கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செளமியம் 1987.08

Page 1
sae ├─
—)
■ -s. ::::::-:|- s.
(No. ---- No No.|-
 


Page 2
மலேயக வாழ்வில்
சில காட்சிகள்
 

தலைமைத்துவத்துக்கு
மெக்ஸ் விபர் (Max Weber) என்ற பிரபல ஜெர்மானிய அறிஞன் தலைமைத்துவத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் என்கிருர்,
1. பாரம்பரிய தலமைத்துவம்-இந்த வகையில் அரசபரம்பரை யினரும், பரம்பரை பரம்பரையா செல்வாக்குப் படைத்துவந்த சமய, சமுகப் பிரதானிகளும் அடங்குவர்.
2. உத்தியோகரீதியில், சட்டத்தால் தஃபனிமத்துவம் வழங்கப்படல்
பிரதம நீதியாசர் முப்படைத்தவேர்கள் அதிஉயர் அரசாங்க அதி காரிகள் என்போர் இதிலடங்குவர்.
3. IIi-isissä மனங்கவர்ந்த ஜனரஞ்சகத்தஃலவர்கள் - விளக்க முடியாத பல காரணங்களைக் கொண்டு மக்களே ஒருவரைத் தலைவராக ஏற்றிப்போற்றும் பொழுது அவர் ஜனரஞ்சகத்திலேவர் ஆகின்ருர், உதாான் மாக மகாத்மா காந்தி, நேரு சுபாஷ்சந்திரபோஸ், அண்ணுத்துரை, முஜிபர் ரகுமான் போன்ற தஃவர்கள் இந்த வகையைச் சார்ந்த உலகத் தலைவர்கள்.
இலக்கணம்
தாங்கள் பின்பற்றும் தலேவர்களிலே சில சிறப்புப் பண்புகளே குளுதிசயங்களேக் கண்டு அவற்றைப் போற்றிப் புகழ்பாடும்

Page 3
செளமியம்
பதிப்பாளர்
வி. அண்ணுமலை
ஆசிரியர் குழு :
பி. தேவராஜ்
நா. சுப்பிரமணியன்
இ.தொ. கா. மாத இதழ் - ஆகஸ்ட் 1987
62 court 1 O/-

ப்ொழுது தலைவர்கள் உருவாகின்ருர்கள். இந்தக்குளுதியங்கள் என்ன? ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவதொரு குறை அடிமனதிலே நிழலாடு கின்றது. அவ்விதமே ஒவ்வொரு சமுகத்திலும் குறைகள் ஆழமாகப் பதிந்திருப்பதுண்டு. இந்தக்குறைகளை, இந்த மன உலைச்சல்களைச் சரியா கக்கண்டு சுருதி கூட்டி அதற்கு உரு கொடுப்பவரே இவ்வித ஜனரஞ் சகத் தலைவராவார்.
இந்திய வம்சாவழி மக்களின் மன உலைச்சல்களை, அபிலாசைகளை நாடித் துடிப்பை உள்ளுணர்வால் கண்டு அதற்கு வடிவம் கொடுத்த பொழுது தொண்டமான் என்ற தலைவர் உருவானுர். 19 ஆம் 20 ஆம் நூற்ருண்டுகளில் இங்கு வந்து குடியேறிய இந்தியவம்சாவழி மக்கள் நூருண்டு வாழ்ந்த போதிலும் நாட்டின் நிரந்தரக்குடிகளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களின் அடிமனதிலே இந்த மண்ணில் தொன்று தொட்டு வாழவேண்டுமென்ற ஆசை துடித்துக் கொண்டிருந்தது.
உருளவள்ளித்திட்டம் இந்த இதய தாகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்தது மாத்திரமல்லாமல் அவர்களை வேரோடு பிடுங்கிவிடும் எண் ணத்தையும் பிரதிபலித்தது.
இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பொழுது இந்திய வம்சா வழி மக்களின் இதய தாகத்திற்கு உருவம் கொடுத்தார் திரு. தொண்ட
omrsisir.
அன்று மக்களின் மனதைத் தொட்ட திரு. தொண்டமான் காலத் தோடு ஒன்றி வளர்ச்சியடைந்தார். பலசக்திகளை எதிர்த்து நின்ற இந்த அஞ்சாமையும், திடசங்கற்பமும் மீண்டும் மீண்டும் போராட்டங்களில் பிரதி பலிக்கத் தொடங்கி இன்று அவர் அஞ்சாமையின் பிரதிபிம்பமாக விளங்குகின்ருர்,
இனப்பிரச்சினையைப் பொறுத்த மட்டிலும் சரி, வேறெந்தப் பிரச் சினைகளிலும் சரி உள்ளார்ந்த தன்மைகளைச் சரியாக நாடி பிடித்து அவற் றிற்கு தம் ஆலோசனையை வெற்றிகரமாக வழங்கியிருக்கிருர் திரு. தொண்டமான்.
ஜனதிபதி ஜே. ஆர். ஜயவர்தன இனப் பிரச்சினையைத் தீர்க்க மாட்டார் என்று அனைவருமே எதிர்த்துக்குரல் எழுப்பிய பொழுதும், திரு. தொண்டமான், அவருடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டு மென்று வற்புறுத்தினர். இந்திய அரசும், இலங்கை அரசும் இணைந்தே இதற்குத் தீர்வு காணவேண்டுமேயொழிய, இந்தியா வெறும் மத்தியஸ்தம் வகிப்பதனுல் எதுவும் சாதித்துவிட முடியாது என்றும் அவர் வலியுறுத்தி ஞர். இந்த சிந்தனை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளது.
எதிர்காலத்திலே வரலாற்று நூலாசிரியர்கள் இந்த நாட்டின் வர லாற்றை எழுதும்பொழுது தொண்டமான் அவர்களை இந்த நூற்ருண்டின் தல சிறந்த தலைவர்களில் ஒருவராகவும் இந்திய வம்சாவழி மக்களின் ஒப்பற்ற நாயகனுகவும், ஆசியாக் கண்டத்தின் சிறந்த தொழிலாளர் தலைவர்களில் ஒருவராகவும் குறிப்பிடத் தவறமாட்டார்கள்.
3

Page 4
லொறி நின்றது.
இங்கே"ருந்து நடந்து போகலும் என்ருன் டிரைவர். குனிந்து, டிரைவர்
புறத்துக்கதவு வழியாகப் பார்த்தேன். செங்குத்தான தேயிலை மலையில் தாறு மாருகக்கிடக்கும் நூல் மாதிரி, ஒரு ஒற்றையடிப்பாதை சென்றது.
" ரொம்பத்தூரம் நடக்க வேணுமோ ?' என்றேன்.
*இல்லே, ஒரு காக்கட்டை !
லொறியை விட்டு இறங்கினேன். எனக்கு வழிகாட்டுவதற்காக ஒரு கிழவனும் வந்திருந்தான். அவனும் லொறியின் பின்புறத்திலிருந்து இறங் கிஞன். ஆள் நல்ல பழமை, காலமெல்லாம் உழைத்த பயன் போலும். வளர்ச்சி குன்றி பதினுலு வயதுப்பையன் உயரம்தான், நெற்றிக்குமேல் உச்சியில் அரைச்சந்திரனுக முடிவைத்து, பின்னல் குடுமி, காதுகளில் அது என்னவோ தெரியவில்லை-பக்கத்துக்கு மூன்ருக சிறு தங்க வளையங்கள். இடுப்பு வேஷ்டி கோவணமாக-காலையில் ‘பெரட்டுக்குப் புறப்பட்டபோதே கட்டியது-ஒரு பக்கத்துத் தொடையை மட்டும் முழங்கால்வரை மறைத்துக் கொண்டு. மறுபக்கம் மேலேறி நிற்கிறது. காலைப்பரப்பி லொறியிலிருந்து இறங்கும்போது சகிக்கவில்லை !
‘என்ன நடப்பங்களா ? என்று கேட்டுக்கொண்டு வந்தவன், நான் ம2லயைப் பார்த்ததைக் கவனித்துவிட்டு ' எப்படி ஏறுறதுன்னு யோசிக்கி நீங்களா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தான். சிரிக்கும்போது பல்லில்லாத முரசு மட்டும் தெரிந்தது.
* சிரமம் இல்லாமே சுகம் ஏது? நடப்பம் ' என்றேன். இருவரும் நடக்கத் துவங்கினுேம்.
இந்த விஷயம் நடந்து ரொம்ப காலமா பெரியவரே ?’ என்றேன் * டேங்கப்பா ! இது எங்க அப்பன் காலத்திலே நடந்துங்களாம். எனக்கே இப்ப அறுபது வயசுன்னு பாருங்களேன்.'
* அந்த சன்னசிங்கிற ஆள் உங்க சாதிக்காரன ?"
* அப்படித்தான் வச்சுக்கங்களேன் என்று கிழவன் சொல்லும்போது முகம் கொஞ்சம் அசடு தட்டியது. எத்தனை வருடங்கள் என்ருல் என்ன?
4
 

தன் சாதிக்காரன் ஒருவன் தன் ஆசாரத்தை மீறினன் என்பதை இன்றும் நினைக்கக் கிழவனுக்கு சங்கடம் போலும். சற்று சிந்தித்துவிட்டு " கேவலம் தான் ஆணு பொய் சொல்லப்படாதில்ல் ' என்ருன்.
' கேவலம்னு சொல்லாதீங்க, ஒரு ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி இணையறது, கேவலமில்லை. அன்பு இருக்கிற இடத்திலே தான் ஆண்டவன் இருக்கிருன் ' என்றேன். என் கட்சிக் கிழவனுக்கு ஒப்புதல் இல்லை போலும், மெளனமாக நடந்தான்.
‘' என்ன, பேசல்ல ?’ என்று தூண்டினேன்.
' ஆயிரந்தான் சொல்லுங்க, சாதி விட்டுச்சாதி போறது ஞாயமே யில்லை. மூளிக்கொரங்கா இருந்தாலும் சாதிக்கொரங்காயிருக்கனும் " என்ருன். வேற்று சாதிப்பெண் மீது ஆசை வந்துவிட்டால் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் 'வைப்பாகவேனும் வைத்துக்கொள்ளலாமே யொழிய பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற பழமைப்பிடிவர்தம் லேசில் திருகிற பிரச்
f 2ST tuum ?
வழக்கமான காதல் கதைதான், சன்னுசிக்கு நாவிதக் குலத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் மீது அடங்காக் காதல். அதுவும் ஜாதி இருள் நன்ருகக்கப்பிப் போயிருந்த அந்தக்காலத்தில் 1 ஆயினும் காலத்திற்காகக் காத்திருந்தார்கள். ஆணுல் இவ்விஷயம் தோட்டத்தில் லேசாகப்பரவி, பஞ்சா யத்து சபையில் பேசி அந்த நாவிதக் குடும்பத்தையே தோட்டத்தை விட்டு வீரட்ட நடவடிக்கைகள் நடக்கின்றன என்று தெரிந்ததும் அவளைக் கூட்டிக் கொண்டு மறைந்துவிட்டான் அவன்.
“岔 هي na స్క్రీ محرکیہ (۔ ۔ ’” യ " ལ།། '“ኃ ད།། \ \ عر کہ ہم-- --ጋ ཚུགས་།

Page 5
தோட்டத்தின் ஒரு மலையுச்சியில் ஒரு கற்குகை. அந்தக்குகை இவர்கள் தங்கியிருப்பதற்கான அறிகுறி தென்பட்டது. உடனே அவர்க . பிடிப்பதற்காக ஒரு கோஷ்டி புறப்பட்டது. ஆனல் அங்கிருந்தும் அவர்கள்
தப்பிச்சென்று விட்டார்கள். எங்கு சென்ருர்களோ, என்ன ஆஞர்களோ
இன்றுவரை யாருக்கும் தெரியாது.
அவர்கள் இரண்டொருநாள் தங்கி இருந்த அந்தக்குகை " சன்னுசிக் குகை " யாக இன்றும் இருக்கிறது. அதைப்பார்க்கத்தான் போய்க் கொண்டிருந்தேன்.
மலை உச்சியை அடைந்தோம். பழக்கமில்லாத தோஷம், எனக்குக் கால்கள் ‘வெட வெட வென்று நடுங்கின. ஆயினும் உலகம் காலடியில்
கிடப்பதுபோன்ற பிரமையும், அமைதியான சூழ்நிலையில் இயற்கை ரமணி
யமாக கொஞ்சுவதும் மனதுக்குப் போதையைத் தந்தன. நூறு ஆண்டு களுக்கு முன்பே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்த அந்த மனிதனுக்கு இந்த நிமிஷம்வரை வெற்றிதான். நாகரீகத்தின் மூச்சுக் காற்றுக்கூட அந்த இடத்தைக் குலைக்க முடியவில்லை.
அதை குகை என்று சொல்லமுடியாது. இரண்டு கற்களுக்குமேல் மல்லாந்து படுத்தாற்போல ஒரு பாறை. உள்ளே இரண்டு மூன்று பேர் நீட்டிப் படுக்கலாம். அல்லது முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்காந்திருக்க லாம். எழும்பினுல்தலை “ணங்" கென்று இடிபடும் உயரம்.
குனிந்து உள்ளே போனேன்.
அவர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமே எதுவும் இல்லை. ஆயினும் நெஞ்சு களந்தது.
மழைச்சாரலும், வெயிலும் தாராளமாக உள்ளே வரக்கூடிய இந்த சின்னஞ்சிறு இடத்தில் காதலுக்காக இருவர் வாழ்ந்தார்கள் என்ருல் .
இதைக்குகை என்று எப்படிச் சொல்வது !
செளமியத்தின் முன்னைய இதழில் மலையகத்தின் பிரபல எழுத்தாளர் திரு. தெளிவத்தை ஜோசப்பின் " ஒரு புதிய உயிர் " என்ற சிறுகதையை வெளியிட்டோம்.
திரு. என். எஸ். எம். ராமையா மலையக சிறுகதை இலக்கிய கர்த்தாக்களில் முன்னேடியாவார், அவரது சிறு கதைகள் மலையக சமுதாயத்தின் பல்வேறு நிலைகளையும், உணர் வுகளையும் பிரச்சினைகளையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவரது சிறுகதைத் தொகுதியான "ஒரு கூடைக்கொழுந்து" : தொகுதியிலிருந்து ‘கோவில்" என்ற சிறுகதையை செளமி
யத்தில் வெளியிட்டு கெளரவிக்கின்ருேம். ܖ
y
LMSMLSSLSALASSSASLSALSSSSSASLSSLSLSSLSLSSLSLSALSLALALSLSALALLSLLLSASLLLSAAAASLLLLLSLLLSALLSLLLAL

மலையகத்தில் o மௌனப் 业 LJióf
முன்னைய ஆண்டுகளிலும் பார்க்க 1986 இல் மலையகத்திலிருந்து க. பொ. த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கல்வித்துறையில் மலையகத்திலே நிகழ்ந்துவரும் ஒரு மெளனப்பரட்சியின் பிரதிபலிப்பே இது என மலையகக் கல்விச்சேவையில் ஈடுபட்டிருக்கும் பிரமுகர் கள் கருதுகிருர்கள். பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வட்டாரக்கல்வி அதிகாரிகள் பலரைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டபோது அவர்கள் மலைய கத்தில் அண்மைக்காலத்தில் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை எடுத்துக்கூறினுர்கள்.
முன்னுல் வட்டாரக்கல்வி அதிகாரியும், தற்பொழுது கொட்டகலை கல்விக் கல்லூரியின் முதியோர் கல்வித்திட்டத்தில் பணிபுரிபவருமான திரு. ஏ. எஸ். குமார், கடந்த ஆறு, ஏழு வருடங்களுக்கிடையில் மலையகத்திலே கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நன்கு தெரிகின்றது எனத் தெரிவித்தார். ஆசிரியர் பற்ருக்குறை இன்னும் தொடர்ந்து நிலவுகின்ற போதிலும், கடந்த சில ஆண்டுகளில் புதிதாக 2000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிருர்கள். புதிய பாடசாலைகள் கட்டப்பட்டிருக்கின்றன. தளபாட வசதிகள் அதிகரித் துள்ளன. விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் கூட சில இடங்களில் அதிகரித்து வருகின்றன.
இவ்விதமான அபிவிருத்திக்கு கீழ்க்காணும் காரணங்கள் முக்கியமாய் அமைந்துள்ளன :-
1. அமைச்சர் தொண்டமான் அவர்கள் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் 25 லட்சம் ரூபாவையும் நுவரெலியா மாவட்டத்தில் கல்விக்கென்றே செலவழித்தல்.
2. தலைவர் தொண்டமானின் முயற்சியின் பேரிலேயே மலையகத் தோட்ட
அபிவிருத்திக்காக 19 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருத்தல்.
3. மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் கல்வித்துறையில் அதிக கவனஞ்செலுத்துதல்.
4. பல வெளிநாட்டு நிறுவனங்கள் மலேயகக் கல்வித்துறைக்கு அளிக்
கும் காத்திரமான உதவி.
கல்வித்துறையில் நாட்டின் இதர மக்களின் நிலைக்கு உயர இன்னும் எவ்வளவோ செய்யவேண்டியுள்ளது. ஆனல் ஒன்றை நிச்சயமாகக் கூறமுடியும் இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் மலையகம் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணுமென்பது உறுதி.
7

Page 6
ாவலப்பிட்டிக்குப்
காக இ
போவதற் ச பஸ்ளை எதிர் பார்த்து தெளஸ்பாகையில் காத் துக்கொண்டிருந்தேன். | ஆகிவிட்டது. இப்போது LuL இஸ்லே : fory மணிக்குத்தாள் ாருர்கள் என்சீனப்போல் இன்னும் 15 பேர்கள் நின்ஞர்கள்
EL IT
இந்த நோத்தில் தான் ராக்சாவு செம்ருக்கு நாவலப்பிட்டி என்ற சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தால் 1 பேர்கள் அமரக்கூடிய ஐரோஸ் வேன் ஏங்களேத் தாண்டிச் சென்றது. மின்ரிஸ். மினி பஸ் என்று சுவிகொண்டே அந்த வேனே நோக்கி எல்லோரும் ஒடத்தொடங்கினுர்கள் வயதானவர்கள் முட்டை முடுச் சுகளோடு வந்தவர்கள் இாவட் |L ॥ பிடித்துக்கொண்டு வந்தவர்கள் எல் ாேரும் டிவருவதைக்கண்ட எனக் கும் எங்கிருந்தோ இராட்சத பலும் ஏற்பட்டு நானும் வேனே நோக்கி நடத்தொடங்கினேன்
இவ்வாறு விழுந்தடித்துக்கொண்டு வருவதைக்கண்ட ■■■ 直_畫 L 市 TIL til FI - கையை நீட்டி " அவச ரப்படாதீர்கள் எல்லோருக்கும் இடம் இருக்கிறது, மெதுவாக வாங்க ' என்ருர் அந்த வேநோயும், அங்கே கட்டியிருந்தவர்களேயும் பார்க்கும் போது எனக்குச் சிரிப்பு வந்தது. வேன் அருகில் சென்றதும், " நாவலப் பிட்டிக்குப் போகிற ஆண்கள் முன்
ணுக்கு வாங்க ' என்று அந்தக் கண்டக்டர் சொன்னுர் நான் நா வலப்பிட்டிக்குத்தானே போகவேண்
டும், அதனுள் எனக்கொரு பெருமிதம் நானும் இன்னும் சிலரும் முன்னுரிமை கிடைத்த சந்தோஷத்தில் பஸ்ளில் ஏறினுேம், ஏதோ கல்யாண விட் டுக்கு வந்தவர்களே உபசரிப்பது
போல் எங்களே உபசரித்து எங்களப் பின் சீட்டுக்குப் போகுமாறு அன்புடன் சொன்னும் அந்த பின் மீட்டு என்பது பின் சீட்டுக்குப் பிள்ளிருக்
கும் ஆறு அங்கு பலகை அதனேக் கண்டதும் வசதியான முன்சீட்டில் அமாாேமா என்று சற்று தயங் GJËSIT Gär "" Mir Hacı" dlı illiyi குப் போகிறவர்கள் பின்றுக்குப் L III missir " " என்று சொன் ஒர். திாதும் மற்றவர்களும் அந்த ஆறு
அங்கு பலகை சீட்டி பாயுமந் தோம் எப்படியிருந்தாலும் கொஞ் சம் வசதி கிடைத்ததே ாள் திருப்தி எங்களுக்கு.
எங்களுக்கு முன்துருக பட்டில்
மூன்று பேர்கள் தாள் முடியும் வசதி கிடைத்துவிட்டது பொன்ற திருப்தியில் சற்று காங்கா விரித்து நீட்டிக்கொண்டு சிவ அமர்ந்தார்கள் அப்போது கண்டக்ட பட்டிப்ாந்து
விட்டு, இன்று கொச தள்ளி உட்காருங்கள் ாள் բարելիին: அபரும் தாங்கு որ իր տեւույ եւ
கொடுப்பதாக எண்ா கள்ளி கொண்டார் அவர் முகந்திய பதி முறுவல் அடுத்து இர்ரெருவர் வந்தார். அாயும் அமர்ந்திவிட டதும் கொஞ்சு |րիել, ஒரே நெரிசல் மூன்று பேர்கள் அமரக்கூடிய ஆசாத்தில் ஆறுபேர் ஆமா வந்த சா நாய ஜப்பான்காாள் காருக்கவேண் டும் அவருடைய கற்பவே வேகம் சிமிட்ட இல்லாத குதி வேகத்தில் பந்திருக்கும்
இப்படியாக எல்லா ஆசனங்களிலும் ஆறு ஆறு போகாக அடுக்கிவிட்டு பள்ளின் பின்பகுதியில் உள்ள முன் சிட்டுக்கு முன்னுல் ஆறு அங்குப் வகை இருந்தது என்ன மந்தி மாயமோ " அதில் ஏழு பேர்களே அந்தக்கண்டக்டர் அடுக்கிவிட்டார்.
இந்த அரும் சாதனகள் நடந்து கொண்டிருக்கும் போது, இன்றும் மூன்று | L அணிந்த
 

Tarsi, si Fog நின்று கொண்டி ருந்தனர். அவர்களுக்கும் கண்டக் டருக்கும் ஏதோ பசிபாஷை நடந்தது. அவர்களே முன்சீட்டில் அமரவைத்து விட்டார். இனிமேல் இடமே இல்லே என்ற நிலையில் இன்னும் இரண்டு பேர்கள் ஓடிவந்து கொண்டிருந்தனர். அவர்களேப் பார்த்ததும் பசிதாபப் பட்டேன். பாவம் அவர்களுக்கு இடம் இல்ஃபியே என்று வேதனேப்பட்டேன். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. கண்டக்டர் I வாங்க !
வாங்க ஏறுங்க என்று கூறிவிட்டு, உள்ளே இருந்தவர்களேப் பின்னுக் குப் போங்கள் என்று கூறிக்கொண்டே அந்த இருவரையும் உள்ளே தள் எரிக்கொண்டு, கண்டக்டரும் உள்ளே புகுந்துகொண்டு கதவை சாத்த முயன் ரூர், சிலருடைய உடம்புகள் கதவை சாத்த இடமளிக்கவில்ஃ இப்படி
போளூல் பொசோர் பிடிப்பார்கள் என்று பயமுறுத்தும் தோானேயில் எப்படியோ அவர்களே ਸ
ரகசியம்
வைத்து உள்ளே தள்ளி கதவை சாத்
திவிட்டார்.
வண்டி நகர்கிறது. வண்டியில் உள்ளவர்கள்ே ஒருமுறை நோட்டம் "GLIGT, ஒருவருடைய முகம் மற்றவருக்குத் தெரியவில்ல்ே அம் முகங்கள் ஒருவர் காதில் மற்றவர் பேசுவது போல் போதிக் கொண்டிருந்தன. EĦ LI LI I IT IL FI TAJT மனிதர் ஒருவர் முன்முக வாேந்து குள்ளமான ஒருவரின் தஃயை முத்தமிட்டுக்கொண்டிருந்தார் நல்ல வேளே குள்ளமானவர் பெண் அல்ல.
ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்திருப்பது ஒரு அருவருக்கும் செயற். இங்கே பார்த்தால் முன்
பின் தெரியாத ஒரு ஆணுேடு நெருங்கி உரசி கிட்டதட்ட அவருடைய மடி யிலே உட்கார்ந்திருக்கும் நிலேயிலே இருந்தால் அதனே யாரும் தவருக நிளேக்க மாட்டார்கள் போலும்,

