கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய உலகம் 1985.07-08

Page 1

·
மனித மாண்பு

Page 2
மனித மாண்பை மதித்து வாழ்க
ஒன்பதாவது ஆண்டு loayrt 5
ஆடி-ஆவணி 1983
ஆசிரியர் : w இ. ஜே. அருமைநாயகம்
பிரான்சிஸ் டானியல்
தொடர்பு :
"புதிய உலகம் தொடர்பகம் 5ெ7, மருத்துவமனைச்சாலை யாழ்ப்பாணம்,
'PUTHIYA ULAKAM' THODARPAHAM 657. Hospital Road
AFFNA.
த்ொலபேசி : 23798
விலே ரூபா 250
w - 8.స.
சந்தா, ஆண்டுகதர் গছ---
i
கடர் வரிசை
பக்கம்
எமது பார்வை
... 4
ஒற்றுமை
உருப்பெற வேண்டும். கருத்து மோதல்
ஏனடி எட்டிப்
போளுய்? கொழுகொம்பு e மறை இயல் 8 மனிதனை மாண்பு மிக்க
வணுக மதிக்கும் அன்னை
தெரேசா 2 உலக மக்கள் உயிருக்கு அஞ்சி வாழும் நிலை வல்லரசுகள் உணரவில்லை . 24 சிறுவர் உலகு 25 நல்வு மா ன்வன் இத்தாலியன் தந்த w . இலக்கியத்தேன் 28 மீளவொரு விதி
செய்வோம் ... 32 நெஞ்சின் அலைகள் 39 • •ه வெடியும் "பசியும் ... 36 இப்படியும் நடந்தது . 38 ஒளிரட்டும் ... , 41 உங்கள் பார்வை ...。4别 புதுமைப் பதில் ... 44 பொடியன்கள் * ... 46
குறுக்கெழுத்துப்போட்டி. 47
படைப்புக்களுக்குப் பொறுப்பு படைத்தவர்களே: 必 கருத்துக்க்ளுக்கு உரியவர்கள் உரைத்தவர்களே.- ஆர்
(FOR PRIVATE CIRCULATION ONLY)

இராஜ தந்திரங்களும் இராணுவ தந்திரங்களும் மலிந்திருக்கும் இக்கால கட்டத்தில் மனிதன் மாண்புடன் வாழ மனந் துடிக்கின்றன். நாற்பது ஆண்டுகளுக்கு முன் இப்படி யான ஓர் அவதந்திரத்தின் பயனுக எதுவுமே அறியாத ஹிரோ ஷிமா, நாகசாக்கி மக்கள், புழுதிக்குச் சமமாக்கப்பட்ட கோர நிகழ்ச்சியை நினைந்துருகி இன்று முழு உலகமுமே வெட்கித் தலை குனிந்து நிற்கின்றது.
"ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ? நோய்வாய்ப் பட்ட வன் சுகம் பெற முடியும்; போரிற் காயப்பட்டவனைக் குண மாக்க லா ம். ஆணுல் ஒருவனிடமிருந்து பறிக்கப்பட்ட உயிரைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை.
"வாழும் உயிரி% வாங்கி விடல் - இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உடலை எழுப்புதலோ - ஒரு
வேந்தன் நினைக்கினும் ஆகாது’
மனித மாண்பு, முதலில் மனித உயிரை மதித்தலையும் அடுத்து அவன் சுதந்திரத்துடன் வாழ வேண்டிய உரிமைகளை அவனிடமிருந்து அபகரியாதிருத்தலையும் வலியுறுத்துகின்றது. தன் உயிரையும் உரிமைகளையும் பறிக்கத்துடிக்கும் சத்திகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே ஆதிமுதல், மனிதன் முயற்சிக் கின்றன். இந்த முயற்சியானது குடும்பங்களிலும், சமூகங்களிலும் நாடுகளிலும் பல்வேறு விதமான தாக்கங்களின் ஃவிடாக, சச்சரவுகள் லும் போர்களிலும் வெளிப்படுவதை நாம் காணுகின்ருேம்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது தை eypaulis நாட்டைத் தாக்குவதனல் ஐந்து லட்சம் அமெரிக்க உயிர்கள் பலியாகும்’ என்று அன்றைய அமெரிக்க ஐஞதிபதி @montin"

Page 3
&
ருறுமனுக்கு அறிவிக்கப்பட்டதால் அவர் அத்னைத் தவிர்க்க: அணுக்குண்டைப் பயன்படுத்தும்படி கட்டளையிட்டார். 1945, ஆவணி 6ஆம் நாள் காலை ஜனநடமாட்டம் நிறைந்த ஹிரோ ஷிமா நகருக்கு மேல் 1900 அடி உயரத்தில் அணுக்குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. சில நிமிடங்களில் முழு நகரமுமே பேரழிவுக்கு உள்ளாயிற்று
ஹிரோஷிமா, தனது யுத்தத்தை முடித்து வைத்ததால் "குண்டு போட்டபின் தமக்கு நித்திரை இல்லாத இரவு இருக்கவில்லை” என்ருர் அமெரிக்கா படைத்த மிகச் சின்ன மனிதர்களில் மிகப் பெரியவர் என வருணிக்கப்படும் 32வது அமெரிக்க ஜனதிபதி ருறுமன். V
அணுக்குண்டு உருவானதற்குத் தமது கண்டு பிடிப்பே காரணம் என்று கண்ட விஞ்ஞானி மேதை அல்பேட் ஐன்ஸ்டைன் கண்ணிர் பெருக்கினர்.
* மக்கள் தம்மைத் தாமே கொன்று ஒழித்துக் கொள்ளாமல் காப்பது சுதந்திர மனிதர் யாவருக்கும் உள்ள முதற் கடமை. **ஒவ்வொரு துவக்கும் "போர்க்கப்பலும், ருெக்கற்றும், ஏவுகணையும் உணவின்றி உடையின்றி வீடின்றி வாடும் ஏழை மக்களிடமிருந்து. கொள்ளையடித்த பொருள்கள்’ என்ருர் ருறுமனுக்குப் பின் வந்த அமெரிக்க ஜனதிபதி ஜெனரல் ஜசனேவர்.
நமது நாட்டில், கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தீர்க்கப் படாத பிரச்சினைகள் காலப் போக்கில் வெகு சிக்கலடைந்து இராஜ - இராணுவ தந்திரங்கள் புகுந்து விளையாட, வினை சூழ வழி வகுத்தன. அதன் விளைவாக ஏற்பட்ட பொருட்சேதங்க ளும் உயிரிழப்புக்களும் பலரை உருக்குலைத்துள்ளன. ஏன்? நாட் டையே குட்டிச் சுவராக்கியுள்ளன. "எரிகிற வீட்டிற் பிடுங்கியது இலாபம்’ என்பதற்கொப்ப இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி இங்கு பல வல்லரசுகள் தமக்கெனத் தனி இடம் அமைக்கப் பலவாறு முயன்று வருகின்றன. வல்லரசுகள் ஆதிக்கங்களால் உலகிலே தமது ஆட்சியை நிலைநாட்டக் கங்கணமிடும் வேளையில், மனிதர்கள் புல்லுக்கும் கீழாக அவமதிக்கப்பட்டு நசுக்கப்படும் இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றனர், சு இங்கு நடந்த ஒரு சில அக்கிரமங்களும் உயிர்ச்சேதங்களும் ரச்சினையின் கனகனத்தைப் பெரும்பான்மையினர் உணரச் செய் துள்ளன" என்று பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்போர்

3
கூறுமளவுக்கு மனித உயிர்கள் இன்று விலை பேசப்படுகின்றன. இவை அனைத்தின் பின்னணியிலும் மனிதனின் அறியாமையும் புரிந்து ணராமையும் மட்டுமல்ல, வரட்டுக் கெளரவமும் பதவி மோகமும் செயற்படுவது கண்கூடு.
‘சமாதானம் வேண்டுமென்ருற் போருக்குத் தயாராகு" என்ருற் போல், நம் நாட்டில் பல இயக்கங்கள் உருவாகியதை யாம் அறிவோம். புனித நோக்கங்களுக்காக உருப்பெற்று வலுப் பெற்றவர்கள் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றது மட்டுமன்றி அவர்களின் ஒத்துழைப்பாலேயே இதுவரை நிலை பெறவும், கூடிய தாக இருந்தது.
ஆனல், இன்று "ஒரு புறம் வேடன், மறு புறம் நாகம், இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான்’ என்று பலரும் ஏங்கும் நிலைக்கு யார் காரணம்? என்ற வினு எழவே செய்கிறது. சந்தர்ப்ப வாதிகளின் அதிகார துர்ப்பிரயோகங்கள் மலிந்து மக்கள் விரக்தி யின் எல்லைக்குத் தள்ளப்படுவார்களாயின் இதுவரை தாங்கிக் கொண்ட வேதனைகளும் இழப்புக்களும் எதுவித பயனுமற்றன என்றுணரும் அளவுக்கு மக்கள் பலம் வலுவடைந்து விடும் வேலியே பயிரை மேய்கிறதென்ற எண்ணம் பரவலாக்கப்பட்டால், அரிசி வெந்து வரும் வேளையிற் பானை உடைந்த கதையாக மாறி விடும். எனவே எல்லோரும் விவேகமாக நடக்கும் காலம் இது. மனித மாண்பை நிலை நாட்ட மனித மதிநுட்பமே அவசியம்.
- இ. ஜே. அருமைநாயகம்

Page 4
அஞ்சலித்தேன்
அருளையா, அகலாது என்றும் என்னை அரவணைக்கும் அன்பின் துணைவா, உலகமே கைநெகிழ்ந்தாலும் ஒரு போதும் நீ என்னைக் கைவிட மாட்டாய். எல்லாப் பொருளையும் இழந்தாலும் உன்னை நான் இழக்க ஒருப்படேன்.
அரமனை வாழ்விலும், உன்னேடு சிறு குடிலில் வாழும் அரவணை வாழ்வே எனக்குப் பெரிது. உன்னுடன் சிறுகூழ் அருந்துவதே அறுசுவை அமுதிலும் இனிது. உன்னருந் திருநாம செபமே என் நிறை வாழ்வின் கல்வி. ஒளிகாலும் நின் உருவமே என் அழியாத செல்வம். அநுபவ உலை முகத்தில் என்னை உருக்கு. ン என் அகம்பாவத்தை நையப்புடைத்துத் ஆாற்று. மாசற்ற பத்தரைத் தங்கமாய் என் உள்ளம் தேசொளிர மாற்று. அலைமோதும் சுகதுக்கங்கள் அலைக்கழிக்கும் போது உன்மீது பழி கூருது, என் பிழை கண்டு பொறை கொண்டு வாழச் செய். வறுமை வருத்தும் தருணம் நின்னை அன்பு கூரும் திறமையைத் தா. என் வாழ்வு முழுவதும் உனது அருட் பணியே விரிந்து பரவ, அருள் பொழிந்தருள்வாய் இறைவா.
 

ஒற்றுமை உருப்பெற வேண்டும்
சTதிகள் பல சொல்லிச் சங்கடங்கள் ஏற்படுத்தும் சண் டாளர் பரம்பரையின் நீதி
யில்லா நெறியனைத்தும் நீங்கி ஒருமைப்பாடு தோன்றினல்தான் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ந்து சிறந்து வாழமுடியும். இன்றைய
இக்கட்டான காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் சண்டை சச்சரவுகளும், சாதிப்பிரிவினைக
ளும், ஊழல்களும் தலையெடுத்துத் தாண்டவமாடுகின்றன, இவை: யனைத்துக்கும் முக்கிய காரணம்; மக்களிடையே மையே.
நதிகள் பல கிளைகளாகப் பிரிந்: தாலும் இறுதியில் அவை சங்க மமாகுமிடம் ஒன்றே.அதேபோல மதங்கள் வெவ்வேருக இருந்தா லும் அவையனைத்தும் வலியுறுத் : தும் கருத்து ஒற்றுமையே. ஆகவே எந்த மதத்தவர்களாக , இருந்தாலும் எந்த இனத்தவர் களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே என்பதை உணர் ந்து வாழவேண்டும்,
மற்றவர்களின் குணத்தை விட்டுவிட்டுக் குற்றத்தையே பெரிதுபடுத்துவோமானுல் குறை யில்லாத மனிதனையே காணமுடி யாது. ஒவ்வொரு மனிதனிலும் தீய குணங்களுமிருக்கும் அதே நேரத்தில் நல்ல குணங்களும்
ஒற்றுமையின்
இருக்கத்தான் செய்கின்றது. எனவே நடுவு நிலைமையில் ஆாாய்தல் வேண்டும். மற்ற வர்கள் நமக்கு ஒரு தீமை செய் தால் நாம் உடனே பழிக்குப்பழி வாங்காமல் விடமாட்டோம். இப்படியே வாழ்ந்துகொண்டி ருந்தால் எப்படி ஒற்றுமை உரு லாகமுடியும்? ஆகவே பொறுமை என்னும் கருவியைக்கொண்டு பொல்லாதவர்களையும் நல்லவர்
களாக மாற்ற முன்வரவேண் டும்.
மற்றவர்கள் செய்வதையே நாமும் திரும்பத் திரும்பச் செய்தால் வருங்கால சந்ததி யினரும் நாம் செய்வதையே
தொடர்ந்து செய்துகொண்டிருப் பார்கள். எனவே, அவ்வாருன
செல்வி அக்னேஸ்வரி
செபஸ்தியாம்பிள்ளை, செம்மண்தீவு, முருங்கன்,
நிலைமை வருவதற்கு இடங் கொடுக்காமல் மனிதனை மனித ஞக மதித்து வாழவேண்டும். நாட்டிலே அமைதியும், சமா தானமும், ஒற்றுமையும் நீதியும் நேர்மையும் நிலவவேண்டுமா யின் அனைத்துக்கும் அச்சாணி போல் மக்களிடையே ஒருமைப் பாடு தோன்றவேண்டும்,

Page 5
முன்னேர் கூறிய மூடக்கொள் கையில் வாழ்கின்ற மடைமையை ஒழித்து "ஒன்றே குலம் ஒரு
வனே தேவன்” என்னும் கருத்
தைச் சிந்தையில் பதித்துத் தெளிவுடன் செயற்பட வேண் டும். இவ்வாறு புதியதொரு சமுதாயம் உருவாகவேண்டுமா ஞல் இளைஞர்களே
உண்மை எவராலும் மறுக்கமுடி யாததாகும், இளைஞர்கள் தமது கல்வியறிவைப் எல்லோரும் கூடிய கருத்துக்களை கொள்ளும் வகையில் முற்படவேண்டும்.
புகுத்த
*ஒவ்வொரு மனினும் என்
நண்பன் "
காரியம் எதுவுமில்லை" என்பதை
ஒவ்வொரு மனிதனும்
சகோதரன்'
என்ற கருத்துச்கிணங்க வாழ்வை
அமைக்கவேண்டும். ஒவ்வொரு வரும் முதலில் தமது குடும் பத்தில் ஒற்றுமையை நிலை
நாட்டவேண்டும். இவ்வாறு ஒவ் ,
வொரு குடும்பமும் முன்னேறி ணுல் சமுதாயமே சிறந்ததாக மாறிவிடும், ஒவ்வொரு சமுதாய மும் சிறப்புறும்போதுதான் ஒரு சிறந்த நாடு உருவாக முடியும்.
"நீர்க்குமிழி’ போன்ற மனித வாழ்வினிலே நீங்காத பிரிவினை கள் எழுவதுதான் ஏனே?"ஆண் டவன் படைப்பில் அனைவரும்
சமம்" என்ற கருத்துக்கிணங்க
தால் சோரக்கூடாது. தான்
பெரிதும் , உழைக்கவேண்டும் எ ன் னு ம்
பயன்படுத்தி ஏற்றுக்கொள்ளக் ஏற்றுக்
பின்னர் இந்த நிலை இன்ப நிலை காணவேண்டும்.
முறை அகன்று,
பெறுவதற்கு
வாழ முற்படவேண்டும். மற்ற வர்களுக்கும் பணிந்து போக வேண்டிய நிலைவந்தாலும் மன பணிவு பண்புள்ள மனிதனுக்கு அணிகலம் போன்றது.
மரணம்
ஒரு வாழ்வின் முடிவு தான்ம ர ண மென் முல், இன்னெரு வாழ் வின் தொடக்கிந்தான் மரணம். உடலும், ஆன்மாவும் உல கை அனுபவிப்பது ஒருவித வாழ்க்கை உடலை இழந்து ஆன்மாவால்அனுடவிப்பது இன்னெருவாழ்க்கை.
* முயற்சியெடுத்தால் qplqሠ"Æ
மனதில் நிறுத்தி உயர்ச்சியுடன்
வாழ்வதற்கு உழைக்கவேண்டும்.
எல்லோருடனும் ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் உள்ளத் திலே உண்மை அன்பு உருப்பெற வேண்டும். உண்மையன்பு அல்லா தவர்கள் உதவி பெறும்வரையில் உறவு கொள்வர் உதவிபெற்ற உதாசீனம் செய்வர். மாறவே ண் டும்.
அறியாமை ஒழிந்து, அடக்கு அல்பு ஊற் றெடுத்து பண்பான வாழ்வை அமைத்து, பாதக நிலையகற்றி ஓரணி சேர்ந்து ஒற்றுமை உருப் வழி தேடுவோ s

