கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செளமியம் 1987.12

Page 1


Page 2
gir 43šE o CHELIE
. Ag hELL klk:Aust
APITATICr SF:Tcha
' '.' ; III A. RI KE IDF . .
I r , hydra I -
. . . . .
தோட்டத்துறையில் இரசாயனப் பொருள் உபயோகமும்
சுகாதாரப் பாதிப்பும் கான்ற த*ப்பில் காங்கிரஸ் தொழில்
நிறுவனமும், பிரெடெரிக் ஈபர்ட் ஸ்ப்டுங் மன்றமும் இண்ாந்து
நடத்திய கருத்தரங்கின் சில காட்சிகள்,
கருத்தாங்கு ஆரம்ப விழாவில் தஃபவர் மாண்புமிகு திரு.
எஸ். தொண்டமான், திரு. ரஞ்சன் விஜேரத் ை (g". ஸ்.
அ. பெ. கூட. தலைவர் திரு. பொட்டோவிக், திரு. டறண்
(ஜ. பெ. அ. ச.) திரு. பி. தேவராஜ் ஆகியோர்.
 
 

H - 'n h . '). I . I r r I
1Ꮠ* -Ꮧl I ." 1 1 : - . ? *T + ===.=) ),-아편 「軸唱-* *---- .A 。■者
上패대
****
ț, *?)
- - - - --了形)
--具
■
汾
:

Page 3
அமரர் பொன் மனச்செம்மலுக்கு செள மியத்தின் கண்ணிரஞ்சலி
'காலை முதல் மாலை வரை கடமைதனை செய்துவிட்டு வேலை முடிந்ததென பீரங்கி வண்டியிலே நாலைந்து கோடிமக்கள் நாற்புறமும் சூழ்ந்திருக்க நடிகர் பெருமகனே நடந்தகதை முடிந்ததப்பா ! தாளாது தாளாது தளிர் மலரே தரளாது! ஆறவில்லை மாறவில்லை அழுதகண்ணிர் தீரவில்லை! மாருது மலைக்குன்றின்
மதிச்சுடரே உன் திருவுருவம்
(அட்டை படம் விளக்கம் 16-ம் பக்கம் i'r dda.)
 

சி. வே. ரா. நாடகம் அபாரம் போங்கள். கமலே ந்திரன் அனு பவம் சுவையாகவிருக்கின்றது. மேலும் கமலே ந்திரன் தொடர்ந்து. எழுதுவாரா? அட்டைப்படம் படு ஜோர்.
கண்ணையா, நோர்வுட்.
செள மியம் மிக அழகாக இருக்கின்றது. என். எஸ். எம். ராமையாவின் சிறுகதையை வாசித்தேன். ஒரு கூடைக்கொழுந்தில் வாசித்தபோது கதையின் சிறப்பை நான் அவதானிக்கவில்லை. இந்தக் கதையை செளமியத்தில் வெளியிட்டிருக்கும் விதம் மிக அருமை. இப்போது தான் அக்கதையின் பெருமை விளங்குகின்றது. செள மி யத்தின் கலை ரசனை போற்றத்தக்கது.
மாரிமுத்து, பசறை.
முப்பதுகளில் கண்டி எழுதும் 'சித்தார்த்தன்' uluff fir? மிகவும் கைதேர்ந்த எழுத்தாளர் என்பது நன்கு தெரிகிறது. பெயரைச் சொல்ல முடியுமா?
இளமுருகன், கொழும்பு.
ஒரு வழக்கை இவ்வளவு நுணுக்கமாகவும், தெளிவாகவும் எழுது கிருரே திரு. பிரேம்ராஜ்! நல்ல தமிழ்நடை, சொல்லும் பாணியிலும் அழகு, இப்படிப்பட்ட வழக்குகளை பிரேம்ராஜ் தொடர்ந்து எதே!. டும். மலையகத்தை மையமாகக் கொண்ட இதழ் என்பதை செளமியம் நிலைநாட்டிவிட்டது.
பழனிமுத்து, நுவரெலியா.
எமகாதாகளாக இருக்கிறீர்களே! முன்னுள் நீதியரசர் திரு. இரா8 ரத்தினத்தை பேட்டி கண்டு நீதித்துறைபற்றி மிகவும் ஆழமாக క్ష வும், விமர்சன நோக்குடனும் அவர் வெளியிட்ட கருத்துக்களை இலகு SN தமிழில் யாவரும் விளங்க எழுதியிருக்கிறீர்கள். அவரைப்பிடித்த སྡེལྕིའི་ཕྱི་ உங்கள் சாமர்த்தியத்தை மெச்சு கிருேம். స్రాక్ట్ S முத்தையா, மடுல்கலை. N
சபாஷ் செள மியம். இப்படியொரு சஞசிகை இலங்கையில் வெளி 领 வந்ததில்லை. இந்தியாவிலிருந்து வரும் சஞ்சிகைகளைப் போல அமைந் திருந்தது. முதலாவது இதழைவிட இரண்டாவது இதழ் படு முன் SÓ னேற்றம். செளமியம் வாழ்கவென வாழ்த்துகிறேன். / Re கலைச்செல்வி, அக்கரப்பத்தனை.