Page 7
சற்று குலுங்களோடு திணறிக் கொண்டு முன்னுேக்கி பஸ் HTT வாரம்பித்தது. சிறிது தூரம் போா
தும், கன்டக்டருடைய கழுகுக் கள்ளில் யாரோ தென்பட்டு விட்டார் कांगा. எட்டிப்பார்த்தேன்.
கீழிருந்து இரு பெண்
கள் கையை நீட்டிக்கொண்டு வருவதைக்கண்டேன். அதே சமயம் கண்டக்டரும் நிறுத்து. நிறுத்து. எனக் சத்தமிட்டார். வேனும் நின்று விட்டது. எனக்கு ஒரே வியப்பு Ff7 LEITT EL LLEI, FTIT பார்க்கும்போது, கதாநாயகன் ஒரு குறிப்பிட்ட சிக் கலான சூழ்நிஃப்யில் அகப்பட்டிருக்கும் போது அடுத்த நிகழ்ச்சி என்ன? என்ற கேள்வி நம் மனதிலே உதிப்பது போல் பஸ்ஸை நிறுத்திவிட்டு அடுத்து என்ன செய்யப் போகிரன் என்ற கேள்வி என்மனதில் எழுந்தது. ஒரு பெண் பச்சைக் குழந்தையும் ஈர் புமாகவும், மற்றவர் வயது சென்ற தாயாகவும் வந்து கொண்டிருந்தனர். நெருங்கியதும், கண்டக்டர் கதவைத் திறந்துகொண்டு பிதுங் கிக்கொண்டு வெளியேவந்து, படா ரென முன் கதவைத் திறந்தான். முன்சீட்டிலிருந்த AESETi i II i i மூன்று பேரும் கண்டக்டரை முத் துப்பார்த்தனர். சற்று LETIEJ " மாத்தியா' என்று கத்திப்பேசி ஞன், பச்சைப் பிள்ளேயைத் துரக் கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போகி ரர்கள்போல் இருக்கிறது. ஐயோ பாவம் ! என்று உருக்கமாகக் சொல் விக்கொண்டே கனவான்கள் மூன்று பேரையும் தள்ளவைத்து, இந்த இரண்டு பெண்களேயும் முன்சீட்டில் உட்கார வைத்துவிட்டான். 후 இப்பொழுது ஐந்து பேர்கள். ஒருவர் மடியில் மற்றவர். எனக்கு ஒருவித குரூரமான திருப்தி அதாவது என் னேவிட மற்றவர்கள் கஷ்டப்படுகிருர் களே என்ற திருப்தி,
ராசாவத்தை பஜாரில் Lוהשת நின்றது. அங்கேயும் ஒரு கூட்டம் "ராக்சாவ ஆள்கள் இறங்குங்கள் "
O
என்றதும் என்னே அடுத்து அமர்ந் திருந்த ஒருவர் நானும் இறங்கவேண் டும் என்ார். அதைக்கேட்டதும் கன் டக்டருக்கு சரியான ஆத்திரம் ரய்! பின்னுக்கு என் போனது ? கிட்டத் திலே இறங்க வேண்டிய ஆள் ஏன்
தொங்கலுக்குப் போனது? என்று அதட்டிவிட்டு, முன்னுக்கு இருந்த வர்கள் ஒவ்வொருவரையும் கீழே இறங்காவத்து, கான்ஃன அடுத்து இருந்தவரை பெரியிழ் இறங்க வைத்தான். அவா சுருட்டி வைத்
திருந்த கோளிப் பையையும் துக் கிக்கொண்டு அவரோடு இன்னும் இரண்டு மூன்று பேரும் அப்பாடா என்று இறங்கிவிட்டார்கள்
பூனேக்கு விளேயாட்டு, எளிக்கு ஜீவன் போகிறது என்பது போல் பழையபடியும் இறங்கியவர்கள் நெருக் கமாக எறிவிட்டார்கள் வண்டியோ வேகமாக மலேச்சரியில் கீழ் நோக் பாதையில் நடிக்கொண் டிருந்தது. Grifiki வந்துவிட்டோம் வேன் போகும் வேகமோ எங்கி அச்சம் கொள்ளவைத்தது ாந்த இடத்தில் வேக்காடோ? என்று அஞ்சிளுேம், செம்புருக்கு என்று மேலும்பியான களே பார்த்து சத்தம் போட்ட து டக்டர் எனக்கு அப்போது ஒரு ஆறுதல், சோளங்கந்தைக்கு அடுத் தல்லவா செம்புருக்கு அப்படியா ஜல் இப்போது போய்க்கொண்டி ருக்கும் இடம் சோளங்கந்தையாகத் தான் இருக்கவேண்டும் என்று எண்ணினேன், சோளங்கந்தை ெ பஸ்தியாரை வேண்டிக்கெண்டேன். அப்பனே எந்த அபாயமும் ଗୂର୍ଯ୍ୟ விாமல் நாவலப்பிட்டி போய்ச் சேர்ந் தால் கேநிறைய காணிக்கையும் ெ LPLP கதிரியும் பற்றவைப்பேன் என்று வேண்டிக்கொண்டேன்.
எனது கண்களும் சற்று இருண்டு
கொண்டு வந்தது. எந்த இடத்தில் போய்க்கொண்டி ருக்கிருேம் என்பது புரியவில்ஃப், ஏறத்தாழ மயக்கம்
போட்டு விழக்கடிய நிலக்கு வந்த

தும் நாவலப்பிட்டி . rum 부
என்று கண்டக்டர் கூறினுர். எனக்கு இன மறியாத ஒரு தெம்பு ஏற்பட்டு உடம்பு சிலிர்த்தது முட்டை முடிச்சுகளேத் துக்கிக்கொண்டு ஒவ் வோருவராக இறங்கினர்கள். முட் SY LEī தள்ளப்படுவது LITA பல்வேறு கோணங்களில் பிரயாணி கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். STSIi I.IILITi: ୋ୍b,f);i. ஒருவர். என்ஃனயும் தள்ளிக்கொண்டு அவசர மாக் இறங்க முண்டியடித்துக்கொண் டிருந்தார். அவருடைய அவசரத் தையும், இதுவரை மூச்சு திணறிக் கொண்டிருந்த வேதனேயும் பாராமல் என்னேயும் தள்ளிவிட்டல்வா இறங்க முயற்சிக்கிருர் என்று நினத்
சிரிப்பதா? தெரியவில்லே,
தபோது அழுவதா? என்று எனக்குத்
எனக்கொரு சந்தேகம், முள் சீட்டிலிருந்த இரு பெண்களும் என்ன ஆஞர்கள் என்று பார்த்தேன் நான் இறங்கும் போது அவர்கள் நாவலப் பிட்டி ரயில் பாலத்திற்கு மேலாகப் போய்க்கொண்டிருந்தனர்.
எனக்கு மீண்டும் சிந்தனே! இந்தக் சின்னச்சிறிய மினி பஸ்ஸாக்குள் எத் த&ன பேர்கள் வந்தோம் ? என்னே நானே கேட்டுக்கொண்ட கேள்வி
இது கிட்டத்தட்ட 55 பேர்கள் என கணக்கிட்டுப்பார்த்தபோது இந்த வியப்பு பன்மடங்காகியது.
கின்றனர். இங்கே அபின்
தயாரிக்க பயன்படுகின்ற பொப்பி பூக்கள் பெருமளவில் கின்றது. இந்தப் பொப்பி பூக்கள் மூலம் தயாரிக்கப்படும் மற்றும் போதைப்பொருள்களும் உலகெங்கும் கடத்திச்
கின்றது.
TLDI வருவதாகக் கூறப்படுகிறது.
தாய்லாந்து ஆகிய எல்லேயை அண்டிய ஒரு பிரதேசம் தங்கமுக்கோண்ம்
கின்றது. இப்பிரதேசத்தில் பெரிதும்
றிப்பிட்ட நாடுகளேச்சார்ந்த அரசுகளும் - குறி எதிராக நடவடிக்கை எடுத்ததின் தன்மை இப்போது மாறி
களும் பொப்பி பயிர்ச்செய்கைக்கு
" தங்க முக்கோணத்தின்
மூன்று நாடுகளின்
எனக்கூறப்படு பின்தங்கிய மக்களே வாழ் போன்ற போதைப்பொருள்கள்
பயிரிடப்படு
அபினும் செல்லப்படு
(Golden Trangle
வேறு நாடு

Page 8
வெளிநாட்டுப் பயணத்தில் சௌமியம் மனம்பரப்பு
ஏதும் சிக்கலா? வாழ்த்துகிருேம் தொடர்பு கொள்ளுங்கள்
\-
ಹಾJS6706ು(T சித்தார்த்தன்
SGI ölb(ILIGls 6ðisla l' Ꮏg ᎫᎫᎶᏂ16Ꮩ)6Ꮑ)
இல, எஸ். 5, மத்திய 1893, செட்டியார் தெரு, சுப்பர் மார்க" கொழும்பு-11. Glaյուքւույ-11:
தொஇபேரி 5 19 & 9 5 莒卓言晶卓胃
இருப்பர்
உலக இறப்பர் ஏற்றுமதியில் 5 சதவீதத்தை இலங்கை முன்னர் வழங்கி வந்தது. இப்பொழுது அது 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
(அ) இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா போன்ற
நாடுகளில் இறப்பர் உற்பத்தி அதிகரித்திருக்கிறது.
(ஆ) இலங்கையில் இறப்பர் உற்பத்தி குறைந்துள்ளது. இதற்கு
காரணம், போதியளவில் புனர் நடுகை அண்மைக் காலங் களில் ஏற்படாமையே.
12
 
 
 
 
 
 
 
 
 
 

-- res-s-s-s
° TASSASSASSASSASLSLSLLLSLSLLLLLSLLeLeLSLLLLLSLLLeSLLLeSLLeLeeSLLLLSLLLeSSeeSSeeSSeeeSeLSeLSSSeeeSeeeeLS
உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் நாடக மேதை LITTL டோல்ட் பிரெஷ்ட். அவரது வசன கவிதைகள் ஆழமா?
கருத்துச் செறிவும் சிந்தனையைத் தூண்டும் தன்மையும் வாய்ந்தவை. அவரது வசன கவிதையொன்றினை 'இனி தமிழில் வெளியிட்டுள்ளது. அதனை கீழே தருகிருேம். R
படிப்பறிவுள்ள பாட்டாளியின் கேள்விகள்
ஏழு நுழைவாயில்கள் கொண்ட தேயன் நகரைக் கட்டியது யார்?
i புத்தகங்களில் உள்ளன அரிசர்களின் பெயர்கள் அரசர்களா சுமந்து வந்தனர் கட்டிட வேலைகளுக்கான கற்களை ? பய முறை நிர்மூலமாக்கப்பட்டது பாபிலோள் நகர் மீண்டும மீண்டும் அதை நிர்மாணித்தவர் யார்? பொன்கதிர் வீகம் விமாநகரத்தில் எவ்விதமான வீடுகளில் வாழ்ந்தனர் தொழிலாளிகள் ? மாலையில் எங்கே சென்றனர் சீனச்சுவர் கட்டி முடித்ததும் கொத்தர்கள்? மாபெரும் ரோம் நகரத்தில எங்கும் வெற்றி வளைவுகள். அவர்ாாக் கட்டியவா யார்?
யூானா வென்றனர். சீஸர் போசசர்கள் ?
பெருமளவில் புகழப்பட்ட பைஸ்ான்ஸ்நகரத்தில் குடிமக்கள் எல்லோரும் மாட மாளிகைகளிலா இருந்தனர்! இதிகாசப் புகழ் அட்லாண்டிஸ்னஸ்க கடல் விழுங்கிய இரவில கூக்குரல் இடவில்லையா மரணத்தின் பிடியிலிருந்தோர்-அடிமைகளின் உதவியைாாடி, கர்ளை அல்ெக்ஸ்ான்டர் இந்தியாவை வென்றான். அவன் தனியாகவா ?
அப்போது ஒரு சமையல்காரன் கூடவா இல்லை அவனோடு ? ஸ்பெயின் நாட்டு அரசன் அழுதான், அவனுடைய கப்பல் சாகரத்தில் மூழ்கும்போது வேறு யாருமே அழவில்லையா ? இரண்டாவது ஆப்பிரடரிக எழு ஆண்டுப்போரில் வென்றான். அவனைத் தவிர வேறு யார் வென்றார்கள்?
ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வெற்றி வெற்றிவிழா உணவு சமைத்தவா யார் பத்து ஆண்டுகளுக்கொருமுறை ஒரு பாவிரன் செய்தவர் யார்?
எனக்கில் அடங்கா சாதனைக் கட்டுரைகள் asortåål
ட இனியிலிருந்து நன்றி.
13
இவர்களின் செலவுக்கு முதண்டு
கில் அடங்காக் தோரிகா

Page 9
இலங்கையின் அரசியல் கட்சிகளின் வரலாற்றை நாம் பின்னேக்கிப் பார்க்கும் பொழுது 1930 களிலிருந்தே அக்கட்சிகள் பெருமளவில் இனவாரித் தனமை வாய்ந்தனவாகவே இயங்கின என்பது தெளிவாகும். உதாரணமாக சிங்கள மகாசபை, தமிழ் காங்கிரஸ், சில கட்சிகள் பொதுவான சில கோட் பாடுகளைக் கொண்டு அமைந்திருந்தன என்ருலும், இலங்கை சுதந்திர மடைந்த பின்னர், அதுவும் குறிப்பாக 1956 க்குப்பின்னர் தீவிர இனவாதக் கொள்கையின் ஆதிக்கம் அதிகரித்தது. ኣ
இத்தகைய இலங்கை அரசியற் சித்தனைச் சூழல் மத்தியில் தான் இலங்கைவாழ் இந்தியவம்சாவழி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வகுத் துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியவம்சாவழி மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் 1948 இல் உருவாக்கப்பட்ட பிரஜா உரிமைச்சட்டங்கள் ஏற்படுத்திய இனரீதியான பாகுபாட்டை எதிர்ப்பதற்கு இந்திய வம்சாவழி மக்களின் கட்டுப்பாடும் ஒற்றுமையும் ஓர் அத்தியாவசிய தேவையாகிற்று. ஐ. தே. க. பூரீ லங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரிக் கட்சிகள் என்பவற்றி னுள்ளே விஷம்போல் பரவி வந்த இனவாதப் போக்கின் தன்மைக்கே ஈடுகொடுக்கும் வகையிலே இ. தொ. கா" தனது அரசியில் அணுகுமுறையை சூழ்நிலைக்குத் தக்கவாறு இயக்கவேண்டியதாயிற்று. தோட்டம்வாழ் மக்கள் சமுதாயத்தின் உரிமைகளைக் கருத்திற்கொண்டும், நாடளாவிய பாட்டாளி வர்க்கத்தின் போக்கிற்கேற்ப தமிழ்பேசும் சமுதாயத்தின் அபிலாசைகளுக் கேற்பவும் இ. தொ. கா. தனது அணுகு முறையை செயல்படுத்தியது.
1947 ஆம் ஆண்டு இடதுசாரிகளுக்கு ஆதரவளித்த இ. தொ. கா. 1960 இல் பூணி லங்கா சுதந்திரக் கட்சியுடன் உறவு பூண்டு, பின்னர் உறவு கசந்து டட்லி சேனநாயக்க அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கியது. 1970 க்குப் பின்னர் பூரி லங்கா சுதந்திரக்கட்சித் தலைமைத்துவத்தின் கீழ் கூட்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இ. தொ. காவும், இந்திய வம்சாவழி மக்களும் பலவேறு கஷ்டங்களுக்காளாகினர், கூட்டணி அரசாங்கத்தில் இடது சாரிக்கட்சிகள் அங்கம் வகித்தபோதிலும், சிங்களவருக்கே முதலிடம் அளிக்க வேண்டுமென்ற கருத்தோட்டம் வலுவடைந்து கொண்டே வந்தது.
காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் தோட்டங்களை அரசாங்கம் கையேற்ற பொழுது தமிழ்த் தொழிலாளர்களும் தோட்டத் தமிழ் உத்தியோ கஸ்தர்களும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இனரீதி யான பல நடவடிக்கைகள் ஆளும் குழுவினரால் இக்காலத்தில் எடுக்கப்பட்டது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் தான் தமிழர் கூட்டணி உருவா கியது. இ. தொ. காவும் அதில் அங்கம் வகித்தது. தமிழர் கூட்டணியில் சேர்ந்ததால் இ. தொ. காவின் தனித்துவம் பாதிக்கப்படவில்லை. இந்த இணைப்பு
14
 

வளர்ந்துவர சிங்கள இன ஆதிக்க உணர்வுகளுக்கெதிரான எதிர்ப்புணர்ச்சியின் பிரதிபலிப்பேயாகும்.
இ. தொ. கா. இந்திய வம்சாவழி மக்களின் அவலநிலையை மனதிற் கொண்டே எப்பொழுதும் செயல்பட்டதால், இந்நாட்டின் அரசியற் சிந்தனை களுக்கு ஈடுகொடுத்து, அதன் அரசியல் உறவுநிலைகளை-அணுகுமுறைகளை நிர்ணயிக்கவேண்டியிருந்தது. அடிப்படை கொள்கையில் ஸ்திரத்தன்மையை பும் அணுகுமுறையில் இராஜதந்திரத்தையும், நிதானத்தையும் இ. தொ. கா பின்பற்றி வந்திருக்கிறது.
1977 ஆம் ஆண்டு வட, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த பிரதேசங்களில் இ. தொ. கா. ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு நல்கியது. ஓரளவு வாக்கா ளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நுவரெலியா-மஸ்கெலியாத் தொகுதியில் இ. தொ. கா. போட்டியிட்டது. திரு. தொண்டமான் மூன்று அங்கத் தவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் திரு. தொண்டமான் அமைச்சரவையில் இடம்பெற்ருர். இ. தொ. கா. ஜனுதிபதித் தேர்தலில் திரு. ஜே. ஆர். ஜயவர்தனவுக்கு ஆதரவளித்தார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தியது. விகிதாசாரமுறையையும், இந்திய வம்சாவழி மக்களின் மிகக் குறைவான வாக்காளர் பட்டியலையும் ஆழ்ந்து ஆராய்ந்த இ. தொ. கா. தேர்தல் முறையிலே ஒரு யூகத்தை ஏற்படுத்திக் கொண்டது. இந்த அடிப்படையில் மாவட்டத்தேர்தல் நடைபெற்ற பொழுது ஐ. தே. க. வேட்பாளர் பட்டியலில் இ. தொ. கா. தனது வேட்பாளர் களை போட்டிக்கு விட்டது. மாவட்டசபைகளில் வெற்றியீட்டிய இ. தொ. கா உறுப்பினர்களாகவே கணிக்கப்படுவதுடன் எமது தனித்துவமும் பாதுகாப் கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி, எந்த மக்களைப் பிரதிநிதித்துவக் படுத்துகின்றர்களோ, அந்த மக்களுக்கு சேவையும் ஆற்றமுடிகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வருவோம். உள்ளூராட்சிமன்றங் களைப் பற்றியும், தேர்தல் முறைகளைப்பற்றியும், தனியொரு கட்டுரை இந்த இதழில் வந்துள்ளது. எனவே அதை இங்கு விபரிக்காது, இ. தொ. காவின் நிலையைப்பற்றி பரிசீலனை செய்வோம்.
இந்தியவம்சாவழி மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, காலி போன்ற பிரதேசங்களில் சில பகுதிகள் என்பனவற்றில் பரந்தும், செறிந்தும் வாழுகின்ற னர். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் பல உதவி அரசாங்க பிரிவு களில் அதாவது பிரதேசசபைப் பிரதேசங்களில் கணிசமான அளவு இருந்த போதிலும் ஒருசிலவற்றில் மாத்திர:ே லால் 53 வார் என்ற முறையில் நியாய மான அளவில் இருக்கின்றனர். இ. :ே கா. ஒருசில குறிப்பிட்ட பகுதி களில் மாத்திரமே இன்றுள்ள நிலையில் தனியாகப் போட்டியிடமுடியும்,
2♔ ക്ലെർ
A,
15

Page 10
முதன் முறையாக உள்ளூராட்சி மன்றங்களில் பொறுப்புவாய்ந்த முறை யில் செயல்படும் சந்தர்ப்பத்தை அளிக்கும் இந்த உள்ளூராட்சிமன்றத் தேர் தல்களில் இந்திய வம்சாவழிச் சமுதாயத்தின் பலதரப்பட்ட கட்டுப்பாடுகள், வசதியீனங்கள் என்பனவற்றை மனதிலிருத்தி சில அணுகுமுறைகளை இ. தொ. கா. கடைப்பிடித்துள்ளது, இதன் விளைவே இ. தொ. காவின் ஐ. தே, கட்சியுடனுன தேர்தல் உடன்பாடாகும்,
ஒட்டுமொத்தமாக இ. தொ. கா. 23 பிரதேசசபைகளிலும். 3 மாநாகரசபைகளிலும், 6 நகரசபைகளிலும் போட்டியிடுகின்றது. பிரதேசசபைகளில் 42 பேரும்,
நகரசபைகளில் 9 பேரும்,
மாநகரசபைகளில் 5 பேரும்
போட்டியிடுகின்றனர்.
போட்டியின்றி இதுவரை தெரிவு செய்யப்பட்டிருப்பவர்களில் மாநகர சபையில் இருவரும், நகரசபையில் ஒருவரும், பிரதேசபைகளில் 11 பேரும்
பாலைவனங்கள் இன்று உலகில் 1/5 பங்கு நிலப்பரப்பில் காணப் படுகின்றன. இங்கே மழை வீழ்ச்சி மிகக்குறைவு, மண் இல்லை. ஒரே மணற் காடாக இருக்கும். தாவரங்களோ காணக் கிடையாது. பகலில் கடுமையான சூரியவெப்பம் ! சில பகுதிகளில் இரவில் கடுங் குளிர்! சில பருவங்களில் மணல் புயல் வீசும், இத்தகைய பாலை வனங் களில் நீர் கிடைப்பதோ அருமை.
செல்வதாக திடுக்கிடும் செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிருர்கள்.
இன்று ஆபிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமே உலகில் உள்ள பாலைவனங்களில் மிகப்பெரியது. இது சூடான், எகிப்து, லிபியா, டியூனிசியா, சாட்போன்ற பல்வேறு நாடு களில் பரந்து கிடக்கிறது. சூடான் நாட்டில் வருடந்தோறும் 10 முதல் 15 கிலோ மீட்டர்வரை பாலைவனம் வளர்ந்து வருகிறது. மாலி போன்ற ஏனைய நாடுகளில் இன்னும் அதிகமாகும். இந்நிலையில் போனுல் ஒரு நாள் முழு சூடானும் பாலைவனமாகவே காட்சியளிக்கும்.
உலகில் சகாராவைவிட பற்றகோனியா, அவுஸ்திரேலியா, பாலை வனத்து கலகாரி, கோபி, மங்கோலியா, தார் போன்ற பல பெரிய பாலைவனங்களும் உள்ளன. இவற்றை அடுத்து 5 கோடி சதுர கிலோ
16
 

மீட்டர் நிலப்பரப்பு நிலங்கள் வரண்டு காணப்படுவதுடன், அங்கே 60 கோடி மக்களும் வாழ்ந்து வருகின்றனர். جبر
1977 முதல் 1984 வரையிலான ஏழுவருட காலப்பகுதியில் 8 கோடி மக்கள் வாழும் 3 கோடி சதுர கிலோ மீட்டர் பிரதேசம் பாதிப் பினை சார்ந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டுலட்சம் சதுர கிலோ மீட்டர் நிலம் உலகில் பாலை வனமாகி வருகின்றது. இலங்கை 66,500 சதுர கிலோ மீட்டர் பரப்பை கொண்டிருக்கிறது. பாலைவனமாகும் கணக்கை பார்க்கும்போது, ஒவ்வொரு வருடமும் இலங்கையைப்போன்று மூன்று பங்கு நிலப்பரப்பு பாலைவனமாகிவிடும் என்னும் பயம் இப்போது ஏற்பட்டுள்ளது. இப்படி ஏற்படும் பட்சத் தில் என்ருே ஒருநாள் காஷ்மீர், சுவிட்சர்லாந்து போன்ற சோலைப் பகுதிகளும் உட்பட்ட அனைத்துலகும் பாலைவனமாகிவிடலாம்.
% ീഗ്ഗr
ജ%ല്ക്ക് '
ത്തം.
ல் ந்த நிலையில் வேறு சில அறிஞர்கள், உலக கால நிலஃஃபே என்றும், அதனுல் இப்போது பாலைவனமாக இருக்கும் பகுதிகளும் செழிப்பான பகுதிகளாக மாறலாம ವಿರಾ? ஊக்கம் தருகின்றனர். எவ்வாருயினும் இன்றைய போக்கில் as 69 களின் வளர்ச்சி மக்களுக்கு பீதியையே தருவதாயுள்ளது.
17

