்கோ ஒட்டியிருக்கிற போஸ்டரைப் படிக் கிருேம். நாங்கள் இலவசமாய் படிக்கிறது இந்தப் போஸ்டர் மட்டுந்தானே. நாங்கள் படிக்கிறது உத்தியோகம் பார்க்க உதவாட் டிலும் இந்தப் போஸ்டர்கள் படிக்கவெண்டாலும் உதவும். நாங்கள் பள்ளிக்கூடத்துக்கு ஸ்ரைக் எண்டதையும் நீங்களும் இந்தப் போஸ்டர்களைப் பார்த்துத்தானே அறியிறியள்.
உங்களுக்கு ஒரு மண்ணும் விளங்காது.
இப்ப
என்ன விளங்குது ?
t 1.
நால்வரும்:
*乱D邸领围。 2.
நால்வரும்,
ஆசிரி:
酿症}呼町鑫了。 1.
r酸红}事渲香葱首s 2.
3.
மாண, 4.
ஆசிரி. 1pI6 . 1 ஆசிரி.
2.
மாண. 3.
鹦Jü霜钴领新。 4.
ஆசிரி.
போஸ்டர் படிக்கிறது மரண தண்டனைக்குரிய குற்றம். ஏன், போஸ்டர் படிக்கிறதும்தானே. சேர் கோபிக்காதேங்கோ ; நீங்களும் அண்டைக்கு போஸ்டர் கிழிச்சனீங்கள்தானே ?
நீங்கள் இதுகளைப்பற்றிப் பேசப்படாது; பொறுப்புணர்ச்சி இல்லாத பொடியங்கள் நீங்கள். (மீண்டும் மாணவர்கள் சுவரொட்டி படித்தல்)
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்

Page 19


Page 20
36
மாண. 3. மூன்றும் தவணை
நால்வரும் : (மிகத் துரிதமான குரலிலும் நடையிலும்) படிக்கி 8 Goth' . . ... படிக்கிருேம் 臀f町貂s 4. ரெஸ்ற் . . ரெஸ்ற் .
நால்வரும் : (மேடையின் மத்தி க்கு வந்து எழுதுவதுபோல் 8. பாவனை செய்து .) ரெஸ்ட் எழுதிறம். ரெஸ்ட்
எழுதுறம். (பெருமூச்சுடன்) அப்பாடா.
CT6ST". 1. சோதனை ஒருமாதிரி முடிஞ்சுது.
afðf6ðII. 2. நாங்கள் கஷ்டப்பட்டு படிச்சது வீண் போகேல்ல. மான 3. ஓம் நானும் வலு திறமாய் எழுதினன்.
4. தான் எல்லாத்திலையும் நல்ல மார்க்ஸ் வாங்குவன்.
நால்வரும் (பாட்டு) விடுதலை, விடுதலை, விடுதலை.
கல்லூரிக்கும் விடுதலை டியூட்டரிக்கும் விடுதலை W காலை மாலை இரவு என்று படிப்பதற்கும் விடுதலை. ஆசிரி. அதுதான் இல்லை : சோதனை திரும்பவும் நடக்கப்போகுது. நால்வரும் 9.6ö7...? . . . ஆசிரி. பேப்பர் அவுட்டாம் ; சோதனைக்கு முந்தியே கேள்விப்பேப்
பர் வெளியால வந்திட்டுதாம். ந்ால்வரும் : ஆ. . (ஒருவரை ஒருவர் வியப்போடு பார்த்தல்) ஆசிரி. துள்ளுறதை விட்டுப்போட்டு தொடர்ந்து படியுங்கோ,
வாறமாதம் இன்னும் ஒருக்கால் சோதனையாம். நால்வரும் : ஆ. . (தலையில் கை வைத்துக்கொண்டு குந்துதல்). iD 1. (எழுந்து) இந்து குறுக்கு வழியில சம்பாதிக்கிற கோணல் புத்திக்காறங்களால எங்கட படிப்புக்கு
வாற கேடு இது. 's 2. உண்மையான கேள்விப் பேப்பர் மட்டுமில்லை ; பொய்யான கேள்விப் பேப்பருமல்லா அடிச்சு விற் கிருங்கள். ஆசிரி. உங்களைப்போல ஆட்கள் ஏன் அதுகளை வாங்கினர் ? 盟鸟[氙”邸。 3. உங்களைப்போல ஆட்கள் விற்கினர். அதால எங்க
ளைப்போல உள்ளதுகள் ஏமாந்து வாங்குதுகள். Osses. 4. முந்தி பெயில்பண்ணின மாணவன்தான் திரும்பவும்
வும் சோதனை எடுப்பான். இப்ப பாஸ் பண்ணக் கூடிய மாணவனும் திரும்பவும் சோதனை எடுக் கிருன். (தொடரும்.
கற்றரைக் கற்றரே காமுறுவர்