Page 4
... , , , *ಜ್ಜೈಣ:: - Apasswit. Ky : dës.arta dr. ata, grafu ாடு பிரமாதமன ஆளுல் எளியதடையில் எழுதப் கட்டி அடில் ச்ட்டுரைகள் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆறிப்பாக் இ. தொ. காவும், உள்ளூராட்சிமன்றங்களும் என்ற சட்
இ.தொ. க்ாவின் நிலப்பாட்டை மிகத்தெளிவாகவிளக்கியுள்ளது.
***gnk, Kair.
' கிரெனெல்பின் rரேஸ்வுரியீன் பேட்டிய்ை வாசித்தேன். க்ண்
*ளில் நீர் சுரத்தது. கொழத்தெடுக்கும் பெண்களின் பாட்டை என் மணக்கண்முன் கொண்டு வந்தது. இந்த மாதிரி மேலும் பேட்டிகளே YTSTTL TLTtTLLLLLLL LLLLLL LTtL LLTLTL TT0 EGTt0S LLLLLLTTTT T TTT0 சொல்லுங்கள். அடடா கமலேத்திரன் தன் அனுபவத்தைச் சொல்லும் விதம் மனதைத் தொடுகிறது. செள மியம் மலேயக அழகை GSIT L-irt is sy práðu 66akas "Club.
குமார்செல்வநாதன், கொழும்பு.
மினிபஸ் பிரயாணம் உண்மைநிலையை நகைச்சுவையோடு வெளி பிட்டிருக்கிறீர்கள். எழுத்தாளர் பெயரைக்காளுேமே! அவர் மீது உங்களுக்குக் கோபமா.
சுப்பையா, கொலபத்தனை,
55 ஆம் பக்க இலங்கைப்படத்தை என் மகனுக்கு விளங்கப் படுத்துவதில் எவ்வளவு தடுமாற்றம்! மூன்று முக்கிய மாவட்டங் களின் பெயர்களை விட்டுவிட்டீர்களே!
சுரேஷ், கொழும்பு.
-ܠ
GaFuq-1 (2) அரும்பு-8 რბჰნifნდა O NAU செளமியம்
இ. தொ. கா. சமுக, கலாசார இலக்கிய இதழ்
ஆசிரியர் குழு : பி. தேவராஜ் நா. சுப்பிரமணியன்
டிசம்பர் 1987
ஓவியம், வடிவமைப்பு: இராஜேந்தி ர
விலை ருபா 10/- 食
 
 

هناكiff5چچ%6
இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும், அதிலடங்கியிருந்த சரத்துக்கள் பொதுவாக எல்ல்ோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகள் கூட, தமிழர்களுடைய பாதுகாப்புக்கு உத்தர வாதம் அளிக்கப்பட்டால் ஒப்பந்தத்தை அமுல் நடத்த ஒத்துழைப்பதாகக் கூறி ஞர்கள். W
ஒப்பந்தம் ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாக எத்தனை எத்தனை யோ காரியங்கள் நடந்து விட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய சமாதானப் படையினரை அன்புடன் வரவேற்று அளவளாவிய நிலையிலிருந்து மாறி இன்று இரு பகுதியாருக்கு மிடையில் பெருத்த மோதல்கள் ஏற்பட்டு பெரு நாசமும் விளைந்துள்ளது.
சகுனியையும், துச்சாதனனையும் தோற்கடிக்கக் கூடிய விதத்தில் இலங்கையில் சில சக்திகள் செயல்பட்டதென்னவோ உண்மை. அதற்காக இப்படியொரு மூர்க்கத்தனமான வெறியா? தூரதிருஷ்டி நோக்கற்ற தான் தோன்றித்தனமா ? என்ன சொல்லி என்ன பயன்? சிந்திய பாலை அள்ளிச் சேர்க்க முடியுமா ?
ஆனல் அதற்காக கதை முடிந்து விட்டது எனக்கூறி ஒப்பந்தத்தின் மூலம் நாம் அடைந்துள்ள நன்மைகளை கைவிட முடியாது.
ஒப்பந்தத்திலுள்ள மொழியுரிமை போன்ற அடிப்படைச் சரத்துகள் எவ்வித மாற்றமுமின்றி செயல்பட நடவடிக்கை எடுப்பதில் இரு அரசுகளும் உறுதியாக இருக்கவேண்டும்.
இவ்வளவு அவலங்கள் நடந்து விட்ட பின்னர், இந்திய அரசு அடிப்படை ஒப்பந்தச் சரத்துகளை நிறைவேற்றுவதில் உறுதி காட்டாவிட்டால் மானம்போனநிலையாகிவிடும்.