பரிசுக்கட்டுரை:
மனித மாண்பு இன்று நம்மத்தியில் மதிக்கப்படுகிறது
மனிதன் ஒரு சமூகப்பிராணி என்ருர் அறிஞர் அரிஸ்ரோர் டில். ஒருவாறு மனிதனும் தனது தனித்தன்மையை நிலை நிறுத்தும் அதேவேளையில் மற் றவர்களுடைய உரிமைகள் தன் மைகளை மதித்துக் கூட்டாக வாழ வேண்டும். அப்படி வாழும்வாழ் வேஉண்மையான மனித வாழ்வு, இந்த வகையில் மனிதன், மனித மாண்புகளை மதிக்காமல் அதனின் றும் பிறழும்போது முழுச் சமு தாயமுமே அழியவேண்டிய நிலை தப்பாமல் சம்பவிக்கும். இன்று எம்மத்தியில்நிகழும் அழிவுகளைக் கொண்டு மனித மாண்புகள் மதிக்கப்படுவதில்லை. என்று கூற
முடியாது. இன்றும் இங்கு மக்கள் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிருர்களே. மனித
மாண்புகள் முழுமையாக மதிக்
கப்படாத ஒரு சமுதாயத்தில் வாழ்வு என்பது அற்றுப்போன ஒன்ருகவே காணப்படுகிறது. ஆகவே இன்றும் நம் மத்தியில் மனித மாண்பு மதிக்கப்படு கின்றது என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
செல்வி:- N. தமிழ்ச்செல்வி சென் ஜேம்ஸ் மகளிர்
வித்தியாலயம் குருநகர், யாழ்ப்பாணம்
இங்கு மனித மாண் புக ள் மதிக்கப்படாத ஒரு நிலை இருக்கு மானல் தற்போது பூட்டானில் மகாநாடு கூடி சமரச சமாதா
*னத் தீர்வுகாண இரு துரு
வங்களாக முண்டி நின்றவர்கள் ஒன்றி இருக்கமுடியாது. இன்று

Page 6
8
இலட்சியத்தை அடையப் போர் ஒன்றே அறுதியும் உறுதியுமான வழியென வலியுறுத்தியவர்களும் *போர் என்ருல் போர்" என்று வாதிட்டவர்களும ஒன்று கூடிப் பேசுகின்றனர். இந்தப் பேச்சு
வார்த்தையில் பயன் உண்டா?
என்பது இங்கு தேவையற்ற விடயம். இரு சாராரும் மனித மாண்பினை மதித்து,பேச்சுவார்த் தைக்கு ஒப்புக்கொண்டுள்ளார் கள் என்பதே இங்கு குறிப்பி டத்தக்கது. நம்மவர்கள் போர்
நிலையை வெறுக்கின்றர்கள். இயலுமானவரை சமாதானத் தீர்வையே விரும்புகின்றர்கள்.
ஆகவே மனித மாண்பினை மதிக் கின்ருர்கள் என்பதே உண்மை.
இன்று எமது சமுதாயத்தில் அரச நிர்வாக இயந்திரம் சாதா pr600TLDITés இயங்கமுடியாமல் பலாத்கார முறையில் முடுக்கி விடப்பட்பட்டுள்ளது. இந்நிலை யில் இங்கு எதிரிகள் மட்டுமல்ல
மத்தியில் வாழ்வோர்கூட எத் தனையோ கணக்கிலடங்காத பயங்கரச் செயல்களை, தில்லு முல்லுகளை நடத்தி முடிக்கமுடி யும். இப்போது அவை ஒன்றும் இங்கு நடைபெறவில்லை என்று யான் கூறவரவில்லை. ஆனல்,நடப் பவை ஒப்பீட்டளவில் அற்ப சொற்பமே. இதற்குக் காரணம் என்ன? எமது மக்கள் திட்டங்களுக்கு
(ft அடங்கியல்ல
தாமாக விரும்பியே உளநிறை
வோடு மனித மாண்புகளை மதிக்கின்றனர்.
தவம்
தியாகம் செய்கின்றவர் களைப்பட்டம், பதவி என்ற மேனகைகள் வந்து விசுவா மித்திரரை மயக் கி யது போல் மயக்கலாம். ஆனல் தவமிருப்பவனுக்குத் தவம் கெடாமல் இருக்கத்திட
சித்தம் அவசியம்
எதிர்த் தரப்பினர் இன்று நிக ழும் இராணுவ அட்டூழியங்களை தமக்குச் சார்பாக குறிப்பிடும் போது, அது மனித மாண்பினை குழிதோண்டும் நடவடிக்கை யென்று ஒரளவு ஒப்புக்கொள்
ளலாம். ஆணுல், நியாயமான குற்றங்களுக்காக எம்மவரா லேயே வழங்கப்படும் மரண
தண்டனை, மக்கள்முன் நிறுத்தல் போன்றவற்றை மனித மாண்பை அழிக்க முற்படும் ஒரு சிலரைத் தண்டிப்பதன்மூலம், அதே வழி பில் செல்ல விழையும் பலரை தடுக்கும் இச்செயலும் ஒருவகை யில் மனித மாண்பு மதிக்கப்படு
லதற்கான அறிகுறியே. w
ஆகவே இன்று நம்மத்தியில் மனித மாண்புகள் மதிக்கப்படு கின்றன என்ற வாதத்தை உறுதி யுடன் கூறி முடிக்கின்றேன்,
வாழ்வைக் கெடுப்பது வறுமைப் பாவி

கருத்து மோதல்
பரிசுக்கட்டுரை
மனித மாண்பு இன்று நம் மத்தியில் மதிக்கப்படுவதில்லே
உலகில் கொடியது எது? என்ற முருகவேளின் கேள்விக்கு இள மையில் வறுமை கொடியது என்று விடைபகர்ந்தார் ஒளவைப் பாட்டி. ஆனல் இன்று நம்மத்தி யில் அவர் வாழ்ந்திருப்பாரேயா, ஞல் அவர் அரிதினும் அரிதாய்ப் போற் றிய மானிடப்பிறவியே கொடியதுஎன்று சபித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இன்று. நம்மத்தியில் மனிதமாண்புகள் மதிக்கப்படுவதில்லை. அத்தகைய வாழ்வு எத்துணை கொடூரமானது என்பதை அனுபவவாயிலாக அறி யாதவர்கள் இன்று எம்மத்தியில் வாழ்பவர்கள் எனக் கொள்ள முடியாதவர்களே.
முன்னைய காலங்களில் ஒரு அகால மரணம் நிகழ்ந்துவிட்டதென்றல் அது மிகவும் பாரதூரமான கவலைக்குரிய சம்பவமாக அப்ப குதி முழுவதையும் ஆட்கொண்டு விடும். அத்தகைய ஒரு இறப்பின் வடு மறைவிற்கு நீண்டகாலம் செல்லும் ஆனல் இன்று, ... தெருநாயின் இறப்பிற்குக் கொடுக் கப்படும் முக்கியத்துவமே கொடுக் கப்படுகின்றது. வீ தி யோரங்க ளில் வீழ்ந்துகிடக்கும் முகவரி
யற்ற சடலங்கள். உரிமை கோரப்படர்த கொலைகள்,கொள் கை ரீதியிலான வேற்றுமைகளைக், களைய, கொலைகள் செய்யப்படும். கொடூரங்கள், மி ன் கம்ப ம் என்றதுமே மனதில் உதிக்கும் எண்ணங்கள் இவையெல்லாம் மனித மாண்புகளில் மதிப்புடன் பேணவேண்டிய மனித உயிருக்கு இங்கு கிடைக்கும் மரியாதைகள்.
செல்வி. நா. விமலாம்பிகை யாழ்ப்பாணம்
பந்தோபஸ்து நடவடிக்கைகள் என்ற போர்வையின் கீழ் அடிப் படை உரிமைகள் யாவும் அரச நிர்வாகத்தினுல் பறித்தெடுக்கப் பட்ட நிலையே இன்று காணப்ப டுகின்றது. ஏனெனில் நாமெல் லாம் வடக்குக் கிழக்கில் வசிப்ப வர்கள். குற்றம் நிரூபிக்கப்படாத
நிலையிலும்,தாங்கொணுச் சித்திர
வதைகள். மனித மாண்பு தனக் குழிதோண்டிப் புதைக்கும் மணி தத் தன்மையற்ற மானபங்கப் படுத்தல்கள், எங்கும் பரந்து காண ப்படும் அகதிமுகாம்கள். இவையாவும் மலிந்து காணப்ப

Page 7
டும் ஒரு சமுதாயத்தில் மனித மாண்புகள், மதிக்கப்படுகின்றன என்று கூறினல் அது வேண்டு மென்றே கூறப்படும் விதண்டா வாதமாக அமையுமேயல்லாமல் உண்மைநிலையை விளக்குவதாக அமைய முடியாது.
இவை தவிர, ள்மது யத்தில் காலாதி காலமாகப் புரை யோடிப் போயிருக்கும் மனிதனே மனிதனை மாண்பழிக்க முற்பட் டுள்ள சாதி, தீண்டாமைக் கொடு மைகள். பேச்சளவில் இந்நிலைமை
யில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே !
தவிர மனதளவில், செயலளவில் எந்தவிதமான மாறுதலும் பரந்து
மேற் கொள்ள ப் பட வில் லை.
பொது இடங்களில் இருவர் சந் தித் துப் பேசும்போது வாய் கூசாது சாதி விசாரிக்கும் தனிப் பண்பாடு எமது சமுதாயத்துக்கே உரித்தானது. மனிதனை மனிதன் மதித்து வாழ்ந்து மனித மாண்
புகள் மதிக்கப்படும் நிலை தோன்ற
வேண்டுமேயானுல் சாதி தீண்
டாமை முறைமைகள் அறவே அழிக்கப்பட வேண்டும்.
த ம் மை ஆளாக்கிவளர்த்த அன்புப் பெற்ருேருக்காய் வயோ
சமுதா
திபர் மடங்களைத் தே டி க் கொடுக்கும் பண்புள்ள பிள்ளை இன்று நம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள். இவர்களெல்லாம் இன்று நம்மத் தியில் மனித மாண்பு மதிக்கப் படாதிருப்பதற்கான முன்னேடி கள.
களாய்
பாராட்டுக்குரியவர்கள் 1. ப. தர்மபூபதி
நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு 2. த. விஜயகுமாரி
1-ம் குறிச்சி, பெரியகல்லாறு
கல்லாறு 3. வசீகரன் இராஜநாயகம்
"அற்புத லொட்ஜ்’ உடுவில், சுண்ணுகம் 4. எம். சூசைதாசன்
புலோப்பளை கிழக்கு, பளை 5. செல்வி, கலையரசி நடராஜா பண்ணுகம் தெற்கு, களிபுரம்
ஆகவே, இன்று நாம் வாழும் அரசியல் சமூக நிலைமைகளி னுாடாக மனித மாண்பு எம்மத் தியில் மதிக்கப்படவில்லை என்ப தனை அறுதியும் உறுதியுமாகக் கூறிக்கொள்ள முடியும்.
நீர் கலங்கி இருக்கிறபோது அதில் உன் முகத்தைச் சரியாகக் காணமுடியாது. அதேபோல் நாட்டில் அமைதி குலைந்திருக்கும் போது உண்மையைக் காணமுடியாது.

ஏனடி எட்டிப் போனுய்.?
நினைந்ததும் ஒடி வந்தென்
நெஞ்செனும் தடாகத்திற்குள்
நனைந்து நீராடி யோடி
நாளெலாம் குதிக்கும் நீயேன்
நினைத்துமே பாரா வண்ணம்
நெடுந்தொலை வேகிப் போனப்?
தூக்கிடும் ‘பேணு’* மையின்
துளியினுற் கவிதையாக்கிப் பூக்களாய்ப் புனலாய்த் தீயாய்
பூவையாய்ச் சிரிக்கம் நீயேன் ஏக்கமே கொண்டு யானும்
இருந்திடப் பிரிந்துபோனுய்?
என்னை நீ நாடிவந்து
இகயமாம் கதவைத் தட்டி அன்புடன் அணைத்துக் கொஞ்ச
அடிக்கடி வருவாய் ஓடி இன்னலென் உனக்கு இன்று
ஏனடி எட்டிப் போனுய்?
கனித்தமிழ்க் கவிதைப் பெண்ணே!
காதலன் என மருவி இனிப்பிலே நாளும் தோய்த்து இருந்தனை முன்னர் நீயும் தனித்துயான் இருந் தழைத்தும்
தழுவிட மறுப்ப தேனே?
நாட்டிலே குழப்பம் விஞ்சி
நரகமாய்த் தருமம் கெட்டுக் கேட்டிலே உழலுகின்ற
கீழ்நிலை கண்டோ நீயும் ஏட்டிலே கவிதையாக
இeணங்கிட மறுத்துப் போனுய் ..?
நிலாவெளி 3 நிலாதமிழின்தாசன்

Page 8
கொழுகொம்பு
(குறுநாவல்)
வசந்தி:-
சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை” என்று கூறியவள்ளுவனும் ஒரு ஆண்மகன்தான். 'மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமை யை க் கொழு த் துவோம்’ என்று உணர்ச்சி கொப்பளிக்கப் பாடிய பாரதியும் ஒரு ஆண்மகன் தான் இன்று இவர்கள் வழி வந்து பெண்ணுரிமை பற்றி மேடைக ளில் கோடை இடிகள் என முழங்
குபவர்களும் ஆண்கள்தாம்,
இவற்றையெல்லாம் சபையில் நின்று கேட்கும் போது நன்முகத் தான் இருக்கின்றது. பூவையர் குலமே பூரித்துப் போகின்றது. இவர்கள் எல்லாம் தற்காலப் பாஞ்சாலிகளின் வந்த கண்ணபரமாத்மாக்கள் என்று கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகின்றது. ஆனல் மறு புறம் இதே ஆண்கள் சமுதாயம் செயல் முறையில் நடந்துகொள்
மானம் காக்க
ளும் தன்மையைப் பார்த்தால், வள்ளுவன் பாரதி கூட, பெண் களின் பாராட்டைப் பெற வேண் டும் என்ற அற்ப ஆசைக்காகத்
தான் இப்படியெல்லாம் பாடி
இருப்பார்களோ என்று எண் னத் தோன்றுகின்றது.
மகான்களையெல்லாம் இப்படி மிதிக்கிற விதத்தில் கருதுவது தவறுதான். ஆணு ல் என்ன செய்ய? அதே ஆண் வர்க்கத் தால் வஞ்சிக்கப்பட்டு, வாழ முடியாமல் தவிக்கும் என்னைப் போன்ற அபலை வேறு எப்படி நினைக்க முடியும். இன்று எனக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்துக்கு *அவரை மட்டும் குறை சொல் லிப்பயன் இல்லை. தவறு என் மீதும் உண்டு என்றுதான் நியா யம் கூறுபவர்கள் சொல்வார்கள்.
ShSShSMS ASASAeAeS e eLeLeeLeeLeeMSMLSJaMMeMMSSaASqS AMAM
எழுதியவர் எஸ். கே. உதயணன்
x^2r^w^w
உண்மைதான் இருகைகளும் தட் டுகின்றபோதுதான் ஓசை ஏற்ப டும். ஆனல் தட்டிய இருகைக ளிலும். ஒருகைதான் தண்டனை பெறுவது என்பது மட்டும் எப் படி நியாயமாகும்?
வலது கைதான் மதிப்புக் கூடி யது என்று கூறி இடது கையை மட்டும் தண்டனை என்று கூறித் தறித்துவிட முடியுமா? முடி யாது. ஆனல் என் வாழ்வில் அப்படி நடந்துவிட்டதே! நாம் இருவர் செய்த தவறுக்கு இறைவ ஞலோ அல்லது இயற்கையாலோ