அன்பு வேண்டுகோள்
புதிய உலக வாசக நேயர்களே, வணக்கம். எழுத்திலே புதுமை, எண்ணத்திலே புனிதம், சமுதாயம் ஒளிவெள்ளத்தில் மிதக்க வேண்டுமென்ற துடிப்பு எல்லா மதத்தினரும் நல்ல கருத்துக்களை எழுத வேண்டு மென்ற
's ஆவல், இவை தாம் புதிய உலகத்தின் குறிக்கோள். தனிப்பட்ட மதத்தைச் சார்ந்த சஞ்சிகை இல்லை இது. சைவ சமயக் கருத்துக்களையும், புதிய உலகச் சமயச் சிறப்பு விழா மலர்களில் நாம் எடுத்துக் காட்டி வந்துள்ளதையும் நீங்கள் அறி வீர்கள். எனவே, எழுத்தாளர்கள் எல்லா மதத்தினரும் படித்துப் பயன் பெறத்தக்க இனிய கருத்துக்களை அடிநாதமாகக்கொண்டு எழுது வது விரும்பத்தக்கது.
"மறையியல் பகுதிக்குப் படைப்புக்களை வழங்குவோர் மேற் கூறப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொள்ளுமாறு வேண்டுகிருேம் கடந்த வைகாசி - ஆனி இதழ், தவிர்க்கமுடியாத சில கார ணங்களாற் பாதிப்புக்குள்ளாகித் தனித்தன்மை குன்றி வெளிவந் ததையிட்டு வருந்துகிருேம். X
எனினும், வாசகர்கள் பொறுமையோடு தந்த ஆதரவுக்குஎம் இதய பூர்வமான வாழ்த்தையும் நன்றியையும் இயம்புகின்ருேம்.
இனிவரும் இதழ்களைக் காலந்தாழ்த்தாது வெளியிட முயல்கி ருேம்; எழுத்தாளர்களும் தங்கள் ஆக்கங்களைக் குறிப்பிட்டகாலத் துள் அனுப்பிவைக்குமாறும் கோருகிருேம்.
புதிய உலகத்துக்குச் சந்தாதாரர்களைச் சேர்ப்பதற்கு விநி யோகத்தர்கள் விண்ணப்பங்களை எதிர்பார்க்கின்ருேம்.
எமது அடுத்த இதழ் மங்கையர் சிறப்பு மலராக வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேம்.
நன்றி. ஆசிரியர்,
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து

Page 21
குறுக்கெழுத்துப் போட்டி முடிவு திகதி 30 6.84
※※ 2 L– ř ※※ ழி_
4 ※※ 5 6 一L逻_L联※卫
凶※_※※L 时_L@
8 9 兹 h 磁
ဒြို ့ ဂြွီး ?? ပြိုင္ငံ ?? ※※ - ※※__ 沒談 2 స్టే 13 t றை
மேலிருந்து கீழ்
1. இது, வெள்ளத்தாற் போகாத, வெந்தணலால்
வேகாத செல்வம் 2. -எனும் ஒண்பாவில் உயர்ந்தவன் கம்பன் 3. பூமி 8. கற்க லேண்டியவற்றைக் கசடறக்8. நீர் : 9° வலிமை
10. பெண் 11. சிற்றரசர் பேராசருக்குக் கொடுக்கும் காணி
巴历尔)ó இடமிருந்து வலம்
1. கதவு m 2. கண்ணிரண்டேயா வர்க்கும் கற்றேர்க்கு
epaörg3. தேவதாரு 4. கணவனை இழந்தவள் 5. பிற்புறம் உடைந்து சிதறிக்கிடக்கிறது வண்டி
எல்லார்க்கும் நன்ரும்இன்றைய உலகில் இது மிகக் குறைவு on 6)
அதிகாலை
;
 

கடந்த இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டியின் சரியான விடைகள்
3. , 4
互T丁互T丁爵丁爵 5 | ւն | չն) |ိုးနှီဟီးဟီးဒီ့ ဝှို ※※ 4 | |
ரெள* חת ※※ க | ச | ம்
※ !-- კ | (600)IT
@ န္တိမ္ပိ
※※ 8下※
*மோx
10
தா | ன
కళ్ల 迷L°_※※※※L亚Lé_L四
இம்முறை எவரும் சரியான விடை அனுப்பவிவ்லை எ ன்பதைக் கவலையுடன் தெரிவிக்கின்ருேம். (ஆ-ர்)
ஏடும் நாடும்
ir நிலை நவிலா எடுகள்ن ۰ تا اق மாளட்டும்; இலக்கியம் இறக் கட்டும்; கல்கலையட்டும். தமக்கு வேண்டுவது ஏட்டைப் புரட்டி ஞரல் நாடு, நாட்டின் மக்கள், மக் கள் வாழ்க்கை. அவர் தம் வாழ்க் கை வளன் நாகரிகம் இன்னபிற யாவும் தெள்ளிதில் விளங்குதல் வேண்டும். அஃது ஏட்டோடு நிற் றல் சாலாது. நடை முறையில் நடப்பதையே நவிலுதல் நூலா தல் வேண்டும்.
ஒரு காலத்தின் ஏடுகள் பிறி தொரு காலத்தின் நிலைக்கும் கருத்திற்கும் பொருந்தாவெனின் அவை மாற்றப்படவேண்டும். அந்தக்காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த ஏடுகள் உண்டாக்கப்பட்ட
ஏடுகள்
வேண்டும்.
இலக்கியங்கள் இல்லாமல் எந்த
நாடும் முன்னேற Glavčbau unr? DGao
கத்தாரால் உயர்ந்த நாடு என்று உரைக்கப்படவில்லையா? இலக்கி யத்தாற்ருன் நாடு முன்னேற முடியுமா? துருக்கியும் ஆஸ்திரே லியாவும் பண்டைய இலக்கியப் பெருமை வாய்ந்த நாடுகள் அல் லவே. மக்கள் அங்கு மாக்களாகி விட்டனரா? நாட்டிலே சிறந்த எல்லையற்றவையிருப்பி னும் அந்நாட்டிற்கும் அவ்வேடு கட்கும் சிறிதுப் சம்பந்தமின்றிச்
சதுராடிக் கொண்டிருந்தால் அத்
நா டு நாளடைவில் நசித்துப் போகும். கலை, நாகரிகம் யாவும் மறைந் தொழியும்.
-அறிஞர் அண்ணு.