Page 5
நெல்சன் மென்டேலா
ஆபிரிக்க நிற வெறியர்களை எதிர்த்து போர்க் கொடி உயர்த்தியவர் நெல்சன் மென்டேலா. அவருக்கு இன்று 69 வயது. இதில் தொடர்ச்சியாக 24 ஆண்டுகள் சிறையில் கழித்து வருகிருர், தற்போது மென்டேலாவின் பெயர் உலகமெல் லாம் பரவியுள்ளது. அவரது தளரா உறுதியையும், அஞ்சா நெஞ்சத்தையும், உறுதியான கொள்கையையும், கண்டு ஆபிரிக்க மக்கள் பரவசத்திலாழ்ந்துள் so SM
ஒமென்டேலா, மென்டேலா என்ற உருக்கமான இசைத் தட்டின் மூலம் உலகத்தவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் மென்டேலா ,
அவரது நாமம் பல்வேறு நாடுகளின் மூலை முடுக்குகளிலெல்லாம் அடிபடத் தொடங்கி உள்ளது. அவரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. - அண்மையிலே அவரது தோழரான கோவன் மெக்கலியை விடுவிப்ப தாக நிற வெறி பிடித்த தென் ஆபிரிக்கா அரசாங்கம் றிவித்துள்ளது. . நெல்சன் மென்டேலாவும் விடுதலை செய்யப்படலாம் என்ற பிேே இப்பொழுது தோன்றியுள்ளது.
தென் ஆபிரிக்காவிலே தாண்டவமாடும் அட்டுழியங்களை கண்கூடாகக் கண்ட கறுப்பின மக்கள் வெள்ளையர் ஆதிக்கத்தை எந்தக் காலத்திலும் எதிர்க்க முடியாது. என்று எண்ணிஞர்கள்.
தென் ஆபிரிக்காவிலே உலகத்திலேயே அதிகமான மக்கள் சிறையில் வாடு கிருர்கள். ஒ நாளில் ஆபிரிக்கச்சிறைகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாம்.
அத்தகைய சூழ்நிலையிலே நாட்டிலே புதியதொரு பூகம்பம் தோன்றியுள்ளது. தென் ஆபிரிக்காவிலே தங்கம், வைடூரியம், நிலக்கரி போன்ற சுரங்கங்களிலே மூன்று லட்சம் கறுப்பின மக்கள் சுரங்கத் தொழிலாளர்களாக வேலை செய்கி ருர்கள். α 令
அண்மையில் 8 லட்சம் கறுப்பின மக்கள் முதல் தடவையாக qమిడి நிறுத்தம் செய்தனர். பல விதமான அடக்கு முறைகளையும்’ எதிர்த்து நின்று நடத்திய போராட்டம் முழு வெற்றி பெருவிட்டாலும், நிற வெறி பிடித்த தென் ஆபிரிக்க வெள்ளையரின் ஆட்சியை ஆட்டம் காணச் செய்துள்ளது இந்தப் போராட்டம்.
நெல்சன் மென்டேலா விடுதலை செய்யப்படலாமென்ற நம்பிக்கை உருவா வதற்கு இந்த சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாயிருக்கலாம்.
 

பூமிக்கு புதியவன்
அண்ணல் மகாத்மாவின் பிறந்த தினம் ஒக்டோபர் மாதத்தில் வருகின்றது. அவரின் நினைவாக இக்கவிதையைத் தருகிருேம்.
காதுகள் இருந்தும் கேளாமல்
கண்கள் இருந்தும் பாராமல்
வீதிகள் இருந்தும் நடவாமல்
விவேகம் இருந்தும் புரியாமல்
பேதைகள் நிறைந்த பொதுவினிலே
புதியவன் ஒருவன் வந்துநின்ருன்.
சாதிகள் மறைந்த சமதர்மம் ۔۔۔۔ சத்தியம் மிகுந்த பொதுத்தொண்டு நீதிகள் அறிந்த பெருநெஞ்சம்
நேர்மைகள் தெரிந்த மரியாதை - Հ வேதியர் அறியா மெய்ஞ்ஞானம் སྡེ་འཕེལ།། மிகவும் மலர்ந்து சிரித்தமுகம் a དེ་ யாவையும் இருந்தும் கொன்றுவிட்டாள்
هیچه
*பூமிக்கு வந்தது பிழையென்றே
புதியவன் திரும்பி போய்விட்டான்.
-நவநீதகவி
சார்க் மகாகாடு
நவம்பர் 2, 3 ஆம் திகதிகளில் நேபாளத்தின் தலைநகர், காத்மண்டுவில் சார்க் மகாநாடு கூடியள்ளது. சார்க் அமைப்பில் தற்பொழுது ஏழு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலைத்தீவு என்பன.
šio" 1985 ஆம் ஆண்டு சார்க் நாடுகளின் மகாநாடு டாக்காவில் கூடிய பொழுது இபரிய எதிர்பார்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நாடுகள் ஒன்று கூடி பொருளாதார ரீதியில் பல விதமான ஒத்துழிைப்புக்களைப் பெற முடியமென நம்பப்பட்டது. இந்த நம்பிக்கை அடியோடு சரிந்து விட்ட தொக்கூற முடியாது போனுலும் இப்பொழுது யதார்த்த நிலைகளை அனுசரித்து மெதுவாகத்தான் முன்னேற முடியுமென்ற கருத்து பலப்பட்டு வருகிறது.
காத்மண்டு மகாநாட்டில் இரண்டு முக்கிய அம்சங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒன்று வர்த்தக பொருளாதார கூட்டு முயற்சி. இரண்டு தென் ஆசிய பிராந்தியத்தின் அரசியல் சூழ்நிலையை சீர்படுத்துதல், சிக்கல் மிகுந்த சூழ்நிலையில் கூடும் இம்மகாநாட்டில் இலங்கையின் பங்களிப்பு எப்படியிருக்குமோ!