எனக்கு மட்டும் தான் தண்டனை
கிடைத்துள்ளது.
தேவதாசனும், செல்வராஜ னும். எங்கள் வீட்டில் ஓர்
அ  ைற யி ல் தங்கியிருந்துதான் வேலைக்குப் போனர்கள் எங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியே றிய அந்த இருவரில் ஒருவர் எனது வாழ்க்கையையே முடிப்ப தற்காகத்தான் குடி யேறினர் என்று அப்பொழுது எ ன து பெற்றேரோ, நானே கருதியிருந் தால் நிச்சயமாக அவர்களுக்கு இடம் கொடுத்திருக்கவே மாட் டோம். ஆணுல் நான் அலையும் காலம் உண்டு. அதை நான் அணு பவித்தே ஆகவேண்டும்
படித் தடுத்து விட முடியும்?
என்னுடைய அம்மாவுக்கும்
அப்பாவுக்கும் நான் ஒருத்திதான்
பிள்ளை. பின்னர் செல்லத்துக்கும் சுதந்திரத்திற்கும் சொல்லவா வேண்டும். எதைச் செய்தால், எப்படிச் செய்தால் நான் மனம் நோகாமல் இருப்போணுே அதை யெல்லாம் அப்படியே செய்யும் உரிமை எனக்கு உண்டு. ஆனல் எ ன் னு டைய ஆசைகளையெல் லாம் முழுமையாகப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அப்பாவுக்கு வருமானம் வேண்டுமே! எங்கள் ஊரில் உள்ள பிரபல சினிமாத் தியேட்டர் ஒன்றிலே ரிக்கற் விற்
னும்
13
பவர். அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இன் பிள்ளைகள் இருந்தால் சமாளிக்க முடியாது என்ற முன் யோசனை யோடுபோலும், எனக் குப்பிறகு எவரையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.
மனதுக்கு ஒத்துக்கொள்ளும் எத்தனையோ விடயங்கள் உட லுக்கு ஒத்துக்கொள்வதில்லை. வருமானத்தையே காரணமாக வைத்து, தினமும் இரவு இரண்டு மணிவரை கண்விழிக்கும் சினி மாத் தியேட்டர் தொழில் என் ஒனுடைய அப்பாவுக்கு ஒத்துப் போகவில்லை. இளம் வயதிலேயே
என்று எழுதியிருக்கும் போது அதை எப்
தாகம் பசியையாவது சிறிது பொறுத்துக்கொள்ளலாம். தாகத்தைப் பொறுக்கவே முடியாது.அவ்வாறே சுதந் திர தாகம் ஆரம்பமானுல் அடக்கமுடியாததாகும்.
அவருக்கு முதுமைத் தோற்றத் தைக் கொடுத்துவிட்டது. எனவே தியேட்டர் தொழிலுக்கு முழுக் குப் போட்டுவிட்டு, தியேட்டரை விட்டு விலகும்போது உரிமையா ளர்கள் கொடுத்த தொகைப் பணத்தை முதலாக வைத்து விட் டோடு சிறிய பெட்டிக்கடை ஒன்றை வைத்துக்கொண்டார்.
தீயவர் நட்பு நோயினுங் கொடியது

Page 9
14
அதில் கிடைக்கும் வருமானம் ஒகோ என்று இல்லாவிட்டாலும் நாங்கள் மூன்று சீவன்களும் பசி யோடு கிடக்காமல் சீவிப்பதற்கு வருமானத்தைத் தந்துகொண்டி ருந்தது.
எங்கள் வீடு பழைய ஸ்டைல் வீடு. சிறியது என்ருலும் எங்கள் மூவரினதும் தேவைக்கு அதிகமா னது. வராந்தாவோடு கூடிய முன்னறையை முன்னர் நான் படிக்கும் காலங்களில் படிப்பு அறையாகப் பயன்படுத்தி வந் தேன். நான் பாடசாலை விட்ட தன் பின்னர் எங்கள் வீட்டிற்கு விருந்தாளிகளாக ஆண் பிள்ளை கள் யாராவது வந்தால் அவர் கள் தங்கும் அறையாகப் பயன் பட்டு வந்தது. மற்றைய நாட்க ளில் வெறுமனே பூட்டியிருக்கும் அந்த அறையை யாருக்கும் வாட கைக்கு விட்டால் என்ன என்ற எண்ணம் எங்களுக்கு உதயமா யிற்று. அந்த எனணம் சரி யென்று படவே குடியமர்த்த ஆள் தேடும் சிரமம் இருக்க வில்லை. தினமும் அலுவலகத்திற் குப் போகும்போது எங்களது பெட்டிக்கடையில் சிகரட் வாங் கும் எங்கள் வாடிக்கைக் காரர்க ளான தேவதாசனும் செல்வராஜ னும் தக்களுக்கும் தங்க ஒர் அறை வேண்டும் என்றும் கேட்கிற வாட கையும் முற்பணமும் தாங்கள்தரு வதாகவும் முந்திக்கொண்டார் கள். ஒருவருட வாடகைப் பணம் முற்பணமாகக் கொடுக்கப்படல் வேண்டும் மாத வாடகை ரூபாய
பாணத்துக்காரர்.
நூறு என்ருர் அப்பா முற்பணம் ஆயிரம், மாதவாடகையாக எழு
ஃபத்தைந்து ரூபாயும் தருவதாக
ஒப்புக்கொண்டனர்.
அப்பாவும் விட்டுக்கொடுத்தார். செல்வரா சனும் தேவதாசனும் அடுத்த வாரமே குடியேறி விட்டார்கள்.
அவர்கள் இருவருமே யாழ்ப் எங்கள் வீட் டின் பின்புறம் உள்ள கிணற்றில் குளிக்கக்கூடிய வசதி இருந்தது அவர்களுக்கு பெரும வரப்பிரசா தம் போல இருந்தது. தேவதா சனுடைய ஊர் இளவாலை, செல் வராஜனுக்கு வட்டுக்கோட்டை என்று சொல்லிக்கொண்டார்கள்"
இருவருமே திருமணமாகாத வர்கள் என்பதால் அவர்களுடன் பழகுவதில் மிகவும் கவனமா கவே இருந்தேன். நாட்கள் செல் லச்செல்ல அவர்களிடம் எனக்கி C5 is g5 குறைந்துகொண்டே வந்தது. நானும் ஒன்பதுவரை படித்தவள் எனவே ஒரு கட்டுப்பெட்டியாக வாழவேண்டும் என்ற எண்ணம் கூடாது என்று தீர்மானித்து விட்டேன். ஒரே வீட்டினுள் வாழுபவர்கள் எத்தனை நாளைக் குத்தான் ஒருவரோடு ஒருவர் பேசாமல் வாழுவது? எனவே எமக்கிடையே இருந்த அன்னி யத்தன்மை சிறிது சிறிதாக அகன்றுகொண்டே இருந்தது.
அச்சம் படிப்படியாக
இதற்கு ஒருவிதத்தில் என்னு டைய அம்மாவும் ஒரு காரணம்.

அம்மா உலகம் தெரியாத அந் தக்காலத்துப் பெண். அம்மாவு டைய பெற்றேர் அவவை உரு வாக்கிய விதமே அப்படி. பெண் களோடேயே அதிகம் வழக்கம் இல்லாதவர். ஆண்கள் என்ருல் பேச வேண்டிய தேவை யில்லை. நாணிக் கோணி மருமக் களோடு பேசும் பழங்கால மாமி மார் போல ஒதுங்கி நின்றே Custónitri.
பேசும்
அச்சம் மடம் நாணம் uu'rill என்பவை பெண்களுக்குத் தேவை தான், ஆஞல் என்னுடைய
அம்மாவுக்கு அவை நான்கையும்
ஆண்டவன் கொஞ்சம் அதிகமா கவே கொடுத்துவிட்டான். அதன் விளைவு இந்த நவ யுகத்திலும் பத்தாம் பசலியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிருர், அவவுடைய இந்தப் போக்கே அவர்களுக்கும் எனக் குமிடையே பேச்சுக் கள் நடைபெறக் காரணமாக அமைந்தது. அவர்களது அவசிய தேவைகளுக்காக அவர்கள் ஏதும் கேட்கும் போதெல்லாம் நானே
முன்னின்று பதில் சொல்லிக்
கொண்டுப, உதவியும் வந்தேன்.
என்னுடைய பெற்றே ர்
செய்த இன்னுமொரு பெரிய தவறு அவர்கள் என்மீது அள
வுக்குமிஞ்ம்ய நம்பிக்கை வைத்து உலகம் அறிந்த பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை
15
அவளுக்கு உண்டு என்று திரண மாக நம்பினர்கள். இது விசயத் தில் அப்பா பட்டும் படாமலும் வேண்டிய அறிவுரை கூறியிருக் கிருர்.
அவருடைய இருபத்து மூன்று வருட தியேட்டர் அனுபவத்தில் முதிர்ச்சியடைய மு ன் ன ரே
ஜோடி கட்டிக்கொண்டு தியேட்
டருக்கு வந்த இளம் பெண்கள் பற்றியும், அவர்கள் அதனுல் தேடிக்கொண்ட விரும்பத்தகாத வாழ்க்கை அனுபவங்கள் பற்றி யும் பல தடவைகளிலும் சொல் லியிருக்கிருர். இவற்றையெல்
லாம் ஊர்க் கதைகள் பேசவேண்
டும் என்பதற்காக எ னக் குச்
சொன்னுரில்லை. அவர்களின் அனு “பவங்கள் என் வா ழ் க் கைக்குப் பாடங்களாக அமையவேண்டும் என்பதற்காகவும், 'அறிந்துகொள்வதன் மூலம் நெறி யான வ ழ்க்கை வாழ என்னை நான் டழ . கப்படுத்திக்
அ வை களை
கொள் வேன் எனபதற்காகவுமே சொன் ஞர்.
அவர் கூறியபோதெல்லாம் என்ன நோக்கோடு சொன் ஞரோ அதே நோக்குடனேயே நானும் கேட்டு வந்தேன். ஆனல் அறப்படித்த பல்லி கூழ்ப்பானைக் குள் விழுந்த கதையாக என் கதையும் இப்பொழுது ஆகிவிட் டது
சோம்பித் துயில்வோன் ஏங்கித் திரிவான்

Page 10
6
அவர்கள் இரண்டுபேரும் இளை ஞர்கள் ஒரே வயதுக்காரர்கள். பொதுவாக அழகில்கூடச் சமஸ் ளிகள்தான் கொ டு க்க லா ம் ஆணுல் தேவராசனிடம் உள்ள அதிகப்படியான ஒரு கவர்ச்சி எதையும் சுவையாகப் பேசுவது. ஆனல் செ ல் வ ரா ச னு டைய போக்கு வேறுவிதமானது. ஒய் வாய் இருக்கும் எதையாவது படித்துக்கொண்டி ருப்பார். அவரைப் புத்தகப்பூச்சி என்று தேவதாசன் கேலிசெய் வதைப் பல தடவைகளில் கேட் டிருக்கின்றேன்.
எனக்கும் கூட புத்தகப்படிப் பில் நிறைய ஆர்வம் உண்டு. புத்தகம் கிடைத்தால் போதும், வேலைகள் இல்லாதபோது மணித் தியாலக்கணக்காய் புத்தகத்தோ டேயே கிடப்பேன். எனக்கு இப் படிப் புத்தகத்தில் இருக்கும் ஆர்வம் செல்வராஜனுக்கு என் மீது தனிப் பற்றையே ஏற்படுத்தி விட்டது. அவர் பொதுசன நூல் நிலையத்தில் ஓர் உறுப்பினராக இருப்பதால் தான் படிக்க எடுத் துவரும் புத்தகங்களை எனக்கும் தருவார். அது மட்டுமல்ல மாதச் சம்பளத்தில் ஒருபகுதியைப் புத் தகம் வாங்குவதற்கென்றே செல விட்டுவந்தார். தன்னுடைய வீட் டில் சிறிய நூல்நிலையம் வைக்கக் கூடிய அளவிற்குப் பத்தகங்கள் இருக்கின்றன என்று பெருமை யோடு சொல்வார். வீட்டிற்கு ஒரு நூல்நிலையம் என்ற அறிஞர்
நேரங்களில்
அண்ணுவின் போ த னை யை க் கடைப்பிடிப்பவர். அவர் பேசு கின்ற போதெல்லாம் அளந்து அறிவுபூர்வமாகப் பேசுவார் அவ ரைப்பார்க்கும் போதும் பேசும்
போதும் ‘அவரைப்போன்று ஒரு
அண்ணு எனக்கு இருக்க க் கூடாதா? என்று நான் ஏங்கிய துண்டு. என்மீது அவருக்கும் ஏக் கம் இருக்கின்றது. ஆஞல் அது எனக்கிருந்தமாதிரியான ஏக்கம் மல்ல ஒன்பதை நான் பின்னர் தான் அறியக் கூடியதாக இருந் Y ه55ilگی
66
அதிக இனி ப் புடன் சிறிது காரமும் சேர்ந்தால் தான் உணவு சுவையாகி றது. அவ்வாறே மனித வாழ்விலும் இன்பத்துடன் சிறிது துன்பமும் கலந் தா ற் ரு ன் வாழ்க்கை என்ன என்று அறிந்து அனுபவிக்கவும் முடிகிறது.
செல்வராஜனேடு பேகம்போ தும் பழகும்போதும் எனக்கு ஏற் பட்ட உணர்வு ஒருவித பக்தி என்பதற்கு மேல் என்னல் ஒன் றும் கூறமுடியாது, ஆனல் தேவ தாசனேடு ஏற்பட்ட பழக்கமும் உறவும் பள்ளித் தோழனேடு பழகுவது போன்றிருந்ததை என் னல் உணர முடிந்தது. அவரு டைய பேச்சிலும் நகைச் சுவை யிலும் நான் என்னை மறந்திருப்

பேன். நான் புத்தகம் படிக்கும் போது தேவதாசன் என்ணுேடு பேச வந்துவிடுவாராணுல் புத்த கம் விரித்தபடி என் மடியிலே இருக்கும். சில நாட்களில் பல மணித்தியாலங்களாக நான் அவ ரோடு பேசிக்கொண்டிருந்திருக் கிறேன். ஆம் என்னிடம் உள்ள ஏதோ பெலவீனத்தால் அவரது வலிமையின் முன் நான் தோற் றுக்கொண்டே போவதை ஆரம் பத்தில் உணராவிட்டாலும் நாள டைவில் உணரத் தொடங் கி விட்டேன்.
இரண்டு வருடங்கள் எப்படி ஓடிவிட்டன. ஆன ல், அந்த இரண்டு வருடங்களிலும் எங்க ளுக்குள் ஏற்பட்ட மா ற் ற ம் அளப்பரியது. அவர்கள் இருவ ரும் எமது குடும்ப உறுப்பினர் களில் இருவர்கள் போலவே மாறிவிட்டார்கள். இப் பொழு தெல்லாம் 'அவர்கள் இருவருக் கும் சாப்பாடு எங்கள் வீட்டோடு தான். அடித்துப் பறித்துச் சாப் பிடுவது, அழவைப்பது கோப மூட்டி வேடிக்கைபார்ப்பது எல் லாம் எங்களுக்கு வழக்கமாகிவிட் டது. V
என க்கும் தேவதாசனுக்கும் இடையில் மனதளவில் அரும்பு விட்டு வெளிக் கா ட் டாமல் இருந்த அன்பை நாம் இப்பொ ழுது ஒருவருக்கொருவர் வெளி
7
யிட்டுக் கொண்டோம். ஒருமுறை எங்கள் ஊர்த் திரைஅரங்கில் திரையிடப்பட்ட "தேவதாஸ்" படத்தைப் பார்த்துவிட்டு எனது அன்பை க் கவர்ந்துகொண்ட தேவதாசனை அந்தப் படக்கதை யின் கதாநாயகன் இடத்தில் வைத்து என் கற்பனையை வளர்த் துக்கொண்டேன். கதாநாயகனை மட்டும் அல்ல காதலையும்.
இந்த விடயம் என் அம்மா அப்பாவுக்கோ - ஏன் செல்வரா ஜனுக்கோ கூடத் தெரியாது. அத்தனை பரமரகசியம். ஏனென் முல் எமது அன்பை வெளியிட வும் வளர்க்கவும், தூதுவிடவோ கடிதம் அனுப்பவோ வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்க வில்லை.
எங்கள் இதய உணர்வுகளை ஒருவருக்கொருவர் வெளியிட்டு இரண்டு மாதங்கள் இருக்கும். செல்வராஜன் உள்ளூர் சஞ்சிகை ஒன்றை என்கையில் தந்து இதில் உங்களுக்கோர் ஆச்சரியம் வைத் திருக்கின்றேன் என்ருர், "ஆச்சரி பமா? அப்படி என்ன? என்று கேட்டவளாக நான் அந்தச் சஞ் சிகையை வாங்கிப் பிரித்தேன் உண்மையிலே அதன் ஒரு பக்க்த் தைப் பார்த்தபொழுது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
(தொடரும்)
LA. 2. -- 2
சூதர் வாழ்வு தூண்டில் மீனும்