Page 22
புதிய கல்வித்திட்டத்தில்
ஆசிரியர்களின் பங்கு
இன்று வளர்ந்து வரும் விஞ் ஞான யுகத்திற் கால மாற்றத் தின் வேகத்திற்கேற்பக் யும் மாறிக் கொண்டே வருகி றது. ஆதிகாலக் கல்வி முறைக் கும், இக்காலக் கல்வி முறைக் கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் காணப்படுகின்றது நவீன கல்வி உளவியலாளரின் கருத்துக்களைப் பின்பற்றியே அமைந்துள்ளது. கல்வி முறை யின் மாற்றத்திற்கேற்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் மாற் றத்திற் பங்கு கொள்ள வேண் டும்.
நாட்டை முன்னேற்றத்திற்கு
இட்டுச் செல்லும் பாதையின் படிக்கல்லாக அமைந்துள்ள மாணவ சமுதாயத்தின் வளர்ச் சியில் ஆசிரியர்கள் கொண்டுள்ள பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ருல் இதை எவ ராலும் மறுக்கவோ அன்றேல் மறைக்கவோ முடியாது. இம் மாபெரும் ப Eயிற் பங்கு கொள்ளக்கிடைத்த வாய்ப்பிற் காக ஒவ்வொருவரும் பெருமை யடைய வேண்டும்.
வையத்து வாழ்வாங்கு வாழ வும், சூழவுள்ள சமுதாயத்திற் குப் பயனுள்ளவராய் ஆகவும், பிறந்த பொன்னுட்டின் மீது மாருத அன்பு செலுத்தவும்,
a-\Marx
இறையுணர்வினை உள்ளத்திலே
குடிகொள்ளச் செய்யவும் வல்லச்
தான ஒரு கல்வி முறையே இன்று எமது இன்றியமையாத தேவையாகும். இத்தேவையை உணர்ந்துதான் நவீன கல்வி முறை அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பூர்த்தி செய்வது ஆசிரி யர்களின் கடமையாகும். தனி சமுதாயத்தோடு கொள்ளும் தொடர்பினை இறு க்கமுடையதாக ஆக்கி அவனைப் பயனுள்ளவனுய் மாற்றுவதே கல்வியின் நோக்கமாகும்.தான் தன் குடும்பம், தன்னினம் என்ற பிரிவினையைக் கடந்து சென்று அகில உலகத்தையுமே
மனிதன்
நேசிக்கவல்ல பரந்த மனப்பான்
மையோடு கூடிய உன்னத இலட் சியத்தினைக் கல்விமூலம் படிப் படியாக வளர்த்து முடிவில் ஆன் மீகத்தை நோக்கி நெறிப்படுத்
அருட்செல்வி. புஸ்பராணி அ.கா:
தும் கல்விக்கு ஆரம்ப வகுப்புக்க ளிலே கல்விகற்பிக்கும் ஆசிரியர் களின் பொறுப்பு மிகவும் குறிப் பிடத்தக்கதும் முதன்மை வாய் ந்ததுமாகும்.
இன்றுள்ள இளஞ் சமுதாயத் தினை நாட்டிற்குகந்த பண்பும்: பயனும் வாய்ந்த அருஞ் செல் வங்களாய் மாற்றுவது ஆசிரியர்