Page 6
உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு
ஆருவது உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு, மலேசியாவிலே கோலாலம்பூரில்
நவம்பர் 15 ஆந் திகதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது
உலகத் தமிழாராய்ச்சி மகாநாடும் மலேசியாவிலே தான் நடைபெற்றது. இது நடந்தது 1966 ஏப்பிரல் மாதத்தில்.
'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற உயர்ந்த பண்பினை தமிழன் இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேணி வந்திருக்கிருன் என்பதை உலகத்துக்கு எடுத்துக் கூற வேண்டுமென்ற நோக்குடன் இலங்கை மகளும் தனிநாயக அடிகளாரின் அழைப்பில் தமிழ்ப் பெரியார்கள் புதுடில்லியில் 1964 இல் கூடி சர்வதேச தமிழாராய்ச்சிக் கழகத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இக்கழகத்தின் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு மலேசியாவில் நடைபெற்ற பொழுது மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் சிறப்பாக துவக்கி வைத்தார். இப்பாரிய கருத்தரங்கிலே உலகத்தின் பல்வேறு நாடு களிலிருந்து தமிழறிந்த வெளிநாட்டறிஞர்கள் கலந்து கொண்டார்கள். ஹொங் கொங், யப்பான், சுவிட்சலாந்து, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, ஒல்லாந்து, பிரான்சு, செக்கோசிலவேக்கியா, தாய்லாந்து, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, சுவீடன், இலங்கை, சிங்கப்பூர், ரஷ்யா, பிலிப்பைன் போன்ற நாடுகளின் அறிஞர்களுடன் மலேசிய தமிழறிஞர்களும் டங்குபற்றிஞர்கள்.
இரண்டாவது தமிழாராய்ச்சி மகாநாடு சென்னையிலே தமிழறிஞர் அண்ணுவின் தலைமையில் தமிழுணர்ச்சிப் பெருக்குடன் நிகழ்ந்தது.
இவ்விழாவிலும் நூற்றுக்கு அதிகமான வெளிநாட்டறிஞர்கள் கலந்து மகா நாட்டுக்குப் பெருமை தந்தனர். அதன் பிறகு மதுரையிலும், யாழ்ப்பணத்திலும், பாரிசிலும் மகாநாடுகள் நடை பெற்றன.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டின் கண்கொள்ளாக் காட்சியில் இதயத் தைப் பறி கொடுத்த இலங்கைத் தமிழினம் யாழ்ப்பாணத்தில் ஆராய்ச்சி மாநாட்டை தமிழ் விழாவாகக் கொண்டாடியது.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடைபெற்ற இவ்விழாவிலே ஏற்பட்ட அசம் பாவிதத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலிப்பு இன்றைய கொந்த ளிப்பிற்கு அடிகொலியது எனலாம்.
தமிழ் பேசும் மக்களின் சிக்கல் நிறைந்த காலகட்டத்தில் இத்தமிழ் விழாவை நடாத்த முன் வந்திருக்கும் மலேசிய அரசாங்கத்திற்கும், தமிழன்பர்களுக்கும், தமிழுலகம் நன்றி கூறுகின்றது.
இ. தொ. காவும் இம்மகாநாட்டில் பங்கு பற்றுவதற்காக ஒரு தூதுக் குழுவை எமது தலைவர் தலைமையில் அனுப்புகிறது.
மாண்புமிகு திரு. தொண்டமான் குழுவில் இ. தொ. கா. பொதுச் செயலாளர் திரு. எம். எஸ். செல்லச்சாமி, காங்கிரஸ் தொழில் நீறுவன இயக்குனர் திரு. பி. தேவராஜ், தகவல் இயக்குனர் திரு. நா. சுப்பிரமணி யன், கிராமிய தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சின் இணைப்புச் செய லாளர் திரு. பி. திருநாவுக்கரசு ஆகியோரும் இடம் ப்ெற்றனர்.
 
 
 
 
 
 