Page 11
Úಣf ೩_falo 98ಳfâi
1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின போது இலங்கையில் 975,000 இந்தியவம்சாவளியினர் நாடற்றவராக இருந்தனர். அக்காலகட்டத்தில் ஏற்கனவே அமுல் செய்யப்பட்டிருந்த இந்திய-பாகிஸ்தானிய பிரஜாவுரிமை சட்டத்தின்படி 134,000 இந்திய வம்சாவளியினர் இலங்கைப் பிரஜைகளாகப் பதிவுசெய்யப் பட்டிருந்தனர். (இத்தொகையில் ஒரு மிகச்சிறிய பகுதியினர் பாகிஸ் தானியராவர்).
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படியும், பின்னர் ஏற்பட்ட சிறிமாஇந்திரா உடன்படிக்கை படியும் அக்காலத்திலிருந்த நாடற்ற இந்திய வம்சாவளியினரான 975,000 பேருக்கு பின்வருமாறு பிரஜாவுரிமை வழங்க முடிவுசெய்யப்பட்டது.
(1) 375,000 பேருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை. (2) 500,000 பேருக்கு இந்திய பிரஜாவுரிமை.
இத்தொகைகளின் எதிர்கால இயற்கை அதிகரிப்பை அந்தந்த நாடுகளே ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த உடன்படிக்கைகள் எவர் ஒருவரும் வற்புறுத்தப்படக் கூடாது என்பதனை ஒரு முக்கிய உட்கருத் தாகக் கொண்டிருந்தது. இறுதியில் 508,000 பேர்கள் மட்டுமே இந்தியப்பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். எனவே, 94,000 பேர்களின் நிலை மீண்டும் பிரச்சினைக்குரியதாயிற்று.
1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய பிரஜாவுரிமை சட்டத்தின் படி இந்த 94,000 பேருக்கும் இலங்கைப்பிரஜாவுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆக மொத்தமாக பார்த்தால் இந்தியா 508,000 பேரையும், இலங்கை 463,000 பேரையும் (1964 ஆம் ஆண்டின் கணக் கின்படி) தமது பிரஜைகளாக இலங்கை ஏற்றுக்கொண்டது.
- &Olaf cic) (St Glf II(5
ஒரு வாலிபனை இரண்டு பெண்கள் காதலித்தார்கள். அவர்களில் ஒருபெண் ஏழை. ஆனல் அழகுள்ளவள், மற்றவள் பணக்காரி: இருவரில் யாரை மறந்துகொள்வது என்று வாலிபன் தன் நண்பனை யோசனை கேட்டான். அந்த நண்பன், 'ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை ; அந்தப் பெண்ணை u மணந்துகொள்; அவள் தான் உனக்கு வாழ்க்கையில் உறுதுணையாக இருப்பாள் மேலும் அவளோ அழகாக இருப்பதாய்க் சொல்லுகிருய் எனவே, அந்த ஏழைப்பெண்தான் உனக்கேற்றவள் ' என்று கூறிவிட்டு, " அந்த பணக்காரப பெண்ணின் முகவரியை என்னிடம் கொடு ' என்ருனும்,
18

asses as a sea lead a . . . . . . . . . . . . . . . 4 at is a a sists assass
SPISAHUL HAMEED & BRO: 244.BANKSHALL STREET.
COLOMBO-11. T'PHONE 25529,
A LLLLLLLL0LLLL0LLLL0LLLLZYYLLLLLLYLLLLLYYYYLLLLLLLLLLLLLYYLLLLL0YYLLLLL
“م.
喙

Page 12
சகலரும்
முட்டத்திற்கு முன்
சமம் ' சட்டம் பாரபட்சம் காட்டாது
வலியுறுத்துவதற்காகவே
சொல்லப்படுகிறது. ஆனல் என நமது நண்பர் ஆரம்பித்தபோது, ‘என்ன ஆணுல்? இந்தக்கூற்றை என்னல் ஏற்றக்கொள்
என்பதை
வ் விதம்
ளமுடியாது. கேட்க என்னவோ அழகாகத்தான் இருக்கிறது. ஆனல் உண்மை நிலைவேறு .
என்று இடைமறித்தார் முன்னுள் நீதி யரசர் திரு. இராஜரத்னம் அவர்கள்.
வழக்கு மன்றங்களில் நியாயம் பெறுவதற்கு ஏழைகள் படும்பாட்டை ப்பற்றி விரிவாக எடுத்துக்கூறினர். அவர் உணர்ச்சி வசப்படுவது நன்கு தெரிந்தது.
திரு. இராஜரத்னம் அவர்களை தொழிற்சங்க வட்டாரங்கள் நன் கறியும். வழக்கறிஞர் என்ற வகை
யில் இலங்கை தொழிலாளர் காங்கி ரசுடன் நீண்டகால தொடர்பு அவருக் குண்டு. வழக்கறிஞராக வாதாடிய காலத்திலும் சரி, நீதியரசராக கடமை யாற்றிய போதிலும் சரி, தொழிலா ளர் மீது பரிவும் பாசமும் காட்டியவர். நியாயம் பெற்றுத்தர, நியாயம் வழங்க
அவர் தயங்கியதில்லை, இத்தகைய ஒரு நல்ல மனிதரை பேட்டிகண்டு, அவரது கருத்துக்களை வெளியிடு வதில் * செளமியம் ' பெரிதும்
மகிழ்ச்சி அடைகிறது.
நிருபர் தொழிலாளர் மீது நீங்கள் கொண்டிருக்கும் சம்பிரதாய முறைகளை எதிர்க்கும் போக்கிற்கும் அ டி ப் படை யாக அமைந்த பின்னணி பற்றி சிறிது கூறுவீர்களா ?
பாசத்திற்கும்,
20
பதில் என்" தந்தை சுய் முயற்சி யாலேயே முன்னேறியவர். அவர் தன் வாழ்க்கையை அவிசாவளையில் வழக்கறிஞராக ஆரம்பித்தார். சம்பிர தாயங்களேக் கட்டிக்காக்கும் கூட்டத் தைக் சேர்ந்தவர் அல்ல அவர். சுதந் திரமான அவரது மனப்போக்கு இள வயதில் என் மனதிலே தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவிசா வளை, தோட்டங்கள் சார்ந்த ஒரு பகுதி. அந்தக்காலத்திலே தோட் டத்துரை மார் சார்பாக நீதிமன்றத் தில் வாதாடியவர்களில் பெரும்பா லோர் பர்கர் இனத்தைக்சேர்ந்த வழக் கறிஞர்களாவர். என் தந்தை மாத் திரமே அவிசா வளையிலிருந்த தமிழ் வழக்கறிஞர். அவர் தோட்டத்தொழி லாளர்கள் சார்பாக அடிக்கடி நீதி மன்றத்தில் ஆஜராளுர் . என் சிந் தனையில் தொழிலாளர்கள் இடம்பெற இதுவும் ஒரு காரணமாயிருந்திருக்க 6υιτιb.
நான் இளைஞகை இருந்தபோது இடதுசாரித் தலைவர்களான டாக்டர் என். எம். பெரேரா , .ாக்டர் கொல் வின் ஆர். டி. சில்வா, பீட்டர் கெனமன் என்பார் வெளிநாட்டில் கல்வி கற்றுத்திரும்பி, புரட்சிக் கருத்துகளைப் பரப்பினர். அவர்களின் சிந்தனைகள் என்னை ஆகர்கூழித்தன. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரசாரங்களிலும், இந்திய சுதந்திரப் போராட்டங்களிலும் என் மனம் ஈடு பட்டது. இடதுசாரி இயக்கம் எதிலும் சேர்ந்து செயல்படாத போதிலும், சோசலிசக் கோட்பாடுகள் என் மன தைக்கவர்ந்தன.
 
 
 

நிருபர் : முதலாகவே உங்கள் மனதில் வேரூன்றிவிட்ட இலட்சியங்கள் பின்னர் நீங்கள்
வழக்கறிஞராக கடமையாற்றியபோது ஒரு தொழிலாளர் சார்பான வழக்கறி
ஞராக பரி ைமிக்கச் செய்தது என்று சொல் வலாம் அல்லவா?
பதில் : தொழிலாளர் சார்ந்த
வழக்கறிஞர் என்று சொல்லும்போது நம்மைவிட்டு மறைந்த அந்த அற்புத மனிதர் செனட்டர் நடேசனைப் பற்றி எனக்கு ஞாபகம் ஏற்படுகிறது சாதாரண குடிமகனுக்காகவும், தொ ழிலாளர்களுக்காகவும் அநீதியை எதி ர்த்து போராடியவர்களில் திரு. நடே சனுக்கே முதலிடம் உண்டு. இவ்வித மாக செயல்பட்ட இன்னும் சிலரும் இருக்கிருர்கள்.
நிரு : நீங்கள் நீதியரசராக கடமையாற்றிய போது, உங்களுக் கென ஒரு தனிபா னியை வகுத்துக் கொண்டதாக ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது, இதுபற்றி தங்கள் கருத்து .
பதில் (பழைய சம்பவங்களை நினைவுபடுத்துவது போன்று சற்று நேரம் அமைதியாகி) நான் நீதி யரசராக கடமையாற்றிய போது எனது தீர்ப்புகளைப் பற்றி விமர்சித்த பிரபல வழக்கறிஞர் ஒருவர், நான் தீர்ப்பளிக்கும் போது மூளையைவிட இதயத்திற்குத்தான் அதிகம் வேலை கொடுப்பதாக சொன்னுர். இதற்கு நான் ' ஆம் என் இதயத்தில் இருந்து பாயும் இரத்தம் மூளைக்குப் போய்
அதை சரியாக செயல்பட வைத்ததற் என் இதயத்திற்கு நன்றி
21
சொல்ல வேண்டும் "
என்றேன். சட்டம் பயின்று, சட்ட வல்லுநராக தொழில் புரிபவர்களின் எண்ணங் களும் கருத்துக்களும் சட்ட நுட்பங் களிஞலேயே வழிநடத்தப்படுவ தி சகஜமாகும். நியாயம் கேட்டு வரும் ஒருவன் தர்ம நியாயமான தீர்ப்பினையே எதிர்பார்க்கின்ருன். தர்மநியாயமான தீர்ப்பினை வழங் கவேண்டும் என்பதும் நீதியின் பிரதான நோக்கங்களில் ஒன் ருகும். ஆணுல் சட்ட நுட்பங்களின் பல்வேறு தன்மைகளிலும் நுட்பங்களிலுமே உழன்று கொண்டிருக்கும் வழக்கறி ஞர்களில் பலர் தர்ம நியாய கோட் பாட்டிற்கு போதிய இடம் அளிப் பதில்லை.
திறந்து
நிருடர் : நீங்கள் கூறும் இந்தக் கருத்து மிக உயர்ந்த ஒரு கருத்து என்பதனை உணரமுடிகிறது. உங்கள் அனுபவத்துடன் தொடர்பு படுத்தி இதனை ஒரு உதாரணத்துடன் விளக்கு வீர்களா ?
பதில் :
சு வாராஸ்யமான ஒரு வழக்கு
ஞாபகத்திற்கு வருகிறது.
குதிரை ஒட்டப்போட்டிக்கு பந்த யம் பிடிக்கும் ஒரு பெரிய 6i 6f ub ஒரு குமாஸ்தா வேலை செய்தார். அந்த குமாஸ்தாவுக்கும், முதலாளிக்கு மிடையில் சம்பளத் தகராறு ஏற்பட்டு, குமாஸ்தா தொழில் நீதிமன்றத்துக்கு
தன் வழக்கை எடுத்துச்சென்ருர், பந்தயம் பிடித்தல் சட்டவிரோதமான செயல். எனவே சட்டவிரோதமான வேலையிலிடுபட்ட குமாஸ்தாவுக்கு
நீதி வழங்க முடியாதென தொழில் நீதிமன்றம் வழக்கை நிராகரித்தது. அந்த குமாஸ்தா சுப்ரிம் கோர்டுக்கு மேன் மனுச்செய்தார். அந்த வழக்கு என் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முதலாளியின் சார்பாக

Page 13
பிரபல வக்கீல் ஒருவர் ஆஜராகி, தென் ஆபிரிக்காவிலே ஒரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஆதார மாகத் காட்டி அந்த வழக்கைத் தள் ளுபடி செய்யுமாறு கேட்டார்.
தென் ஆபிரிக்க வழக்கின் சாரம்
இது :-
சூதாட்ட விடுதியொன்றில் வேலை
செய்த சமையற்காரர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட கு  ைற சம்பளத்திற் கெதிராக வழக்குத் தொடுத்திருந்தார். சூதாட்டம் சட்ட விரோதமானது. எனவே அதில் வேலை செய்த சமையற்காரர் நீதி கோரி நீதிமன்றத்துக்கு வரமுடி
யாதெனக்கூறி தென் ஆபிரிக்க சுப்ரீம் கோடு நீதியரசர்கள் அந்த வழக் கைத் தள்ளுபடி செய்தார்கள். இதை த்தான் அந்த பிரபல வழக்கறிஞர்
ஆதாரமாகக் காட்டி வழக்கை வாதாடினர்.
அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட
விஷயங்களை ஆழ்ந்து கவனித்த பின்
என் தீர்ப்பை கீழ்க்கண்டவாறு வழங் கினேன்.
掺 &
சமையல்காரருக்கும், முதலா ளிக்குமிடையிலான வேலை ஒப்பந்தம் சமையல் செய்வது மாத்திரமே. அந்த உணவு யாருக்குப் பரிமாறப்படு கின்றதென்பது ஒப்பந்தத்தில் இடம்
பெறவில்லை. ஆகவே, சமையல் காரருக்கு செலுத்தப்படவேண்டிய சம்பளம் செலுத்தப்படவேண்டியது அவசியம். இங்கே ச மை ய ல் காரருக்கு நியாயம் மறுக்கப்பட்டிருக் ருக்கிறது. அந்தத் தீர்ப்பை என்னுல் ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்த வழக்கில் முதலாளிக்கும் , குமாஸ்தாவுக்குமிடையிலான ஒப்பந் தம் கணக்கு வைப்பதாகும். அதன் படி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட் டுள்ள சம்பளம் வழங்கப்பட வேண்டி யது நியாயமாகும். எனவே, குமாஸ் தா வேலைநீக்கஞ்செய்யப்பட்ட தினத்
திலிருந்து கம்பளம் பெறவேண்டும் அந்த சம்பளத்தொகையை அளிக்க வேண்டுமெனவும், மீண்டும் வேலை வழங்கப்படவேண்டுமெனவும் தீர்ப் பளிக்கிறேன்.'
இந்த தீர்ப்பு நீதிமன்ற வட்டா ரத்திலே பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. என்ற போதிலும் சமீபத்தில் அவுஸ்திரேலியா நீதிபதி கள் இந்த தீர்ப்பை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளித்திருக்கிருர்கள்.
நிருபர் : சிட்ட நுணுக்கங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து தீர்ப்பு வழங்கும் ஒரு பாரம்பரியத்தினை இந்த வழக்கில் நீங்கள் உறுதியுடன் முக்கியத்துவம் கொடுக்காது செய்து தர்ம நியாய கோட்பாட்டை நிலை நாட்டியிருக்கிருர்கள். இவ்வாருனா உங்கள் தீர்ப்பு மேற்கோளாக காட் டப்படுவது எங்களுக்கும் பெருமை.
இதனைக் கேட்ட திரு. இராஜரத்னம்
புன்சிரிப்புடன் தனது கருத்தினைக் கூறுகிருர் .
சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் அவர்களாலும், அவர்களின் முன் னுேடிகளாலும் வகுக்கப்பட்ட சில எல்லைகளே தாண்ட தயங்குவதுடன், அந்த எல்லைகளுக்குட்பட்டு இயங் குவதிலேயே பெரிதும் திருப்தி அடை கிருர்கள். இவ்வாருன எல்லை
களுக்கு உட்பட்டு இயங்கும் போதும் கூட அவர்களின் திறமைகளை வெளிப் படுத்த எண் மற்ற வாய்ப் புக ள் காணப்படுகின்றன. இன்னும் நம் நாட்டில் நிலவும் சட்டப்பண்பாடு இத் தகைய ஒரு சிந்தனைச் சூழலை வளர்க்கவே வழி வகுக்கின்றது. நீதி பதிகளும் இந்தக் சட்டப் பண்பாட்டி சம்பிரதாய செல்வாக்கிலும் وفقا لأع ஊறியவர்களே. எனவே அவர்களி டம் இருந்து மாத்திரம் ஒரு விதி விலக்கான போக்கினை எதிர்பார்க்க
முடியாத, -- ad
ஆஞல் அவர்களும் வெவ்வேறு
சமுதாயக் கொள்கைகளினல் கவரப்
பட்டவர்களாயிருக்கலாம்.

அண்ணு சொன்ன சின்ன கதைகள்
ஒரு வீட்டில் பேரப்பையன் தன் பாட்டியைப் பார்த்து, பூசனிக்காய் கறி சமைத்துப்போடும்படி கேட்டான். பாட்டி ' இப்போது தான் பூசணிக்காய் விதை போட்டிருக்கிருேம். அதை நன்ருகத் தண் னிர் விட்டுப் பயிரிட்டால் நாளாக நாளாக பூசணிக்காய் காய்க்கும். அதன் பிறகு அதைப் பறித்துக் கறி சமைத்துப்
போடுகிறேன், அதுவரை பொறுத்திரு ' என்ருள். பாட்டி பேரனிடம் “ தண்ணீர் ஊற்றினுல் தான் செடி வாழும் ;அதற்கு ஆழமான கிணறு வெட் டவேண்டும் ' என்ருள். பேரன் கஷ்டப்பட்டுக் கிணறு வெட்டினுன். தண்ணிர்
பாய்ச்சினுன், அந்த விதை முளைத்துக் செடியாகி கொடியாகிப் படர்ந்து, பூப்பூத்துக் காய்காய்க்கும் வரை காத்திருந்து,பாட்டியிடம் காய்காய்க்கும் செய்தி யைக் சொன்னுன், ' இன்னும் கொஞ்சம் பொறுத்திரு ; பக்குவமான நேரம் வரட்டும் : பறித்துக் கறி சமைக்கலாம் ' என்ருள் பாட்டி,
பக்குவமான நேரம் வந்ததும் பாட்டியும் பேரனும் பூசனிக்கொடி இருக்கிற இடத்திற்குச் சென்ருர்கள் ;அப்போது பூசணிக்கொடி இருக்கிறது காயைக் காணவில்லை. ح
காய் எங்கே மறைந்தது ! அப்போது பையனின் அத்தை இருந்தாள். அவள் சொன்னுள்.-" நீ செடி வைத்துப் பயிரிட்டுப் பாடுபட்டது எல்லாம் சரிதான் தம்பி, ஆணுல் தோட்டத்துக்கு வேலி இல்லை பூசணிக்காயை Yurf-CBJrnr பறித்துக் சென்று விட்டார்கள். வேலி இருந்தால் காய் பறிபோய் இருக்காது '- என்று விளக்கினுள்.

Page 14
?|j})/lി ക്ലിബി:jി: 2ീ+്
riji i flitreljitelji, திரெரொல்பின் டிவிசளேக் சேர்ந்த இராஜேஸ்வரி யே சந்தித்து அவரோடு ' விஷயங்ாஃப் பேசிகுேம். ஆர் ம்பத் "" (5)=# த" என்ற ஓரிரு வார்ந்தே" ரோடு பேசிய இராஜேஸ்வரி தன்ளே விற்றியும், தன் குடும்பத்தைப் பற்றி வேஐயைப்பற்றியும் பேக் தொடங்கியதும் பளமளவென்று எத் தனேயோ விஷயங்களே அள் தொட்டிஞர். " கொ முந்தெடுப்பது லேசுப்பட்டவேலே இல்லீங்க " என்று gairi g அதைப்பற்றி அவர் ரேன்: எத்தனேயோ விஷயங்களக் ஆட்டதும் தேர்ஃப்யப்பற்றி இவ்வ ாவு விஷயங்கள் த டா? என்று ஆச்சரியப்பட்டோம்.
இராஜேஸ்வரி ஒரு இளவயதுப் பெண். அவர் குடும்பத்திலே தாயும், தகப்பனும் சேர்ந்து மொத்தம் 12 பேர். " நாங்க எல்லோருமே தோட் பத்திலே தான் வேல் செய்கிருேம் எங்க அம்மாவும் கொழுந்தெடுக்குது நானும் கொழுந்தெடுக்கிறேன்'
ான்ரர்.
நாங்களும் ஒவ்வொருவராக விகளேத் தொடுத்தோம்.
நீங்க தின் ந்தோறும் ഖേീ செய்கிறீங்க தடுக்கும் போதுகீசிச் newidia, Tæfl, i'r ? ה6%זף )TII_-ב
ஒரு நன் + கேட்டார்.
" " Fitr, II, இருக்குங்களா ன் காயப் பாருங்க ' 1ன்று துறைய நீட்டினூர், நாங்கள் அவரது விரித்த கைய டற்றுப்பார்த்தோம். இராஜேஸ்வரியின் ஆள்காட்டி விர ॥ பெருவிரல் ஒரத்திலும் தோல் தேய்ந்து வெளிறிய நிறத் தோடு LITLI LI LIL li lill- " திரு நிழமை இரண்டு கிழமைக்கு ஒரு Ali Isk. LPI தேசிக்காய் חיIta) தேய்த்து சுத்தம் பள்ளதுவோம் அதஞல் தான் மான் ரிங் Stilit! இருக்கு எங்க அம்மா ITALIITILI III", பாத்தா கோடு கோடாய் பட்ட கீறல்களோடே இருக்கும். Pன் காலத்தில்ே கொழுந்தெடுந்து விரவில் இருந்து இரத்தம் கூட சி யுங்க. அந்த மாதிரி நேரத்திலே மற்ற விரல்களாவே l, it it கொழுந்து பிடுங்கணும். !.!!! அது குத்தங்கி
'"' .. 'fla தலேயிலே கோழுந்துக் Linuü * GEIL" GEFI’t (E, G, 7 திலோ பாரத்தோடு வேே சேய்யும்
பொழுது தலே வலிக்காதா' என்று ஒரு கேள்வியைக்கேட்டார் ஒருவர்
" ஐந்து அல்லது ஆறு il au T வந்துட்டாக்கா LT - Li enu, சிட்டு, த்தே எடுப்போம். அந்த நேரத்திலே தஃப் ரொம்ப வலிக்காது ஆகு நாங்க வேலே செய்பிற :பிலுே யிருந்து 15 அல்லது 20 இது al-JET (pji ġejjiar-GI LGJ LLJI 23 க்ரித்திட்டு முனு கிலோ மீற்றர் தூரம் வளி
 
 
 
 
 

நடந்து வரணுமூங்க தலேயை அழுத்தும்.
எங்க தோட்டத்திே பல்ஜிகா என்கிற பிள்ளேக்கு இரத்தம் மூக்கிலே யிருந்து கொட்டுங்க இன்னுெரு புள்ளேக்கு கலேயிலே கட்டி வந்து ஒபரேசன்செய்து தான் எடுத்தாங்க இப்ப பாரத்தைக் தூக்கினு மண்டைக் குத்து வரப்பாக்குதுங்க, ருோட்டிலே பாரத்தைத் தூக்கிக்கிட்டு நடக்கும் போது கல்லு குத்திடும். அதனுலே பலருக்கு ஆணிக்கால் இருக்குதுங்க.
"ஆண்களுக்கு விஷக்கல் குத்தி டூ
ஞல் ஆணிக்கால் வராதா ייף
நிறைய தோட்டத்திலே எல்லா ருக்கும் ஆணிக்கால் இருக்குதுங்க.
" இவ்வளவு நேரம் கூடையைப் போட்டால் தலே, கால் பாதிப்பைப் பற்றிச் சொன்னிங்க கூடையைத் தொங்கவிடுவதனுலே முதுகு se ஏற்படுகிறதா ?"
ஆமாங்க, நாங்களெல்லாம் இள வட்டங்க. ஆரு கொஞ் சம் ஆகிட்டா முதுகுப்பிடி வந் திடுங்க, சிலர் வயசு வந்தவுடனே முதுகுப்பிடியிலே கஷ்டப்படுருங்க. சிலருக்கு அடிக்கடி வாதம் வந்திடுங்க.
" தேயிலேக்காட்டிலே மழையி லும், பனியிலும் ஏறி இறங்கி துே செய்கிறீர்கள். அதனுலே தடிமல், நெஞ்சுத்தடிமல் ஏற் LLTST '
ஆமாங்க Itila, தோட்டத்து தேயிலே நெஞ்சளவு உயரமுங்க. மழைபெய்தாலும் பனி பெய்தாலும் , 5 நெஞ்சிலே பட்டு நெஞ்சு ஈரமாகிறதனுல்ே அடிக்கடி நெஞ்சுத் தடிமன் கஷ்டப் படு ற முங்க
அப்ப கட்டை தஃப வவிக்கும். |
25
சிலருக்கு தடிமல் இல்லாத நானே இல்லே. வெய்யில்லே தஃலயிலே வேர்
வை கோத்துகிறதுங்க. அதுவேறே நோயைக் கொண்டு வருதுங்க.
" தோட்டத்திலே வேலே செய்யும் பொழுதுதலே நெஞ்சைப் பாதுகாக்க q #its!! !!! | L வழங்குவ தில்லேயா?"
அதையேன் கேக்கிறீங்க, கூடை மட்டக்கத்தி சேஃ கிழியாம இருக்க மடியைக்சுற்றி கட்டிக்கிறதுக்கு யூறி
யாசாக்கு கொழுந்தெடுக்கி க்கு யூறியாசாக்கு எல்லாம் நாங்கதிரின் காசுகுடுத்து வாங்கிக் கர்னு ம். இதைச் சொல்றீங்க நாங்க படுகிற பாட்டை GT cih ETT GNIJIET தொல் g] elit fias.
"எங்களுக்கும் நேரமாகுது.
வேருெரு நேரத்திலே சந்திப்போமே என்று விடைபெற்ருேம்.