Page 11
SKWY
a.
நம் நாட்டு மதங்களின் ஒருமைப்பாடும் மக்களின் வேற்றுமையும்
இற்றைக்கு ஏ ற க் கு  ைற ய
2500 ஆண்டுகளுக்கு முன்
சீரான மதக்கோட்பாடுகள் எது வுமின்றிக் கிடந்த எம் நாட்டில் இலங்கைத்தீவில் நன்கு விதைக் கப்பட்ட பெளத்தமும், 2200 ஆண்டுகளாக இங்கு வாழ் தமிழ் மக்கள் அனுசரித்து வரும் இந்து மதமும், போர்த்துக்கேயர் முதல்
காலனித்துவ ஆட்சி புரிந்த ஆங்
கிலேயர் வரை வளர்த்து வந்த, கிட்டத்தட்ட 450 ஆண்டு கால மாக நன் மதிப்புடன் விளங்கும் கிறிஸ்தவமும், வியாபாாம் செய்ய வந்தவர்கள் தம்முடன் கொண்டு வந்து பரப் பிய இஸ்லாமும் நம் நாட்டுத் தேசிய மதங்கள் என்ற அந்தஸ் துடன் விளங்குகின்றன.
இன்று நாட்டை ஆட்கொண் டுள்ள பயங்கரவாத, fóGaji சத்தனமான கொலைகளும், கொள்ளைகளும், அடக்குமுறைக
தொடர்ந்தும்,
ளும், ஒடுக்குமுறைகளும், வித்தி டப்படுவதும், வளர்க்கப்படுவ தும், கட்டிக்காக்கப்படுவதும் இம் மதங்களைத் தழுவுகின்ற மக்களாலேயேதான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மதத் பரப்பவேண்டுமென்ற,
தைப் மதத்தைப் போதிக்கின்ற அரசு களும், மத பீடங்களும் இன்று
S. மரியதாஸ்
மயிலிட்டி
میی
வெறிபிடித்த நிலையில் மதத்தை
மற்ற உயிர்களை கங்கனம்
வளர்ப்போம், அழிப்போம் என்று கட்டிக்கொண்டு நிற்கின்றன. இப்படியாக மதத்தை வளர்ப்
போம் என்று வெறி கொண்டு
நிற்கும் ஸ்தாபனங்கள் அதே மதத்தின் அடிப்படைத் தத்து வங்களையும், கொள்கைகளையும்,
போதனைகளையும், அவை எல்
 
 

லாம் எதை வற்புறுத்துகின்றன என்பதையும் சிந்திக்கத் தவறு வது மட்டுமன்று; மறந்தே விடு கின்றன.
இந்த நிலையில் நாம் எம்மைப்
வைத்து ஒருகணம் நோக்கினுல் தென்படுவது தலைகீழான ஒரு மாய பிம்பமே. மதங்கள் சாபக்
பார்வையாளரின்
கேடான யுத்த களங்கள் என எண்ணத் தோன்றும், சீனுவும், ரூசியாவும், எத்துணை உன்னத மான கொள்கைகளைக் கொண் டுள்ளன என்று எண்ணத்தோன் றும். ஏன், கிறிஸ்தவ கொள் கைகளும் கூட பொது உடைமை யைத்தானே வலியுறுத்துகின் றன. ஆதிக் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்தும் காட்டியுள்ளார்களே அனைத்தை யும் விற்றுப் பணத்தை ஓரிடத் தில் வைத்து, தங்கள் அனைவரின
தமக்கு உள்ளவை
தும் தேவைகட்குப் பயன்படுத் திக கொண்டார்கள். பொது a. 0-60) ud 5 கொள்கைகளைக்
கொண்டுள்ள நாடுகளில் அந்த ஓரிடம் அரசாங்கம் ஆகின்றது. ஆணுல் அந்த அரசும் மனிதர்க
வாலேயே ஆன தால் அக் கொள்கைகளின் புனிதத்துவம் குன்றிவிடுகின்றது.
நாம் இப்போ எமது நாட் டுத் தேசீய மதங்களை எடுத்துக்
அழித்து, த ர ன ம்,
9
கொண்டால், பெளத்த மதத் தின் அடிப்படை நோக்கு a Target? எந்த மனிதனும் மனிதருக்கோ, வேறு எந்த எவ்வித,
உயிர்களுக்கோ, உடல் ரீதியானவோ உளரீதியானவோ தீங்குகளைச் செய்யாமல் இருப்பது மட்டு மன்றி அவ்வித தீங்குகளிலிருந்து மனிதரையும் மற்ற உயிர்களையும் காப்பாற்றுவதே.
தம்மையே வருத்தி உளத் தூய்மையையும் புனிதத்துவத் தையும் ஏற்படுத்தி, தீமைகளை த ரு பட ம் போன்ற நற்செயல்களைப் புரிந்து நன்றே வாழத் தூண்டுகின்றது இந்து மதப் போதனைகள். இஸ்
லாம் கூறுகின்றது, இறைவன் ஒருவனே எல்லாம், அவரின் நாமத்தில் நன்மைக்கேயன்றித் தீமைக்கு எதுவும் செய்யாம லும், மற்றவர்கள் தவறு செய் வதற்கு இடமளிக்காமலும், தாமும் தவறு செய்யாமலும்
அயலவனை, சகோதரனை அன்பு செய்தும், நபிகள் நாயக ம் வாழ்ந்து காட்டிய பாதையில் வாழும்படியுமே. ஆக, இவை மூன்றினதும் தத்துவங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும்பொழுது ஓர் உண்மை புலனுகின்றது. அதுதான் அன்பு எனும் உன் னத சக்தி. இறைவனை அன்பு
உள்ளம் இருந்தால் உள்ளியதாகும்

Page 12
20
உன் செய்.
செய், உன்னைப்போல் அயலவனையும் அன்பு இந்த அன்பு மட்டும் இருந்து விட்டால் அனைத்துமே நன்ரு கவும் சீராகவும் செயற்படத் தொடங்கிவிடும். அதாவது மணி தர் எவராயினும், அவர்கள் ஒவ்வொருவரினதும் ளில் அன்பு குடிகொண்டால் தீமை என்று ஒன்று இருக்க இடமே இல்லை. ஆரம்பத்தில் கூறப்பட்ட கெடுபிடிகள் உருவெ டுக்க, இந்த அன்பை அழைத் துக்கொண்ட மனிதன் இடம ளிக்கமாட்டான். இதைத்தான் சுருக்கமாகக் கூறி எ ன் று ம் போதிக்கின்றது கிறிஸ்தவம்.
உள்ளங்க
அதாவது "உன்னைப்போல் உன்
அயலவனையும் அன்பு செய்வா
LI T5
ஆகவே இப்படியான மகோன்
6075 off 60T கொள்கைகளைக் கொண்ட மதங்களைத் தழுவி வாழும் நாங்கள், நம் நாட்டு மக்கள், உண்மையாகவே, ԼD5 போதனைகளை அறிந்து, அவற் றைப் புரிந்து, தழுவி எழுதி ஞல் அனைத்துலகுமே இ ன் று
பேசுகின்ற" இலங்கையில் குழப் பம் என்ற தலைப்பு மாறி "இலங் கையின் ஒற்றுமை" எ ன் று
பேசும் நிலைக்கு வழி ஏற்பட்டு
விடும் என்பது உறுதி.
உள்ளே
நிமிடக்கதை புகைவண்டி நகர ஆரம்பித்து விட்டது. கதவைப் படார்" என்று திறந்துகொண்டு வியர்ந்து விறு வறு *து வண்டியின்
குதித்தான் இளைஞனெருவன். வண்ணம் தொப் என்று ஓர் இருக்கையிற் சாய்ந்தான்.
எதிரே இருந்த முதியவர் ஒருவர் இளைஞனைப் பரிகாசமாகப்
நடுமூச்செறிந்த
பார்த்தவண்ணம். 'இந்தக்காலத்து இளமட்டங்களெல்லாம் வெறும் முருக்கந்தடிகள். அந்தக்காலத்திலே இந்தப் பையனின் வயசில நான் ஒரு பெரிய மூடையைச் சுமந்துகொண்டு அரை மைல் ஒடி 9 மணி வண்டியைப் பிடிச்சவன். களைப்டோ இளைப்போ கிடையாது." என்று பெருமையடித்தார்
இளைஞன் பதில் சொன்னன் "ஐயா, உங்களுக்கு விஷயம் விளங்கயில்லை. இந்த வண்டி
யை நான் முதல் ஸ்டேசனில் தவறவிட்டவன்"
- 6).

மனிதனை மாண்பு
மிக்கவணுக மதிக்கும்
அன்னை தெரேசா
இத்தரணியிலே மானிடனய் அவதரித்த உயர் பிறவிகள் அனைத்தும் சமசந்தர்ப்பங்களுட னும், சமநிலைகளிலும் இருக்க மூடியாது. இருக்கவும் கூடாது. ஏனெனில் ஒருவரை ஒருவர் உள் ளன்போடு மதிக்கிற, ஏற்றுக் கொள்கின்ற நிலை என்றும் மனித சமூகத்தில் இருக்கவேண்டும். பிறரை மையமாகக் கொண்ட உண்மை அன்பின் அடிப்படை
வாக்கிட வேண்டும் என்பதை உணர்ந்த உண்மை உள்ளங்க ளில் அன்னை திரேசாள் தனி இடம் வகிக்கிருள்.
விலைமதிக்க முடியாத மகத் தான tDaois மாண் பு விலைபேசப்படுவதைக் கண் டு
அவள் உள்ளம் பொறுக்கவில்லை. பிறரது இ ன் ப துன் பங்களில் தானும் பங்கெடுக்க வேண்டும்
பிறருக்கும் பணி புரிய வேண்டும் என்ற தன்னியாத விருப்பு இளம் வயதிலேயே அவளை ஆட்கொண் டது. பணிசெய்வதில் நிறை இன்பங்கள் விழைந்த அவள்
பதினெட்டு வயதில் லொதுற்ரு
துறவற சபையில் சேர்ந்தாள். தேவை உள்ள இடத்தில் சேவை செய்யச் சொந்த நாட்டைவிட்டு
மக்களைவிட்டு வங்காள நாட் டுக்கு விரைந்து சென்ருள். அவள் தான் இன்று உலகம் போற்றும் அணையா விளக்கு நம் அன்னை.
இந்திய மண்ணிலே, பலர் ஏழ்மையில் வாழ்வதை அறிந் தாள். வாழ வழியற்றிருந்த மக் களைக் கண்டு அவள் இதயம் நொந்தாள். சமுதாயத்தில் ஒதுக் கப்பட்டவர்களுக்கு அன்பு செய்ய ஒருவரும் இல்லையே என்பதை நன்கு உணர்ந்தாள். எவருக்கும் வேண்டப் படாத வர் களான ஏழைகளினது அழுகுரல் அன்னை யின் இதயத்தைத் தொட்டது.
செல்வி. சுகந்தி சேவியர். சிரேஸ்ட மாணவத்தலைவி யாழ், தி. கு. க. பாடசாலை
மனித மாண்பு மனித வடிவி லேயே நசுக்கப்படும் நிலைகண்டு பொறுக்க முடியாது பொங்கி எழுந்தது அவள் இதயம். அவர் களின் பணிக்காக எதையுமே இழக்கத் துணிந்தாள். அவர்க ளின் சேவையே தனது குறிக் கோளாகக்கொண்டு தன்னையும், தனக்குள்ள அனைத்தையும் அர்ப் பணித்தாள். உலக சமாதானத்

Page 13
鳄2
திற்கான நோபல் பரிசையும் அன்னை பெற்ருள். அவளின் அன் புப்பணியை உணர்ந்த பல நல் லிதயங்களின் உதவிகள், பரிசுகள் அத்தனையும் சிறுவர்களுக்கு கல்வி
புகட்ட முதியோருக்கு அறி வூட்ட, ஏழைகளுக்கு 6һлптtја! ளிக்க, இதயம் நொருங்கியோ
ருக்கு அன்புப்பணிபுரிய உரமாக் கிளுள். ஏழைகளுக்காக அவள் அமைத்த சிகிச்சை நிலையம் ஆத ரவற்றவர்களின் அந்தியகாலப் புகலிடமாக விளங்குகிறது.
மனித மாண்பின்
வத்தை நன்கறிந்த அன்னையின் வாழ்வு முழுவதுமே நமக்கு மாதி ரிகையாக விளங்கினலும், அவள் வாழ்வின் ஒரூ நிகழ்ச்சி நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
வீதியிலே
இல்லத்திற்கு எடுத்து வந்த அன்னே, அவன் பிழைக்க விலை யுயர்ந்த மருந்தைக் கொடுத்துக் கொண்டிருக்கையில்:-
மருத்துவர்: "சிலமணிநேரத்தில் சாகப்போகும் இந்த மனிதனுக்கு
விலையுயர்ந்த மருந்தை ஏன் வீண கக் கொடுக்கவேண்டும்? இவன்
பிழைத்தாலும் பூமிக்கும் பாரம்
சோற்றுக்கும் செலவுதானே!’ அன்னை கூறிய பதில்: இவன் கிழ வன்தான் தன் வாழ்வில் அன்பு
மகத்து
இறந்துகொண்டி ருந்த ஒரு கிழவனை 'இறப்போர்
இன்னதென்று அறியாமல் வாழ்ந் திருக்கலாம். உண்மை அன்பை இன்னதென்று உணராமல் இவன் சாகக்கூடாது. அப்படி இவன் இறந்தால் அன்பே உருவாகிய கடவுளை அறியாமலே சாவான். அதனுல்தான் இந்த மருந்தைக் கொடுக்கிறேன்" என் ருர் ஒருவன் தனித்தவனுகவோ, கைவிடப்பட் டவணுகவோ இறக்கக்கூடாது.
யுத்தம்
மரணம் எப்படிப் புனித மானதோ அப்படியே யுத்த மும் புனிதமானது. ஆனல் மரணமானது, எ ப் படி ப் புனித மா ன ஒரு வாழ்க் கையின் நுழைவாயி லைத் திறந்து விடுகிறதோ அப்படியே யுத்தமும் புனித
மான ஓர் இலட்சியத்தை யுடையதாய் இருக்கவேண் டும்.
(மாஜினி)
மனிதன் மனித மகத்துவத்தோடு இறக்கவேண்டும் என்பது அவ னது உரிமை", என்னும் அன்னை யின்கருத்து மனித மாண்பு பற் றிய அன்னையின் உயர் க் த நோக்கை நமக்கு எடுத்துக் கூறு கின்றது.
அன்னை யின் இல் லத் தி ல் அன்பை அனுபவித்துக்கொண்டி ருந்த அந்த மனிதரிடம் அன்ன
கல்விச் செல்வம்
கேடிலாச் செல்வம்

வந்தபோது, அன்னையின் கரத் தைப் பற்றிக்கொண்டு, உருகிப் பார்த்துக்கொண்டும், வ ரு டிக் கொண்டுமிருந்தான் அம் ம னி தன். "என்னையா இப்படிப் பார்க் கிறீர்கள்? அம்மா என்னுடைய லாழ்வில்பகைமையையும் வெறுப் பையும் தவிர வேறெதுவும் நான்
கண்டதில்லை. ஆனுல் கடந்த நாட்களில் இறைவனைக் கண்டு விட்டேன். இந்தக் கரம்தான
அந்த இறைவனின் கரம் என்று பார்க்கிறேனம்மா! என் மு ன். மணித மாண் H மகத்துவத்துடன் பேணப்படுவதில் அ ன் னை யின் பங்கு எத்துணை ஆழமாய் உள் ag. i.
அன்னையவள் இப்புவியில் நடமா டும் தெ ய் வம். உயிருட ன்
2.3
வாழும் அவளது புனித அருள் வகனமும், கனிந்த பார்வையும், இனிய பேச்சும், இரங்கிடும் உள் ளமும், அன்புக்கரங்களும் எந்த ஒரு மனிதனையும் தெய்வமாக மாற்றிவிடும். தனதுஎல்லையில்லா அன்பால் உலகத்திற்கு அன்புப் பணி புரிகின்ருள். சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகளுடன் மனித மாண்டி மகிமை பெற மக்களுக்கு வழி கா ட் டி யா ன அன்னை திரேசாளின் பங்கு அளப் பெரி யது. எல்லையற்ற வி த த் தில் உலகே வியக்கும்வண்ணம் மனித மாண்பை எடுத்தியம்பும் அன்னை யின் சேவையை எடுத்துக்கூற வையகத்தில் வார் த்தை க ளே இல்லை எனலாம்.
டறிகிருேமல்லவா?
முயன்றனர். தாம்
சூட்டிவிட்டனர்.
எக்ஸ் - றே எப்படி வந்தது?
தூய கணிதத்தில் விடைகாண வேண்டிய ஒரு கணக்கிற்கு விடையை X ஆக வைத்துக்கொண்டு நாம் விடையைக் கண்
அதேபோன்றுதான் விஞ்ஞானிகள் மனிதனுடைய உடற் கூறுகளைப் படம் பிடிக்கும் ஒளிக் கதிர்களைக் கண்டு பிடிக்க
கண்டுபிடிக்க X என்ற பெயரை வைத்தனர். அந்தப் பெயரையே முடிவிற்
வேண்டிய
கதிருச்கு
- கனகு