களின் கையிலேதான் உள்ளது. அன்பு, அறிவு, ஆற்றல், கலை யுணர்வு, சமூகநோக்கு என்பன ஆசிரியர்களுக்கு வேண்டப்படும் பண்புகளாகும்.
மகாத்மாகாந்தி அவர்கள் கல்வி என்பது 'சீவியத்திற்குச் சீவியம் மூலம் சீவியம் முழுவ தும்' என்று கூறினர். இவரு டைய திட்டம் தொழிலையே ஆதாரமாகக் கொண்ட திட்டி மாகும். இவரின் கல்விக் கொள் கையை ஓரளவு தழுவியமைந் ததே இலங்கையின் புதிய கல்வித் திட்டமாகும். எனவே அக்கல் வித் திட்டத்தை ளுக்கு ஊட்டி வருங்கால சந்த தியை முன்னேற்றுவது ஆசிரியர் களின் தலையாய கடமையாகும். ஆசிரியர்கள் தமது கற்பித்தல் முறையில் முழு மனிதனைச், சமு தாய உணர்வு கொண்ட மனித னைக் கடவுள் அன்பு, பிறரன்பு இரண்டும் உடைய மனிதனைப் படைக்க வேண்டும்.
மாணவர்க
தவறிய குழந்தைகளை நேரா னவழியில் அழைத்துச் செல்ல உழைக்கும் ஆசிரியர்களை இன்று விரல் விட்டுத்தான் வேண்டும். பதவிக்காக, பணத் துக்காக உழைத்துக் (960) )
எண்ண
வங்களை எவ்வாறு
பொருளாகத்
*கும்.
"Jf.4ر
முடிந்தது என்று திருத்திகொள் பவர்கள் எத்தனை பேர்?பரிதா பம், கடமை புரிய வேண்டிய நேரத்தில் முழுமையாகச் செய லாற்ருதவர்கள் இல்லையா? படி த்து, உன் சிந்தனையை ஆழ மாக்கு. உங்கள் கரங்களில் ஒப் படைக்கப்பட்ட மாணவச் செல் உருவாக்கு கின்றீர்கள்? யானை தனது கன் -றை ஈன்றவுடன் அந்தக் கன்று உருவமே தெளிவுபடாத ஒரு தோன்றுமாம். அந்தக் கன்றைத் தாய் யானை யானது நக்கி, நக்கி உருவமுள்ள தாக ஆக்கிவிடுகிறதாம். அதே
போல், ஆசிரியர்களே உங்களி
டம் ஒப்படைக்கப்பட்ட குழந்
தைகளிடமும், எழில் மிக்க பண்
புகள், ஆற்றல்கள் என்பன மங்கி மறைந்து கிடக்கும். அவற்றை
இடைவிடாது உங்கள் அன்ருட
முயற்சியினுற் கண்டுபிடித்து அவர்கள் நல்வாழ்வுக்கான வழி
காணல் வேண்டும். அதன்வழி எதிர்கால உலகை உய்விக்க வேண்டும். இப்புனித է 166ծք
ஆசிரியர்களது முக்கிய பணியா எனவே ஆசிரிய குலமே விழித்தெழுந்து சிந்தி, சிந்திப்பி துடன் நின்றுவிடாது செயலில் இறங்கு.
கற்க கசடறக் கல்

Page 23
உயர் கல்வியில்
மலையகம் எதிர்ேநாக்கும்
பிரச்சனைகள்
இலங்கையில் இலவசக் கல்வி ஆறிமுகப்படுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் கடந்து விட்டன மலையகத்திற் கல்வி எந்தளவில்
நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்தக் கட்டுரையின் மூலம் மலையகத்தின் உயர் கல்வியைப் பற்றி ஆராய்வதே எனது நோக் கமாகும்.
மலையகப் பகுதிகளில் குறிப் பாக நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை போன்ற மாவட்டங் களில் உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள் R O ஆகக் காணப்படுகின்றன.இதி லும் விஞ்ஞானப் பாடங்களைக் கொண்ட பாடசாலைகள் மிக வும் குறைவானவையே. வர்த்த கப் பாடங்கள் கூட பல LIFTL-Fir லைகளில் இல்லை. கலைப்பாடங் களே போதிக்கப்படுகின்றன. இவையனைத்தும் மூன்ருந்தரப் பள்ளிகளாகும். இவற்றின் சில குறைபாடுகள்:- w &
விஞ்ஞானக்கூடங்கள், ஒழுங்கான பெரிய கட்டடங்கள், தளபாடங்கள் இல்லாமையாகும் ஆசிரியர்களின் சேவையை நோக்குவோம். உயர்தர வகுப் க்களிலே கலை, வர்த்தகப்
களில் இல்லை.
நாட்டில் ஏற்படும்
பாடங்களையே ப டி ப் பிக் கக் கூடிய ஆசிரியர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். விஞ்ஞா னப் பாடங்களைப் போதிக்கக் கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் மிகவும் சொற்பமேயாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களி லிருந்து மலையகத்துக்கு விஞ்ஞா னப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பகுதிக்கு வந்தாலும் ஆசிரி யர்கள் தங்கிப் படிப்பிக்கக் கூடிய வசதிகள் இப்பாடசாலை
அவர்களின் ஊதியத்திலிரு ந்து வாழ்க்கைச் செலவை இங்கு கட்டுப்படுத்த முடியாது. பிரச்சனைக ளால் இப்பகுதியில் தொடர்ந்து வாழ முடியாமை. இன்னும் பல
பிரச்சனைகள் உண்டு.
பி. சிவப்பிரகாசம் பேராதனைப் பல்கலைககழகம் தும்பரை வளாகம்
மலையகத்தில் உயர்தர வகுப் புக்களில் மாணவர்களின் நிலவ ரங்களை நோக்குவோம். நாட்டி லுள்ள ஏனைய பிரதேசங்களு டன் ஒப்பீட்டு ரீதியில் நோக் கும்போது, மிகக் குறைந்தள வான மாணவர்களே உள்ளிக் குச் செல்கின்றனர்.