Page 15
a3&I. 23.15.125 620 Ogi.3ff) செய்தால் அது வே2ற்கேமே
ஒரு தொழிலாளியை ஒரு தொழில் நிலையிலிருந்து தொழில் நிலைக்கு மாற்றும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு. ஆ60ல் ஒரு தொழிலாளிக்குத் தண்டனை அளிக்கும் வகையில் தொழில,
மாற்றஞ்செய்து,
பதல்ல !
புதுத்தொழிலை அத்தொழிலாளி அது தொழிலாளி தானுக வேலையிலிருந்து
நிர்வாகமே அவனுக்கு தொழில் வழங்க
ஏற்க மறுத்தால், நீங்கிவிட்டான் என் மறுத்துவேலே
நீக்கம் செய்துவிட்டதென்றே சொல்லவேண்டும்.
ரஜவெல புரடியுஸ் கம்பெனியில் வேலை செய்த இராமன் சார்பில்
ஆஜராகி, இ. தொ. காவுக்கும்,
நிர்வாகத்திற்குமிடையில் ஏற்பட் மேன்முறையிட்டு வழக்கில் திறமையாக
வாதாடிய வழக்கறிஞர்
திரு. சொக்ஸி மேற்கூறிய கோட்பாட்டை உருவாக்க உதவிஞர்.
இவ்வழக்கின் விபரங்களைக் சுவையாக எடுத்துக் கூறுகிருர் திரு.
த. பிரேமராஜ்.
இராமன் 1956 முதல் 1968 வரை பங்களா காவற்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் வேலை செய்த காலத்தில் துரைமார் பல ரிடம் வேலை செய்துள்ளார். இவரது திறமையை மெச்சியஒரு துரை யின் மனைவி ' இராமன் கடமை யின் பொழுது ஒருநாளும் உறங் கியதில்லை ' என்று நற்சான்றிதழ் வழங்கியிருக்கிருர், இராமன் பொறுப்
பான காவற்காரர் என்று கெளர
வத்தோடு வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடைசியாக வேலைசெய்த பங்களா துரையும், அவரது மனை
வியும் 1968 ஆகஸ்டு 10 ஆம் திகதி கண்டி பெரஹரா பார்க்கச்சென்று இரவு 2.00 மணியளவில் வீடு திரும் பிஞர்கள். அச்சமயத்தில் இராமன் ப்ங்களா சமையற்கட்டில் நித்திரை யிலிருந்ததை அவ்விருவரும் கண்ட தாகச் சொல்லப்பட்டது.
மறுநாள் அதாவது 11 ஆம் திகதி காலையில் ராமனைக் கூப்பிட்ட துரை, " நீ மலை வேலைக்குப் போ !” என்று
26
சொன்னூர். ' அது ஸ்ப்படிங்க துரை முடியும் ? நான் மலே வேலேக்குப் போக முடியாதுங்க ' என்று இராமன் சொன்னபோது, " டேம் நான் சென்ஸ், அப்ப நீ ஸ்டோருக்குப் போய் வேலைசெய் 'என் ருர் 12 ஆண்டு கள் காவல் வேலை பார்த்த இராமன், மிகவும் மரியாதையுடன் " ஐயரி1 நான் எப்படிங்க ஸ்டோர் வேலைக் குப் போவது ?' என்று தனது ஆதங் கத்தை வெளியிட்டார். அன்று முதல் காவல் வேலையும் மறுக்கப்பட்டது.
தன்னை வேலை நீக்கம் செய்துவிட்
டதாகவும், மீண் டு ம் தன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ளவேண்டு மென்றும் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் மூலம் தொழில் நீதி மன் றத்தில் இராமன் மனுத் தாக்கல் செய்தார். இராமனுடைய மனுவை பரிசீலனை செய்த தொழில் நீதிமன்றத் தலைவர், கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித் தீார்.
‘வாதி இராமன்' பங்களா காவற் காரர், தோட்டத்துரையும் அவரது

மனைவியும் ஆகஸ்டு 10 ஆம் திகதி கண்டிப் பெரஹராவைப் பார்த்துவிட்டு இரவு 2.00 மணியளவில் பங்களா திரும்பிய பொழுது, இராமன் சமை யற் கட்டில் உறங்கிக் கொண்டிருப்ப தைக் கண்டனர். அடுத்த நாள் இராமன் மலையிலோ, ஸ்டோரிலோ வேலை செய்யுமாறு பணிக்கப்பட் டார். இராமன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இராமன் செய்து வந்த காவல் வேலை மறுக்க்ப்டட்டது.
வேலை மாற்றம் செய்யும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு. வேலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாததால்,
அவர் தானுகவே வேலையிலிருந்து நின்றுவிட்டார் என்று சொல்லலாமே ஒழிய மனுவில் குறிப்பிட்டிருப்பது போல்" துரை அவரை வேலை நீக்கம்
செய்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இராமனுடைய மனுவை நான் ಖ್ವ இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்."
தொழில் நீதிமன்றத் தலைவர் அளித்த தீர்ப்பு நியாயமற்றது என்று கூறிமேன்முறையிட்டு நீதிமன்றத் தில் நீதி கோரி இ.தொ.கா வழக்குத் தாக்கல் செய்தது.
இ. தொ. கா சார்பில் பிரபல வழக்கறிஞர் திரு. အံ#န်းစီ ஆஜராகி வாதாடினர்.
' தொழில் நீதிமன்றத் தலைவர், இராமன் ழக்கில் சம்பவங்களைச் கூறியிருக்கின் வுகளிைப்பற்றி
நான் விமர்சிக்க்ப் போவதில்லை.
தங்கிய நீதிபதி நான் இங்கே எழுப்புவது ஒரு சட்டப்பிரச்சனை யாகும். தொழில் நீதிமன்றத் தலைவர் சட்டத்தின் நோக்கத்தைச் Jf6ntů புரிந்துகொள்ளாமல்,
27
தவருன ஒரு தீர்ப்பை அளித் திருக்கிருர் என்பதே நான் எழுப்பும் வாதம்.
" நிர்வாகத்தால் தொழி லாளியை வேலை மாற்றம் செய்
யமுடியும் என்பதை நான் மறுக் கவில்லை. இத்தகைய அதிகாரம் அவர்களுக்கு உண்டு என்பதை நான் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறேன். பல வழக்குகளிலே இந்த கோட்பாடு நிலைநாட்டப்பட் டுள்ளது வேலை மாற்ற வரை யறைகளும் எடுத்துச்சொல்லப்பட் டிருக்கின்றன. சாதாரணமாக G362 மாற்றங்களைச் செய்ய நிர்வாகத்திற்கு உரிமையிருந் தாலும் இங்கே நடந்திருப்பது அது சாதாரண வேலையின் சம்பல தினத்தன்று வரை ய றை களை
மீறியநிலை இங்கே காணப்படுகின்
றது. இராமன் தூங்கிக் கொண்டி ருப்பதைத் தோட்டத்துரையும், அவரது மனைவியும் கண்டிருக்கிருக் கிருர்கள். இது தெளிவாக சாட்சியங்களில் சொல்லப்பட்டி
ருக்கிறது. அடுத்த நாள் அதா
வது 11 ம் திகதி காலை இராமனை மலைவேலைக்குப் போகும்படி துரைபணித்திருக்கின்ருர், இராமன் தூங்கிக்கொண்டிருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தவில்லை, மலை வேலைக்குப் போக இராமன் மறுத்தவுடன், ' அப்படியானுல் நீ ஸ்டோர் வேலைக்குப் போ !” என்று சொல்லியிருக்கிருர், அதை யும் இராமன் ஏற்றுக்கொள்ள 66ుడి). காவல் வேலைக்கும் மலை அல்லது ஸ்டோர் வேலைக்கு மிடையே இரண்டு வித்தியாசங்கள் உண்டு என்பதை கோட்டாரின் கவனத்திற்கு கொண்டுவரவிரும்பு. கிறேன். 1. வருமான ரீதியானது :-
காவல்காரர்கள் மாதம் 30 நாட்களும் ைேலைசெய்வார்கள். ஏனைய தொழிலாளர்களுக்கு 22 நாட்கள் தான் வேலை! மேலும் காவல் வேலைக்கு மற்

Page 16
றைய தொழிலைவிட நாளொன் றுக்கு 1 ரூபா 50 சதம் மேல திகமாக வழங்கப்படு கிறது. இந்த அடிப்படையில் இராமனுக்கு அளிக்கப்பட்ட வேலை, வருமான ரீதியில் பாதிக்கிறது. 2. மலை அல்லது ஸ்டோர் வேலை களின் தன்மை காவல் வேலை யிலிருந்து வேறுபட்டதாகும். மலை அல்லது ஸ்டோர் வேலை க்குச் செல்வோர் ஒவ்வொரு நாளும் பிறட்டுக்களத்திற்குச் சென்று பெயர் பதியவேண்டும். இது இராமனுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். ‘ இராமன் 12 காவல் வேலைசெய்து அதிக ஊதியம் பெற்றிருக்கிருர், காவலில் இருக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தார் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து அவருக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டது, அதாவது க்ாவல் வேலைக்கு தகுதியில்லையென்ற அடிப் படையில் அவருக்கு ஒரு தண்டனை யாக இந்த வேலைமாற்றம் அமைந்
துள்ளது.
" இதனுல் ராமனுக்குப் பண நஷ்டம் மாத்திர மன்றி, சுமார் 12
வருடம் சேவை செய்த பிறகு, அந்தப் பதவிக்கு தகுதியில்லை என்ற களங்கத் துடன் கூடிய பதவியிறக்கமும் இங்கு காணப்படுகின்றது. இது ஒரு தண் டனை மாற்றமாகும். முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர் செய்த தவறுக்கேற்ற தண்டனைகள் அளிக்கப்படலாம். ஆணுல், அத்த உகய விசாரணைகள் நடத்தப்பட வில்லை. அவருடைய 12 வருட காவல் வேலையின் பொழுது இந்த ஒரு குற்றச்சாட்டைத் தவிர வேறு எந்தக் குற்றமும் அவர் மீது சாட்டப் படவில்லை.
" தொழில் நீதிமன்றத் தலைவர் இந்த விஷயங்களையெல்லாம் சரி யாக தனது கவனத்திற்கு எடுத்துக் துக்கொள்ளவில்லை. கடமையிலிருந்த பொழுது இராமன் தூங்கினர், எனவே தோட்டத்துரை வேலை மாற்றம் செய்தது நியாயம் என்ற முடிவுக்கு
ஆண்டுகளாக
வந்துவிட்டார். இராமன் புதிதாக தனக்கு வழங்கப்பட்ட வேலையை மறுத்தவுடன் அவர் வேலை நீக்கஞ் செய்யப்பட்டதை மறைப்பதற்காக அவர்தானுகவே விலகி வி ட் டார் என்ற நிர்வாகத் தி ன் வாதத் தை, தொழில் நீதிமன்றத் தலைவர் சரியென நினைத்து விட்டார். நான் முன் கூறியவைகளை வைத்துப் பார்க் கும்போது, தொழில் நீதிமன்றத் தலைவர் சட்டத்தை விளங்கிக்கொள் வதில் தவறு செய்திருக்கிருர் என்பது புலனுகின்றது.’
இவ்வா திரு. சொக்ளி வாதாடிர்ை.
இந்த வாதத்தை நீதிபதிகள்
ஏற்றுக்கொண்டார்கள். அதாவது
தொழில் நீதி மன்றத் தலைவருடைய தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்திற்கு முரணுனது என்பது உறுதியாயிற்று. என்ற போதிலும், இந்த மேன்முறை யீட்டுத் தீர்ப்பு 11 ஆண்டுகள் கழித்தே கிடைத்தது. இந்தப் பதினுெரு ஆண் டுக்கும் அவருக்கு நஷ்டஈடும். ஓய்வூ தியமும் வழங்கவேண்டுமெனநீதிபதி கள் தீர்ப்பளித்தனர்.
'' வாய் எல்லாம் பற்களாக இரா மன் வெளியே வந்து வழக்கறிஞர் சொக்ஸிக்கும், இ. தொ. கா பிரதி நிதிக்கும் கரம் கூப்பி நன்றி தெரி வித்தார்.
" இத்தீர்ப்பு வேலை மாற்ற விஷ யத்தில் ஒரு ய திருப்பத்தையே
ஏற்படுத்தியது hன்று கூறலாம்.
சட்டம் சில வரிகளைக்கொண்டு குறளைப்போன்று ஆக்கப்படுகின் கின்றது. அதன் வியர்க்கியானப் படுத்தும் பொழுது சட்டிநோக்கம் பாதிக்கப்படலாகா சட்டத்தைச் éFfrbasterras சிறந்த வழக்கறிஞர் களைக் கொண்டு நிர்வாகம் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளுகின்றது. தொழிலாளர்களுக்காக ஆக்கப்படும்
சட்டங்களை சிறந்த வியாக்கியானம் மூலம் புதியதொரு கோட்பாட்டை நிலைநாட்டமுடியும். அது சட்டத்திலே திருப்பத்தையும் ஏற்படுத்தமுடியும் என்பதை இராமன் வழக்கு ஏற்படுத் தியுள்ளது.
28

****************************************************************
率
率
அறிவு வட்ட இதழாக வெளிவர செளமியத்திற்கு எமது
அன்பும் ஆதரவும் என்றுமுண்டு
சகலவிதமான இரும்புவகை
களுக்கும் எம்மை
நாடுங்கள்
ܬ .
லதா ஜூவலர்ஸ்
s குளிரூட்டப்பட்டது
s
வீனஸ் ஹார்ட்வெயார்ஸ் 180, கொழும்பு வீதி,
கண்டி,
27, கொட்டுகொ டல்ல வீதி, கண்டி,
தொலைபேசி: 3 20 2 7 தொலைபேசி: 23346
影發發發要鬱發營發營憐薄轉↔轉疊鬱幹勢鬱鬱營彝齡勢發慘發勢鬱彎轉婚發疊疊發發營普營發發發尊彝發鬱發營養發發養發發營普勢發歌彎
சகல டயர் டியூப்புகளும் விற்பனைக்குண்டு
22 கரட் தங்கநகைகளைத் தேர்ந்தெடுக்க சிறந்த ஸ்தாபனம்
o இரத்ன
மாளிகை
ܬܹܐ பூநீலங்கா டிரேடர்ஸ் (களனி டயர் ஏஜென்டு)
42, டி. எஸ். சேனநாயக வீதி,
185, கொழும்பு வீதி, கனடி
கண்டி. தொலைபேசி: 23 6 30
t
YZYY0LYZYLK0L LL LLLLLLLLZZLLLZYL0L LLLLLZLLLLLLLL LLLLLLLKYLLKK0LL0LLLL0LLL KLKLLYZZLKLLLLS

Page 17
ഴ്ച
பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் தோட் டங்களுக்கு அலுவலகங்களை நடத் தவும் தேயிலை ஆலைகட்கு (ஸ்டோர்) அவற்றை இயக்கவும் பதப்படுத் தவும் உதவுகின்ற டீமேக்கர் போன்ற ஊழியங்களுக்கு மலையாளப்பகுதிகளி லே உள்ள தோட்டங்களில் அனுப
வப்பட்டவர்களைக் கொணர்ந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தினர் மலையா ள தென் கண்டப்பகுதிக
ளுக்கு அண்மையில் இருந்தமையா லும் கல்வித்தரத்தில் உயர்ந்திருந் ததாலும் அம்மாவட்டத்தினரே துரைமார்களுக்குக் கீழும் ஆணுல் தொழிலாளிகட்கு மேலான தரத்தில் விளங்கினர்.
கண்டியில் திருநெல்வேலி மாவட் டத்தினர் கல்லூரி ஆசிரியர்களாக இருந்தமையால் இவர்கட்கிடையே தோன்றிய நட்பு உறவு இவை கார
ணமாக இந்த இடைத்தட்டு அலு வலர்கள் 96ir2sts sit ஆங்கிலம் படித்து அரைகுறைத்துரைமார்கள்
ஆக்க கண்டி கல்லூரிகட்கு அனுப்பி வைத்தனர், உரிய செலுவுகளை ஈடு கட்டக் கூட்டிய விரலால் எண்ணக் கூடிய மிக மிகச் சொற்பமானவர்களே
அனுப்பக் கூடியவர்களாக இருந்தனர்
கண்டி திரித்தவக் கல்லூரி கல்வி புகட்டுவதைத் தெய்வப்பணியாகக் கரு திய பிரேசர் தலைமையில் இயங்கியது. இவரே பின்னர் கோல்ட் கோஸ்ட் என்ற ஆபிரிக்க நாட்டில் (தற்போ தைய காணுவில்) பணிபுரிந்து ஆப் பிரிக்க கண்டத்திலேயே அதிக
30
துஜ்கண்டி
உள்நாட்டுக் கல்விமான்களை உற் பத்தி செய்தவராவர் இவரது உயர் சேவையைப் பண்டித நேரு தமது சுயசரிதையில் குறித்துள்ளார்.
செயின்ட் அந்தோனிஸ் கல் ரி யின் தலைவராக ஐரிஷ் நாட்டைச் சேர்ந்தவரான வண தந்தை ஹைட் விளங்கிஞர். ஆங்கிலேயர் மீது சுதந்திரப் போராட்டம் நடத்தியவர் களாதலால், மாணவர்களின் சிந், தனகட்கும் சுதந்திர மளித்ததுடன்
எளிய மாணவர்களும் பயன்படும் வகையில் குறைந்த சம்பளத்துடன் சேவை மனப்பான்மையுடன் நடத் தினர்.
பெளத்த விழிப்புணர்ச்சி தலை யோங்கிய காலம், நாட்டில் கிறித் துவக் கல்லூரிகட்கு எதிராகப்
பல பெளத்த கல்லூரிகள் தொடங் கப்பட்டன. கொழும்பில் ஆனந்தாக் கல்லூரி, கண்டியில் தர்மராஜக் கல்லூரி பெரும் பொருளாதாரச் சிர மத்தற்கிடையே நடத்தப்பட்டுவந்தன. முப்பதில் sissCon furt என்ற இந்திய பார்சிக்காரர் அதன் தலை வராக இருந்தான், கட்டுக்கலையில் வெம்பிளி தியோட்டர் அவர் நிறு வியதே.
மகாவம்சக் கதைகளை வைத்து மாணவர்கட்கு எளிய முறையில் இலங்கையின் கதை என விஜயன் முதல் கடைசிக்கண்டி அரசன் வரை வரலாற்று நூலை எழுதிய பிளாசே
கிங்ஸ்வுட் கல்லூரியின் தலைவராக இருந்தார். அவரது நூலே அக் காலக் கல்லூரிகள் அனைத்திலும்
இலங்கை வரலாற்றுப் பாட நூலா" கத்திகழ்ந்தது.

மேற்குறித்த மேட்டுக்குடிகள், இடைத்தட்டுப் பகுதியினருக்குக் கல்வி வாய்ப்பளித்த நிறுவனங்களை யன்றி ஏழைத் தோட்டப்பகுதியினர் உழவர்களின் பிள்ளைகட்கும் ஆகக் குறைந்த F i L 61 r mr GoT LCMr E LÌ இரண்டே ரூபாயில், அதுவும் பல ருக்கு இணுமாகவும் அளித்த அம் பிட்டிய ஆங்கிலக் கல்லூரி-செமினேரி என மக்களால் கூறப்பட்டது. குறிப் பிடாமலிருக்க முடியாது. சமயக் குருமார் கல்வியில் செமினேரி 'வந்த பெல்றிய அரச உறவினரில் ஒருவர் ஏழை மக்களின் கல்வி வாய்ப் பின்மையை உணர்ந்து தமது சொந்தச் செலவுக்கு வந்த பணத் தை மீத்துச் சிறுகச் சிறுக ஒன்ருக மகானுல் உருவாக்கப்பட்டது, வன தந்தை பெர வர்ட்ஸ் இயேசு திருச் சபையைச் சேர்ந்தவர் ஜெசூய்ட், தனது பொருளை மட்டுமன்றி தன் நேரத்தையும் பாடம் போதிப்பதிலும் மானவர்களின் உடல் நலக்குறைவு தோன்றின் அவர்கட்கு மருத்துவப் பணி செய்தும்-நோயாளியின் மலம் நீர் ஆகியவற்றை தன் கையாலேயே. அகற்றியும் பணி செய்த ஒரு மகான் .
சுற்றுபட்ட ஜார்களான அம் பிட்டிய தலாத்துஒய, தெல் தெனியப் பகுதியிலுள்ள ஏழை உழ வர்கள் தொழிலாளிகளின் பிள்ளைகள்
இங்கைக்
இற்க்
இவரளித்த வாய்ப்பின்றேல் ஆங்கில அறிவு ஒரு புறமிருக்க பள்ளிக் கூட்டத் தின் வாசலில் கூட அடியெடுத்து வைக்கும் வாய்ப்பினையும் பெற்றிருக்க “*"!!!န္ထန္တီးမျို'''
அனைத்து பாடங்களும் ஆங்கிலத் திலேயே நடத்தப்பட்டன. தாய்
மொழியில் பேசுவது தடைசெய்யப் பட்டிருந்தது. வகுப்பு நேரங்களில் ஆங்கிலத்தை தவிர்த்து மற்றமொழி களில் பேசினுல் பிரம்புப் பிரசாதம் அளிக்கப்படுவதுண்டு. சில கல்லூரி களில் ஒவ்வொரு சொல்லுக்கும் சில சதங்கள் தண்டமாக வசூலிக் கப்பட்டு வகுப்பு நூல் நிலையத்திற்கு அளிக்கப்பட்டன.
தாய்மொழியில் ஒரு பாடமே கிழமைக்கு ஒன்ருே இரண்டு நாட் கள் முக்கால் அரை மணி நேரம் நடத்தப்படும். இருப்பினதும் இக் sire) எல்லைக்குள் மாணவர்களி டையே தாய்மொழி மீது புகுத்திய தமிழ் ஆசிரியமணிகள் குறிப்பிடத் தக்கவர்கள், .
சென்ட் அந்தோனிஸ் கல்லூரியில் ஜே. டி. ராஜ" பின்னர் சுவாமி சிவானந்தா ஆனவர், திரித்தவர் கல்லூரி திரு. சுந்தரமணி,தர்மராஜக் கல்லூரி கணபதிப்பிள்ளை குறிப்பிடத் தக்கவர்கள்.
இத்தகைய கல்விச் சூழ்நிலையில் உருவானவர்கள் பிற்காலத்தே மலை.
நாட்டு மக்களின் போக்கை நிர்ணவிக்க அடித்தளமாக அமைந்தன.
த தேயி20
-l
ബ -N-a - Se-ras a
இலங்கை 34,813 இருத்தல் தேயிலையை இறக்குமதி செய்துள்
துள்ளது. நம்ப முடிகிறதா ?
இது இற்றைக்கு 133 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. அக்கா லத்தில் இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கையே முக்கியமாயிருந்தது. அப்போது இலங்கையில் இருந்த ஆங்கிலேயரது உபயோகத்திற்காகவே
தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது.