Page 14
உலகமக்கள் உயிருக்கு அஞ்சி வாழும் நிலை வல்லரசுகள் உணரவில்லை!
80 நாடுகளின் பிரதிநிதிகள் முன் ஜெனீவாவில் ஐ. நா. செயலர் விடுத்த எச்சரிக்கை
'ഉ.കെ s
லகின் பிரதான வல்லரசு
நாடுகள் தமக்கிடையே ஆயுத போட்டா போட்டியை வளர்த் துக் கொள்வதால் பேராபத் தான நிலை தோன்றியுள்ளது. மக்கள் உயிருக்கு அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே உலக அமைதியைக் கருத் திற் கொண்டு வல்லரசுகள் அணு ஆயுத உற்பத்திகளை நிறுத் திக் கொள்ளவேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச் செயலாளர் திரு பொ ஸ்.டி குவெல்லர் ஜெனிவாவில் நடை பெறும் மாநாடு ஒன்றில் உரை நிகழ்த்துகையிற் சொன்னுர், 1968ம் வருடத்தில் செய்து கொள்ளப்பட்ட அணு ஆயுத உற்பத்தி சம்பந்தமான உடன் பாட்டினை மறுபரிசீலனை செய் யும் வகையில் இம் மாநாடு நடைபெறுகிறது. சோவியத் யூனியன், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட எண்பது நாடுகள் இம் மாநாட்டில் கலந்து கொள்கின் ன்றன.
திரு. குவெல்லர் தொடர்ந்து அறிக்கையைச் சமர் ப் பித் து உரையாற்றுகையில், "அணு ஆயுத உற்பத்தி இப்போது பல நாடுகளுக்குப் பரவிவரு கிறது. இதனுல் பதற்றம் அதிகரித்துள்
அணு ஆயுத உற்பத்தி நிறுத் தப்படும் என்ற உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.
இதனுல் மக்கள் மத்தியில் அச்சம் மேலோங்கியுள்ளது.
வல்லரசுகள் அணு ஆயுத உற் பத்தியை நிறுத்தாவிட்டால் உலகில் மக்கள் வாழ்வதே அபா யகரமாகிவிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்’ இவ்வாறு ஐக் கிய நாடுகள் சபைப் பொதுச் செயலாளர் எண்பது நாடுகள் னதும் பிரதி நிதிகளை விளித்துச் சொன்னுர்,
நன்றி-ஈழமுரசு
பகையால் வருவது பல பல துன்பம்

சிந்தியுங்கள்.
1. ஒரு சின்ன சீன தேசவாசி யும் ஒரு பெரிய சீன தேச வாசியும் வீதியில் நடந்துகொண் டிருந்தனர். சின்ன சீன தேச வாதி பெரிய சீன தேசவாசி யின் மகன். ஆனல் பெரிய சீன தேசவாசி சின்ன சீன தேசவா சிக்கு அப்பா இல்லை. ஆகவே பெரிய சீன தேசவாசி யார்?
2. 1983 ம் வருடம் டிசம்பர் மாதம் 30 ந் திகதி நிமலன் அன்றைக்குத்தான் கடைசிப் பரீட்சை எழுதினன். ஒரு மாத காலமாக கண்விழித்துப் படித் திருந்த களைப்புத் தீர இரவு 7 மணிக்கே றும் மறுநாள் காலை 8 மணிக் குத்தான் எழும்புவதென்றும் முடிவு செய்து தனது "அலாரம்? கடிகாரத்தை எடுத்து மறு நாள் 8 மிணிக்கு தன்னை எழுப்புவ தற்கு "கீ கொடுத்து ஒழுங்கு படுத்தி வைத்து உறங்கிக்கொண் டான். நிமலின் திட்டப்படி "அலாரம்' மணியடிக்க எழும்பி ஞன். மொத்தம் எத்தனை மணி நேரம் நிமலன் தூங்கினன்?
படுத்துவிடுவதென்
3. நான் ஒரு நாள் இரவு நேரங்
கழித்து வீடு திரும்பினேன். உள்ளே நுழையும் போது என் வீட்டிலுள்ள சுவர்க்கடிகாரம் ஒரு மணியடித்து ஓய்ந்தது. போய்ப் படுத்துக்கொண்டேன். அரை மணி கழித்து கடிகாரம் ஒற்றை மணியடித்தது. மறுபடி யும் அரைமணிக்குப் பிறகு ஒரு தடவை "டங்’கென்று ஒலித்து
நிறுத்தியது. மூன்ருவது முறை
யாக ஒற்றை மணியோடு நிறுத் திக் கொண்டது. நான் வீட்டுக்கு. வந்த போது எத்தனை மணி? விடை:- 1. பெரிய சீன தேசவாசி சின்ன சீன தேசவாசியின் அம்மா. 2. ஒரு மணி நேரம் தூங்கியி ருப்பான். அன்றிரவு எட் டாவது மணிக்கே அது அல றத் தொடங்கியிருக்குமே 3. உள்ளே நுழைத்த போது நான் கேட்டது 12 மணியின் கடைசி ஒலி. அதன் பிறகு
12.30 க்கு ஒரு மணியோசை.
ஒரு மணிக்கு ஒரு 'டாங்" 1,30
மணிக்கு ஒரு டாங்.

Page 15
26
l.
2. காட்டுக்குள்ளே கறுப்பியும் Giovaolo. -
சிவப்பியும் நின்று கண்ணைக் மூன்று பேர் முட்டாட்டுக் கண்ணைக் காட்டுஇனம். காரர், வெயிலைக் கண்டால் 3. கவிழ்ந்து பூப்பூத்து நிமிர் வெவ்வேறு.
ந்து காய் காய்க்கும். (விடை 32-ம் பக்கம் பார்க்கவும்)
மனித உடலின் மூலகங்களிலிருந்து பெறப்படுபவை
1. ஒரு கரண்டி உப்பு A கரியைக் கொண்டு 9,000 2. இரும்பைக் கொண்டு ஒர் பென்சில்கள். இரண்டங்குல ஆணி பொஸ்பரசைக் கொண்டு 3. பத்துக் கலன் நீர் 2,200 தீக்குச்சிகள் 4. ஒருபெட்டி கந்தக வில்லைகள் 8. கொழுப்பைக் கொண்டு 7 5. ஒரு வாளி சுண்ணும்பு. சவர்க்காரக் கட்டிகள்
விடுகதைகள்:-
சின்னக் கிணற்றிலே, கிண்
பச்சை ஜன்னல், வெள்ளைக்
காம்பரு: உள்ளே துரங்கு
ணந் தண்ணிர், குடிக்கத் கின்றர் கறுப்புப் பாதிரி. தண்ணிருண்டு, குளிக்கத் ஆரால் ஓடிய குளத்திலே தண்ணிரில்லை; அந்தரத்திலே அழகு சதுர வயலிலே,
தொங்குகின்றது. செம்பும் தண் ணிரும்.
ஏருங் கலப்பையுமில்லாமல் எட்டு நாளைக்கொரு வேளா
புகழாசை
புகழாசை என்பது சூதாடுவதைப் போன்றது. தோற்றல் மறுபடி வெல்லுகிறவரை ஆசை தணியாது. வென்றுவிட் ; டாலோ மேலும் மேலும் கடைசி உச்சிவரை எதிர்பார்க்க வேண்டுமென்ற வெறி உண்டாகும்.
புகழ் தேடிவரவேண்டுமேயன்றிப் புகழைத் தேடிப் போகக் கூடாது.

நல்ல மாணவன்
பள்ளி என்ற காவில் கல்வி கற்கும் சிாரே நுமருள் நலல மாணவன் யாவர் என்று அறிவீரோ அன்னம் பாலைப் பெறினும் தீம்பால் நீரெனப் பிரித்தே பாலையே பருகுமாப் போல் சிறந்த மாணவர் சிருரும் சிறந்தே அறிவுரை பெற்ருலும் குணமும் குற்றமும் ஆய்ந்து குணத்தை மட்டும் ஏற்பரே புல் நிரை இடமே காணில் புசிக்க வருமே பசுவும் வயிறு புடைக்க மேய்ந்தே சிறிது சிறிதாய் வாய்க்கு மெல்ல மெல்ல வருவித்து மென்று தின்றல் போன்றே சிறந்த மாணவன் என்பான் கல்விச் செல்வந் தன்னைக் கசடறக் கற்று அறிந்தே பின்னர் சிறிது சிறிதாய் நினைவிற் கொண்டு ஆய்வனே படிப்பில் விருப்பும் பண்பில் சிறப்பும் ஒழுங்கில் உயர்வும் நடப்பில் அழகும் உழைப்பில் ஆக்கமும் முயற்சியில் ஊக்கமும் தியாகம், செம்மை, சீர்மை, உரிமை, கடமை துணிவு, பணிவு வாய்க்கப் பெற்ற மாணவனே நல்ல மாணவ னெனப்படுவானே!
செல்வன்: ம. பிறின்ஸ் டயஸ்
வங்காலை 10

Page 16
இத்தாலியன் தந்த இலக்கியத்தேன் 4
ஈரறம் எனும் பேரறம்
முனிவரும் இல்லறமும் வீரமாமுனிவர் ஒரு துறவி. அத னல் திருமணத்தின் மீது அவ ருக்கு இருக்கக்கூடிய பற்றின்மை யை வெளிக்காட்டும் நோக்குட னே என்னவோ சந்தர் ப்ப ம் கிடைக்கும் போதெல்லாம் இல்
லறத்தைத் குறைத்தே கூறுவ
தாகத் தெரிகின்றது.
பாவமாட்சிப் படலத் தி ல் "இன்ன ஊராறு எனும் மன் றல்" என்பதன் மூலம் "துன்பம் விளைவிக்கும் திருமணம்" என்று வளனின் வாயாலும், "ஈற்றம் பிரித்து நோக்கின் இயம்பிய துறவின் மாட்சி" என்பதன் மூலம் இரண்டு அறங்களிலும் துறவறமே சிறந்த து என்று வானவனின் வாயாலும் கூறுகின் ருன்,
பின்னர் திருமணப்படலத்தில் ‘மாய் உகுத்த வாழ்வு உகுக்கும்
மணம்’ ‘தீயினும் சுடும்மணம்’ ’
**தீயினும் கொடியது இவ்வினை’’ அஃதாவது "மயக்கத்தைத்தரும் வாழ்வினைக் கொடுக்கும் மணம்நெருப்பிலும் கொடிதாக சுடக் கூடிய மணம்-சாவையும் விஞ்சிய கொடுமை நி ைற ந் த செயல் என்று மரியா வின் வாயால் திருமணத்துக்குச் சா ன் றிதழ் வழங்குகின்ருன்,
ஈரற வாழ்வு
அத்தோடு முடிந்துவிடவில்லை. ஈரறம் பொருத்திய படலத்தில் ** அலை வுற் ற உயிர்க்கெல்லாம் ஆதரவாம் திருமணம்" அஃதா வது சிற்றின்பத்தால் அலையுண்ட இவ்வுயிர்களுக்குத் தஞ்சமான திருமணம் என்று 56irgital-Li கூற்றை நேரடியாகக் கூறிவிடு கின்றன்.
நாவண்ணன்
திருமணம் பற்றிய முனிவரின் கருத்து எப்படி இருப்பினும்எமது காப்பியத்தின் தலைவன்-தலைவி யின் வாழ்வு எப்படி இருந்தது எனப் பார்ப்பதே இங்கு எமக் குள்ள கடமை.
மரியாளும் வளனும் இல்ல றத்துள் புகுந்தாலும் இல்லறத் தின் சிற்றின்ப மாயைக்குள் விழுந்துவிடாமல் பேரின்பத்தை வழங்கும் துறவறத்தில் வாழ்ந்த வர்கள், ஆமாம். இல்லறம் துற வறம் ஆகிய இரு அறங்களையும் பொருத்தி வாழ்ந்தவர்கள் இது வே அவர்கள் வாழ்ந்த ஈரற வாழ்வின் சிறப்பாகும்.

உளம் திறந்து
திருமணம்
வீட்டுக்கு வருகிருர்கள் மரியா ளும் வளனும்.
வளனுக்கு மரியாளின் குண வியல்புகள் என்னவென்று தெரி
யாது. பற்றி எனவே ஒருவர் மீது மற்றவருக்கு ஒருவிதஅச்சம். இருவருக்கும் தத் தம் பிரமச்சாரியத்தைப் பாது காத்துக் கொள்ளவேண்டும் என் கின்றதுடிப்பு. எனவேதான் சிற் றின்பத்தின் இருப்பிடமான இந் தத் திருமணத்தால் 'நிலவுற்ற
மரியாளுக்கும் வளனைப் எதுவுமே தெரியாது.
முடி ந் த தும். நசரேத்தில் உள்ள வளனுடைய
ஆட்சி
மக்களின் நியாயமான நல்லுணர்ச்சிகளை ஒடுக்கும் எந்தக்கொடுங்கோலாட்சி யும் நிலைக்க முடியாது. அழ அழக் கொள்ளை யடித்த செல்வங்களெல்லாம் அழ வைத்துவிட்டே நீங்கு ம். அடிமைப்பிடி இறுக இறுக அதே வேகத்திற் சுதந்திர
உணர்ச்சி வளரும்.
பதத்தாளும் நீர்மலர்க்கோல் பூமானும் உலைவுற்ற உளத்து,
அஞ்சி உளைந்து இரங்கி வருந்தின
ரே" என்கின்ருர்,
29
மணம் முடிந்த பின்னர் இரு
வரும் முதன் முதலில் ஒருவரோ
டொருவர் பேசுகின்றனர். முத
லில் வள ண் தா ன் பேச்சைத்
தொடங்குகின்றன். அந்த முதற் பேச்சிலேயே மிகவும் பவ்வியமாக
உள்ளக் கிடக்கையை எடுத்துக்
காட்டி, அதற்கு நீ துணைநிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றன்.
* உன்னை எ ன க்கு மனைவி யாகத் தந்த இறைவனுக்கு நான் கைம்மாறு எதுவும் செய்யமுடி யாது" என்று ஆர ம் பித் து அடுத்து "நான் மேற்கொண் டிருக்கும்நல்லறத்தைச்செவ்னவே செயற்படுத்தச் சிறந்தவழியை நீ தான் சொல்ல வேண்டும்" என் கிருன் வளன்.
மரியாள் உள்ளம்
வளனுக்கு மரி யா ள் பதில் வழங்குகின்ருள் “இறைவன் ஒரு வன் தான் எனது காவலன். உல கத்தில் எனக்குத்துணையாக உம் மை இறைவன் தந்துள்ளார் அதையிட்டு மகிழ்ச்சியடைகின் றேன். ஆயினும் என்மனதில் உள் ளதைச் சொல்லி விடுகின்றேன். நான் சிறுவயது முதலே ஐம்புலன் ஆச்ைகளை வெறுத்து ஆண்டவன் பற்றிலே மேலோங்கி என்னையே அவருக்குப் பலியாக்க விரும்பி னேன். எனவே களங்கமுழுது நீங்கள்தான் எனக் குக்காவலனுக அை மயவேண்டும்.”
என்கன்னிமை