தோட்டப்புற மாணவர்கள் அநேகமாக 5-ம் வகுப்பு வரை யே கல்வி பயில்கின்றனர். ஒரு சிலரே நகர்ப் பாடசாலைகளில்
10-ம் வகுப்புவரை பயில்கின்ற
னர். உயர்தர வகுப்புக்களுக்குச் செல்வோர் 1 வீதம் 10வீதம் காணப்படுகின்றனர். இதிலும் விஞ்ஞானபாடத் துறையிலான மாணவர்கள் மிகக் கணிசமான வர்கள். பால்ரீதியாக ஆண்
களைவிடப் பெண்கள் கல்விச் சாலைகளுக்குச் செல்லுவது குறைவு.
இவ்வாருன கார ண ங் களி ஞல் உயர்தரங்களில் சித்திய
லும் மாணவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்:
இலங்கையின் கல்வியமைப் பைப் பொறுத்தவரையில் உயர் தரத்தில் சித்தியெய்திப் பல்கலைக் கழக அனுமதி பெறுவது என் பது சாதாரண காரியமில்லை. மிகவும் ஒரு சிக்கலான கட்டமே. மலையக மாணவர்கள் வாழும் சூழ்நிலையில் இவற்றை எப்படிப் பூர்த்தி செய்வர்? கேகாலை, கண்டி, மாத்தளை போன்ற மா வட்டங்களில் சிங்கள மொழி மூலமான கல்வி வசதிகள் நிறை யவே காணப்படுகின்றன.ஆனல் தமிழ் மொழி மூலமான பாட சாலை வசதிகளோ கல்விக்கான வேறு வசதிகளோ மிகவும் அரு
யுள்ளது.
43
மையாகக் காணப்படுகின்றன. எனினும் பல்கலைக்கழக அனும திக்கான புள்ளிகள் மிகவும் உயர்ந்த நிலையிற் காணப்படுகின் றன. எனவே மாணவர் அக் குறைந்தபட்ச புள்ளிகளையாவது பூர்த்தி செய்ய முடியாமல் தவிக் கின்றனர். - .
மாணவர்கள் பயிலும்
வளாகங்களிற் பொழுது அவர்கள் எதிர்நோக்கும் பிரச் சினை களை ஆராய்வோம்.
கல்வியின்பொருட்டுச் செல வீட்டுக்கான பணப் பிரச்சினை, மாதாந்தம் ஒரு மாணவருக்குச் சுமாராக 550 ரூபாவுக்கு மேல் செலவிடப் படவேண்டியுள்ளது. உணவு, தங்குமிட வசதி, புத்த கங்கள், காகிதாதிகள், பிரயா ணச் செலவு, வேறு தேவைகள் இவ்வாருண தேவைகளை மான வர்கள் பூர்த்தி செய்ய வேண்டி வங்கிக் கடனுயின் 225 ரூபாவும், மகாபொல புல மைப் பரிசிலாயின் 350 ரூபா வுமே கிடைக்கின்றன. இவற் றைக் கொண்டு குறைந்த வரு மானத்தைப் பெறும் இம்மாண வர்களால் கல்வியைத் தொடர் வது மிகவும் சிரமமான காரிய மாகின்றது.
தோட்டப் புறங்களிலிருந்து வரும் மாணவர்களே பிரச்சினைக்
கற்றிலனுயினும் கேட்க

Page 24
d
குள்ளாகின்றனர். மலையக மாண வர்களின் சமூக அமைப்பைப் பொறுத்த வரையிலும், ஓர் ஒன்றிணைக்கப்பட்ட பாக இல்லை. இவர்களுக்கென்று பல்கலைக்கழகத்தில் எந்த ஒர்
அமைப்பும் இல்லாமை வருந்தத்
தக்கது.
மூன்று அல்லது நான்கு ஆண் டுகள் பல இன்னல்கஜா அணுப வித்துப் படித்து முன்வருவோர் மிகவும் சொற்பமானவர்களே. பலர் இடையிலேயே படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு வெளி யேறி விடுகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் மலையக மாணவர்கள் பெரும் இன்னல்க ளுக்கிடையிற் கல்வியைப் பயில் கின்றனர்.
s9 GØo Lo . '
மையாகவும், முழுமையாகவும் புகட்ட வேண்டும்.
உயர்தர வகுப்புக்களில் விஞ் ஞான வகுப்புக்களும் ஆரம்பிக்கப் பட வேண்டும். -
விஞ்ஞான பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், அல்லது பட்ட தாரி ஆசிரியர்கள் உருவாக்கப் பட வேண்டும் அல்லது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து' வரவழைக்க வேண்டும்.
மலையகப்பகுதி முத லா வரி மார்கள், தனவந்தர்கள்,தொழி ற்சங்கங்கள் உதவிகள் செய்ய முன்வர வேண்டும்.
ஒற்றுமை யாக ஒன்றுதிரண்டு தமது எதிர்
மலையக் மக்கள்
இவற்றுக்கான சில தீர்வுகள்: கால நல்வாழ்விற்காகக் கல்வி ஆரம்ப பாடசாலைகளிலே யைப் பிள்ளைகளுக்குப் புகட்ட அடிப்படைக் கல்வியைத் திற வேண்டும்.
பெண்கவிஞர்கள்
வியத்தற்குரியது.
பைந்தமிழ்நாட்டிற் பாவையரும் பாவலராய்த் திகழ்ந்த காலமுண்டு. ஆம். தங்ககாலம் எனப் போற்றப்பெறும் சங்ககாலத்திற் பெண்ம ணிகள் tiari திகழ்ந்து கருத்துக் கவிதைகள் படைத்தனர். தமிழ்க் கவிஞராய்த் திகழ்ந்த பெண்டிர் பெரும்பாலும் த pở கென ஒரு தொழிலைச் செய்துவந்தனரென்பது அறிந்து
கவிஞராய்த்
- நீதிபதி வேதநாயகம்