Page 18
*க்க இலக்கியத்தில் சிறுகதை என்பது ஒருதுறை. தமிழ் இலக்கியப் பரப்பில் ஆழவேரூன்றிச் செழித்து வளர்ந்துள்ள இலக்கிய வகைகளுள் சிறு கதைக்கு அதி சிறப்பான இடமுண்டு.
தமிழ் சிறுகதைகள் இன்று தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அந்தமான் ஆகிய இடங்களில் இருந்து வெளியாகின்றன. அவை அந் நாட்டு பகைப்புலங்களில் உருவாகின்றன. அந்நாடுகளில் வெளிவருகின்ற தமிழ்த்தினசரி ஏடுகளும், வார-மாத வெளியீடுகளும் இவ்வளர்ச்சிக்கான பெரும் பங்களித்திருக்கின்றன. தமிழ் வாஞெலி நிகழ்ச்சிகளும் இத்துறையில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இவ்விதம் பல்கி பெருகி வளர்கின்ற சிறுகதைகள், சிறப்பாகத் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் நூலுருவம் பெறுகின்றன. இவ்விதம் நூலு ருவம் பெறுகின்ற சிறுகதைகளே, இலக்கிய விமர்சகர்களின் ஆழமானப் பார்வைக்கு உட்படும் வாய்ப்பைப் பெறுகின்றன; காலவெள்ளத்தில் நீந்தி திளைக்கின்றன. இந்த பின்னணியில் இலங்கைத் தமிழ் சிறுகதை இலக்கி யத்தில் மலையகச் சிறுகதைகளின் நிலை என்ன என்பதையும் அதன் நேற்றைய இன்றைய வளர்ச்சி எத்தகையது என்பதையும் ஆராய்வோம்.
மலையக இலக்கியப்பாரம்பரியம் : மலையக இலக்கியத்துக்கு நூற்றைம்பது வருடகாலப் பாரம்பரியம் உண்டு. முதல் நூற்ருண்டு கால பாரம்பரியம் வாய்மொழி இலக்கியம் சார்ந்தவையாகும். கிராமியப்பாடல்கள், நாடோடிப் பாடல்கள், தோட்டப் பாடல்கள், கதைப்பாடல்கள், தெம்மாங்கு என்றெல்லாம் குறிப்பிடப்படும் இவ்வாய்மொழி இலக்கியம் மலையக மக்களின் அடிமனத்து உணர்ச்சிகளையும் அவர் தம் ஆசாபாசங்களையும், அழகுற வெளிப்படுத்துவனவாகும். மலையக ஆக்க இலக்கிய முயற்சிகள் பெருமளவில் கவிதை வடிவில் வெடித்துக் கிளம்பியதற்கு இப்பாரம்பரியமும் பாரிய காரணமாகும்.
கடநத ஐம்பது ஆண்டு கால இடைவெளியில் பெருந்தோட்டச் சமுதாய அமைப்பு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள். புதிய பொருளாதார உறவுகளையும், புதிய சமூக உறவுகளையும் ஏற்படுத்தின. இப்புதிய சமூக உறவுகளை எடுத்துக் காட்டுவதற்கு அதுவரை மலைநாட்டில் வழக்கிலிருந்து
་ པ་མ་རྩ་ என பல பாகங்களிலும் செல்வாக்கு பெற்று வந்த புனைகதை
இலக்கியம் அவ்வலுவைப் பெற்றிருந்தது.
s 么
 

葱盔翼
எழுத்துலக முயற்சிகள்
தமிழிலும் ஆங்கிலத்திலும் பரிச்சயம் பெற்றிருந்த இந்திய வம்சாவளி யினர் இத்துறையில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். 1938, 1939, 1940 களில் எச். நெல்லையா என்பவர் புனைகதைத் துறையில் கவனம் செலுத்தி முறையே இரத்தினுவளி அல்லது காதலின் மாட்சி. சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு’, ‘காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவு மணி’ என்ற நாவல்களை வெளியிட்டார். இவர் வீரகேசரியில் ஆசிரி யராக இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இக்காலப்பகுதியில் ‘சுதந்திரன்' ஆசிரியராக இருந்த கோ. நடேச ஐயர் 'வீரன்" என்ற தினப்பத்திரிகையையும், ஒரிருநாவல்களையும் 1945ல் வெளியிட்டிருந்தார். கே. வி. எஸ். வாஸ் வீரகேசரி ஆசிரியராக இருத்த காலத்தில் 'குந்தளப்பிரேமா', 'நந்தினி", "தாரிணி', பத்மினி", மலைக்கன்னி" 'உதயகன்னி", போன்ற நாவல்களை எழுதிஞர். அ. சிதம்பரநாத பாவலர் 'நவஜீவன்' என்ற பத்திரிகையில் 'ஜானகியின் துணிவு" எனும் நாவல் எழுதி வெளியிட்டார். இதே காலகட்டத்தில் எம். ஏ. அப்பாஸ் ‘இவன்ப் பார்’ ‘மூன்று பிரேதங்கள்’ ஒரே ரத்தம், சி. ஐ. டி. சிற்றம்பலம், சிங்களத் தீவின் மர்மம், யக்கடையாவின் மர்மம் என்ற நாவல்களையும், துரோகி, கள்ளத்தோணி, என்ற நாடகநூல்களையும் வெளியிட்டார். டி. எம். பீர்முகம் மது ‘சதியில் சிக்கிய சலீமா' 'கங்காணி மகள்", என்ற நாவல்களையும் 'ஆறு சிறுகதைகள்', என்ற சிறுகதை தொகுதியையும் வெளியிட்டார். கே. கணேஷ் தீண்டாதவன்' எனும் மொழி பெயர்ப்பு நூலை வெளியிட்டார் பாரதி எனும் ஏட்டில் 'ஆகஸ்ட் தியாகியை" எழுதி வெளியிட்டிருந்தார். எம். பி. எம். முகம்மது காசீம் என்பவர் கள்ளத்தோணிக்குத்தீர்ப்பு என்ற நூலை 1955லும் ஸி. வி. வேலுப்பிள்ளை ‘வாழ்வற்ற வாழ்வு' என்ற நாவலை 1959 ல் தினகரன் பத்திரிகையிலும் வீடற்றவன்' நாவலை 1962ல் வீரகேசரி பத்திரிகையிலும் வெளியிட்டனர். w
‘ ஒரு நூறு வருடங்களுக்கு அல்லது குறைந்த பட்சம ஐம்பது வகு டங்களுக்காவது கவிதை, கதை, நாடகம், நாவல் போன்ற இலக்கியத் -துறைகளில் ஈழத்தில் சிருஷ்டிக்கப்பட்ட அத்தனை படைப்புக்களினதும் சரியான, பூரணமான, தொடர்பான, காலக்கிரமமான கணக்கெடுப்பு நம் வசமில்லையே ! கையிருப்புக்கணக்கே தெரியாமல், இலக்கியத்துறைகளின் பாரம்பரியத்தையும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் அவற்றின் மீது புற அம்சங்கள் பிரயோகித்த தாகத்தையும், செல்வாக்கையும் ತಿನ್ತಗ್ದ! முனைவது, காற்றிலே கை வீசுகிற கதையாகவே முடியும்." எனறு சில்லையூர் செல்வ ராசன் குறிப்பிடுவது பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் éa-1- மலையக இலக்கியத்தைப் பொறுத்த மட்டில் அச்சொட்டாகப் பொருந்துகிறது. ஐநது சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கவிதைத்தொகுதிகள், ஒரு குறுநாவல், ஆறுநாவல்கள் என்ற முறையில் தான் மலையக இலக்கியம் நூலுருவில் உயிர் வாழ்கின்றது. மற்றும்படி அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவரு பவைகளை வைத்துத்தான் நாம் நமது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவுே இருக்கிறது. s s
。リ مسیح

Page 19
இக்காலகட்டத்தில் இலங்கை எழுத்துலகில் அங்கீகரிக்கப்பட்ட மலையக இலக்கிய கர்த்தாக்களாக திருவாளர்கள் ; ஸி. வி. வேலுப்பிள்ளை , பொ. கிருஸ்ணஸ்வாமி, இரா. சிவலிங்கம், திருச்செந்தூரன், என். எஸ். எம். இராமையா, ந. .தியூாகராஜா, த. ரஃபேல், கே. கணேஷ், சிதம்பரநாதபாவலர்,"சக் பெரியான் பிள்ளை, எஸ். எஸ், நாதன், பி. ஆர். பெரியசாமி, ஆகியோர் விளங்கினர். இவர்களை முதற் கட்ட இலக்கிய கர்த்தாக்கள் எனலாம்.
அறிமுகமாகி வளரும் இலக்கிய கர்த்தாக்களாக தமிழோவியன் அமரன் வமூத்தூர் ஒளியேந்தி, மலைத்தம்பி, ஈழக்குமார், சாரல்நாடன், குறிஞ்சி தென்னவன், குமரன், நூரளை இராஜ், மலைச்செல்வன், தெளிவத்தை ஜோசப், ஆப்தீன், இராம சுப்பிரமணியம், மு. சிவலிங்கம், பெரிய குறி ιμιτάουτ, அ. சொலமன்ராஜ், ஏ.வி. பி. கோமஸ், எம். வாமதேவன், பி. மர்யுதாஸ், அன்னபூரணி, மனேன்மணிநயிமா ஏ. பஷீர், வனராஜன், மகேஸ்வரிகிருஸ்ணன், ஏ. சுவாமிநாதன், முதலானுேர் இலங்கை பத்திரி கைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். மாத்தளை வடிவேலன், மலரன்டன் மல்லிகை சி. குமார், பரிபூரணன், பன்னீர்செல்வம், நூரளை சண்முகநாதன், இராகலை செல்வி, ஏ.டி. வடிவேலு, மல்லிகைக்காதலன், கே. ராமசாமி பசறையூர் திரு. கிருஷ்ணன் பூரீதேவி காந்தன் போன்ற எழுத்தாளர்களும்
தங்களை இனம் காட்டி வளர்ந்தனர்.
2ULgy
ஒருவன் தன் தாய், தந்தை இருவரையும் கொலை செய்ததற்காகக் கோர்ட்டில் நீதிபதியின் இறுதித் தீர்ப்பை எதிர்நோக்கி நின்றிருந்தான்
நீதிபதி தண்டனை வழங்காமல் இருக்கவும், அவனிடம் அனுதாபம் காட்ட ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள விரும்பி அவனிடம் விசாரித்தார். M
அதற்கு அவன், ' தான் தாய் தந்தையற்ற அநாதை என்றும் , எனவே நீதிபதி அநாதையான தன் விஷயத்தில் கருணை காட்டவேண்டும் ' எனவும் கேட்டுக்கொண்ட ான். இதைக்கேட்ட நீதிபதி உடனே தன் தீர்ப்பை வழங்கினுர்,
கொலைக்குற்றம் சட்டப்பட்ட வர் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவன் தன் பெற்ருேரை இழந்து தனிப்பதாக தெரிகிறது. எனவே அவனை அவனது பெற்றேர்கள் இருக்கும் இடத்திற்கே அதாவது மர லத் தண் டனே அளித்துத் தீர்ப்பளிக்கிறேன் ' என்று தீர்ப்புக் கூறிஞர்.
y 34
 

மலேயக சஞ்சிகைகள்
முதற்கட்ட சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான திருச்செந்தூரன், தனது ' உரிமை எங்கே'? என்ற சிறுகதையின் மூலம் தமிழ் கூறும் நல்லுலக மெல்லாம் அறிமுகமானவர். இது தமிழகத்து ' கல்கி 'பத்திரிகை நடாத்திய ஈழத்துச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. “ ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் ' என்ற தொகுப்பில் கொழும்பு எழுத்தாளர் சங்கம் சேகரித்து வெளியிட்ட போட்டிப்பரிசுச் சிறுகதைப் தொகுப்பில் பத்து சிறு கதைகளுள் மலையகத்தைப்பகைப் புலமாகக் கொண்டிருந்தது இது ஒன்றேயாகும்.
இது மலையக எழுத்தார்வம் மிகுந்த பலருக்கும் முனைப்பானதோர் உந்து சக்தியாக விளங்கியது.
மலையக உணர்வு இவர்களிடையே பீறிட்டுவெளிவர இயக்கங்கள் பல உருவாகின. அதில் சிறப்பிட்டுக் குறிப்பிட வேண்டியது. "மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் ஆகும். படித்த பலரும் அதில் அங்கத்துவம் பெற்றிருந்தனர். கண்டியில் இருந்து செயற்பட்ட இச்சங்கத்தின் ஆதரவும் அணுசரணையும் பெற்றிருந்த மு. கு. ஈழக்குமார், க. ப. சிவம் என்ற இருவரையும் ஆசிரியராகக்கொண்டு ‘முத்தமிழ் முழக்கம்’ என்ற ஏடு வெளி வந்தது. இதுவே பின்னர் 'மலைமுரசு’ என்ற பெயர் மாற்றம் பெற்றது. இந்த இணைப்பு பாரிய இலக்கிய வேகத்தை மலைநாட்டில் உருவாக்கியது. இதற்கு முன்னர் சி. வி. வேலுப்பிள்ளை 1960ல் வெளியிட்டிருந்த 'கதை' எனும் சஞ்சிகைக்குப் பின்னர் மலைமுரசு" விலேயே மலையக இலக்கியப் படைப்புக்கள் பெருவாரியாக வெளிவந்தன.
மலையக இலக்கிய ஆர்வலர்கள் தங்களது படைப்புக்களுக்கு நிச்சயமான தொரு களத்தை ‘மலைமுரசு’ வில் கண்டனர். கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று மலையகத்தின். இளைய தலைமுறையினர்-அல்லது இரண் டாவது கட்ட இலக்கிய கர்த்தாக்கள் எழுதிக்குவித்தனர்.
இன்றைய மலையக எமூத்தாளர்கள் பலருக்கும் விசாலமான உறுதியான களம் அமைத்து அவர்களது எழுத்தாற்றலை வளர்த்த பெருமையில் மலைமுரசு விற்கு நிச்சயமானதோர் இடமுண்டு.
‘மணிக்கொடி’ தமிழகத்தில் செய்ததை 'மறுமலர்ச்சி இலங்கை யில் செய்ததை ‘மலைமுரசு’ மலைப்பிராந்திய எழுத்தாளர்களிடையே செய்தது என்பது மறுக்கமுடியாதவோர் உண்மையாகும். இதன் தாக்கத்தில் 'மலைப் பொறி" என்ற இன்னுமொரு ஏடும் அட்டனில் இருந்து இரா. பாலா என்ப வரை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது (1963) இரா. சிவலிங்கத்தின் 'முன்னவன்' சொத்து செந்தூரனின் ‘பூக்காரி" என்ற சிறுகதைகளும் டிக்கோய்ா. பி. சின்னையாவின் கடமையின் வெற்றி, நவாலியூர் நா. செல்வத் துரையின் 'விமோசனம்' என்ற தொடர்கதைகளும் 'மலைப்பொறியிலேயே வெளிவந்தன. பதுளையிலிருந்து வெளியான 'பூங்குன்றம்' சஞ்சிகையும் கண்டியிலிருந்து வெளிவந்த 'சாரல் ஏடும் தொடர்ந்து நிலைக்கவில்லை. அக்காலகட்டத்தில் மலைநாட்டில் நடைபெற்ற மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கீனுக்கெல்லைத்தோட்ட வேலை நிறுத்தப் பின்னணியில் மு. நித்தியானந்தன் எழுதிய ரத்தங்கள் மண்ணில் கலப்பதில்லை" சிறுகதை பூங்குன்றக் தில் வெளி வந்த தலையாய சிறுகதைகளில் ஒன்ருகும்.
35

Page 20
இவ்விதம் மலேயகத்தில் உருவான இலக்கியகர்த்தாக்களை “ሆፊፀ இலக்கிய உலகமும், தமிழ் தேசிய தினசரிகளும் அடையாளம் கானத்தொடங் கின. தமிழ் இலக்கியப்பரப்பில் மலையகப்பிராந்தியத்தின் மணம் புதுமையான தாகவும் இதுவரை வெளிப்படாத சமுதாய அமைப்பைவெரிைப்படுத்துவதாக வும் இருப்பதை உணர்ந்தன. வீரகேசரி என்ற தேசீயநாளேடு "தோட்ட மஞ்சரி என்ற தனிப்பகுதியையும், தினகரன் என்ற தேசீயநாளேடு ‘மலேயக மக்கள் மன்றம்" என்ற தனிப்பகுதியையும் இப்பிராந்திய எழுத்தாளர்களுக்கு ஒதுக்கி இவர்களை ஊக்குவித்தன. பின்னர் தோன்றிய தினபதி' எடும் இப்பணியைத்தொடர்ந்தது. ‘சுதந்திரன் ஏடும், செ. இராசதுரை அவர் களால் வெளியிடப்பட்ட ‘தமிழகம் ஏடும் (1959) இவ்விதம் மலைநாட்டுக் கென தனிப்பகுதி ஒதுக்கியிருந்தன.
தேசிய ஏடுகளில் இப்பணியை முதலில் ஆரம்பித்த ‘வீரகேசரி' ஒரு சிறுகதைப்போட்டியையே மலைநாட்டு எழுதாளர்களுக்கென ஆரம்பித்தது 1962 ல் நடைபெற்ற அதுவே மலைநாட்டு எழுத்தாளர்களைப் படைப்பிலக்கிய துறையில் பரந்துபட ஈடுபடவைத்தது எனலாம். இரண்டாவது, மூன்(ரவது, தான்காவது சிறுகதைப்போட்டிகளையும் ‘வீரகேசரி’ பின்னர் நடாத்தியது.
முதலாவது சிறுகதைப் போட்டியில் தெளிவத்தை ஜோசப்பின்' பாட்டி சொன்ன கதையும் ' சாரல்நாடனின் ' காலஓட்டமும் ' தங்க பிரகாஷின் 'காயம்" என்ற சிறுகதையும் முறையே முதல் மூன்று பரிசுகளைப்பெற்றன.
வீரகேசரி நடாத்திய இப்போட்டி கதைகள் குறித்து :-
அந்த முதல் போட்டியிலேயே-நமக்கென நடத்தப்படுகின்ற போட்டி என்ற உணர்வோடு நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கு பற்றினர். அதன் தொடர்ச்சியான இரண்டாவது மலைநாட்டுச் சிறுகதைப்போட்டியி லும் ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்றிருந்தனர். மூன்ருவது மலைநாட்டுச் சிறுகதைப்போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்றவர்களையும் சேர்த்து இருபது எழுத்தாளர்கள் வரை இந்த ஐந்து ஆண்டுகளில் மலைநாட்டு எமூத்தாளர்களாக போட்டிகள் மூலம் அறிமுக மாகி இருக்கின்றனர். 'போட்டிகள் மூலம்" என்று எழுது வதற்கு தனியான காரணம் உண்டு.
மலைநாட்டிலும் சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிருர்கள் என்பதை இலக்கிய உலக அறிய ஆரம்பித்தது, போட்டிகளில் கலந்து கொண்டு அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொண்ட போதுதான் : டத்திரிகைகன் நம்பி மாத்திரமே சிறுகதை எழுதவேண்டிய நிர்பந்தத்திலிருக்கும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் பத்திரிகைகளின் போதிய ஆதரவு இல்லா மற்போகு லும் தங்களை இனம் காட்டக்கூடிய அளவுக்கு கிடைத்த தவச்சிறிய வாய்ப் புக்களையும் பயன்படுத்திக்கொள்ளும் மலைநாட்டு எழுத்தாளர்கள் பாராட்டுக் குரியவர்களாகிருர்கள்' என்று ‘நமது சிறுகதைகள்' என்ற தலைப்பில் வெளி (01.05.1967ம் வார வீரகேசரி) கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வாசகர்களுக்கு முற்றிலும் புதியதான வாழ்க்கையம்சத்தையும், சூழ் நிலையையும் கதைகளில் உயிர்த்துடிப்போடும், உண்மையோடும் எழுதிக் காட்டும் முயற்சிகளில் அப்போட்டிச்சிறுகதைகள் கணிசமான வெற்றியை அடைந்தன என்றே சொல்ல வேண்டும். இப்பரிசுச்சிறுகதைகள் ஒன்பதும் பின்னர் வீரகேசரி வெளியீடாக "கதைக்கனிகள்" என்ற தலைப்பில் வெளி u Tábpy.
36

சூரிய மார்க் கற்பூரம்
கிடைக்குமிடம்
எஸ். பி. சாகுல்ஹமீட் அன்ட் பிரதர்ஸ்
244, பேங்ஷால் வீதி, கொழும்பு-11.
தொலைபேசி: 25 5 29
இரும்புச்சாமான்களுக்கு பிரபலமான இடம்
ܬܳ
ஜலன்ட் டிரேட் சென்டர் (பிரைவேட் ddQLL)
437, பழைய சோனகத் தெரு,
கொழும்பு-12.
தொலைபேசி 3 1 2 23
சுத்தமான 22 கரட் தங்கநகைகளுக்கு
\,
சித்ரா ஜாவலர்ஸ்
(தங்க, வெள்ளி நகை வியாபாரிகள்)
41 டி. எஸ். சேனநாயக வீதி, கண்டி.
தொலைபேசி: 08 - 23 290
செள மியம் செளமியமாக வளர
எமது வாழ்த்துக்கள்
Y
சந்திரா ஸ்டோர்ஸ்
207, கொழும்பு வீதி,
கண்டி,
தொலைபேசி: 24 1 3 6

Page 21
ишПUjditej
ம்ேபது வருடங்களுக்கு முன் மலையகத்தில் ஏதோ ஒரு தோட்டத்தில் நடந்த
சம்பவம் இது.
தொழிற் சங்கங்கள் மக்களுக்கு அறிமுகமாகாத காலம்.
அந்த காலத்திலும், தொழிலாளர்களின் தொழிலுக்கும், வாழ்க்கைக்கும், உணர் வுகளுக்கும் தொல்லைகள் இருந்திருக்கத்தானே வேண்டும் ?
தொழிற்சங்க சக்தி அவர்களுக்கு துணைக்கு இல்லாவிட்டாலும் தங்களுக்கு தெரிந்த, அல்லது முடிந்த வழியில் தங்களின் போராட்ட உணர்வுகளை வெளிக் காட்டத்தானே செய்திருப்பார்கள் ?
அப்படிப்பட்ட ஒரு காட்சியை அரை நூற்ருண்டுகளுக்கு முன்னுல் போய் பார்ப்
போம்.
காட்சி-1 :
மாலை நேரம் : தொழிலாளர்கள் சிலர் லயத்தின் ஒர் பகுதியில் சற்று உயரமான திண்ணை போன்ற ஓரிடத்திலே அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கின்ருர்கள்" அனைவருமே அழுக்கடைந்த வெள்ளை வேட்டியை முழங்கால் அளவுக்குதூக்கிக் கட்டியிருக்கின்ருர்கள். சிலர் " சேட் ?? போடாமல் துண்டொன்றை போர்த் தியிருக்கிருர்கள்.
முனுசாமி அவர்களுக்கு முன்னுல், கையில் பழைய புத்தகமொன்றைத் தூக்கி பிடித்தபடிவாயில் அடைத்திருக்கும் வெற்றிலையை கடைவாயில் ஒருபக்கமாக ஒதுக்கி வைத்துக் கொண்டு சற்றே அண்ணுந்தபடி சத்தமாக ராகத்தோடு வாசிக் கின்ருர், ஒரத்தில் ஒரு பெண் கம்பளி' கொங் போட்டுக் கொண்டு பாட்டை லயித்துபோய் கேட்டுக் கொண்டிருக்கிருர்,
பாத்திரங்கள் : அடைக்கலம், முனுசாமி, பழனிச்சாமி ஆகியோர்.
வீமனர்ச்சுனனும்
வீராதி வீரர்களும் நகுலன் சகாதேவன்
நலமான திரெளபதையும்
அழகான பர்ணசாலை
அமைத்தார்கள் கானகத்தே
38
 

32CDM&SIC)?
அடைக்கலம் :-
பழனிச்சாமி :-
காட்சி 2.
கங்காணி வீடு :
இப்படிப் பாடிக்கொண்டிருக்க . அடைக்கலம் வந்துகொண்டே .
அடைக்கலம் :- என்னடா முனியா . ஆட்டமும் பாட்டுமாயிருக்கிறே.
முனியன் ;- அடே வேறே என்னத்தைத் தான் செய்யிறது ?. கழுதைக்கு
வாக்கப்பட்டா பொதி சுமக்கனுமுனு சொல்லுவாங்க. நாம்
தான் கண்டிச் சீமைக்கு வந்து கங்காணிக்கு வாக்கப்பட்டுட் டோமே.
அடைக்கலம் :- அப்படி சொல்லுமுனியா . اقیاویک சரி, உன் பொண்
டாட்டிக்கு வருத்த முனு சொன்னுங்களே.
முனிசாமி ;- அது ஒன்னுமில்லே, அவ வாயும் வயிறுமா இருக்காள்னே
அதுனுலே தா. தெரியாதா.
அடைக்கலம் :- அப்படியா . அது தானே பாத்தேன் . ஆமா. நாளைக்கு கவ்வாத்தாமே ... அதுவும் ஐஞ்சாம் நம்பர் மலையில்லையா? உசுறு போயிது . அந்த நேரம் பழனிச்சாமி வந்து கொண்டே.
பழனிச்சாமி :- யாருக்கப்பா உசுறு போயிரும் ..?
முனிசாமி ;- இல்லன்னே, ஐஞ்சாம். நம்பர் மலையைப் பத்தி பேசிக்கிட்டுருந்
தோம்.
பழனிச்சாமி :- அதுதாம்ப்பா நான் கத்தி வாங்கப் போனேன் (கையில் கத்தி).
கங்காணியார் வரச்சொன்ஞராம், அதுதான் போயிக்கிட்டி ருக்கேன். ஆமான்னே . கவ்வாத்தைப் பத்தி கேக்கத்தான் உங்களை வரச் சொல்லி இருப்பாரு."
அது சரி நாளைக்கு வெள்ளன போயிடனும், நா பொயிட்டு
வாரேன். முனியா என்னப்பா பேசாமே இருக்கிறே. ஒம் கேட்டுக்கொண்டே போகிருர், பொண்டிாட்டி எப்படி சொகமா
கங்காணி சாய்வு நாற்காலியில் கம்பீரமாக கால் மேல் கால்
போட்டுக்கொண்டு ஒருகாலை லேசாக ஆட்டியவாறு அமர்ந்திருக்கிருர், வெள்ளே வேட்டியும் நீண்ட கறுப்பு கோட்டும் பெரிய தலைப்பால்கயும் அணிந்திருக்கிருர், கோட் பக்கட்டில் சங்கிலியோடு பிளேக்கப்பட்ட பழங்கால் பக்கட் கடிகாரமொன்று லேசாக வெளியே தெரிகிறது. கங்காணிக்கு பக்கத்தில் ஒரு பெரிய கறுப்புக்குடை அழகாக சுருட்டப்பட்டு சாய்த்து வைக்கப்பட்டுள்ளது ; பக்கத்தில் சிறிய நாற் காலிகள் சில போடப்பட்டுள்ளன. அவர் கால் அருகில் ஒரு சிறிய மேசையில்
39

Page 22
வெற்றிலைத் தட்டும் மற்குெரு பக்கத்தில் ஒரு எச்சில் படிகமும் வைக்கப்பட்டுள்ளது அவரைச் சுற்றி சில்லரை கங்காணி, வாசல் கூட்டி, கங்காணி டோபி மற்றும் சிலர் கைகளைக் கட்டிக் கொண்டு மரியாதையோடு குனிந்து நின்று கங்காணி யின் உத்தரவுக்காக காத்திருப்பவர்களைப் போல் அவரைப் பார்த்துக் கொண்டி ருக்கிருர்கள்.
அந்த நேரத்தில் பழனிச்சாமி தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை கழட்டி கையிடுக்கில் சொறுகிக் கொண்டே “ கும்பிடுறேனுங்க. "என்றபடிவருகின்ருர்,
கங்காணி வாப்பா ... பழனிச்சாமி, ... வந்துட்டியா .. நாளைக்கு ஐஞ்சாம் நம்பர் கவ்வாத்து, தெரியுமில்லே . ? பெரிய தொரையும் வரேன்னு சொல்லியிருக்கார் . வேலை பொட்டு
வச்ச மாதிரி இருக்கனும் ... தெரிஞ்சுதா .
பழனிச்சாமி : அதப்பத்தியெல்லாம் யோசிக்காதிங்க . ஒங்க மனசு போல
எல்லாம் நடக்குங்க .
கங்காணி :
ஆமாபபா . அதப்பத்திதா இப்ப கவ் வாத்து கங்காணியோட பேசிக்கிட்டிருந்தேன் w8 4 x & & (கவ்வாத்து கங்காணி பெருமை யோடு தன் கடாமீசையை ஒருதரம் தடவி விட்டுக் கொள்கிருர்) (கவ்வாத்து கங்காணியைப் பார்த்து :) ベ கங்காணி . பழனிச்சாமியோட சேந்து எல்லா வேலையையும் அழகா செஞ்சு முடிக்கனும் .
ன் ஆசை
வீட்டிலே ஒரு தகப்பன் இருக்கிருா. அவர் மூன்றம் தாரமாக ஒரு மாதை மனக்க விரும்பி ஏற்பாடுகள் எல்லாம் செய்தார். அதைக்கேட்டு அவரது முதல் மனைவியினது மைந்தன், அப்பா, இது என்ன ஆபத்தான போக்கு. கேட்கவே நெஞ்சம் திடுக்கிடுகிறதே ! உண்மைதானு இப்படியும் செய்யலாமா ! நான் என்ன குறையைக் செய்தேன் உங்களுக்கு. உங்கள் மருமகள் தான் உம்மை என்ன செய்தாள். உதாசீனம் செய்தாளா ? உமது பேரப்பிள்ளைகள், பெண்கள் உம்மிடம் சிரித்து விளையாடுகின்றனரே !. இதைக்கண்டும் எப்படி மனம் துணிந்தது மறுபடியும் ஒரு மனைவியை மூன்ரும் தாரமாகக் கொள்ள ஊரார் கேலி செய்கின் றனரே ! ஒப்புகிறதா உமது உள்ளம் இதனை !' என்று கேள்விகள் கேட்டான்.
அதற்கு அத்தகப்பன், " அப்பா " மகனே, எனக்கு ஒரு குறைவும் இல்லை. உன் மக்கள் என்னிடம் கொஞ்சும் போது நானும் எனக்கொரு குழந்தை பெற்றெடுத்துக் கொஞ்சவேண்டும் போல் இருக்கின்றது. ஆகவே மூன்ரும் தாரமாக ஒருத்தியை திருமணம் முடிக்கலாம் என்று இருக்கிறேன் ' என்ருராம்.
400 م
 

ARE YOU A GOOD PARENT
If you are, you would like your child to grow up into a cultured and educated young man or woman with a good command of the English language, too.
And if you are looking for a competent tutor for your child, TAPROBA/VE can help.
Wo student can have a better friend, philosopher and guide than TAPROBA/WE. The articles it carries every month are not only topical, but highly researched, often written by experts in their respective fields.
Write to us for a sample copy of TAPROBAWE without any obligation, whatsoever.
7 APROBAWE- a ME/HAWDA/W|publication!