sfaltas sarkan அழிவும், ஞானமும் உலகெங்ளும் எஃ தம் பரய்ேது ன்ன்பது பற்றி
.. മഞ്ഞ ിറ്റുg.'
முள்ளுேரு காலத்தில் ஆநாள்சே ar draf dw a steg BF' qb , Asr Abgy Aff. வென்பது அவளிடம் மட்டுமே இருந்தது. அவள் சுயநலம்
霹、 sagrabia araw ayos
படைத்தவன் பாருட்துக் அவள்
அறிவின் பகிர்ந்துகொள்ள விரும்ப வில்லை. தன் அறிவையெல்லாம் ஒன்ருகச் சேர்த்து ஒரு குடத்தில் போட்டு காட்டிலுள்ள மிக உயர்ந்த மரத்தில் ஒளித்துவைக்க விரும்பிஞரன். அநசன்சேயின் மனவியிடம் பெரிய தொகு குடத்தை வாங்கி, தான் செய் யப்போவது என்னவென்பதை அவ ளுக்கோ, மற்றெவருக்கோ சொல் லாமல் அறிவையெல்லாம் அதில் போட்டு நிரப்பினுன்.
குடத்தை நிரப்பிய அநான்சே குடத்தின் கழுத்தைக் சுற்றி கயிற் ரூல்கட்டி, கயிற்றின் ஒருபகுதியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டான். யாருக்கும் தெரியாமலே நள்ளிரவிலே வீட்டைவிட்டு நழுவினுன். தன் மகன் இந்திகுமா கண்விழித்ததை அநான்சே அவதானிக்க வில்லை.
கழுத்தைக் சுற்றியிருந்த குடம் அவன் வயிறுவரை தொங்கியது. அடர்ந்த காட்டுவழியே மிகவும் கஷ் டப்பட்டு நடந்து ஒரு மரத்தருகே வந்ததும் தன் வேலைக்கு அதுவே உகந்ததென நினைத்தான்.
அநான்சே தன் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் தான் நழுவி வந்த தைக் காணவில்லையென எண்ணியி ருந்தான். ஆளுல், அவன் நினைத்த தல்ல நடந்தது. இந்திகுமா தன்னை பின்தொடர்ந்து வந்திருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை. தந்தை என்ன செய்யப்போர் எனப்பார்ப் பதில் இந்திகுமாவிடி ஆவல் அதிக மாகியது. அவன் சற்றுத் தூரத்தில் ஒளிந்திருந்து தந்தையின் நடவடிக் கையைக் கவனித்தார்.
குடத்தைச் சரிப்படுத்திக்கொண்ட அதாள்சே மரத்தில் ஏறத் தொடங் கிருன், குடம் வயிற்றின் துே தொங் க்வதால், : கட்டிப்பிடித்து எறுவது கஷ்டமர்விருத்தது. "முேறை ஏற முயன்குன். மரத்தைக் கட்டிப், difas arp (yaluraras Srdre a la Catro ܘܪܳܝܳܐ eit அயைச் சொறிந்துகொண்டான்
அந்நேரத்தில் உாத்த சிசிப்ழொலி கிளம்பியது. திடுக்குற்றுத் திரும்பிய அதான்சே, தன் மகன் இந்திகுமா அங்கு நிற்பதைக் கண்டான். இந்தி குமா தந்தையைப் பார்த்து, " அப்பா, குடத்தை முதுகில் தொங்கவிட்டுக் கொண்டு ஏறிஞல் வசதியாயிருக் கும் ' என்ருன்.
இந்த சின்ன யோசனையைத் தள்ளுல் நினைக்கமுடியவில்லேயே Targ நினேந்த அநான்சேக்கு கடுங்கோபமேற்பட்டது. ஆத்திரமே வீட்டால் குடத்தைக் கீழேபோட்டு உடைத்தான். பதுங்கி இருந்த அறிவு உலகமெங்கும் பரவியது.
இவ்வறிவின் சில துளிகளே ஆபிரிக் கப்பழமொழிகள்.

Page 7
-qı@ untı (fi) ușoụ994; us urng grm usos@rı ışsque) {@ș-i osoɛɛ „aeri aeqoqi qo uorisata@ # Écossogo 居eagnagreo 函增&KF Fen心 gee– gegogors&DEīņ1 e soog op 1ęs —i se isso o喻e晚m哈姆ne@
'Isaïes Ģe rnų ąse, og Øsogooooooyri eggagg@@ 岛圈4占9m?9 segも*ggsgegg gg 역1, 여1ņoyoołį 19 lurmuoję)he fig; gï
நிாகுழ*ெ17ா noști și © iego o £ 1.919g7409阁崛9T ho) no ugog urno s report souo riņų sog) qosso issorēgogoșorm @@ reg) qisaeg oor geofi) g g tīrī£oo ņos, ing ș–īgi4mg遇每母遇Dam © ușoa» qøgj qirmosfee岛增包的 prençiq)+ı-ırıņo?@ uriqo@gm Ugig) șąNo ·legių și su ugip sodo?£ pe 4)19(fù ne urmfīrī阎明9kP岛哈9回俗 rn unfo sĩ q'H ‘sh usiomg@@
1994ae)ggo@fı zırı ņoạg uri ureg)o unofòaïsog: ‘ usos) je urmă cargo qp urng umso se figgs soo șan șțe Quae @@ qs \opeo do o %
5以廊亚班雅a翻冷%障 配5).器·b 历 默。 系乐"행 5년 O鹤舞舞舞舞出圈 S7黑。。 吧隔岛娜飓” 哥纵呼驱动画歌 。陈© ° § ・う@脳口 S研a口原心口 随心脚娜娜油矿 # も 3 km G叫田,那础概念 幻骑敦娜”,慨能就必蹈 爪露笋“砂滩创野、加 S聪聪聪娜四嘎如 几份*細縣 历|,即3é 就回张额比能 、3 邬丽母孤儿鸡邻见 例外 རྒྱུ་ བའི་娜娜G亚娜) 心血感动翻“明
●丽割s 船 脚辅侧。G 瑙影棚响深痴随 S で
而倒翻。以邹。 棘鳞骨髓瘤5 % 仍 踏s珊娜如5 -。随珊娜娜血斑翻端 历 邵翔母魔班副西母留
உயர்ந்து
திலும் பண்பாட்டிலும் நிற்கின்றன என்பதற்கு இவ்வா சகம் ஒரு எடுத்துக் காட்டு.
டுள்ளது அந்த வாசகம்.
தனி மனிதன் மந்திராலோசனைச்
ፈቃ*68)ዚ • ஆகமுடி யாது.
Tih Koro Nko Ahg yee Nah
இதன் பொருள்
·ợsono sēriņ@Ù qılogos ugi ușo-ı ©şış» ugnuo ?@Tıf) 6 Tio osgo -ழ genரடுெ ஒஇ-8ெ-
· įssoļovi-Illon asreo
fins qș@ırıɛ ŋƆzioa)sfins
*ரGமு +ı6 gospą poɔ oặason mos-ı«» 1ợso įssolęs don&go. Goluosos
qiong@& Nođì) une qi@on-loe 1ço o 1,9±1,9 uglasgo6)1ęs möj
· @ um hófi) soș@Ġ sum ge ureosko sąsį–luoso qo@ șąoogs ogsriq o ysurosko
·qı6) logorvog). 电驴 sug 翻唱ns 回自波 q; non ısıskế9.gif oqos@uo nsɑsa’n qi@șasrı sı mm-a sfo
oqiono @qsores 19சிர9os@rıņa’on
· 1@wɑsɑsolo - qıñoso -ượego pre Qși s-a gosoko
·@gs +ı-ı maes go@ış93 froÐ legsorgimgosugo ș6)īgs sosoșri
-qılinorifi & rızası,ıspuns qisīrie) ņrtsæsựkę sąs@gi-nya’sı œuo q'q)+ı ışsı ole șefriș) (npuo
.
 