ஏன் ?
பொழுது நன்ருக விடியவில்லை தீச் கீச் என்று பறவைகளின் சத் தம் அங்கொன்றும் இங்கொன் றுமாகச் சிதறிக் கேட்கிறது. 'உதயம் சிந்தனையாளன் உறங் கும் நேரம்’ என்று கூறுவார்கள் உண்மைதான். சொற்கலைக்கோ
இரவு முழுவதும் சிந்தன்ையிலே
புரண்டு கிடந்ததால், அப்பொ ழுதுதான் சிறிது தூக்கமயக்க மேற்பட்டது. கருமமே கண் ணுயினர் கண் துஞ்சுவாரா? மய க்கத்தை உதறிவிட்டுப் படுக்கை யிலிருந்து துள்ளி எழுந்தார்.
‘விடிந்ததும் விடியாததுமாக என்ன எழுதிக் குவிக்கிறீர்கள்? பல் துலக்கவில்லையா? காப்பிசாப் பிடலாமா? சகதர்மிணி சங்கீதக் குரலெழுப்பினுள்.
அருமையும் பாராது, அவமதி ப்புங் கொள்ளாது, கருமத்தில் ஊறிக்கிடந்தார் சொற்கலைக்கோ மாலை ஐந்து மணிக்குக் கூட்ட த்துக்குச் சென்ருக வேண்டும். பேச்சு, கனகச்சிதமாக அமைய வேண்டும். எதுகையும் மோனை யும் குலுங்க எடுத்துக் கொண்ட பொருளை எல்லோரும் வைக்க வேண்டும். ஏகமனதான பாராட்டைப் பெற வேண்டுமெ ன்ற தாகம் அவருக்கு.
நாலு மணிக்கே கூட்டத்துக்கு புறப்பட வேண்டிய ஆயத்தங்க ளில் ஈடுபட்டார். சாதாரணமாக
விளங்க
ஆங்கிலேயனைப் போல உடைய
Eந்து கொள்ளும் சொற்கலைக் -
கோ பொதுக் கூட்டங்களுக்குத் தமிழ்ப்பண்பாடு தவழவே உடை அணிவது வழக்கம். அழுத்தி மடித்து ஆயத்தமாயிருந்த உடைகளைத் தரித்து, அங்க வஸ் திரத்தையும் போட்டுக் கொண் டார். பள பளவென்று மினுக் கிய பாதுகையையும் கொழுவிய வண்ணம், பேச்சு ஒழுங்கை ஒரு முறை சரிபார்த்தார்; புறப்பட் டார்.
N எம். வி.
மணி ஐந்து, தலைவரும் வந்து விட்டார். அலங்காரமான மேடையில் அமர்ந்த வண்ணம் முத ற் பேச்சாளரான சொந் கலைக்கோ தன்னைத் தயார் செய் துகொண்டார். அலறிக்கொண் டிருந்த ஒலிபரப்பியின் இரைச் சல் நின்றது.
தலைவர் வரவேற்புரையும் முடிந்தது. எழுந்தார் கலைக்கோ. சுற்று முற்றும் பார்வையை எறிந்தார். ஐந்து பத்துப்பே ரைத் தவிர ஆட்கூட்டத்தைக் காணவில்லை ஆர்வம் குறின். விட்டது. ஆயினும், விலாசத் தை விட்டுக் கொடுக்காது விளா