Page 23
வாழ்க எம்மான்
பல்லாண்டு பல்லாண்டு
இ. தொ. கா. 29-வது
மாநாடு
"-"-"
இ. தொ. காவின் பயிற்சிக் மாதர் காங்கிரஸ் முன்ன
 
 
 
 
 

॥

Page 24
You name it, TAPROBA /VE has It!
Wever before in the history of local journalism has so earnest and calculated and effort been made to cater to the widest possible range of reading tastes. TAPROBAWE aims at making you a 'full man' by giving you authoritative information on a wide variety of subjects.
In today's world, one needs to be a Jack of al/ trades- not a narrow specialist. Conscious of this pressing need, TAPROBANES contents cover, among others, such subjects as religion, culture, education, history, archaeology, science, law, commerce, business, industry, economics, banking, finance, management, psychology, marriage-counselling, health, music, sports, etc., etc.
Be Mel/-informed Read TAPROBANE- a Melihandan publications
 

ara" á 3.
கவ்வாத்து மலை. தொழிலாளர்கள் வரிசையாக நின்று கவ்வாத்து வெட்டிக் கொண்டிருக்கின்ருர்கள் சேட் போடாத உடம்போடு வேட்டியை கோவணமாக வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கின்ருர்கள். சிலர் தலையில் சிறு துண்டைக் கட்டியிருக்கிருர்கள். சில பெரியவர்களின் இடுப்புக்கும் முதுகுக்கும் இடையில் வெற்றிலை சுறுக்கு பையை வெளியே தெரியும் படி சொருகி இருக்கிருர்கள்.
கவ் வாத்துக் -
கங்காணி :- இந்தாப்பா எல்லாரும் ஒழுங்கா வேலை செய்யனும். மரத்ல இருக்கிற பூச்சி வாதை கழிக்க, அடிவாது வெட்டி, பக்க வாதை ஒதுக்கி நீர் வாது விட்டு கிரமமா வெட்டனு . (வேலை நடக்கிறது பெரிய துரையும்-பெரிய கங்காணியும் வரு கிருர்கள்) s
துரை :- கங்காணி . எப்படி ? கவ்வாத்து எல்லாங் நல்லா வெட்டுதா?
பெ. கங் :- வெட்டுணு ஒங்கவுட்டு வெட்டு எங்கவுட்டு வெட்டு இல்லங்க
தொர. பட்டுத் துணியைப் பாவாடைக்கு வெட்டுற மாதிரி பக்குவமா வெட்டுவானுங்க. எல்லாம் சொல்லியிருக்கேன்.
M
உலகின் வறுமையான நாடுகளைச்சேர்ந்த 5 வயதுக்கும் குறைந்த குழந்தைகளில் 66 சத வீதமானவை போஷாக்கின்மையால் வருந்து கிருர்கள். உலக மக்களை வருத்தும் பிணிகளில் 80 சதவீதமானவை பின்வரும் இரு காரணங்கள் நிமித்தம் ஏற்படுகின்றன.
1. அவர்கள் சுத்தமற்ற நீரைப் பருகுகிருர்கள். 2. கழிவுநீக்க வசதிக் குறைவு. குழந்தைகளுக்கு ஏற்படக் கூடியதான ஆறு நோய்கள் உலகில் வருடந்தோறும் 50 இலட்சம் குழந்தைகளைக் கொல்வதுடன், இன்னும் 50 இலட்சம் குழந்தைகளை ஊனர்களாக்கியும் வருகின்றன, 5 வயதுக் குட்பட்ட 100 கோடி குழந்தைகள் உலகில் வயிற்ருேட்ட நோயினுல் வருடந்தோறும் பாதிக்கப்படுகின்றனர்.
41

Page 25
துரை
பெ. கங் :-
துரை :
பெ. கங் :-
துரை w
பெ. கங் :-
துரை :-
பெ. கங் :-
பெ. துரை :
பெ. தங் :-
துரை :-
கங்.:-
மிச்சம் நல்லது : மிச்சம் நல்லா வேலை செய்ய வேணும். ஏஜென்ட் தொரை பிரியப்பட வேனுங். கொம்பேனி தொர சீமையிலே இருந்து வாரது, கவனங், வெட்டு சரியில் லேனு நமக்கு கோபங் வாரது
அதெல்லாம் கவனமா வெட்டுவானுக தொர, அடிச்சு வெட்டுன அடிவேரையுந்தொட்டுப் பாத்துடுவாங்க. நம்ம தோட்டத்து ஆளுகளுக்கு சொல்லத்தேவை இல்லையே தொர,
சரி கங்காணி, நடு மலைக்கு. பாக்க வேனுங். நல்லதுங்க தொர, வாங்க, (ஏறிப் பார்க்கும் போது)
(தனது கைத்தடியால் சில மரங்களைத் திருத்தச் சொல்கிருர் இரண்டு புது ஆட்களின் நிரையைக் காட்டுகிருர்) கங்காணி அந்த ஆள் நிரை சரியிலே பாரு.
ஏய், பாத்து . என்ஞ வெட்டு வெட்றே . (அணுவசிய சத்தத்துடன்) நீர் பாதை ஒதுக்கி வெட்டு . பாத்து வெட்டுடா . பாத்து .
கங்காணி இங்கே பாக்கிறது. இந்த நெரே யாரு வெட்டுது.
(பெரிய கங்காணி கவ்வாத்து கங்காணியைப் பார்த்து) ஏய்யா, மரமாதிரி நிற்கிறே, நீ வேல பாக்கிற லெச்சனம் இப்புடியா நான் உன்ன நம்பி தொரய கூட்டியாந்துட்டேன். கருமங் கரும, வேலயா செய்யிரிங்க . போய் பாருய்யா . .
(பழனிச்சாமி இருக்கிற இடத்துக்கு துரை வந்து ஒரு தவறைக் காணுகிருர்). ஏய், இங்கே வா ... மடையன் . பிளடி பூல் 8 ஏன் இப்படி வெட்டிப் போச் . கொண்ணு போட் டாச்சா. இங்கே வஈ . til 6s . . . . . . ...6 . . . . . . st இங்கே (பழனிச்சாமி வர, துரை அவனை அறைகிருர் ) (பெரிய கங்காணி பதறிப் போகிருர்) பழனிச்சாமி அதிர்ச்சியர்டைந்து உடம்பு பதர-ஆத்திரத்தோடு துரையை முறைத்துப் பார்க்கிருர்).
(நிலைமையை சமாளிக்க பேசுகிருர்) அடே பழனிச்சாமி . நீ வெட்டுன வாதப் பாருடா . என்னு வெட்டு வெட்டுமே (பெ. கங் :-பழனிச்சாமியைப் பார்த்துவிலகிப் போகும்படி துரைக்குத் தெரியாமல் கண் சாடைக் காட்டுகிருர்).
கங்காணி இவனுக்கு வேல கொடுக்காதே . விரட்டிப் போடு . ராங்கிக்காரன் .
ஆமாங்க தொர . டேய் 画 அங்கிட்டு ஒதுங்கிப் போடா, பழனி . ஒதுங்கிப்போ . (கவ்வாத்துக் கங்காணியைப்
42

பழனி :-
இன்னுசி :-
அடைக்கலம் :-
பழனி :-
இன்னுசி :-
பழனி :-
பார்த்து) நேரங்கெட்ட நேரத்திலே நீயெய்யா மரமாதிரி நிற் றே. போய் வேலையைப் பார். துரையைப் பார்த்து வாங்க தொரே, நான் பழனிச்சாமியை கவனிச்சுக்கிறேன்.
(பழனிச்சாமி எதிர்பாராத இச்சம்பளத்தை எண்ணிஆத்திரமுற்று தனது முறுக்கேறிய கைகளையும் உடம்பையும் ஒரு அசை அசைத்து பலி வாங்கும் எண்ணத்தோடு ஆதங்கப்படுகிருன்) .
(துரை போன திசையைப் பார்த்துக் கொண்டுகத்துகிருன்) ஏய் . என் மேலேயாடா கை வைச்ச . ஒன்னே என்னு பன்றேன் பார் . இந்தப் பழனிச்சாமி பலிக்குப் பலி வாங் காமல் விடமாட்டான்டா . ஒன்னேவெட்டி கூறு போட்டாத்
தான்டா ஆத்திரம் அடங்கும்.
சரி . சரி . பொறுமையா இருப்பா, அவனுக்கும் கொழுப்பு கூடித்தான் போச்சு . சரி நமக்கும் நேரம் வரட்டும்.
பழனி பொழைக்க வந்த சீமையிலே பொல்லாப்பு எதுக்கப்பா . ஒனக்கு வர்ர ஆத்திரம் சரி தான் . எதுக்கும் கொஞ்சம் பொறுமையா இருப்பா,
அடேய் . நாமே ஒழைக்கிற இனம்டா அடங்கி ஒடுங்கி அடி வாங்கிக்கிட்டு வாழ முடியுமா ?. மான மரியாதையை காப்
பாத்திக்கனும்.
அடே நீ போப்பா நீ ஒரு பக்கம் . ஒதை வாங்கிக்க ஒரு கூட்டமும் ஒதைக்குற கால கும்பிடத்துக்கு ஒரு கூட்டமும் இருக்கு. நீ வேர... W
இதுக்கொரு முடிவு கட்டாமே விடமாட்டேன்.
பெரிய கங்காணி வீடு, பழனிச்சாமி, கவ்வாத்து கங்காணி, அடைக்கலம் ஆகியோர் பித்தளை தம்ளரில் தேனீர் குடித்துக்கொண்டிருக்கிறர்கள். பழனிச்சாமி ஆத்திரம் இன்னும் அடங்காத நிலையில் கையை நீட்டி . நீட்டி பேசுகின்ருர்,
பழனி :-
கங்காணி:-
அடைக்கலம் :-
ஐயா, இன்னக்கி ஒங்களுலே தான் பாத்தேன். இல்லாட்டி கொத்திக் கொதரி இருப்பேன் அந்தத் தொரய.
ஆத்திரப்படாதே பழனி, தொர ஒன்ன அடிச்சப்போ நா ஆடிப் போயிட்டேன் ஓம் மாதிரி அவசரப்பட்டா நம்ம நெலமையு மில்லே யோசிக்கனும், ஆத்திரத்திலே புத்தி கெட்டுப் போகக் கூடாது.
அது சரிதான். ஆன நாம ஒடன டியா ஏதாவது பண்ணனும் பெ. கங்காணி : நீ ஒருத்தன்! ஒ மூளைய கொல்லம்பற்றரைக்கு அனுப்பித்தான் தட்டி எடுக்கனும். ஆளப்பாரு ஆளதொரக்கு இருக்கிற செல்வாக்குல பொலிச கொண்டாந்து ஒன்னப் போட்டு மிதிச்சா என்னடா செய்வே . கத்துவ . வேறெ என்ன
43 .

Page 26
“ இந்திய சமுத்திர அபிவிருத்தித் துறை ' தயாரித்த 20 வருடகால திட்டங்களின் அடிப்படையில், இந்தியா கடலுக்கடியில் இருந்து செல்வங்களைப் பெற இப்பொழுது நாட்டம் செலுத்தி வருகிறது, 15 லட்சம் சதுர கிலோமீட்டர்
கடற்பகுதிகளில் இத்தகைய முயற்சி காணப்படுகிறது.
Wres <ہسحسح a ート=
محسسیسی سبیح^سمحستمت حمعیسیحیی ރީ ދިރިބޙ T ". T"ސ-ދި ކަނޓ4
ീ : മല്ല (ീമീ S* N ކިބިލި ീല്ല N به a
ཆེའི།།
sesse
.
リR、後 స్ట్రోక్టెక్ట
.8 سمعیت
கடந்த மூன்று வருடங்களில் இந்தியா இந்து சமுத்திரத்தில் இதற்காக பல பலசோதனைகளை செய்தது. ஆராய்ச்சிக்காக ' உறலேஸ்சனி ' என்னும் கப்பல் ஈடுபடுத்தப்பட்டு " மாங்கனிஸ், வெள்ளி, கோபால், செம்பு ’’ ஆகிய கணிப்பொருள்கள் பெறப்படலாம் என அறியப்பட்டுள்ளது.
செய்ய முடியும் ஒன்ஞலே ? . (பழனிச்சாமியைப் பார்த்து பழனி நீ சும்மா போப்பா. ஓம்மேலே விழுந்த அடி எம்மேலே விழுந்த மாதிரி நெனெச்சுக்க. அந்த அடிக்கு பதில் சொல் லுற மாதிரி ஒரு வேல செய்யனும், தொரக்கு சந்தேகம் வராம இருக்கணும். நம்ம ஆளுகளுக்கும் தெரியக்கூடாது. நா சொல்லுறபடி நீ செய்யனும், என்ன சரியா,
ugsծք :- சொல்லுங்க ஐயா . கேக்கிறேன்.
கங்காணி :- (மற்றவர்களெல்லாம் போய்விட) சுங்காணி பழனிச்சாமியிடம் ஏதோ சொல்கிருர், அதற்கு பழனிச்சாமி கவனமாகக் கேட்டு தலையை ஆட்டிக்கொள்கிருர்,
காட்சி 5.
பெரியதுரையின் காரியாலயம். பெரியமேசையின் முன்னுல் பெரிய துரை அமர்ந் திருக்கிருர். பின்னுல் ஒரு பெரிய அலமாரியில் புத்தகங்களும் பைல்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன ; மேசையில் சில பைல்கள் அடுக்கி வைக் கப்பட்டிருக்கின்றன. மற்றும் சில காரியாலய உபகரணங்கள் மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கின்றன,
பெரிய கங்காணி கறுப்பு கோட்டோடு கம்பீரமாக நிற்கிருர், கவ்வாத்து கங்காணி இடுப்பில் துண்டொன்றைக்கட்டிக்கொண்டு மரியாதையாக நின்றுகொண்டிருக் கின்ருர்.
துரை :- என்ன கங்காணி இன்னைக்கு என்ன வந்தது.
44
 
 
 

கங்காணி:- நம்ம தோட்டத்துல இந்த வருசம் நல்ல மொறையிலே சாமி கும்பிடனுங்க. நம்ம ஆளு ஒருத்தேன் ஆயிரத்தி எட்டு வேல் குத்தி செடில் பூட்டி வரப் போருன். மத்ததோட்டத்துத் தெரா மாரையும் வரச் சொல்லி சந்தோசப்படுத்தனுங்க.
துரை :- மிச்சம் நல்லங், மிச்சம் நல்லங் . நம்ம தொரை மார் மிச்சம்
பேர் வாரது. . நல்லது.
கங்காணி- ரொம்ப சலாமுங்க. (போகிருர்).
காட்சி 8.
துரை பங்களா முன்பதாக . அழகான பூத் தொட்டிகள் வைக்கப்பட்டி
ருக்கின்றன. துரையும், துரைக் குடும்பத்தவர்களும், இன்னும் சில துரைமார் களும் நின்றுகொண்டிருக்கிருர்கள். மக்கள் கூட்டமாக அங்கு வருகின்ருர்கள். அனைவரும் விபூதி பூசி, பொட்டணிந்து இருக்கிருர்கள். பழனிச்சாமி கழுத்தில் மாலையோடு செடில் பூட்டி சாமி ஆடி தடல் புடலாக வந்துகொண்டிருக்கிருன் அரோகரா கோஷமும், தப்பு சத்தமும் வானே முட்டுகிறது. s
பூசாரி :- மன்னுதி பூதமொடு விண்ணுதி அண்டம் நீ, மறை est sirádir .
அபயம் நீயே.
மக்கள் : அரோகரா,
பூசாரி :- பாதநீ, அடியும் நீ, முடியும் நீ,ஆதிக்க வந்தகுருவும்
* Uči.
மக்கள் : அாோகரா
துரையிடம் கூட்டம் வந்ததும் தப்பிசையின் சுருதிக் கூடிக்கொண்டே போகின்றது : -
பழனிச்சாமி பல்லைக்கடித்துக் கொண்டு கைகளை அங்கும் இங்கும் பெரிய நடுக்கத்தோடு ஆடுகின்ருன், அங்கும் இங்கும்விசியபடி யாரோ ஒரு தேசிக்காயை அவன் கையிலே கொடுக்கின்ருர், அவன் t அதனை வாங்கி பற்களால் கடித்து துண்டுகளாக்கி நான்கு திசையிலும் வீசுகின்றன்.
அவன் ஆட்டமும் வேகமும் படிப்படியாக கூடிக்கொண்டே வருகின்றது. தப்புக்காரர்கள் அவனை இன்னும் ஆட வைக்க வேண்டும் என்பதற்காக, அவனை நடுவில் நிறுத்தி சுற்றி நின்று கொண்டு ' ஆடு . இன்னும் பலமாக ஆடு . "என்பதைப் போல தலையை ஆட்டி.ஆட்டிக் காட்டிக்கொண்டு வேகமாக, அடிக்கிருரர்கள், w w
அடித்துக்கொண்டே அவனைச் சுற்றி சுற்றி ஆடிக்கொண்டு வருகிருர்கள். பழனிச்சாமிக்கு முழுமையாக அருள் வருகின்றது. வாயைத் திறந்து நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு, தலையை வெட்டி, வெட்டி இழுக்கிருன் தலை றப்பர் துண்டைப்போல் முன்னும் பின்னும் படுவேகமாக ஆடுகின்றது.
பழனிச்சாமி பக்தர்கள் மீதெல்லாம் போய்ப் போய் விழுகிருன். நிலத்தில் காலைப் பதிக்காமல் அந்தரத்தில் நிற்பதைப்போல் துள்ளி துள்ளி ஆடுகின்ருன். பூசாரி மெதுவாக பழனிச்சாமி முன்ஞல் வத்து எரிந்து கொண்டிருக்கின்ற குடத் தட்டை அவன் முகத்துக்கு முன்னுல் காட்ட முயற்சிக்கின்றன்.
46

Page 27
பழனிச்சாமி ஆடுகின்ற வேகத்தில் அது முடியாமல் பழனிச்சாமியின்கைப் பட்டு ஒரு பக்கமாக போய் விழுகின்ருர் பூசாரியையும் விலக்கித் தள்ளிக்கொண்டு ஆடுகின்றன்.
தப்பிசை உச்சஸ்தானத்துக்கு செல்கிறது. பக்தியாலும், இசையாலும் தன்நிலை மறந்த சிலருக்கும் லேசாக சாமி வர ஆரம்பிக்கிறது.
துரை மார்களெஸ்ளாம் ஸ்தம்பித்து போய் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டி ருக்கிருர்கள்.
பெரிய கங்காணி பெருமையோடு பழனிச்சாமியை பார்த்துக் கொண்டு அவன் ஆட்டத்துக்கு தகுந்தபடி தலையை ஆட்டிக் கொண்டிருக்கிருர்,
பழனிச்சாமி கைகளேயும், உடம்பையும், தலையையும் உதறிக்கொண்டு முழுமையான வெறியோடு பாய்ந்து பாய்ந்து ஆடிக்கொண்டே துரை நிற்கும் இடத்தை நோக்கி அங்குலம், அங்குலமாக முன்னேறுகின்றன்.
அவன் கண்கள் சிவந்து, விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது. தாக்கு நீண்டுதொங்கிக்கொண்டிருக்கின்றது மக்கள் திகைத்துப்போய் நிற்கிருச்கள்.
துரை விக்கித்து போய், திகிலடைந்து விரைத்துப்போய் நிற்கிருர், பூசாரி பழனிச்சாமிக்குப் பக்கத்திலிருந்து சூடத் தட்டைகாட்டியபடியே நிற்கிருர்,
பழனிச்சாமி துரைக்கு அருகே வந்துவிட்டான். உயர . உயர, பாய்ந்து. பாய்ந்து, குதிக்கின்ருன், பூசாரியை அருகே வரும்படி கையால் அழைக்கிருன், பூசாரி கையில் உள்ள சூடத்தட்டில் எரியும் சூடத்தோடு விபூதியை அள்ளி யெடுக்கின்ருன்.
விபூதியோடு துரையை முறைத்துப் பார்த்துக் கொண்டு தலையை ஆட்டி, ஆட்டி ஆடுகின்ருன்.
அந்த நேரத்தில் பெரிய கங்காணி மக்களைப் பார்த்து பதட்டத்தோடு கத்துகின்ருர்,
கங்காணி :- அடேய் புடிங்கடா சாமியைப் புடிங்கடா சாமி வந்திருச்சி . சாமி . பழனிச்சாமி துரையின் மீது பாய்ந்து விபூதியை துரையின் தலையில் ஓங்கிஅடித்து குதித்து ஆடுகிருன் (துரை மார்கள் பயந்துகொண்டு பின்வாங்குகிருர்கள். கங்காணி
−− 1978 ஆம் ஆண்டில் உலக தேயில் உற்பத்தி நாடுகள் 8 லட்சம்
தொன் தேயிலையை ஏற்றுமதி செய்தன. 1990 ஆம் ஆண்டு இது
} 12 இலட்சம் தொன்னுக அதிகரிக்கலாம்-என கூறப்படுகிறது. இது
வருடாந்தம் 3, 7 சதவீத அதிகரிப்பை காட்டுகிறது.
ØS முன்னர் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளே பெருமளவு தேயிலையை இறக்குமதி செய்தன. இப்போது இந்நிலை மாறி மத்திய கிழக்கு நாடுகளும், சோஷலிஸ நாடுகளும் பெருமளவு தேயிலையை இறக்குமதி செய்கின்றன. இலங்கை 1975 ல் 21 கோடி கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்தது. பின்னர் ஏற்றுமதி வீழ்ச்சி யடைந்திருந்தது. 1986 ல் 20.7 கோடி கிலோ ஏற்றுமதி செய்தது. இதில் 60 சதவீதமானது மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதி
செய்தது.
46