 

முடிவேயில்லாத ஈரான்-ஈராக் யுத்தம்
வளைகுடா யுத்தத்திற்கு முடிவு காணும் நோக்கத்துடன் ஐ. நா. சபை பொதுச் செயலாளர் திரு. ஜேவியர் பெரஸ்டிகுவெல்லார், ஐ. நர். பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடன் ஈரான், ஈராக் நாடுகளுக்கு விஜயம் செய்தார். அபசகுனம் மாதிரி போகு முன்னேயே எனக்கென்னமோ இந்த
'V N კX&ჯ FREIGHTER no. Kargi
இணக்கம் காணுவதில் நம்பிக்கையில்லையென்ற SUNK NY தோரணையில் பேசியிருந்தார். வளைகுடா வில் பேச்சு BushireV
வார்தை நடத்திஞர். பேச்சுவார்த்தைகள மிகவும் PERSIAN உபயோககரமானவையாய் இருந்தன. ஐ. நா. சபைத் GLILF
தீர்மானத்தை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது என்பது பிரச்சனையை ஏற்படுத்தியது.
ক্ষ্য reচfiab கிட்டத்தட்ட 50 சதவிகிதமானவர்கள் 16 வயதுக்கு குறைந்தவர் களாம். அவர்கள் அயதுல்லா குமெய்னியின் கட்டளையை ஏற்று எத்தகைய தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஈரான் நாட்டில் புதிய நிலை உருவாகியுள்ளது. 13 வயது குழந்தைகளும் துப்பாக்கி ஏந்தி சமர் புரியத் தயாராகி நிற்கும் சூழல். இதன் விக்ளவை எம்மால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அரிஸ்கீல்
ஒன்றரை வருடத்திற்கு முன்னே மார்க்கோசும் அவர் மனைவி அழகி இமெல்டாவும் பிலிப்பைனில் கொடி கட்டிப் பறந்தனர். இப்படியும் ஒரு தலைவர் நடந்து கொள்வாரா என்று உலகமே மூக்கில் கை வைக்குமளவிற்கு நாட்டுச் சொத்தை சூறையாடி தன் சொத்தாக்கிக் கொண்டார் மார்க்கோஸ். அவருடைய அழகிய மனைவி இமெல்டா மார்க்கோஸின் படாடோபம் அந்தக் காலத்து எகிப்திய ராணி கிளியோபத்ராவையும் தோற்கடிப்பதாயிருந்தது. அவரின் உடைகளோ கணக்கிலடங்கா. அவரிடமிருந்த வைரங்களும், நகைகளும், நவரத்தினங்களும், கோடி கோடி பெறும். அவரது காலணிகள் மாத்திரம் மூவாயிரம் சோடியாம் !
1988 பெப்ரவரி மாதம் கணவனை சதித்திட்டக் கொலையினுல் இழந்த திருமதி. கொறசோன் அக்கினுே, மார்க்கோஸ் சர்வாதிகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிலிப்பைனின் ஜனதிபதி யார்ை. புதிய ஜனநாயக ஆட்சிக்கு வழிகோலினர். புதுப்புது திட்டங்களை வகு, ‘ ஆட்சி புரிந்தார். அவருக்கு இப்பொழுது புதிய தலையிடிகள் தோன்றி யுள்ளன. ஒரு பக்கம் கம்யூனிஷ்டு கெரில்லாக்களின் எதிர்ப்பு, மறுபக்கம் இராணு வத்தில் உள்ள சிலரின் அடங்காப் போக்கு. இந்த சிக்கலிலிருந்து அக்கினுே எப்படி மீள்வாரோ !