Page 25
46
சித் தள்ளினர். கூட்டமும் ஒரு வாறு முடிந்தது. வீட்டுக்குப் போய் விட்டார். ·碎
*கோவில்மேளம்? என்று கூறுவார்களே, அப்படித்தான் என்ன கூட்டம் நடைபெற்ரு
எத்தகைய விடயமானுலும் சொற்கலைக்கோ பின்வாங்கவே மாட்டார். பேச்சாளர் பட்டிய
லிற் பெயரைப் பதிவு செய்து
கொள்வார். லாம் பிறவாத நாள் அவருக்கு.
பேசாத நாளெல்
இன்றும் ஒரு கூட்டத்திற்குச் சமுகம் கொடுக்க வேண்டும். டயறியை எடுத்துப் பார்த்து உறுதி செய்து கொண்டார். மாலை 5.30 மணிக்குப் போய் விட வேண்டும். வழமைப் பிர காரம் கூட்டத்துக்குப் பொருத் தமான உடையலங்காரத்துட
ளம் போலப்
னும், விடய ஆயத்தத்துடனும் வெளிப்பட்டார்.
அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. பார்க்குமிட மெங்கும் நீக்கமறப் பரந்து கிட ந்த சனக் கூட்டத்தைக் கண்டு திகைத்து விட்டார். ஆண்கள்
பெண்கள், இளைஞர்கள், முதி
யோர், சிறுவர்கள் அப்பப்பா திரளான சனங்கள். ‘,
சொற்கலைக்கோவின் சொற்
பொழிவு மடை திறந்த வெள் பொங்கிப் பெரு
கிப் பாய்ந்தது. பூரிப்புடன் வீடு திரும்பினர்.
முதற் கூட்டம் சோபிக்கவி
ல்லை, இன்றைய கூட்டம் எழுப்
பமாயிருந்தது ஏன் என்று அதி
சயப்படுகிறீர்களா?
முதற்கூட்டம் சமயக்கூட்டம் அடுத்தது அரசியற்கூட்டம்.
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
கல்வி பற்றிப் பெரியார் கூற்று
கல்விக்கு எல்லையில்லை. கல்வி என்பது வாழ்க்கை. அதை அடை
யக்கூடிய ஒரே வழி
சுய அனுபவமும், அறிவு சேர்க்கும் ஊக்கமும், தளராத அறிவுத்திறனும் ஆகும்."
- சோக்கிரட்டீஸ்
* மனிதனிடத்து மறைந்து கிடக்கும் பரிபூரணத்தை வெளிக்கொண
ருவதே கல்வி.”
- பிளேட்டோ
.. முற்றும் நிறைந்த முழுமையான வாழ்க்கைக்கு பிள்ளையை ஆயத்
தம் செய்வதே கல்வி.”
- ஹேபார்ட் ஸ்பென்ஸர்
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்ருர்
கடையரே கல்லாதவர்
- வள்ளுவர்
தொகுப்பு:- செல்வி அமலறுபா இராசநாயகம்

ஈர்மகிக் கொருமுறை வந்தெம்மில்லமெல்லாம் ஒளிபரப்பும் கூர்மதி மிக்க புதிய உலகமே புகழ் பெற்று நீ வாழி பார்மீது நம் சிருர் பண்புடனே பரிணமிக்க சீர்மிக்க கருத்துக்களை தொகுத்துத்தரும் சிறப்புடனே நீ வாழி
முக்கனிச் சாறுடனே சர்க்கரை தேன் கலந்தாற்போல் பக்தியின் முக்திதனை பாங்குடனே எடுத்துரைத்து சஞ்சலம் தீர்க்க சன்மார்க்க வழிகாட்டும் எம்மின்பப் புதிய உலகமே நீடு வாழி
கல்வியே கருத்தனம் என்ற கருத் ைக வெளிக்கொணர கல்விச் சிறப்புமலர் கருத்துடனே தந்துதவி பல்லுயிரும் மகிழப் பாமாலை சாற்றிவைத்து எல்லாம் வல்லவரை ஏற்றி இறைஞ்சி நிற்போம்.
r ப. பார்த்திபன்
*வல்லிபுரவாசா'
கரவெட்டி மேற்கு
கரவெட்டி.
புதிய உலகம் பங்குனி/சித்திரை *84
வணக்கம், மேற்படி இதழ் கிடைக்கப்பெற்றேன், நன்றி.
அட்டைப்படம் மறுபிரசுரமாயினும், ஓவியரின் தனித்தன்மை வாய்ந்த வரைதலும், அட்டையின் அமைப்பும் மனதைக் கவத்தக்கதாக உள்ளது. "எமது பார்வை'யில் சித்திரை வரு டப் பிறப்பு வாழ்த்துக்களே புண்பட்ட நெஞ்சங்களுக்கு பக் குவமாக கூறியுள்ள விதம் நெஞ்சைத் தொட்டது. மறை இயல் பகுதியில் இடம்பெற்ற “கிறிஸ்துவின் உயிர்ப்பை நிரூ பிக்க முடியுமா’’ என்று கட்டுரை கிறிஸ்துவின் உயிர்த்துெ ழுகை குறித்து மற்ருெரு கோணத்தில் நின்று ஆராய வழி வகுத்துள்ளது. மறையியல் சிந்தனைக்கு நல்ல விருந்து.
'துரத்துப் பச்சை’ சிறுகதை-இன்றைய பொருளாதார
(நிலை) நெருக்கடி எல்லாத்