துரை :-
கங்காணி :-
துரை :-
கங்காணி :-
மக்கள் : .
பாய்ந்து பழனியை பிடிக்கிருர், மற்றவர்களும் பிடிக்கின்ருர்
கள். பழனி ஆவேசம் வந்து பாய முயற்சிக்கின்ருன்) துரை அவமானத்தால் தடுமாறி.
கங்காணி என்ன இது ?. யாரிது ? பழனிச்சாமி தானே ?
தொர பழனிச்சாமி இல்லீங்க . இது சாமிங்க . சாமிக்கு ஏதோ கோபமுங்க தோட்டத்தில் என்னதோசமோ தீட்டோ நடந்திருக்குதுங்க, அதுதாங்க சாமிக்கு ஆவேசம் வந்திருக்கு சாமியை இரண்டு பேர் அணைத்து பிடித்தபடி சிரமத்தோடு அப்பால் கொண்டு போகிருர்கள்.
ஆமா கங்காணி, நமக்கு மிச்சம் அசிங்கம் பன்னிப் போட்டது.
ஏய் எல்லோரும் வாங்கடா (கங்காணி பழனிச்சாமியைப் பார்த்து முதுகில் தட்டிக்கொடுத்து ஆட்டம் பாட்டத்துடன் அரோகரா அமர்க்களத்தோடு பங்களா வுக்கு எல்லோரும் திரும்புகிருர்கள்.
அண்ட பகிரண்டுமே
தெண்டாயுதத்துடன் அரக்கனை வென்ற வேலு
அரோகரா.
மண்டலமீதிலே
தொண்டர்க்கனுகூலம் வரமருளும் வெற்றிவேலு
-அரோகரா
விண்ணுலகத் தேவர்கள்
வினை தீர்க்க முன்வந்து வீரப் போர் புரிந்த வேலு
- அரோகரா
Ø]āවිණිණි
தென்ன இலங்கையின் பல பகுதிகளிலும் பரந்தளவில் செய்கை
க்கர் நிலப்பரப் பண்ணப்படுகிறது. இங்கே ஏறத்தாசி 10 இலட்சம் ஏககா ந5 பில் தென்னை பயிராகிறது. 1985 ஆம் ஆண்டில 32 இலட்சம் தேங்
காய்கள்
பறிக்கப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டில் 20 இலட்சம்
a லை, அதிகளவு தேங்காய்களே பறிக்கப்பட்டிருந்தது* சிறந்த காலநி
Tਹ என்பவையே இந்த அதிகளவு விளைச்சலுக்கு காரண மாயிருந்தன.
47

Page 28
"அதில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் வழக்கமான அன்ருட பணிகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். அங்கே என்னை எதிர்பார்த்தவாறு ஒரு இளைஞர் வீட்டு வாசலருகே நின்று கொண்டிருந்தார். என்னை கண்டதும் ' குட் மோர் னிங் சேர், உங்களைப்பார்க்கத்கானுங்க காத்துக்கிட்டிருக்கேன் ' என்ருர் ஏன் என்று கேட்டேன், தனது வீட்டில் தகப்பன் மகன் இருவருக்கும் பசுமாட்டை விற்பதனுல் ஏற்பட்ட பிரச்சினைபற்றி சொல்லத் தொடங்கிஞர்.
பிரச்சினையின் சுருக்கம் இது தான் :
என்னேக் கானவந்த இளைஞனின் குடும்பத்திற்கு ஒரு பசுமாடு உண்டு. அதனை பிரயோஜனமற்றது எனக் கருதி இந்த இளைஞனின் தகப்பன் விற்க முயன்றிருக்கிருர், ஆளுல் இளைஞனுக்கு மாடு கருவுற்றிருக்கலாம் என்ற சிறிய சந்தேகம். இதைக் கூறிஞர். தகப்பன் ஏற்க மறுத்து மகனுடன் சண்டை போட்டார். வாங்குவதற்கு ஒருவரை கூட்டிவந்த புருேக்கருடன் மாட்டை விற்க தீர்மானித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிருர். இத்தருணத் தில் தான் இளைஞன் பண்ணையானர் சேவை அமைப்பில் உள்ள என்னைக்கண்டு தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள வந்திருக்கிருர். இதில் முக்கிய விஷயம் என்னவென்ருல், விபரம் அறியாத தகப்பன ஏமாற்றியபுருேக்கர், இறைச்சிக்கு வாங்கும் விலைக்கு இரண்டாயிரம் ரூபாவுக்கு அந்த மாட்டை வாங்க ஏற்பாடு செய்திருக்கிருர், சினை மாடு குறைந்தது இன்னும் மூன்று மடங்கு விலை பெறும். ஏழாயிரம் ரூபாவுக்கு விற்கலாம்.
விபரம் தெரிந்ததும் நான் இளைஞனுடன் போகத் தீர்மானித்தேன். இளைஞனின் வீட்டுக்கு சென்ற பிறகுதான் நான் இப்போது சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினையின் சுமைதெரிந்தது. புருேக்கரைப் பார்க்கும் போதே அவன் பொல்லாதவனுகத்தோன்றிஞன். தகப்பஞே முன்பின் தெரியாதவரையாரென்று தெரிந்ததும் ஒரு விரோதியைப் பார்ப்பது போல் பார்த்தார். வாங்க வந்தவர் அசுவராஸ்யமாக வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.
இளைஞன் இப்போது சற்று உற்சாகத்துடன் " சேர் இதுதான் எங்க மாடு கெர்ஞ்ச நாளைக்கு முன்வரை நன்ருக கறந்தது. இப்போது குறைந்துவிட்டது. இதனை எங்க அப்பா கேட்க மாட்டேங்கிருரு. நீங்க தான் இதை பிார்த்து சொல் லணும் " என்ருர். நானும் "எங்க ஏங்க மகன் சொல்வது உண்மைதாளுன்னு பார்த்துப் புடலாமே ' என்றேன். அந்த தகப்பன் திடீரென்று. கால்ச்சட்டை போட்டவனெல்லாம் பெரிய இவனுகளா ? இவனுக ஏதாவது கிடைச்சா அடிக் சுக்கிட்டுப் போறவனுக. இவனுகளை நம்பித்தானே எங்க பொழப்பு ၍မှီ இருக்கு-என கத்தத் தொடங்கவே, இளைஞன் என் கையைப் பற்றிக்கொண்டு " சேர், கோவிச்சுக்காதீங்க, பெரிய மனசுபண்ணி எங்க மாட்டை பார்த்து சொல்லுங்க, இந்தக் கிழவனை நான் பிறகு கவனிக்கிறேன் " 6T sirp a Tsiraw மாட்டுப்பட்டிக்கு அழைத்துச் சென்ருர்.
48
 

நான் வழக்கம்போல கையுரைகளைப் பாவித்து பசுமாட்டை சோதித்துப் பார்த்தபொமூது, அப்பசு சினையாயிருப்பது தெரிய வந்தது. இதனை நான் கூறியதும் இளைஞன் பெரிதும் மகிழ்ச்சியடைந்ததோடு, " சேர், நீங்க தான் தெய்வமாக வந்து எங்க 5000 ரூபாவை காப்பாத்தினிங்க ' என்று நன்றியுடன் கூறிஞர்.
தாயாரிடம் கூறி தேநீர் தயாரிக்க ஏற்பாடு செய்ததுடன், தகப்பஞரிடம் திட்டவட்டமாக இளைஞர் ' அப்பா ! இனிமேல் நீங்க இந்த மாடு விஷயத்திலே தலையிட்டீங்க அப்புறம் நான் பொல்லாதவனுயிடுவேன். இன்னையோடே நீங்க ஒங்க ஒங்க வேலையைப் பாருங்க ' எனக் கூறவும் தகப்பனும் கோபத்தில் வீட்டைவிட்டு எங்கோ சென்று விட்டார்.
எனது மதிப்பீட்டால் இம்மாடு கன்று ஈன்ற பின் குறைந்தது 7000 ரூபா விலைபோகலாம். இதனை விபரமாகக் கூறியபின் தேநீர் அருந்திவிட்டுப் புறப் பட்டேன். இளைஞனிடம் அவரது தகப்பனைப்பற்றிக் கேட்டபோது, ' எங்கே சேர் அந்தப்புருேக்கர் பயலோடே கள்ளுக்கடைக்குப் போயிருப்பார் ' என்ருர், சரியெனக்கூறி விடைபெற்றுக்கொண்டு வெளியேறி எனது மோட்டார் சைக்களின் புறப்பட்ட பின் கொஞ்சம் தூரம் தான் சென்றிருப்பேன். ஒரு பாலத்திற்கு அப்பால் மாட்டுப்புருேக்கரும், வேறு சிலரும் கையில் கம்புகளுடன் நின்று கொண்
கமலேந்திரன் ஏறத்தாழ நான்கு வருடங்களாக கொட்டகலை பண்ணையாளர் சேவை அமைப்பில் மிருகவைத்திய சேவையாளராகப் பணிபுரிகிருர், இவருடைய பணிகள் மூலம் மாடு வளர்க்கும் தோட்டத் தொழிலாளருக்கு அருஞ்சேவை ஆற்றிவருகிருரர். இவருடைய அன்ருட அனுபவங்கள் கேட்க சுவையானவை. அத்தகைய சம்பவம் ஒன்றினை இவ்விதழில் விவரிக்கும் கமலேந்திரன், இனிவரும் செள மியங்களிலும் தொடர்ந்து இவ்வாருன சம்பவங்களை எழுத இருக்கிருச்.
டிருந்தனர். இதனைக்கண்டதும் எனக்கு தோட்டங்களில் புருேக்கர்கள் தமக்கு லாபமாக கிடைப்பது கிடைக்காதபோது செய்யும் வன்முறைகள் நினைவுக்கு வந்தது. சற்றும் யோசிக்காமல் வண்டியைத் திருப்பிக்கொண்டு இளைஞனின் லயத்திற்கு சென்று விபரத்தைக் கூறியதும் அவர் தனது லயத்து சிநேசிதர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு “ இப்ப நீங்க வாங்க சேர், பார்ப்போம் அவுங்க என்ன செய்வாங்கன்னு ?' என்றுகூறி என்னுேடு வந்தார்.
பாலத்திற்கு அண்மையில் இளைஞனுடைய கோஷ்டியும் நானும் வந்ததைக் கண்ட புருேக்கர் கோஷ்டியினர் நழுவி விட்டனர். இளைஞரும் இன்னும் சிலரும் என்னை என் வீடுவரை துணை வந்து விட்டு சென்றனர். w
இது நடந்து மூன்று மாதமிருக்கும். முன்பு சந்தித்த அதே இளைஞன் மீண்டும் என்னிடம் வந்தார். அவருடைய பசு பிரசவ வேதனைப்பட்டுக் கொண் டிருப்பதாகவும், உடனடியாக வந்து கவனிக்கும் படியும் வேண்டிக்கொண்டார். இந்த மாட்டுடன் ஏற்கனவே அறிமுகம் இருந்ததாலும், பிரச்சனையை அறிந்திருந் தாலும் எனக்கும் அங்கே போக ஆவல் ஏற்பட்டது. எனவே, மற்ற கடமைகளைப் பொறுத்து சில ஏற்பாடுகளைக் செய்துவிட்டு இளைஞனுடன் புறப்பட்டேன்.
நான் சென்றதும் அந்தப் பசு கன்று ஈன்றது. வழக்கமாக கன்று ஈனும் மாடுகளுக்கு செய்யும் உதவிகள் பற்றிக் கூறி நான் காலத்தைக் கழிக்க விரும்ப வில்லை. பசு கன்று ஈன்றதில்-அதுவும் ஒரு கிடேரி கன்று ஈன்றதில் மகளுக்கும் தாய்க்கும் பெரும் மகிழ்ச்சி. மகள் என் கரத்தை இறுகப்பற்றிக்கொண்டு,
49

Page 29
2000ஆம் ஆண்டில்
ஆசியாவின் மொத்தத் தொகையில் 87 வீதமாஞேர் அதன் 15 நாடுகளிலே வாழ்கின்றனர். ஆசியாவில் 2000 வருடத்தில் 350 கோடி மக்கள் வாழ்வார்கள் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டி ருக்கிறது. இந்த நூற்ருண்டின் இறுதியில் இந்நாடுகளில் மக்கள் பெருக்கவேகம் குறையும் என நம்பிய போதிலும், உலகின் மொத்த மக்கள் தொகையில் கூடிய பங்கினர் ஆசிய நாடுகளிலேயே வாழ்வார் கள் என்றும் நம்பப்படுகிறது.
ஐயா உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை " எனக் கூறிய பொழுது, அவர் கண்களில் நீர் திரைகட்டியது எனக்கு தெரிந்தது, அந்த ஒ நிமிடத்தில் நான் அடைந்த மகிழ்ச்சி உண்மையிலேயே மிகப்பெரியது தான். “ தம்பி நான் கொட்டகலை பண்ணையாளர் சேவை அமைப்பில் பணிபுரிகிறேன். உங்களைப் போன்றவர்களுக்கு இப்படி உதவிசெய்யத்தானே எங்களை சம்பளம் கொடுத்து வைத்திருக்கிருர்கள். அதனுல் இதனைப் பெரிது படுத்த வேண்டாம். இதற்கு நீ வழக்கமாக கொடுக்கவேண்டிய நாற்பத்திமூன்று ரூபாயை கொடுத்து ரசீது வாங்கிக்கொள். உன்னைப் போன்றவர்களிடம் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் என்னை வந்து பார்க்கச் சொல். இதைத்தான் நாங்கள் உன்னிடம் எதிர்பார்க்கிருேம் ‘’ எனக்கூறிவிட்டு புறப்பட ஆயத்தமானேன். அப்போது அங்கே அங்கே வந்த தகப்பன் என்னை கண்டும் காணுது போல் வெளியே நழுவிஞர். அவருடைய அறியாமையை நினைத்து மனதிற்குள் சிரித்தேன்.
இரண்டொரு நாட்கமுக்குப் பிறகு ஒருநாள் அட்டனுக்கு சில மருந்து கள் வாங்குவதற்காகச் சென்றேன். பஸ்ஸைவிட்டு இறங்கி நடந்தேன். பின்னூல் யாரோ " ஐயா . . . ஐயா . . . .' என்று அழைப்பதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்தப் இளைஞனின் தகப்பன் என் பின்னுல் ஓடிவருவது தெரிந்தது. ஓடி வந்தவர் என் கைகளைப் பற்றிக்கொண்டு " ஐயா முட்டாள்த்தனமா உங்களைப் பேசிட்டேன். மன்னிச்சுக்குங்க ஐயா. புருேக்கர் பய பேச்சிலே மயங்கி தெரியாத்தனமா பேசிட்டேன் 'என்று ஏதேதோ சொன்ஞர். நானும் ' ஏன் பெரியவரே அதெல்லாம் இன்னும் நெனைக்சுக்கிட்டு இருக்கிறீங்க? மறந்துடுங்க. அது சரி, இப்போதாவது நம்புநீங்களா கால் ச்சட்டை போட்டவனு களுக்கும் ஏதாவது தெரியுதுன்னு ?'இதைக் கேட்டதும் அவருக்கு அப்பாவித் தனமாக விழிக்கத்தான் தெரிந்தது.
அன்று கண்டபடி திட்டி விரட்டப் பார்த்தவர், இப்போது ' அதையெல்லாம் மறந்துவிட்டு '' வாங்க சேர் கலர் சாப்பிடலாம் ' என என்னை வற்புறுத்தினுர், நானும் அவர் மகிழ்ச்சியை ஏன் கெடுக்கவேண்டும் என்று அவருடன் ஒரு ஒட்டலினுள் நுழைந்தேன்.
50
 
 
 

ல்ல திருப்பம்
இலங்கையின் இனப்பிரச்சஜன நீண்டகாலமாக இழுபறிப்பட்டு மிகவும் சிக்கலடைந்து தீர்வு ஏற்படுமா என்ற அங்கலாய்ப்பு எம்மனதை ஆட்கொண்டி ருந்த வேளையில், திடிரென ஒரு திருப்பம், துரிதமான முடிவுகள், புதன்கிழமை பிரதமர் ராஜீவ் வருகை, வியாழக்கிழமை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பல்வேறு அம்சங்களை அடக்கிய விரிவான ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடல், வெள்ளிக்கிழமை முதற்கொண்டு ஆயுதங்களைக் கீழே வைத்தல், ஆகஸ்டு முதற்பகுதியில் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றல், வெகுசீக்கிரத்தில் வட- கிழக்கு இணைந்த மாகாணத் தேர்தல் என்பனபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பது எம்மை பிரமையில் ஆழ்த்திவிட்டது.
நம்முன்னேயு ள்ள கேள்வி :
இவற்றை நடைமுறைப்படுத்தும் பொழுது எத்தகைய பிரச்சினைகள் எழக்கூடும் என்பதே நம்முன்னேயுள்ள கேள்வி. இதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஆனல் பத்திரிகைகளில் வந்திருக்கின்ற அறிக்கை பின்டி இந்த ஒப்பந்தத்திலுள்ள ஒரு அம்சம் தமிழையும் ஆங்கிலத்தையும் உத்தியோக மொழிகளாக்குவதாகும். இது தமக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டத் தக்க விஷயமாகும்.
இலங்கை பல இனங்களைக்கொண்ட ஆனல் இரு மொழிவாரியான இனங்களைக்கொண்ட ஒரு நாடாகும். அத்துடன் சர்வதேச ரீதியில் நமக்குப் பலகணியாக அமைந்திருப்பது ஆங்கிலமாகும். இலங்கையின் சமூக, பொரு விாதார, விஞ்ஞான அபிவிருத்திகள் வளர்ச்சிகஜர் உற்றுநோக்கும் பொழுது, ஆங்கிலமொழி முக்கிய இடத்தை வகிக்கின்றது என்பதும் தெளிவாகும்.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பல இனங்களை இணைக்கும் மொழியாக இது விளங்குகின்றது. இந்த அடிப்படை உண்மைகளை மனதில் கொண்டு அரசியல் கட்சி மகாநாட்டில் இ. தொ. கா. தமிழும், ஆங்கிலமும் உத்தியோக மொழிகளாக்கப்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தது.
இந்த நிலையின் உண்மை உணரப்பட்டு இதுவொரு அம்சமாக ஒப்பந் தத்தில் இடம் பெற்றிருப்பது நல்ல அறிகுறியாகவே அமைகின்றது.
இந்த ஒப்பந்தத்திலுள்ள இந்த அணுகுமுறை இங்குவாழும் பல இனமக் களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதுடன், நாட்டின் ஒருமைப்பாட் டிற்கும், அமைதிக்கும் வழிவகுக்குமென்பதில் ஐயமில்லை. ஆனல் பல்வேறு இன மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல நடவடிக்கை களும் அமைப்பு முறைகளும் உருவாக்கப்படவேண்டியது அவசியம் என்பதை யும் நாம் உணரவேண்டும்.
51

Page 30
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்
பிரிட்டிஷார் நம்நாட்டைப் பிடித்து ஆட்சி நடத்தும்வரை கிராமங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு கிராம சபை அமைப்புமுறை இயங்கிவந்தது. கிராமசபை முறைக்குப் பதிலாக பிரிட்டிஷார் உள்ளூராட்சி அமைப்பு முறை யைப் புகுத்தினுர்கள். ஆளுல் இந்த அமைப்பு, கிராமசபை முறையிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்டது.
கிராமசபை அமைப்புமுறை கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றி யதுடன், அரசரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கியது. உள்ளூராட்சி அமைப்பு முறையின் தன்மை அப்படியன்று.
உள்ளூராட்சி அமைப்புமுறையில் கிராமசபை, பட்டினச்சபை, நகரசபை, மாநகரசபை என்பன அடங்கும். இந்த உள்ளூராட்சி மன்றங்கள் வரையறுக் கப்பட்ட சில அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு மட்டுப்படுத் தப்பட்ட வரிவிதிப்புகளை மேற்கொள்ளவும், குடிநீர், சிறுபாதைகள் அமைத்தல் போன்ற வசதிகளைக் செய்து கொடுக்கவும் முடியும். கிராமசபைகளுக்கு சில அதிகாரங்களும், மாநகரசபைகளுக்கு அதிக அதிகாரங்களும் அளிக்கப்பட்டி ருக்கின்றன. இம்மன்றங்கள் தத்தம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றன என்று பொதுவாகக் கூறலாம்.
அண்மையிலே, நாம் மேலே குறிப்பிட்ட கிராமசபை, பட்டினச்சபை என்பன அகற்றுப்பட்டு பிரதேசசபை முறை புகுத்தப்பட்டிருக்கின்றது. நகர சபைகளும், மாநகரசபைகளும் முன்னிருந்த விதத்திலேயே தொடர்ந்து இயங் குகின்றன.
சுமார் ஒரு நூற்ருண்டுகாலமாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றங் களில் தோட்டத் தொழிலாளர் பங்குபற்றுவதிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை தடுக்கப்பட்டிருந்தனர்.
முதன் முறையாக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முயற்சியிஞல் 1978 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தற் சட்டம் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எனவே, முதன் முறையாக தோட்டத் தொழிலாளர் தமது வாக்குரி மையைப் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை யிலே, புதிய தேர்தல்முறை அமுலுக்கு வரும் இந்தக் தேர்தலிலே பெறு கின்றனர். ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
புதிதாக புகுத்தப்பட்டுள்ள பிரதேச சபைகளில் அங்கம்வகிக்கும் சந்தர்ப்பம்
தோட்டத் தொழிலாளருக்கு முதன்முறையாகக் கிடைக்கின்றது. அந்த வகையில் இந்த " மினி ' தேர்தல் எமக்கு முக்கியமாகும்.

ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவும் ஒவ்வொரு பிரதேச சழை யாகும். இந்த பிரதேசசபைகளை விளக்கும் படங்கள் இத்துடன் இணைக்க்ப் பட்டுள்ளன.
முதன் முறையாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே வாக்களிக்கப் போகும் நாம் இப்புதிய தேர்தல் முறையைப்பற்றி தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
அண்மைக்காலம் வரை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களிலும், உள்ளூர்ாட்சி மன்றத் தேர்தல்களிலும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலாவதாக வரும் வேட்பாளர் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். இன்னெரு விதத்திலே சொன்னுல் குதிரையோட்டப் பந்தயத்தில் எந்தக் குதிரை முன்ஞல் வருகிறதோ, அந்தக் குதிரை வெற்றிபெறுவதுபோல்: அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலாவதாக வருபவர் வெற்றிபெற்ருர்: அரசியற் கட்சி அடிப்படையிலே வேட்பாளர்களை நிறுத்தினலும், மக்கள் தனிப் பட்டவருக்கே வாக்களித்தனர்.
விகிதாசாரமுறை மாவட்ட அபிவிருத்திச்சபைத் தேர்தலில் முதன் முதலாக அமுலுக்கு வந்தது. புதிய தேர்தல் முறையும் விகிதாசார அடிப்படையில் அமைந்தது. அத்துடன் பல புதிய அம்சங்களைக்கொண்டது. இப்புதிய முறை யின் அடிப்படை அமிசம், தனிநபர் இத்தேர்தலில் போட்டியிடமுடியாததாகும். * கட்சிவாரியாக அல்லது சுயேட்சைக் குழுக்கள் வாரியாக நடை Lugy ld.
இனிவரும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ் வொரு தேர்தல் தொகுதியாகக் கொள்ளப்படும். அவ்வப்பிரதேசசபை தொகை அடிப்படையில் பிரதிநிதிகள் எண்ணிக்கை நிர்ணியிக்கப்படும்.
உதாரணமாக நுவரரேலியா மாவட்டம் 6 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு தொகுதியாக அமையும். அதுபோலவே, இந்த தேர்தலிலே ஒவ்வொரு பிரதேச சபையும் பல அங்கத்தவர்களைக் கொண்ட சபையாக அமையும். உதாரணமாக நுவரெலியாமாவட்டத்திலுள்ள அம்பேகமுவ பிரதேசசபை 22 அங்கத்தவர்களைக்கொண்ட ஒரு தொகுதியாக அமையும். இந்த பிரதேசசபை யின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக் களித்து அந்தக் கட்சியைத் தெரிவு செய்யமுடியும். இதுகாலம்வரை சுயேட் சையாக போட்டியிடுபவர்கள் தனிநபராக நின்று போட்டியிட முடிந்தது. ஆனல் புதிய தேர்தல் முறையில் அதைச்செய்ய முடியாது. சுயேச்சைகளும் குழுக்களாகவே போட்டியிடமுடியும், V,
புதிய தேர்தல் முறை.
மொத்தமாக வாக்களிக்கப்பட்ட தொகையில் எந்தக்கட்சி எவ்வித விகிதா சாரத்தைப் பெற்றிருக்கிறதோ, அந்த விகிதாசார அடிப்படையிலேயே அங்கத் தவர்கள் இடம் பெறுவார்கள். உதாரணமாக ஒரு பிரதேசசபையில் ஒரு லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அங்கத் தவர்களின் எண்ணிக்கை 22 என்று வைத்துக்கொள்வோம்.