Page 17
30
மேற் சொல்லப்பட்டவை மரி
யாளால் ம ன க் க ரு த் து.
இவ்வார்தைகளைக் கூறும் போது
அவள் குரலின் இனிமையைக் கவிஞர் எப்படிக் கூறுகிறர் தெரி யுமா! 'இனிய இசை, கொம்புத் தேன், கருப்பஞ்சாறு, இசைப் பாட்டு, யாழிசை, குயிலிசை, இவற்றின் சுவையெல்லாம் மரி யாளின் வாய்மொழியின் சுவை கேட்டதும் நானும் இருக்கின்றது”என்கிருர் கவிஞர்.
வளன் மரியாளிடம் நல்லறம் பேண வழி கூறுக என்று மறை முகமாகக் கேட்டு தன் உள்ளக் கிடக்கையைத் தெரி விக்கும்போது, மரியாள் வளணி டம் "நீர் என் கன்னிமையைக் காக்கும் காவலாக இருக்கவேண் டும்’ என்று நேரடியாகவே கூறி விடுகிருள். அ ள து அ ந் த மொழிகளைக் கேட்ட போழ்து வளன் பெ ற் ற இன்பத்துக்கு அளவே இல்லை.
*நான்
9
"இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாரதி பாடி ஞனே அது போன்று வளணின் காதுகளிலே மரியாளின் வார்த் தைகள் தேகைப் பாய்ந்தன. தாமரை மலர் போன்ற அவள் முகத்தின் கண்களில் இருந்து தேன்துளிகள்போன்று கண்ணிர்த் துளிகளை ஆனந்த மேலீட்டாற்
Luqu u fir 585
சொரிகின்ருன் வளன். உணர்ச்சி வசப்பட்டுத் தன் உள்ளக்கிடக் கைகளை உதிர்க்கின்றன்.
வளன் உள்ளம்
பன்னிருவயது மு க ல் தான் கொண்டிருந்த துறவற சபதத் தைக் கூறி, அந்த முடிவுக்கு ஊறு விளைவிக்காத விதத்தில் த்ெதிரு மண பந் த த் 60) த இ தீது வைத்த இறைவனின் து பாடி னன். நாம் மனம் ஒருமித்த தம் பதிகள் என்று மகிழ்ச்சிக் கூத்தா டினன். “இறைவனது இக்கரு.
ணைக்கு ஈடாக நாம் எ து வு ம் செய்து விடமுடியாது. எனவே அக்கடன் கழிப்ப விவு அளவும்
பொய் மாறு ம் காட்சியினுல் பொற்புயர் எம் கற்பினையாம் மெய்ம் மாறும் செயிர் இ ன் றி வெய்ய மலர் எ ன க் காத்து" அதாவது ஈடாக, சாகும்வரைக் கும் எம்கற்பினைக்களங்கமறயாம் காப்போம்" என்று கூறிநிற்கின் முன்.
இல்லற பிரம்ம சாரிகள்
ஈரறம்பொருத்தி மரியாளும்வளனும் வாழும் இவ் வாழ்க்கை விசித்திரமானது. இ ரா மக்கி ருஷ்ண பரம ஷம்சரும் சாரதா தேவி அம்மையாரும் - காந்தி அடிகளும் கஸ்தூரிபாய் அன்னை யும் பிற்காலத்தில் இவ்விதமான ஈரறம் பொருத்திய வாழ் வு
பொறமைக்காரன் பூண்டோடு அழிவான்

வாழ்ந்த தாக நாம் அறிகின் ருேம். ஆனல் மரியாளும் வள னும் வாழ்ந்த ஈரறம் பொருந்திய வாழ்வுக்கும் ஏனையோர் வாழ்வுக் கும் ஒரு வித்தியாசம் உண்டு.
இராமக் கிருஷ்ண பரமஷம்சர் சாரதாதேவி தம்பதிகளிடையே திருமணம் நடந்து முடிவடையும் வரை பரமஷம்சரின் துறவு எண் ணத்தை சாரதாதேவியார் அறிய மாட்டார்கள். ஆனல் திருமணத் தின்பின்னர் தனது கணவனின் போக்கினை அறிந்து பத்தாவுக் கேற்ற பதிவிரதையாக அவரும் துறவுபூண்டார். எனவே சாரதா தேவியார் கணவனல் துறவி ஆக் கப்பட்டார்.
காந்தி அடிகள் குடும்பத்தில் அவர்களுக்குக் குழ ந் தை க ள் பிறந்த பின்னர், வயது நாற்ப தும் கடந்த பின்னர் காந்தி அடி களின் விருப்பத்தின்பேரில் இருவ ரும் இல்லறத்தில் பிரமச்சாரியத் தை மேற் கொண்டனர். அப்படி யிருந்தும் ஆரம்பத்தில் இல்லறத் தில் பிரமச்சாரியம் மிகவும் கஷ் டமாக இருந்ததைத்தாம்எழுதிய **சத்தியசோதனையில்" அடிகள் ஒப்புக் கொண்டுள்ளார்.
தனித்துவம்
ஆனல், வளன்-மரியாளின் இல்லறத்தில் பி ர ம ச் சாரியம் இவர்களுடையதை விட முற்றி
31
லும் மாறுபட்டது. இருவருமே இளமையில் துறவு பூண்டவர் கள். திரு ம ண ப்பந்தத்தையே வெறுத்தவர்கள். ஆனல், இறை சித்தத்துக்கு அமைந்து இணைந்து கொண்ட - இணை க் கப்பட்ட இர ண் டு துறவி க ள். ஈரறம் பேணிய ஏனையவர்களுக் கெல் லாம் முன் வழி காட்டி களாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு - முன்னர் வாழ்ந்து காட்டியவர்கள் என்பது நாம் இங்கு குறிப்பிடத் தக்கது.
வீரமாமுனிவர் இல்லறத் தி லும் துறவறமே மேலானது என்று கூறினலும், இல்லறம் -துறவறம் இரண்டையும் விட ஈ ர ற ம் பொருந்திய அறமே மேலானது என்பதைப் பாலமாட்சிப் படத் திற் கோடிட்டுக் காட்டுகின்ருர்,
வளன் தனது மூன்ரும் வயதில் தவம் செய்ய வேண்டி வ ன ம் செல் லு கின் மு ன்." அவனைத் தடுத்து நிறுத்துவதற்காக இறை வன் தனது தேவதூதனை முதிய வன் உருவத்தில் அனுப்புகின்றர் முதியவனுக்கும் வளனுக்குமிடை யில் விவாதம் நடை பெறுகின் றது. அவ்விவாதத்தில் "இரண்டு அறத்திலும் துறவறமே சிறந்தது, இதனைவிடச் சிறந்த அறம் வேறு உண்டா?" என்று வளன் வினவ. அதற்கு வானவன் பதிலாக -
வழங்காச் செல்வம் வறுமையிற் கொடிதாம்

Page 18
岛2
'ஈரறம் பிரித்து நோக்கின் இயம்பிய துறவின் மாட்சி பேரற மாவதன்றிப் பிரிவிலா இரண்டும் தம்முள் ஒரற மாகச் சேர்க்கில் உறுதியும் பயனும் ஓங்க, தேரற மாகும் என்ருன்" என்கிருர்.
இல்லறம் துறவறம் இரண்டை யும் பிரித்து நோக்கில் துறவறமே சிறந்தது. ஆனல் இர ண் டு ம்
இணைந்த அறமானது பேரறம்
என்பது வானவன் வாய் மூலம் முனிவர் தருகின்ற கருத்தாம்.
இப்படியாக ஈரறம் பொருத் திய இவர்கள் தம் வாழ்வு எப்படி
இருந்திருக்கும் என்பதை அடுத்த இதழிற் பார்ப்போம்.
- தொடரும்
(26-ம் பக்கத் தொடர்ச்சி)
БfҒ4Рfi) q14рчprocean*3* 9
Fਰ g fெஜெஅடிறவி "த
ப99 * ாசிசிைா (ninயமது: < பgueஞ் 1
.."முழு
மீளவொரு வீதிசெய்வோம்.
வான்மீது பறக்கின்ற பறவைகள் நாம்
வண்ணச் சிறகிழந்தோம்
தேன்மாந்தி உலவுகின்ற வண்டுகள் நாம்
திரியும் இறகிழந்தோம்
சோலையிலே பூத்திருக்கும் மலர்கள் நாம்
சொந்த மணமிழந்தோம்
காலையிலே எழுகின்ற கதிர்கள் நாம் கருமுகில்கள் சிறையானேம் இயற்கையினை இரசிக்கின்ற இரசிகர்கள் நாம்
இரண்டு விழியிழந்தோம்
சித்திரங்கள் தீட்டுபவர் நாம் செய்யும் கரமிழந்தோம்!
செயற்றிறய்ைச்
நதிமீது நீந்துகின்ற கயல்கள் நாம்
நல்ல நீரிழந்தோம்
விதியென்று வெதும்பிமனம் அழுவதோ! நாம்.?
மீளவொரு விதிசெய்வோம்
நிலவூர் மஞ்சுதாசன் நிலாவெளி.

நெஞ்சின் அலைகள் 1 பேணுவின் புலம்பல்
கடலுக்கும் அலைகள் உண்டு. அதில் கிளிஞ்சல்கள் ஒதுங்கும். நெஞ்சுக்கும் அலைகள் உண்டு. அதில் நினைவுகளும், நிகழ்வுகளும் ஒதுங்கும்-இங்கு உயிரற்ற பொருட்களின் உணர் வலை க ளி ல் நெஞ்சின் அலைகள் அள்ளி எறிபவை எவை? முதலில் எழுத்தாளன் ஒருவனது பேனவின் நெஞ்சின் அலைகள் எழுப்பும் ஒசையென்ன? அதையும் கேட்போம். பேன பேசுகிறது.
என் தலைவன் போய்விட்டான். இன்று பலர் அவனுக்காக அழுகின்ருர்கள், அழுபவர்கள் அனைவரையும்விட அவனுக்காகஅழும் உரிமை கடமை - எனக்குத்தான் உண்டு-ஏனென்ருல் அவன் எண்ணத்தை எல்லாம் எழுத்தில் வடித்தவன் நான் - அவன் நெஞ்சுட் சட்டையில், இதயத்தின் மேற்பகுதியில் தினமும் சொருகப்பட்டிருந்தவன் நான் - அங்கிருந்து அவன் இதய ஒலியைக் கேட்டவன் நான். அவனது ஏக்கத்தை - தாக்கத்தை - தவிப்பை உணர்வுகளை அறிந்த
w வன் நான்.
அவணுேடு வாழ்ந்தவன், அவனுக்காக வாழ்ந்தவன் மெல்லிய அவன் விரல்களிடையே விளையாடியவன் 'பூவை அணைப்பதுபோல என்று அவன் எழுதியிருக்கின்றன்" அந்த அணைப்பின் சுகம் என்ன என்பதை அவன் என்னைப் பிடித்திருக்கும் மென்மையில் அனுபவித்துள்ளேன் அதில்தான் எத்தனைஇன்பம்?! என் தலைவன் ஓர் எழுத்தாளன்! கவிஞன்! சிந்தனையாளன்! இப்படி மற்றவர்கள்' அவனை அழைப்பதில்தான் அவனுக்கு எத்தனை திருப்தி! மகிழ்ச்சி! பெருமை! புகழ்மாலைகள்தான் அவன் புதைகுழிக்குப் போகும்வரை அவனைப் புல்லரிக்க வைத்தன. உணவுத்தட்டில் கிடைத்த ஊட்டச்சத்தைவி. கைதட்டல்களில் தான் அவன் உணர்வுக்கு உயிர்ச்சத்துக் கிடைத்தது. கண்மூடியவண்ணம் கட்டைபோல் கிடப்பான். "கற்பனையில் மிதக்கின்றன்" என்று மற்ற ஆல்ை அந்த வேளையில் - 3 ك= ۰ھه. {.t
வர்கள் சொல்வார்கள்.

Page 19
34
கஞ்சிக்கு இன்று வழியில்லையே?’ என்று அவன் சிந்தனை சிறிக்
கொண்டிருக்கும் - ஆயினும் மற்றவர் கூற்றை மறுக்காமல் மலர்ந்துசிரிப்பான் அவன் வீட்டில், அரிசி இல்லையென்று மனைவி அழுததுஆடையில்லையென்று மகள் அழுததுபுத்தகம் இல்லையென்று மகன் அழுததுபால் இல்லையென்று குழந்தை அழுத்துஇவற்றிற்கெல்லாம் என்ன செய்வேன் என்று தான் அழுதது. அவன் இதயத்தின் ஒலங்கள் - வறுமையின் வரலாறுகள் அனைத்தும் அவன் படைப்பின் கருப்பொருள்கள் - வாசகர்களுக்கோ அவை யாவும் - அற்புதப்படைப்புக்கள் - அமரகாவியங்கள். மேடையும், டிாலையும், புகழுரையும் அவனை மேனி சிலிர்க்க வைக்கும். கவலைகளைக் காற்றிற் பறக்கச் செய்யும் பாராட்டுக்களால் முகம்மலரும் - வீட்டில் பட்டினியால் வயிறு உலரும். இது பல நாள் நிகழ்ச்சிகள் - கலைமகள் குடியிருக்கும் வீட்டில் திருமகள் குடிபுகமாட்டாளாம் கஞ்சிக்கு வழியற்ற நிலையிலும் திருமகளுக்காசக் கலைமகளை இழக்கத் துணியாதவன் அவன் வாழ்த்துக்களில் திழைத்து வயிறு காய்ந்த அவன் உலகம் உறங்கும் வேளையிலும் உறங்காது விழித்திருந்து எழுதும் உழைப்பாளி உறக்கப் மறந்து அவனேடு உழைத்தவன் நானுெருவனே அளவுக்கு மீறிய அலுப்4ே - களைப்பு. அவனுக்குமட்டன்று எனக்கும் தான். அவனுக்காக உழைத்தேன் - அவனேடு உழைத்தேன் அவனே அமைதிதேடி அமரனுகிவிட்டான். அவனுக்காக வாழ்ந்த நானே அழுதுகொண்டிருக்கின்றேன். அவன் கைகள் ஒய்ந்துவிட்டன. நானும் ஒய்ந்து விட்டேன். அவனுடைய மென்விரல்களின் பூவணப்பு எனக்கு இனிக் கிட்டாது
அன்பும், அறமும் அமைந்தது இல்லறம்

き。5
அவன் இதய ஒலியைக் கேட்கும் இன்பம் கிடைக்காது. பலருக்கு இரங்கற்பா பாடிய அவனுக்கு இன்று பலர் இரங்கற்பா பாடுகின்றர்கள் - அவன் வாழும்வரை வாழ்த்தி வாழ்த்தி அவனை அழித்தவர்கள் இன்று வாழ்த்தி வாழ்த்தி அழுகின்ருர்கள் - அவன் கண்ணிர் விட்டபோது துடைக்காதவர்கள் இன்று மேடைபோட்டு அவனுக்காகக் கண்ணிர் வடிக்கிருர்கள் - அவன் வாழும்போது அவன் படைப்புக்களை நூலாக வெளியிடப்
பணம் இல்லையென்றவர்கள் இன்று அவற்றுக்கு நூலுருக் கொடுக்கப் போகின்ருர்களாம். அவன் பசிக்கு உதவாத அவன் எழுத்துக்கள் இப்பொழுது எவர் வருவாய்க்கோ வடிகால்கள் ஆகின்றன. படைத்தவன் பெயரும் எழுத்தும் புத்தகத்தில் அதனல் வரவும் வாழ்வும் அவனுக்கில்லை. அவன் அழிந்தபின்னரும் பிறரை வாழவைக்கிருன் இந்த இலாப நட்டக்கணக்குப் பார்ப்பவர்களின் புகழுரைகளைத்தானும் கேட்க அவன் இல்லை புதைகுழி கேட்கவா போகின்றது வாழும்போது வாழவைக்காதவர்கள் w இறந்தபின்னர் இலாபத்துக்காக இரங்கற்பா படிக்கிருர்கள் என்னைவிட இதனைக் கூறும் உரிமை வேறு எவருக்கும் கிடையாது அவனேடு வாழ்ந்தவன் நான் அவனுக்காக வாழ்ந்தவன் நான் அவனேடு உழைத்தவன் நான் அவனுக்காக அழும் உரிமையும் எனக்குத்தான் உண்டு.
நாவண்ணன் V
புரட்டாசி - ஐப்பசி 1985 புதிய உலகம் ". எழுத்தாளர் சிறப்பிதழாக மலர்கிறது