Page 26
、玺莎
மாகவே பாதித்துள்ளது என்ற உண்மையை தெளிவுபடுத்து வதில் பூரண வெற்றி கண்டுள்ளது எனலாம். **வாழ்வோம்?? என்ற தலைப்பிலமைந்த கவிதை, காலத்தின் கோலத்தால் கலங்கியுள்ள எமக்கு ஆறுதலூட்டுவதாக உள்ளது.
கருத்துமோதல் பகுதியில் “...இன்று ஒற்றுமை வளர்ந்துள் ளது' என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களில் தெளிவு குறைவாக உள்ளது. மேலும் விவாதம் என்ற ரீதி யில் சார்புக் கருத்துக்களும் பஞ்சப்பட்டுள்ளன. அதனுடன், 5 ஆவது பந்தியில் கருத்துக்குரியவரே "பல்வேறு வேற்றுமை
கள் இருக்கின்றன என்று கூறியுள்ளது தலைப்புக்கு ளவு பொருத்தமில்லை அல்லவா?
அவ்வ புதுமைப்பெண் என்ற மகு
டத்தில் அமைந்த, 'எரிவும் எழிலும்" என்ற தலைப் பி
லான கட்டுரை மிகவும் அருமையானது.
தலைப்பு
எடுத்துக்கொண்ட
சமச்சீருடன் ஆராயப்பட்டிருப்பது படிப்பத்ற்கு
நிறைவைத் தந்தது. ஒவ்வொரு வரியும் எமக்கே ஆலோசனை
கூறியதுபோல் உள்ளது. டைய கட்டுரை.
மேலும் இவ்விதழில் முத்துச்சிதறல்களாக
காணப்படும்
பாராட்டுக்கள்!
அறிஞர் வாக்குகளும் துணுக்குகளும்
மிகவும் பயனு
ஆங் காங்கே மிகவும்
வரவேற்கத்தக்கவை. ஒரு குறை-ஆங்கிலப் பதங்கள் எழுத்
துப் பிழைகள் மலிந்ததாகி அச்சிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தவிர்க்க ஏற்பாடு செய்யுமாறு
றேன். -நன்றி
புதிய உலகமே உனது சென்ற இதழ் கைக்கெட்டிய வேளையில் கிடைத்த மகிழ்ச்சியைப ԿՄ ւ-ւգա வேளையிற் பறித்து விட்டாயே 2 புதுமைப்பதில் நிகழ்ச்சி இல்லா திருந்தமையே காரணம். էվՖl மைப் பதிலுக்குத் தயவுசெய்து முற்றுப்புள்ளி வைத்துவிட வேண் டாம் எனக் கேட்டுக் கொள்கி றேன்.
செல்வி நா. விமலாம்பிகை
இல. 3 சின்னக்கடைவீதி,
யாழ்ப்பாணம்.
இதை வேண்டுகி
ஆர். எஸ். செல்வரத்தினம் 218/A, அல்வாய் வடக்கு
gy dipants
பல் இரசம் ததும்பும், கருத் தாழம் மிக்க ஆக்கங்களைத் தொ குத்து வழங்கி, எம்மவர் உள் ளங்களைக் கொள்ளை கொண்டு
நீங்கள் இடம் பிடித்துவிட்ட
*புதிய உலகம் சஞ்சிகை யின் பணிமேன்மேலும் சிறக்க எமது சங்க உறுப்பினர்களின் சார்பில் எமது நல்லாசிகளை உதிராமலர்ச் சரமாகச் சமர்ப்பிக்கிருேம். சமூகநலன்புரிச்சங்கம், பருத்தித்துறை.

எம். வி. ராஜ் விளான், இவ வாலை
உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்பது பற்றி உங்கள் கருத் தென்ன?
* ஒரு சாதி தாழ்ந்தது என் பது எவ்வளவு பொய்யோ, அது போல ஒரு சாதி உயர்ந்தது என் பதும் பொய். 6. ஜெயரெட்ணம், 8, துடரிக்குளம் வீதி, செட்டிகுளம் ,
ஒழுக்கத்தைக் காப்பதற்கு ஒரு வழி கூறுவீர்களா ?
* வயதையும், நோயையும் சாவையும் நினைத்தால் ஓரளவு ஒழுக்கவாழ்வு கைகூடும்.
ர்ே. மரியநாயகம், வெற்றிலைக்கேணி, முள்ளியான்.
நல்ல மனிதர்களைக் முடியவில்லையே ஏன் ?
* நாம் நல்லவர்களாகஇல்லா திருப்பதுதான் காரணம். நாம்
5f76)
SN
நல்லவரானல் நம்முடன் சேர்ப வர்களும் நல்லவராயிருப்பார்கள். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுகிறதல்லவா ?
யூட் சந்தியோகு
முதலைகுத்தி.
சில சந்தர்ப்பங்களில் பொய் சொல்ல நேரிடும்போது மெள னம் சாதிப்பது நல்லதா ?
* பொய் சொல்லாதிருப்பது எப்போதும் ந ல் ல து. ஆனல் * குற்றமற்ற நன்மைபயக்குமா னல்பொய்யும் வாய்மையாகும்’ என்கிருர் வள்ளுவர்.
விக்ரர் குமார், நாரந்தனை.
வன்செயலாற் பாதிக்கப்பட்டு வடபகுதி வந்த தமிழ்த் தாய்க் குலத்தார் மீண்டும் தலைநகர் நோக்கிப் படையெடுத்துள்ளமை பற்றி உங்கள் கருத்தென்ன ?
* அவர்களுடைய குடும் ப நிலை, வாழ்க்கைமுறை, சிக்கல்களை அறியாது பதில் கூறமுடியாதிருக் கிறது. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்,

Page 27
骞、鬣
-
" ; 蔷、 in
ŝi " ĜAZUEA.GOV திகதி
היידיש.
 
 
 
 
 
 
 

it is
颐 30-്. ای
|
a
HL
다. பர்