Page 31
இப்பிரதேசசபையில் 2 அரசியல் கட்சிகளும், 2 சுயேக்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன என்ற அடிப்படையில்;
கிடைத்த விகிதாசாரம் அங்கத்தவர்
வாக்குகள் எண்ணிக்கை
அரசியற்கட்சி 1 40000 40- 9 அரசியற்கட்சி 2 30000 30- 7 சுயேக்சைக்குழு 1 20000 20- 4 சுயேக்சைக்குழு 2 0000 10- 2
ஒரு தொகுதியிலே 22 அங்கத்தவர்கள் தான் தெரிவுசெய்யப்பட விருந் தாலும், ஒவ்வொரு கட்சியும், அல்லது ஒவ்வொரு சுயேக்சைக்குழுவில் 25 பேரை வேட்பாளர்களாகப் போடவேண்டும்.
முந்திய தேர்தலில் வேட்பாளர்களின் வரிசைக் கிரமத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் கட்சிக்கு இருக்கத்தக்கதாகவே இந்த விகிதாசார முறை செயற் படுத்தப்பட்டது. அதன் பிறகு பலதரப்பட்ட ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டன. அந்த ஆலோசனைகளை மனதிற்கொண்டு அந்த நடைமுறை திருத்தப் பட்டது. இப்பொழுது வரிசைக்கிரமத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் வாக்காளர் களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது.
ஒவ்வொரு வாக்காளரும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிப்பதோடு, அந்தக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் காணப்படும் மூவருக்கு வாக்களிக்கும் உரிமையை வாக்காளர் பெறுகிருர். ஒரு வாக்காளர் விரும்பும் ஒருகட்சிக்கு வாக்களிப்பதோடு, அக்கட்சியின் வேட்பாளர் மூவருக்கு வாக்களிக்கும் போது பட்டியலில் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். பட்டியலி லுள்ள எந்த வேட்பாளர் அதிகப்படியான வாக்குகளைப் பெறுகிருரோ அவரே முதலிடம் பெறுவார். வாக்குகளின் அடிப்படையில் வரிசைக்கிரமம் அமையும் வேட்பாளர் பட்டியலில் எந்த இலக்கத்தில் இருந்தாலும், அவர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே அவர் வெற்றி தங்கியிருக்கிறது.
எனவே நமது வேட்பாளரின் இலக்கம் வரிசைக் கிரமத்தை நிர்ணயிக் காது என்பதையும், அவர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப் படையிலேயே வெற்றி தங்கியிருக்கிறது என்பதையும் ஞாபகத்தில் வைத்து நாம் வாக்களிக்கவேண்டும். இலக்கம் அல்ல முக்கியம், பெறும் வாக்குகளே முக்கியம். வாக்காளர் தாம் விரும்பும் கட்சிக்கும். அதே கட்சியிலுள்ள வேட் பாளர் மூவருக்கும் அந்தந்த இலக்கங்களுக்கு அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து வெற்றியீட்டித் தரமுடியும்.


Page 32
இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம் - நுவரெலியா
- உ. அ. அ. பிரிவு எண்
னிச்கை - அம்பகமுவ 164417
கொத்மலை 90.69
-நுவரெலியா 175249
வலப்பன 92.384
- ஹேவாஹெட்ட 78286
- மொத்த - எண்ணிக்கை 600505
சிங்களவர் தமிழர்கள் சோனகர் ஏனையவர்
42554
45699
37938
61,089
65969
25.3249
115937
40385
30965
30315
2006
329608
52.79
3830
4749
810
1.69
14837
647
255
1597
170
142
281

இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம் நுவரெலியா
- உ. அ. அ. பிரிவு சிங்களவர் இலங்கைத் இந்தியத் சோனகர் ஏனையவர் --- தமிழர் தமிழர்
- அம்பகமுவ கோரளை 26% 16%, 55%, 3% 39%
- கொத்மலை 51%, 9%, 35%, 4%, 0.28%
- நுவரெலியா 22%, 17%, 58% 3%, 0.98%,
--ஹேவாஹெட்ட 84%, 6% 10%, 0.21%, 0.18% - வலப்பண் 66%, 7% 26%, 0.87%, 0.18%
57

Page 33
இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில் மாவட்டம்-பதுளை
- உ.அ.அ. பிரிவு எண்ணிக் சிங்கள தமிழர் சோனகர் ஏனையவர்
anawawsaw 颂》& 6ř கள்
- பதுளை 56960 3737O 14856 3838 896
ത്ത്
- பண்டாரவளை 46859 31988 12437 1910 524.
--- ஹாலி எல 74990 45001. 26.806 2463 20
- அப்புத்தளை 41299 21130 17953 1967 249
- கந்தகெற்றிய 24216 22049 1877 271 19
-- மகியங்கன 37237 35749 212 1171. O5
- மீகஹ கிஷல 15894 12989 - 2879 24 O2
- பசறை 76645 36679 91.25 2127 314
- நிதிமாலியத்தை 35689 35431 183 66 09
- சொர்னதோட்டை 20199 15226 4769 177 27
- ஊவா பறனகம 66830 54528 10555 1666 81. -- வெலிமடை 72585 52247 10502 967 65 -எல்ல 342.93 21987 11.98 918 190 -ஹலுது முல்ல 39197 17871 20628 539 1.59
மொத்த ---س-" :
- எண்ணிக்கை 642893 440245 172380 26808 3460

இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம் : பதுளை
- உ.அ.அ. பிரிவு சிங்களவர்
- பதுளை
一 பண்டாரவளை
-ஹாலி எல
- அப்புத்தன்
amwear
-- சுந்த கெற்றியா
im--as
- மகியங்களை
வெலிமடை
எல்ல
- ஹல்தும்முல்ல
66%
68%
60%
51%,
91%
96%
81%
48%
99%
75%,
81%
72%
64%
46%
தமிழர் தமிழர்
11% 15%
10% 16%
6% 30%
6%. 37%
3%, 5%
1%, 17%
8%, 41%
3%, 21%
3%. 13%
3%, 11%
7%, 25%
10%, 45%
இலங்கைத் இந்தியத் சோனகர் ஏனையவர்
7%
4%。一
3%。一
5%。一
3% чысы
3%
2% -
1394 -ཁ་

Page 34
இளலாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம் கண் .
- உ.அ.அ. பிரிவு எண்ணிக் சிங்கள தமிழர் (Farsar start
- t கள் கர் ഖ് -്. 41661 32862 6311 264 وهو
கங்கவிட்ட 14668 79241 17944 520 -4றின்பற்று 88.189 102871 4641 so
475 குண்டசால 78926 6888: 8334 asss- -܀
22002 23358 - 576i 630 - (நாவலபிட்டி)
- மெததும்பறை 63665 O3S 324 264. 239
~மினிப்பே 4,295 (; ; (S 9 384 39 -பாத தும்பறை 58997 : 207 9948 279 -பாத திவசுெத்த 3845 (s2 72 6700 294 — stuðs 57446 53393 1145 276 142,
-உடதும்பறை 22788 20117 2445 146 15
- ༤--ཨ་མ༧༡་ 72076 544.41 1975 15442 28
-யடி துவர 80863 72273 2662 5804 124
-பனவில 24400 8812 14.325 1129 34
མཁས་པ་ ཐ -t-Ue 2 ཆ 109396 64.338 31483 - 12685 890
- :* டெ மொத்த "= * 67 7 *ణాశి 10 1891 F7:0 14$509 111ggg g్క
60

இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
- உ. ஆ.அ பிரிவு சிங்கள இலங்கைத் இந்தியத் சோன ஏனையவர்
suff தமிழர் தமிழர் s
~- கங்ககெலே
二ー Carr play 79% 4% 4% 5%
-- கம்பள ra-ara awan w
--கறின்பற்று 74% 1%. 2%. 22% Kadaras
--- estin -vira 84%, 4% 6% 4% <ы
-- பஸ்பாகே
mar ) عمق سسسسحه
--- (நாவலபிட்டி) SOM IW- чыныыы» aardosos are
“- மெததும்பறை 74% 89. 149 49, w
"- hafi Gu 99% aaaa- -aa Mons
శాస్కో--
=*-
****- Jfr sy bLURio 799, 2% 1% 17% ~~
--பாத்த நிவகெத்று 74% 5%. 13% 7%, •-თოჯით.
**aa
”- தம்பனே 93% 0.92% 1% 5%
உடை
“ ைஉடதும்பறை 89%, 0.83%, 10%, 0.64% -
- all yar 769, 1%, 1%. 21% -
யட்டி துவர · pre- Masa am ---س-}
-- பன்விட 36°, 159, 43% dms

Page 35
இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம், இரத்தினபுரி :
- உ.அ.அ. பிரிவு எண்ணிக் சிங்கள தமிழர் சோனகர் ஏனையவர்
nnnnnnnnn 65 YA
-அடகலன்பண்ன 125073 99865 22898 2487 323
-அயகம 24172 20609 3484 07 73
- பலாங்கொடை 76002 59895 12765 3062 280
-எகலியகொட 54882 49089 3325 2436 37
இம்புல்லே 44990 35727,9186 23 54 -கலவான 30675 27969 asos 101 07
-குருவிட்ட 90.907 83260 640 1016 221
-நிவித்திகல 44876,34542,9724 388 222
-பெல்மடுல்ல 65674 52665 12503 434 72
-இரத்தினபுரி 18844 96521 18283 3510 530 -வெலிகபொல 16216 14880 且309 01 26
இம்பிலிபிற்றிய - rappman
岛西 - - எண்ணிக்கை 798468 674657 06408 13531 1872 .
62

இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
唐
سي
இர
த்
தி
&领了
--
f
உ.அ.அ. பிரிவு சிங்கள இலங்கைத் இந்தியக் சோனகர் ஏனையவர்
வர் தமிழர் தமிழர்
- அடகலன்பண்ண 80% 3% 15% 2% -
- அயகம 85% 1% 13% arear
-பலாங்கொடை 79% 4% 13% 4% 40
-எகலியகொட 89%, 1%. 5%, 4% -
இம்பிலியிற்றிய meman ewse - ~~ -
இம்புல்லே 79% 3% 18% · ജ്ഞ
- assists 91% 1% 7% aastawe 一
கொலன்ன 96% 0.70% 4% ཤུབས་བབ་ aara
குருவிற்ற 91%, 0.95% 6% 1% ar
-நிவித்திகல 77%, 2%, 19% - ae
பெல்மடுல்ல 80% 4% 15% ка ~~
- இரத்தினபுரி 81% 3% 13% 3% -X -வெலிகாபொல 92%, 0.22% 7% -س-- ---

Page 36
இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம்-கேகாலை
- உ.அ.அ. பிரிவு எண்ணிக் சிங்களவர் தமிழர்கள் சோனகர் ஏனையவர்
邸》份
- அறநாயக்க 554.24 49.974 876 3566 08
- தெறணியாகலை 38741 27797 10765 104 75
- தெஹியோவிட்ட 65488 51349 11668 2267 204
- கலிகமுவ 72745 68108 3692 928 17
--கேகாலை 76145,72942 1968 1018 217
-- மாவனெல்ல 78317 58656 1193 18309 54.
- ருவான்வெல 51306,44800 4450 1796 60
-- றம்புக்கன 67345,64547 838 1905 55
watt
- வரக்காப்பொல 91815 83324 326 3003 72
- எட்டியாந்தோட்ட 85285 85178 18303 1736 68
- மொத்த -- எண்ணிக்கை 68241, 5886.75 57974, 34832 930
-
64

இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம்-கேகாலை
உ.அ.அ. பிரிவு சிங்களவர் இலங்கைத் இந்தியத் சோனகர் ஏனையவர்
தமிழர் தமிழர்
அறநாயக்க 90% 0.87% 3% 6%, Mamama
- தெறணியாகலை 72% 1% 27% - -
-தெஹியோவிட்ட 78% 4%, 14%. 3% - -கலிகமுவ " , 94% 2%, 3% 以 ···
-கேகால 96% 2%, 0.90% 1%
-மாவனெல்ல 75%, 0.78% 0.74% 25% -ருவான்வெல r 87% 1% ገ% 4%
Eறம்புக்கள 96% aara- -
வரக்காப்பொல 98%, 0.94% 3% Abesoa»
- எட்டியாந் - தோட்டை 76% 6% 16% 2% -

Page 37
இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம், மாத்தளை
உ.அ.அ. பிரிவு எண்ணிக் சிங்களவர் தமிழர் சோனகர் ஏனையவர்
monsæ @蕊
அம்பன் கங்கை
- கோறளை 14475 96.3 4845 13 04
-தம்புல்ல &9且22 373 7 50会 247 5.
37 5551 25 44190 50993 ܘܢܘܢܘܗܧ
லக்கல 12476 11658 786 30 02
- மாத்தளை 93.278 66336 16328 10.057 557
-நாஉல 22607 21178 1069 338 22
பல்லேபொல 24.222 2880 1563 763 16
- இரத்தோட்டை 42922 29420 (1868 1垒27 2 i2
- உக்குவெல 352.63 21866 6835 6399 盘63
-வில்கமுவ 22083 22056 12 11 04
T மொத்த
-- எண்ணிக்கை 35744l 2855 4 45020 25836 07
66

இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
T
--
l
舰p厅
த்
தி
inr
பிரிவு சிங்களவர் இலங்கைத் இந்தியக் சோனகர் ஏனையவர் .ܦ.ܦ.-ܧ
தமிழர் தமிழர்
அம்பன்கங்கை
கோறளை 66%, 9%, 19% 5%
-മരം 95% Kamas -aarar- 3%
கலேவெல 87%, Учысы 11% re
-லக்கல 93% 2%, 4% - 一
-மாத்தண் 71% 10% 7%. 10% -
ক্ষ-------==--> நாஉல 94% · Kamas Xawaa
- பல்லேபொல 90% - a- ы rara
- இரத்தோட்டை sax rissa re- va-va- WrrX
-உக்குவெல 62%, 7%. 12%. 18% -
- வில்கமுவ 99% aaaa aarara aaraa
-
67

Page 38
இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம் களுத்துறை
உ.அ.அ. பிரிவு எண்ணிக் சிங்களவர் தமிழர்கள் சோனகர் ஏனையவர்
é领》蕊
-அகலவத்தை 696.38 638.60 318 398 62
-பண்டாரகம 62085 56386 127 5549 23
-പേരൂഖ് 110084 76725 1140 32052 17
-புளத்சிங்கள 62085 51000 9597 1465 23
-தொடங்கொட 4254 37101 1059 70 30
~ஹொறனே 122966 15349 74.46 ττ 94
- களுத்துறை 11817 102453 1375 7745 244
-மத்துகம 62057 52841 7283 1845 88
Cபானந்துறை 197430 122822 1501 12498 609
Cவெல்லாவிட்ட 4828 48638 1271 07 07
DfTsauri
எண்ணிக்கை 827189 722075 4211 6世了06 1297
a-ra-ra

இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம் : களுத்துறை
- உ.அ.அ. பிரிவு சிங்களவர் இலங்கைத் இந்தியத் சோனகர் ஏனையவர்
nnnnnnnn தமிழர் தமிழர்
ஹொறனை 93% 1% 4% ~ ---
- 29% w 69% - nama& به وقucه ----
-பானந்துறை 89%, 0.8% marmo 9%, w Nunn
- களுத்துறை 91% 0.8% --- 6% ܚܐܚ
- மத்துகம 85% 2% 9% 2%, --
அகலவத்தை 91% 1% 6%, 0.5% unum
- தொடாங்கொடை 83% 1% 14% - ܝ ܢ
- வெல்லாவி . 97% 0.6%. 2% -
-பண்டாரகம 90% - --- 8% numwonm
-புளத்சிங்கள 82%, 0.8%, 14%. 2% -

Page 39
இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம்-மாத்தறை
- உ.அ.அ. பிரிவு எண்ணிக் சிங்களவர் தமிழர் சோனகர் ஏனையவர்
wns
- அக்குரஸ்ஸ 72886 70420 - 473 967 26
Cடிக்வெல 47793 45386 21 2279 0.
-ஹக்மன 31811,31054 19 726 2
-கம்புறுபிட்டிய 42194 41558 οι διο 2ο - கொட்டபொல 86182 72889 13099 83 111
- மாலிம்பொட 26881 26529 24 328 ~ -மாத்தறை 126282 121447 577 3967 29
-முலடியன 41726 41554 167 o 01.
- திவிஹாகொட 28942 28929 7 06 ын»
-ஊருபக்க 45615,43706,1886 02 21
--வெலிகம 99919 85895 409 7555 60
மொத்த WM - எண்ணிக்கை 644231 609367 17849 16457 iss
70

இனவாரியாக சனத்தொகை விவரம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில்
மாவட்டம்-மாத்தறை
- உ.அ.அ. பிரிவு
- முலடியன
கொட்டபொல
அக்குரஸ்ஸ்
штеčltitut.
- வெலிகம
-
- உருபக்க
சிங்களவர்
96%
94%
99%,
98%,
97%
99%
84%
96%,
98%
91%
95%
இலங்கைத் இந்தியத் சோனகர் ஏனையவர்
தமிழர் தமிழர்
m- - 3% -
*YWv Ww kan 47%
: 2%, 12% - «қымыз
0.4% 1.5%。1.3% 一
Axal- Aww» 8% area
1% 8% ~~
71

Page 40
nلمہ 68ھ6g لہلہ
CY Østfoto esked
Coenw
assa 1 حصحنبع.
༧ རྒྱཞིས་ཀ ܒܶܙܚܙܦܙܢܘܗܩܐ
disaneja
 
 

● 。笠
6-assa Ólsed
همه داقه

Page 41
ഗ്ഗ
须 须
後_隊
2
么 % j% Oba - بر روزگاری
,هصمه
厚///エ g dial وصلشعاعية لا
=== =ക്കു i LoTsg5 ܐܩܐTaܩܰܙ-ܙܦܙܢܣ
.-ത്തmത്ത
Zex-à zes
/' چZ ク公4「下、ア 2 级 匈宏。 f % :
繳 *,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 42
பல்வேறு பயிர்களை நாசம்செய்த கிருமிகளை ஒழிக்க ரசாயன கிருமிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பயிர்கள் பாதுகாக்கப்பட்டு உற்பத்தி பெருகியது.
இலங்கையில் தேயிலை, றப்பர் உட்பட எல்லாப் பயிர்களையும் பாதுகாக்க பல்வேறு கிருமிநாசினிகள் இப்போது பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கிருமி நாசினியால் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பல்வேறு இரசாயனங்கள், கலந்துள்ளன. மூன்ரும் உலக நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு லட்சம் பேர் கிருமிநாசினிகளால் கொல்லப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாருக கொல்லப்படுவதனை விடவும் இன்னும் கூடிய மக்கள் கிருமிநாசினிகளினுல் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவர்கள் படிப்படியாகக் கொல்லப்படுகிருர்கள். போபாலில் ஏற்பட்டதோ விபத்து. ஆணுல் கிருமி நாசினிகளோ எப்போதும் இந்த அழிவினை ஏற்படுத்தத் தவருதவை.
இந்தியாவில் 1950 ஆம் ஆண்டை அடுத்தப் பகுதிகளில் வருடந்தோறும் 2000 தொன் டி. டி. ரி பயன்படுத்தப்பட்டது. ஆணுல், 1980 ஆம் ஆண்டை அடுத்த பகுதிகளிலோ அது வருடந்தோறும் 74,000 தொன்னுக பெருகியது.
இலங்கையின் தோட்டமொன்றில் ஏற்பட்ட விபத்து பற்றிய விசாரணையின் போது பின்வரும் விபரங்கள் கிடைக்கப்பெற்றன,
ஒரு குறிப்பிட்ட வகையான கிருமிநாசினியினைத் தெளிக்க 20 தொழிலாளர் கள் அமர்த்தப்பட்டனர். இவர்களில் 9 பேர் இக்கிருமிநாசினியால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒருவர் இறுதியில் இறந்தார். பரிசோதனையின் பின்னர் சட்டப்படி அனுமதிக்கப்படும் நச்சுத்தன்மையைவிட 100 மடங்கு நச்சுத்தன்மை இக்கிருமி நாசினியில் சேர்க்கப்பட்டிருந்தமை அறிய வநதது.
நம் நாட்டின் தோட்டப்புறங்களில் கிருமிநாசினிகளால் ஏற்படும் விப்த்துக் களும், பாதிப்புக்களும் பற்றி முறையான விபரங்கள் சேகரிக்கப்படுவதில்லை.
 
 

துங்கிலுைம் காட்டு ராஜா ராஜரதான்
ஆபிரிக்காவிலே, இருண்ட காட்டின் மத்தி ஃ: ஒரு சிங்கம் கூண்டில அடைக்கப்பட்டிருந்தது. சிங்கம் கூண்டுக்குள் வசிக்க விரும்பவி* அதன் எஜமான் அதை அடைத்து வைத்திருந்தான். க : நதிமாக காட்டில் கிரிந்து கொண்டிருந்த அந்த வலிமைமிக்க சிங்கம் ஆ'பா புது கூண்டில் அடை பட்டிருந்தது. எஜமான் சதா தூங்கிக் கொண்டிருக்கு அதற்கு உணவை நிறைய கொடுத்து தூங்க வைத்தான். படிப்படிய க சிங்கமும் தூக்கத்திலே நாட்டம் காட்டியது ; நாள் முழுவதும் நித்திரைசெய்தது.
f
s
W
- مامي. م) FASTSATT

Page 43
கூண்டிலிருககும் அநத சங்கத்தைப் பார்க்க மக்கள் வருவதுண்டு. அவர்கள் நாள் முழுதும் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த காட்டுராஜாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். பலமாக கர்ச்சிக்கும் அந்த சிங்கம் இப்பொழுது கர்ச்சிப்பதைவிட்டு கொஞ்சம் உறுமுவது கூட இல்லை. தூக்கத்திற்குப் பழகிப் போன அது விழித்திருந்தாலும் தூங்கி வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த சிலர் " தூங்குமூஞ்சி, தூங்குமூஞ்சி தூங்காதே ' என்பார்கள். "என்னை ஏன் தொந்தரவு செய்கிருர்கள். நான் நித்திரை செய்வது தெரியவில்லையா" என்று கேட்கிறதே உங்களுக்குத் தெரியவில்லையா ?" என்பார் இன்னும் சிலர்.
இந்த சிங்கத்தைப்போல இன்னும் ஒரு சிங்கம் பக்கத்திலே கூண்டுக்குள் அடைபட்டிருந்தது. ஒருநாள் அது கூண்டிலிருந்து தப்பி ஓடிவிட்டது. 'தூங்கு மூஞ்சி’யும் தப்பியிருக்கலாம். அதுதான் தூங்கிக் கொண்டிருந்ததே, அது விழித்துப்பார்த்த பொழுது தன் நண்பன் தப்பி விட்டதைச் கண்டது. சிங்கத் திற்கு வந்த ஆத்திரத்திற்கு அளவில்லை. ‘நான் இனிதூங்கமாட்டேன்’ என்று சபதம் செய்து கொண்டது.
அன்றும் வழக்கம்போல் எஜமான் சாப்பாடு கொண்டுவந்தான். சிங்கம் உணவைத் தொடவில்லை. சிங்கத்தை தூங்கவைப்பதில் கண்ணும் கருத்து மாகவுள்ள எஜமானுக்கு சரியான கோபம். தூங்குமூஞ்சி முட்டாளல்ல என்பதை அவன்தெரிந்து கொள்ளவில்லை. கடு, கடு வென்றுமுகத்தை வைத்துக்கொண்டு சிங்கத்தைப்பார்த்து "சாப்பிடு" என்று அதட்டினுன். ஆச்சரியம் ! நீண்ட நாட்களுக்குப்பிறகு முதன் முறையாக சிங்கம் உறுமியது. திகிலடைந்த எஜமான் வெளியே பாய்ந்தான். கசையைக் கையிலே எடுத்துக்கொண்டு கூண் டிற்குள் நுழைந்தான். கசையை ஓங்கி அடித்தான். அடி சுளிர் எனசிங்கத் தின் தலையில் பட்டது. 'தூங்குமூஞ்சி" இன்ஞெருமுறை பலமாகக் கர்ச்சித்து திரும்பியதும் நேரே எஜமானனை நோக்கிப் பாய்ந்தது.
சாப்பிடு சாப்பிடு என்று கட்டாயப்படுத்திய எஜமானன சாப்பிட்டே விட்டது.
78
 

The Meilhandan Press Ltd.
161, Sea Street Colombo-1
Sri Lanke: 29345

Page 44
You Ilarile of TAPROBA/WE has i fl
Wewer before ir the Whistory of Woca/ jou ro 7a/isr77 Pras so eta 77 esť and calculated ang affort been made to cater to the widest possible range of reading fastes, TAPRO BANE arms at making you a "ful) mari' by giving you LLLHCCCLCLC CCCCCCCCCCCH CCC LLLLLGLLLLLLL LCLCLCCCC GCC LLGCLLkLS
In today's world, one needs to be a Jack of as trades- not a CLGLGCCC S CCCCCLCLLS CCCLLGGLL S CT CL CHCLCL S HCCLS 7APROBAWES contents cover, arrong others, such subjects as CTTCCS LTTaGTCS TLkLCLCLGGCCCSS HHHLCCCS CCCLCCLCCLGGLGCSS HLLkS LLCS Commerce, business, industry, economics, banking, finance, CCCCCCLkekCGCCLS CCCLCCTCS CCCCCCMCSCCLCHCLCLCLLGTS CCCCYS CCCLGS Sports, etc., etc.
- Be we/-informed Read IAPROBANE- a Meihandar
дэшbficatioгт /
 
 

காங்கிரஸ் தொழில் நுட்பக் கல்லூரியில்
பயிற்சி நடைபெறுகின்றது.

Page 45
* ტკეპრემი