Page 20
Galւգպb ՛ւյ6պb`
வீட்டுச் சொந்தக் காவற் காரன். "ஜிம்போ தான் சுமார் மூன்று வருடங்கள் காவற் பொறுப்பையேற்றுவருகிறது.
எங்கிருந்தோ வந்த பொன்னி ஏதோவிதமாக அந்த வீட்டுத் தாழ்வாரத்தில் வந்து சேர்ந்தது. மெல்ல மெல்ல அடுக்களைக்குள்
செல்லுமளவுக்கு உரிமையும் பெற்றுவிட்டது.
ஜிம்போ, பொன்னி வந்த
நாள்முதல் சொந்த வீட்டிலே தங்குவதில்லை. அடுத்த வீட்டு முற்றத்திற் படுத்துக்கொள்ளும் வீட்டுக்காரர் இருக்குமிடந்தேடி உருக்கமுடன் உணவு கொடுத் தால் வயிற்றை நிரப்பும் அவ் வளவுதான்.
பாவம், பொன்னி" என்று பரிதா பத் தைப் பார்த் து இரங்கினவர்களுக்குப் பெரும் சுமையாகிவிட்டது.
ஐந்து குட்டிகளையும் தாயை யும் பாது கா க்க வேண் டி ய பொறுப்புக் கிடைத்தது. நாலு குட்டி பெட்டை, ஒன்று கடுவன்.
இரண்டு மாதங்கள் கோடிப் பக்கம் கிடந்தன. பொன்னியும் குட்டிகளும்.
அடைமழை பெய்த தா ல் வெள்ளம் பெருகியது. வீட்டுக் காரருக்கு இரக்கமும் பெருகி யது, குட்டிகளும் தாயும் வீட்டு உள்மூலையிற் குடியேறின.
ஒருநாளா இரண்டுநாளா மாதக்கணக்கு, ஆறு ஜீவன்களைக் காப்பாற்ற யாரால் முடியும்?
கடுவன யாரோ வந்து கேட் டுக்கொண்டு போய்விட்டார்?
ஆணுக்கு அவ்வளவு மதிப்பு.
உணவு கொடுக்கவேண்டிய பொறுப்பு ஒரு பக்கம். மலசலம் சுத்தமாக்கவேண்டிய சுமை மறு பக்கம். போகுமிடமெல்லாம் காலைச் சுற்றிக்கொள்ளும் குட்டி களின் கரைச்சல் இன்னுெரு பக்
(5)
"பாவம் பார்த்ததுபோதும்இதுகளைத் துலைக்க ஒரு வழிபா ருங்க" பெண்ணுய்ப் பிறந்தவள் தான் சொன்னுள்.
மனைவியின்
கோரிக்கையைநிறைவேற்றவேண் La LDIT?
plug T u LoT Gar
ஓர் உரப்பையை எடுத்துப் பொன்னியையும் குட்டிகளையும் போட்டு விடியற்புறம் கிளிற் கட்டிக்கொண்டு பட்டேன்.
சைக் புறப்

தாயும் பிள்ளைகளும் பிழைக் கக்கூடிய மீன் சந்தையொன் றிலே அவிழ்த்துக்கொட்டினேன்.
காற்று வேகத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.
பொன்னி வெளியேறின மறு நாள் ஜிம்போ வீட்டுத் திண்
ணையில் வந்து படுத்துக்கிடந்
தது.
கோபமும், பிடி வாத மும்
வைராக்கியமும் மனிதனுக்கு
மாத்திரமில்லை. மிருகங்களுக்கும் உண்டு”
நாய் நன்றி மறக்குமா? பொன்னி ஐந்தாம் நாள் எலும் பும் தோலுமாக என் வீட்டுத் திண்ணையில் வந்து நின்றது.
இதென்னடா சனியன் திரும்பி வந்துவிட்டதே என்ற வெறுப்பு ஏற்பட்டாலும், குட்டிகளின் தொல்லை நீங்கியதில் ஒர் ஆறு தல்.
37
பொன்னியின் ஒட்டிய வயிற் றைப்பார்க்கவும் சகிக்கவில்லை. கலைக்க மனம் வரவில்லை.
அடுத்த வீட்டில் பட்டாசு வெடிகாதைப் பிளந்தது. புது வருட ஆரம்பத்தைக் காட்டும்
அடையாளம்.
வெடிச்சத்தம் கேட்டதுதான் தாமதம் ஜிம்போ காற்றுவேகத்
திற் பறந்து எங்கோ பதுங்கிக்
கொண்டது.
பொன்னிக்கு வெடிப்பயம் சிறிதும் ஏற்படவில்லை: ளவு கொடிய பசி, பசி வந்தால்
அவ்வ
பத்தும் பறக்கும் என்பார்கள். பொன்னிக்கு வெடிப்பயமும் மறைந்துவிட்டது.
போன ஜிம்போ தான்! திரும்பிவர வே யில் லை, பொன்னிக்கு வீட்டுக்காவல் நிரந்
போனது
தரமாகிவிட்டது.
எங்கே வடி கட்டப்பட்டது?
இயற்கைக்கு வழங்கிவிட்டது.
கைவிடுவதில்லை.
காலம்
கடல்நீர் உப்பாயிருக்கிறது, மழைநீரில் உப்பில்லை. இது
ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தெடுக்கும் ஆற்றலை காலம்
மனிதன் நம்பிக்கையை இழந்தாலன்றிக் காலம் அவனைக்

Page 21
இப்படியும் நடந்தது
ஆண்களைத் திறக்கப் பயமாக இருந்தது. கண்களைத் திறந்தால் நான் இறக்க நேரிடலாம். மெது வாகக் கால்களை அசைத்தேன். குத்த ஆயத்தமாக கிடந்த முட் கள், நான் இருப்பது பற்றை தான் என்பதை உறுதிப்படுத் தின. வாகனம் இரையும் சத்தம் கேட்டது. அவன்கள்தான் மீண் டும் வருகிருன்கள் என்ற பயத்
துடன் அசையாது செத்தவன்.
போல் கிடந்தேன்.
வாகனம் என்னருகே நிற்க வில்லை.என்னைக் கடந்துபோனது. கண்களை மெதுவாகத்திறந்தேன். எனககு முன் நீண்டுகொண்டி ருந்த துப்பாக்கிகளைக் காண வில்லை. துணிவுடன் கண்களை அகலத் திறந்து சுற்றிப் பார்த் தேன். எல்லாமே புதிதாகக் காட்சி தந்தன. நான் இருந்த அந்த நாயுண்ணிப் பத்தையும் பூத்துக் குலுங்கி வெகு சிறப் பாகக் காட்சி தந்தது. பொழுது சாயத் தொடங்கி இருந்தது, நேரத்தை அறிய, கடிகாரத்தை பார்த்தேன். கையில் கடிகாரம் இருக்கவில்லை.
இரத்தம் என் கையில் இருந்து இன்னும் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அவன் கழுத் தில் சுற்றிவிட்ட செபமாலை இன்னும் கழுத்திலேயே இருந்
தது. எனது உடுப்புப் பை சற்று தூரத்தில் எறிந்துவிடப்பட்டு இருந்தது. நான் இனியும் இப் படி இருந்தால் இறக்கத்தான் நேரிடும். ஏதாவதொரு வைத் தியசாலைக்குப் போகவேண்டும் என நினைத்து சிறிது நகர முயன்றேன். அப்போ யாரோ ஒருவன் என்னை நோக்கிவருவது தெரிந்தது. எனக்கு உதவத் தானே வருகிருன் என எனக் குள் எண்ணிக்கொண் டேன். வேகமாக வந்தவன் எனக்கு சற்று அப்பால் எறிந்து கிடந்த என் செருப்பை எடுத்துக் கொண்டு திரும்பினன். அவ னுக்குச் செருப்பு பெரிது.எனக்கு உயிர் பெரிது.
ரூபன் மரியாம்பிள்ளை
நான் எப்படி இந்த பற் றைக்கு வந்தேன். இதுதானே உங்கள் கேள்வி. அது தான்
என் கதை. என்போன்ற எத் தனையோ பேர் தங்கள் சோகக்
கதைகளைச் சொல்ல யிேருடன்
இல்லை. நான் இறப்பதற்கு முன் என் கதையை கூறிவிடு கிறேன்.
அன்று எனது பிறந்த நாள் நான் மினி பஸ்சில் யாழ்ப் பாணம் போய்க்கொண்டிருக்

“யாழ் ப் பா ண த் தில் பிரச்சனையாம் பாத்து போங்கோ’- எதிரே வந்த மினி பஸ்கள் எச்சரித்துவிட்டுச் எச்சரிக்கையாக
கிறேன்.
செல்கின்றன. நாம்போய்க்கொண்டிருக்கிருேம்,
இருந்தாற்போல் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்கி ன் ற ன? எங்கள் பஸ் படாரென கிறது. அத்த எமக்கு முன் தெரிகின்றன. துப் பாக்கி வேட்டுக்கள் எம்மை நோக்கிப் பாய்கின்றன, நாங்கள் விழுந்து படுக்கிருேம். அவர்கள்
வாகனங்கள்
எங்களை நோக்கி ஓடிவருகி aprt கள். ༣
எனது தோள் பட் டை யி ல்
く காயம் ஏற்பட்டு இரத்தம் ஆருக
ஓடுகிறது, என்னை இழுத்துக்
கொண்டு போய் தங்கள் வாக
னத்துள் ஏற்றுகிறர்கள். மேலே சுழலக் கூடிய துப்பாக்கி பொருத் திய அந்த வாகனம் யாழ்நகர் வீதிகளில் வலம் வருவதை நான்
பார்த்திருக்கிறேன், இப்போ எனது கடைசி மணித்துளிகளைச்
செலவிட உள்ளே இருக்கிறேன். எனது பெபமாலையை எடுத்து என் காயத்துள் வைத்து அழுத் திக் கொண்டு எனக்குத் தெரிந்த எல்லாத் தெ ய் வங் களை யு ம் அழைத்துச்செபிக்கிறேன். இறப் பிற்கு என்னை ஆயத்தம் செய் கிறேன். தெரடர் வண்டிகள் நக ரத் தொட கிவிட்டன.
நிற்
39
என்னருகே காலலாக ஒருவன் வந்து அமர்ந்துவிட்டான். இறக் கும் போதும் நின்மதியாக விட மாட்டார்கள், சித்திரவதை இப் பொழுதே தொடங்கப்போகி றதோ எனப் பயந்தேன். அவன் என்னைப் பார்த்து, சற்று பரிதாபப் பட்ட மாதிரித் தெரிந்தது. நான் பயந்து கொண்டு செபித்துக் கொண்டும், இரத்தத்தை கட் டுப்படுத்திக்கொண்டும் இருந்து DIT Gor அவஸ்தைப்பட்டேன்.
ஏழைகள்
இவ்வுலகில் ஏழைகள் விதம் விதமான பிரிவுகளி லிருக்கிருர்கள். பணத்தினல் ஏழைகள்; புகழினல் ஏழை கள்; அறிவினுல் ஏழைகள்; அந்தஸ்தினுல் ஏ ழை க ள் எனப் பல வகைகள் உண்டு. மனித இதயம் சொர்க்கத் துக்கப் போஞலும் அங்கும் ஏதாவது ஒன்றிற்காக ஏழ் மைப் பட்டு ஏங்கிநிற்கும்.
அவன் எனக்கு அருகில் இருந்த மிகச்சிறிய யன்னலைத் திறந்து விட்டு என்னை வசதியாக இருந்து இரத்தத்தைக் கட்டுப் படுத்த உதவினுன்.
வாகனம் சற்றுச் சரிந்து ஒரு
பள்ளத்தில் விழுந்து எழும்பி யது. கண்ணிவெடி வெடிக் குமோ? பயமாக இருந்தது,

Page 22
40
உள்ளே இருப்பது எவ்வளவு பய மானது என்பது எனக்கு இப்போ புரிந்தது. பின் நெடுக கிடங்கும் பள்ளமும் உள்ள வீதியால் வாகனம்போனது மிக மிக கஷ்ட மானது. யாழ்நகரின் கவனிக்கப் படாத மோசமான வீதிகள் எல் லோருக்கும்தான் தீமையாகின் றன.
அப்போது என் கைகளில் இருந்து தவறிவிழுந்த மாலையை அவன்என் கழுத்தில் போடமுற்பட்டான். அது படா ரென அறுந்தது. பின் அதை என் கழுத்தில் சுற்றிவிட்டான். “உன் அடையாள அட்டை எங்கே?* இரத்தம் தோய்ந்தபடி எடுத்துக் :கொடுத்தேன். "ஏய் இன்று உனது பிறந்த நாளா?" ஓம் என் தலையாட்டினேன். ‘இன்டைக் குத்தான நீ சாகவேண்டும். வேண்டும். பயப்படாதே. நான் உன்னை இறக் கி விடுகிறேன்" என்று சொல்லவும் **இறந்துவிட் டான’ மேலே இருந்தவன் கேட்டான். 'இறந்துவிட்டான்
GoFL
வண்டியை நிறுத்து, ஒரு பத்தை
யில் எறிந்துவிடுவோம்’ என்று பதில் சொன்னுன். எனது அறி வைக்கொண்டு அவன்கள் கதைப் LUGOp 95 விளங்கிக்கொண்டேன். பின் அவன் என்னை நோக்கி "செத்தவன் போல்கிட, கண் களைத் திறவாதே. உன்னை ஒரு பத்தையில் எறிந்து விடுகிறேன். கண்களைத் திறவாதே, திறந் தால் சுட்டுவிடுவார்கள்"
வன்
என்
முன். அவன் இப்போ எனக்குத் தெய்வமாகப்பட்டான். என்னி டம் இருந்த கைக்கடிகாரத்தை யும் இரத்தத்தில் நனைந்த ஆயி ரம் ரூபா நோட்டையும் கட் டாயமாக அவனிடம் கொடுத் தேன்.
வாகனங்கள் நின்றன. **கண் களைத் திறவாதே. இறுகமூடி செத்தவன்போல் கிட" என்று சொல்லி முடிக்க முன் கதவு திறக்கப்பட்டது. நான் தூக்கி எறியப்பட்டேன். என் நோவைக் கட்டுப்படுத்தி எந்த அசைவும் காட்டாத மாதிரி செத்தவன் போலக் கிடந்தேன். குப்புற வைத்த என் கண்களை மெது வாக திறந்து பார்த்தேன். ஒரு என்னைச் சுட துப்பாக்
கியை சரி செய்து கொண்டிருந்
தான். என் கடைசி நேரம், மெது
வாக திறந்த கண்களையும் மூடி
னேன், ,"அவன் இறந்துவிட் டான் ஏன் வீணுகச் சுடுகிருய் வா போகலாம்"என்றுசொல்லிக் கேட்டது, அதன்பின் வாகனங் கள் போய்விட்டன, பின் சில இளைஞர்கள் வந்து என்னை வைத்திய சாலைக்குக் கொண்டு போஞர்கள்.
இளைஞர் ஆண்டில் பல இளை ஞர்கள் பயங்கரமான அனுபவங் களைப் பெற்றிருக்கிருர்கள். இது எனது அனுபவம். இதுவும் ஒரு இளைஞனின் உண்மைக்கதை, எதிரிகளிலும் நல்லவர்கள் இருக் கத்தான் செய்கிருர்கள்.