Page 8
10
மலநாட்டு எழுத்தாளர் மன்றம் கலவிழா ஒன்றையும் அட்டனில் நடத்தியது. அதற்கான அழைப்பிதழில் ' நிகழ்ச்சி நிரலில் தங்களது பெயரும் இடம் பெற்றி ருந்தால் அதற்கேற்றபடி தயாராக வந்து விழாவைச்சிறப்பித்துச் செல் வது மலையகத்தில் எழுத்துள்ள புதிய உத்வேகத்திற்கு நல்ல எடுத் துக்காட்டாக அமையும் ' என்று பொ துச்செயலாளர் எஸ். எம். கார்மேகம் கூறியிருப்பது-எந்த அளவுக்கு எழுத் தாளர்கள் இலட்சிய வெறியோடு இருந்தார்கள் என்பதை புலப்படுத்தும்.
இக்கால கட்டத்தில்தான் (1966) கோலாலம்பூரில் தமிழாராய்ச்சி மா நாடும் நடைபெற்றது. எழுச்சி பெற்ற மலையகத்தின் பிரதிநிதியாக இம்மாநாட்டில் இரா. சிவலிங்கமும், நா. சுப்பிரமணியனும் கலந்து கொண்டிருந்தமை மேலும் இம்மலை 极J函 இலக்கிய கர்த்தாக்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருந்தது.
இலங்கியவட்டங்கள் மலைநாட்டின் நகரங்களில் அமைவதாயிற்று அட்டன் இலக்கியவட்டம் ந. அ. தியாகராசனைக் கொண்டு இயங்கியது
இராம. சுப்பிரமணியத்தின் ‘தவம்’ என்ற சிறுகதையும் மு. சிவலிங் கத்தின் 'மதுரகீதம்' என்ற சிறு கதையும் தனித்தனியாக வெளியா
யிற்று (30.6.68) அதுவரை LD2 நாட்டில் பாடல்களே தனிப்பிரதியாக இருபத்தைந்து சத விலைமதிப்பிற்கு வெளிவந்திருந்தன. இம்மரபில்நின்று சிறுகதை முயற்சிக்கு அடிகோலிய
பணியில் இதுவே முதல்முயற்சி எனலாம். எழுத்தாளர்களது படைப் புக்கள் வாசகனை சென்றடைய
வேண்டும் என்ற துடிப்பில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் கூட எதிர்பார்த்த பலனை இது தரவில்லை என்றே கூறவேண்டும். தனிப்பிரதி பாடல்கள் மக்கள் கூடும் பஸ்தரிப்பு நிலையம், புகையிரத நிலையம் சந்தை என்ற இன்னுேரன்ன இடங் களில் குரல்வளம் உடைய ஜில் வெற்றிலை விற்போராலும் மணிப் பெட்டி வியாபாரம் நடாத்துவோ ராலும் பாடப்பட்டு மக்களைத் கவர
61 if அந்தக் கவர்ச்சியினுலேயே விற்பனையடையவும் பெற்றிருந்த வாய்ப்புச் சிறுகதை வெளியீடு
களுக்கு இல்லாமற் போனதே இதற் கான முழுமுதர் காரணம்
அடைபட்டுக்கொண்டிருத்த இலக் திய உணர்ச்சிகளே ஆற்றுப் படுத்த பழகிக்கொண்ட இவ்வெழுத்தாளர் கன்-தங்களது ஆக்க இலக்கிய களை சிறுகதைகள், கவிதைகள் என் பனவற்றை சட்டம் போட்டுப்பிரத்தி யேகப் படுத்தாமல் ஏனைய சமகால ஈழத்து இலக்கிய கர்த்தாக்களின் எழுத் துக்களோடு பிரசுரிக்கும்படி வலியு றுத்தத்தொடங்கினர். தங்களுக்கென
வெளிப்படுத்தப்படும் பக்கங்கள்
வெறும் பயிற்சிக்களமாக இருப்ப தால்-தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியகர்த்தாக்கள் என்பதை இதன் மூலமே அடைய முடியும் என்பதை அவர்கள் உணர்ந்தி ருந்தனர்.
மலைநாட்டு எழுத்தாளர்கள் தங்க ளுக்கென ஒரு சங்கத்தை நிறுவிக் கொண்டனர். (குறிஞ்சி மலர் என்ற ჟ}ღნ விழாமலரையும் 1937 g) to வெளியிட்டனர். மலையகத்து முன் னனிச் சிறுகதை எழுத்தாளர்களாக அப்போது கணிக்கப்பட்ட என், எஸ். எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் ஆகியமூவரும் தனித்தனியே சிறுகதைகளாகவும்
இணைந்து வாசிக்கும் போது மூன்று அத்தியாயங்களில் உருவான குறுநாவ லாகவும் பலி
எழுதி இருந்தனர்.
என்ற தலைப்பில்
 