ஒளிரட்டும்
நீதி நேர்மை நிலைத்திடவே
நிறத்தில் அன்பு நிறைந்திடவே சாதி இருளும் மடிந்திடவே,
w சமத்துவப் பூக்கள் மலர்ந்திடவே, அடிமை விலங்கு அறுந்திடவே
அடக்கு முறைகள் தகர்ந்திடவே, மிடிமை பாரில் நீங்கிடவே,
மேன்மை உடுக்கள் ஒளிர்ந்திடுமே.
女
சத்தியம் சமத்துவம் வாழ்ந்திடவே,
சண்டைக் குரல்கள் ஓய்ந்திடவே,
நித்தமும் தொல்லை ஒழிந்திடவே,
நீசர்கள் கும்பல் அழிந்திடவே,
சித்தமெலாம் களிதிறைந்திடவே,
சீரிய கொள்கை இலங்கிடவே,
புத்தம் புதிய சமுதாயம்,
புவியில் தோன்றி ஒளிர்ந்திடுமே!
- அ. கெளரிதாசன்.
மனநிறைவு
எதிர்ப்புக்கள் அதிகமாக இருக்கும் இடத்திலேதான் ஏமாற் றங்கள் நுழைகின்றன.
உள்ளவை போதா என்று கொள்ளும் பேராசை உள்ளத்தை அலைக்கழிக்கும்.
வந்ததை வந்தனை செய்து வருவதை எதிர்நோக்கியிருப்பதே மனநிறைவுக்கு மார்க்கமாகும், ,س

Page 23
புதிய உலகம் இளைஞர் ஆண் டுச் சிறப்பிதழ் கண்டேன்.
ஆசிரியர் தலையங்கமும் "இளே அன்பு செய்யுங்கள்" "
ஞரை என்ற தலைப்பில் அமைந்த சாத்தா ஞானப்பிரகாசத்தின்
கட்டுரையும் மனதுக்குத் திருப்தி தருகின்றன. குறிப்பாக ஆசிரியர் தலையங்கம் நடுநிலைமையுடன் அமைந்து பிரச்சினைகளை ஆராய் கிறது.
ஏனைய கட்டுரைகள் யாவும் ஏறக்குறைய ஒரே கருத்தையே வலியுறுத்தின. அத்துடன் சீர் திருத்தும் பாணியில் அனைத் துக் கட்டுரைகளும் அமைந்தது. கருத்து மோதல் இரண்டும் சிந்திக்க வைத்தன. "இதயத்தில் வாழ்கிருள்" என்ற தலைப்பிலான ராஜாவின் சிறுகதை இலட்சியப் பாதையாக விளங்குகிறது.
இளைஞர்க்கும் தனியாக গ্রুঞ্জ ।
ஏற்படுத்தவேண்டும்
பகுதியை என அபிப்பிராயப்படுகிறேன். சிறுவர் உலகுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சற்று அதிக மானது. w
கட்டுரைகள்
தமிழரசி நட
ரோம் நகரில் தம் மேற்கல்வி யைப் பெறப்பயணமாகும் அருள் தந்தை ஜே. நீக்கலஸ் அடிகளா ருக்கு வாழ்த்துக்கள்.
ஆர் எஸ். செல்வரத்தினம்,
218/A, அல்வாய் வடக்கு
அல்வாய்.
அன்பார்ந்த ஆசிரியர்
அவர்கட்கு. ஆனி-ஆடிக்கான **புதிய உலக இதழில் உண்மையில் நான் புதிய உலகைச் சந்தித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
புதிய உலக இதழ் சிறியதாக இருந்தாலும் அதனுடைய ஒவ் வொரு பக்கத்து அம்சங்களும் காரமும், சாரமும் நிறைந்ததாக வேயிருக்கின்றது. நிலா தமிழின் தாசன் எழுதிய கவிதை, துடிப்பு மிக்கதாக அமைந்துள்ளமை குறிப்பாகப் பாராட்டத்தக்கது. மேன்மேலும் சிறப்ற உங்கள்
சேவையைத் தொடருங்கள்,
யேக்கப் ஜெயந்தி
9ம் வட்டாரம்
நெடுந்தீவு 19த்தி
சர்வதேச இளைஞர் ஆண்டுச். சிறப்பிதழ் கண்டு நாம் மிக
 

:மகிழ்ச்சியடைந்தோம், அதில் வெளிவந்த அம்சங்கள் யாவும் மிகவும் சிறப்பாக இருந்தன,
நாவண்ணன் அண்ணுவின் இத் தாலியன் தந்த இலக்கியத் தேன்" மிகவும் நன்ருக உள்ளது. *பற்றியெரியும் நெஞ்சிலிருந்து” எனும் தலைப்பிலான நிலாதமி ழின்தாசனின் கவிதை ஏமது இலங்கைத் தமிழ்மக்கள் படும் இன்னல்களை நன்ருக எடுத்துக் காட்டுகின்றது. "புதிய உல கம்" சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றி வந்த அருள் திரு ஜே நீக்கிலஸ் அடிகளார் உரோ மாபுரிக்குச் செல் வதை யி ட் டு எமது நெஞ்சங்கனிந்த வாழ்த்
துச்கள் அடிகளாருக்கு உரித் தாகுக!
செல்வியர் கலேயரசி-B அன்பரசி-B தமிழரசி-B
*நடராஜபவனம்’ பண்ணுகம்தெற்கு
சுழிபுரம்.
பல இன்னல்கள் மத்தியிலும் அயராது உழைக்கும் "புதிய உலகமே" என் பாராட்டுக்கள் பல. அருள்தந்தை ஜே. நீக்லஸ் அடிகளார் உ ரோ மா புரியி ல் மேற்கல்வியைத் திறம்பட முடித் துக்கொண்டு, மீண்டும் புதிய உலகின் பொறுப்புக்களை ஏற்று நடத்த, எல்லாம் வல்ல தேவன் திருவருள்புரிய வேண்டுகிறேன்.
தமிழரசி நடராஜா அவர்கள் எழுதிய சிறுகதை என்னை வெகு
43
வாகக் கவர்ந்தது. அருட்செல்வி சோபியா (தி. கு.க.) அவர்கள் எழுதிய ‘இளைஞனே விழித் தெழு இன்றைய சமுதாயம் உன் கையில் என்ற விஷயம் மிக
கெம் பாராட்டுக்குரியது.
மா. தெரேசா,
தில்லையடி, புத்தளம்
சென்ற சிறப்பிதழ் இளைய தலைமுறையினருக் கா ய் த் தர மானமுறையிவ் ஒருங்கமைந் இருந்தது.
குறிப்பாக அருட் செ ல் வி சோபியா அவர்களின் ஆக்கம் கிறிஸ்துவின் வழியில் இளைஞர் சமுதாயம் விழித்தெழவேண்டி யமையை வலியுறுத்தி, வழி கூறி நின்றது. உணர்சசிக் கவி தந்த நிலா தமிழின் தாசனுக்குப் பாராட்டுக்கள்.
ஒன்பதாவது ஆண்டில் ஐம்பதாவது புதுமல ராய்ப் பூத்துக்குலுங்கும் வேளை யில் ஆசிரியர் அருள்தந்தை ஜே.
புதிய உலகம்
நீக்கலஸ் அடிகளாரின் பங்களிப் பை இழந்துவிடப்போவது அதன் தவக்குறைவேயாகும். அவர் செல்லும்பணியில் சிறப்படைய வாழ்த்துக்கள்,
செல்வி நா. விமலாம்பிகை,
சின்னக்கடைவீதி,
யாழ்ப்பாணம்.

Page 24
K 66
19, E சீ, ஸ்றிற்,
கொழும்பு-11
கணத்துக்குக் கணம் பெருகி வரும் குடும்பப் பிரச்சனைகளால் மண அமைதியை இழக்காம லிருக்க மார்க்கம் கூறுவீர்க்ளா?
முதலில், பிரச்சனையே இல் லாத மனிதனைக் கண்டு உங்கள் மனநிலையைக் கூறு வது தா ன் இலகுவான மார்க்கம். உலகத் திற் பிரச்சனையே இல்லாத மணி தரில்லை. தாமாகவே எம் வாழ்க்கையில் எதிர்ப்படுகின்றன. அவற்றைத் தாங்குவதும், புறங்காணச்செய் வதுந்தான் வீரவாழ்வு, நாமா கவே பிரச்சனைகளைத் தேடிக் கொண்டால் அது நமது குற்றம். எதையும் பிறரிடமிருந்து பெற லாம். நிம்மதியைத்தானே தனக் குத் தரவேண்டும். r
பிரச்சனைகளிற் சில "
செல்லி நா. விமலாம்பிகை
சின்னக்கடை வீதி.
யாழ்ப்பாணம்,
புரட்சி அடிமைத்தளையிலிருந்து மீளவிரும்பும் ஒர் இனத்திற்கா னது பலாத்காரம். ஆயுதரீதியில் ஆணவப்போக்குடைய எதிரியை முறியடிக்க முனையும் வகையிலா னது. இந்தfதியில், பலாத்காரம் ஒரு கிறிஸ்தவனுல் பின்பற்றக் கூடிய செயலாகுமா?
கொல்லவரும் பேயை எதிர்க்
காமல், கும்பிட்டு வணங்குவது
தான் கிறிஸ்தவம் என்பதில்லை. கிறிஸ்தவனும் மனிதன்தான். தன் உயிருக்கும், தன் உறவுக்கும் பொருளுக்கும் மோச மேற்படும் நிலையில் உண்டாகும் எதிர்ப்பை அவன் உடனடியாக முறியடிக்க வேண்டியதுதான் தர்மம், ஒரு வனை அடிமைப்படுத்துவதுமாத் திரம் பாவமன்று, ஒருவனுக்கு.
 

அடிமையாக அடிபணிவதும் மகா பாவம். அன்பு, நீதி, பொறுமை கருணை என்னும் களுக்கும். அளவும்எல்லையுமுண்டு, வெறிகொண்ட வேங்கைக்கு நீதி நெறி காட்டமுடியாது. வெடி தீர்க்க வேண்டும் த்ற்பாது காப்பு என்பது பலாத்காரமன்று
யேக்கப் ஜெயந்தி
9ஆம்வட்டாரம்,
நெடுந்தீவு.
சந்திப்பு, இடம்பெறும் நிகழ்வுகள். ஆணுல் பிரிவு ஏன் மனித உள்ளங்களில் வேதனையைப் பிரதிபலிக்கின்றது?
வாழ்வில்,
சந்திப்பவர்கள் எல்லோரும் நம் உள்ளத்திலே அன்பாற் பந் திக்கப்படுபவர்களல்லர், மிகச் சிலர் "உவப்பத்தலைக்கூடி உள் ளப்பிரியும்' பண்பாளர்களாய் பிரியும் தருணங்களில் துயரந்
அருங்குணங்
பிரிவு w
45
தந்து செல்கிருர்கள். அந்த அன் பின் உணர்வே அவர்களைப் பிரி யுங்கால் வேதனையைப் பிரதி பலிக்கின்றது, உயிர் பிரி யு ம் நேரத்தைவிட உறவு பி ரி யும் நேரம் மிகக்கலக்கமானதுதான் "பேயோடு பழகுறினும் பிரி வரிது"
யே. பாலேந்திரா 11/6 பெனடிக்ற் மாவத்தை,
கொழும்பு-13,
"வாழு வாழவிடு' என்று கூறினுற் கேட்கிறர்களில்லையே
அவர்களை என்ன செய்யலாம்?
செப்விபுலன் குணமடைய
அவர்களுக்குச் செவிட்டு மருத்துவம்
செய்விக்கலாம் செவியிருந்தும்
கேளாதவர்களுக்குச் செவி யறிவுறுத்தும் வழிவகைகளைக் 6) ES ft GYTGOT D.
கவலைப்பட்டால். கவலைப்பட்டால் துன்பம் போய்விடுமா? இயன்றவரை போராடித்தான் பார்த்துவிடுவோமென்ற துணி வை வளர்த்துக்கொள்ள வேண்டும், கவலைகள் நம்மைத் தோற்கடிப்பதன்முன் கவலைகளை நாம் தோல்விகாணச் செய்யவேண்டும். கவலைகளுக்கே கவலையை அளிக்கும் வகையில் நாம் கருமமாற்ற வேண்டும். கவலைகளை எதிர்நோக்கும் போது இவற்றைவிடப் பல துயரங் களிலிருந்து வெற்றிகரமாக நம்மை நாமே விடுவித்துக் கொண்ட சந்தர்ப்பங்களை யெண்ணி உறுதிகொள்ளவேண்டும்.

Page 25
பொடியன்கள்!
பொடியன்கள் வந்த பின்னர்
புனிதமாய் ஆச்சுதெல்லாம் அடியன்கள் அடியை விட்டார்
அவசரக்கடமை செய்தார் வடியன்கள் வடியை விட்டார்
வாழ்த்தினர்-திட்டினர்கள் குடியன்கள் குடியை விட்டார்
குடலினுள் மோரை விட்டார்
பொருதினர் பெரியோர் அன்று
பொடியன்கள் ஒதுங்கி நின்ருர் விருதெலாம் பொடியன்கட்கே
விலகினர் முதியோர் இன்று கருதிநாம் பார்க்கும்போது
காலத்தின் கணிப்பு நன்றே ஒருதவறின்றிங் கில்லை
உயர்பொடியன்கள் வெல்க திருந்தாதார் திருந்தினர்கள்
சிவலோகம்கூடச் சென்ருர் வருந்தாதார் வருந்தினர்கள்
வாழ்த்தினர் வசையும் சொன்னர் இருந்து பார்த்தலுத்து ஈற்றில்
எழுந்தனர் எல்லாம் நன்ருய்ப் பொருந்தின புனிதம்-வெற்றி
பொடியன்கள் “பொடி”யர் அல்லர் அரசினல் தீர்க்க வொண்ணு
அரும் பெரும் சிக்கல் எல்லாம் அரவமே இன்றித் தீர்த்தார்
அரைமணிப்பொழுதுக்குள்ளே வரவர மக்கள் கண்டு
வாழ்த்தினர் இப்போதெங்கும் இரவென்ன பகல்தானென்ன
எதற்குமே பொடியன்கள்தான்
*தாமரைத் தீவான்' s" ஈச்சந்தீவு, கிண்ணியா.

குறுக்கெழுத்துப் போட்டி
15- 0.85
முடிவு தேதி
*- ܫ - *ܘܒ *
فتحت
th
7
※浦
※
※※ P.
Լվ று
2 ※醬
※※
: 9
S. ;
囊
இடமிருந்து வலம்
காளிதாசன் செய்த ஒரு காப்பியம்
அழிகு
குடும்பம் சுவையறியாதவன் ஒரு சிற்றுயிர் உருக்குலைந்து கிடக்கிறது.
தோழி
முனிவர் வாசம்
மேலிருந்து கீழ்
l.
2.
இருமன-அற்ற திருமண ம்
சிறப்புருது குடைநிழலிருந்து - ஊர்ந் தோரும் நடைமெலிவர் முதலெழுவள்ள ல் களி ல் ஒருவன்
முன்கோபி ஆடு ஒரு-பட்சிணி மூடன்
புதியது.
வில்லு
விருந்துவன் அருந்தலே மருந்தினும் இனிது

Page 26
கு றுக்கெழுத்துப்போட்டி
(15-8-85)
சரியானவிடைகள்
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. வாயில் 1. வாய்மை 2. குருகு 3. குவளை 5. அணி 4. அல்லி 6. மைதிலி 7. திப்பிலி 9. சகம் 8. தக 10. அபிமன் 9. சன்மம் 11. கவி 10. அகதி 12. மகிபன் .13. ܢ LuܛA[ 7 ܂
(இம்முறை எவரும் சரியான விடை எழுதவில்லை)
(2-1)
கருத்துமோதல் (புரட்டாசி-ஐப்பசி 1985)
இன்று நம் சமூகத்தில் எழுத்தாளன் சீரமைப்பை உருவாக்குகிறன்
இல்லை சீரழிவை உருவாக்குகிறன்
முடிவுதேதி · 15-10-1985

விமான விபத்து
எந்த ஆண்டிலும் இல்லாத அழிவு
பெப். 19 ஸ்பெயின் 148 உயிர்கள் ஜான் 23 அயர்லாந்து 329 ஆகஸ்ட் 2 டல்லஸ் 34 9 s ஆகஸ்ட் 12 யப்பான் 520 p. ஆகஸ்ட் 22 இங்கிலாந்து 54 •
அட்டைப்படப் பரிசு
இவ்விதழின் அட்டைப்பட கருத்தை எழுதி அனுப் புங்கள் - பரிசு உண்டு.
"இப்படியும் நடந்தது"
(38 ஆம் பக்கம்) இதுபோன்ற ஆக்கங்களை எழுதி அனுப்புபவர் கள் "வூள்ஸ் காப்" கடுதாசியில் இரண்டு பக்கங்க ளுக்கு உட்பட்டதாக அனுப்பினுல் தகுதிகண்டு பிர சுரிக்கப்படும்.
- ஆசிரியர்

Page 27
==
சந்தாதா ரர் கவி
O உங்களது ஆண்டுச் சந்தி
புதுப்பியுங்கள்:
இ சந்தாப் பணத்தை ெ துல்கம் 657, மருத்துவம எனும் முகவரிக்கு அனு
இ உங்கள் முக்வரியில் மார் முகவரியை எமக்கு அது
ஒ எங்களோடு தொடர்பு
உங்கள் சந்தா இல தவருதீர்கள்.
இ மனியோடர் மூலம் பணத்
செய்து உங்கள் பெயரை குத் தெரிவிக்க மறக்கே
O புதிய உலகம் தனிப்பி
ரூபாய் 2-50
O ஆண்டுச் சந்தர் ரூபாய்
வில் வைத்திருங்கள்.
புனித வளன் கத்தோலிக்கி அ

பனத்துக்கு நாப் பணத்தைப்
வளியீட்டாளர், புதிய னேச்சாலை யாழ்ப்பாணம் 靴 ப்பிவையுங்கள்.
றம் ஏற்பட்டால் புதிய றுப்பிவையுங்கள்.
கொள்ளும் பொழுது க்கத்தைக் குறிப்பிடத்
தை அனுப்புவோர் தயவு ம், விலாசத்தையும் எமக்
Lili.
தியின் வில் '
15-00 என்பைத நினே
=வெளியீட்டாளர்
சகம், யா ழ்ப்பர்னம்= loss