8 தினக ரீனில் எட்டுச்சிறுகை தயா சிரியர்கள் சேர்ந்து எழுதிய 'வண்ன
Daci o (1955-1962) வீரகேசரியில் ஐநது சிறுகதை எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய 'மத்தாப்பு' (19551962) என்ற பரிசோதனை முயற் சிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தான் “பஇை?
என்ற முயற்சியின்
சிறப்புத் தெளிவாகும். சுதந்திரத்தின்
செங்கை ஆசியானும் செம்பியன் செல்
::ಶ್ಚಿ'ಆಟ್ತಿ'ಣ್ಣ
பபில் மலைநாட்டு நாவலை
6Tit (1963). 占 எழுதி
இலங்கையின் தமிழ்த்தினசரி ஏடுகள் இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து வழிவிட்டு, இவர்களை ஊக்குவிக்கத்தொடங்கின வீரகேசரியில் தெளிவத்தை ஜோ சப்பும், இராம சுப்பிரமணியமும் தினகரனில் என். எஸ். எம். இராமை யாவும் சாரல் நாடனும் அடிக்கடி எழுதலாயினர்.
இக்காலங்களில் வெளியான இவர் களது சிறுகதைகளின் மூலம்தான் முதன்முறையாக மலையகப்பிரதே சத்தின் உண்மை உருவம் வெளிப் பட்டது. மலையக சமுதாயத்தின் வாழ் க்கை உண்மைகள் கலையம்சத்தோ டும் இலக்கிய நயத்தோடும் வெளிப் படத்தொடங்கிற்று. இது பலரையும் கவர்ந்தது.
மலையகத்துச் சூழல் புதியதோர் ரசனையை இலக்கிய உலகுக்கு அறி முகப்படுத்தக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருப்பதை உணர்ந்த இலங்கை எழுத்தாளர்கள் - பிற பிராந்திய எழுத்தாளர்களான செ. கணேசலிங் கன், நவாலியூர் நா. செல்வத்துரை, கோப்பாய் கணேசன், நீர்வை பொன்னையன், செ. யோகநாதன். மாத்தளை சோமு, அகஸ்தியர் யோ. பெனடிக்ற்பாலன், சொக்கன், நந்தி, நிவேதிதா, கச் சா யில் ரத்தி னம் போன்ற பலரும் மலையக பின்னணியில் சிறுகதைகள் படைக்கத்
தொடங்கினர். சிலரது கதைகள் நியாயமான வெற்றிகளைப் பெற்றி
ருந்தாலும், மலையகப்படைப்பாளிக
ளின் எழுத்துக்களில்காணக்கிடைத்த உயிர்ப்பு இவைகளில் இல்லாமற் போ னது.
Afblast at S soari i u 15, 2
‘இலக்கியப் பயிற்சி அதிகமில்லாத இவர்கள் பிராந்தியத்திற் பயிலப் படுஞ் சில சொற்களை மட்டும் பெயர்த் தெடுத்து ஒட்டு வேலை செய்து விட்டால் தேசிய இலக்கியமும், மண் வாசனை இலக்கியமும் தோன்றி விடுமெனத் திரிகரண சுத்தியாகவே நம்புகிருர்கள். இந்த நம்பிக்கை
இவர்களுடைய படைப்புக்கள் போலி
யானவை என்பதை நிறுவவே உதவு கின்றன, இலக்கியத்தின் தொனிப் பொருளே ஒரு பிராந்தியத்தின் உயிரைப் பிரதிபலிக்கவல்லது. அந்த உயிர் தனக்கு இசைவான உருவந் தாங்கி இலக்கியமாக உயர்கின்றது" என்று எஸ். பொன்னுத்துரை 1985 ல் வெளியான யாழ் இலக்கிய வட்ட வெளியீடான கே. வி. நடராஜனின் * யாழ்ப்பாணக்கதை கள் ' எனும் சிறுகதைத்தொகுதிக் முன்னிடுவில் குறிப்பிட்டி ருக்கின்றர்.
1967 ல் இதே யாழ் இலக்கிய வட்டவெளியீடான கனக செந்தி நாதனின் “வெண்சங்கு சிறுகதைத் தொகுதிக்கான முன்னிடுவில் “ ஈழத்து இலக்கிய உலகில் மண் வாசனை என்ற கோஷம் சில ஆண் டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சில ரால் முன்வைக்கப்பட்டது. பிராந்தி
யங்களிற் பயிலப்படும் கொச்சைச் சொற்கள் சிலவற்றைக் கோவை செய்தால், அஃது இயல்பாகவே
மண்வாசனை இலக்கியமாகி விடும் என்ற தப்பித எண்ணத்தைக்காமித்து அத்தகைய கதைகளை எழுதிச்சலித் தவர்களும் நம்மத்தியில் வாழ்கின் ருர்கள். ஒரு பகுதியான மண்ணிற்கே
உரித்தான கலாசாரத்திலே பிறக்கும்
கதைக்கருவை, அந்தமண் தனித்து வமாக ஒலிக்கும் தொனிப்பொருளைப் பிரசவிக்கும் வண்ணம் கலவி நெறி
யிற் பொருத்துவதே மண்வாசனை இலக்கியத்திற்கான சிறப்பம்சமா கும் ' என்றும் இதே எஸ். பொன் னுத்துரை எ(புதுகிாரர்.

Page 9
எத்தனை வகை நீராடல்கள்
தமிழ் நாட்டிலும் இலங்கையின் வரட்சிப் பிரதேசத்திலும் மக்கள் குடிக்கவும். குளிக்கவும், தண்ணீர் இல்லாமல் தினறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தண்ணிர்த் தட்டுப் பாட்டை சஞ்சிகைகளும், புதினத் தாள்களும், பல விதமான கேலிச் சித்திரங்களை வெளியிட்டு மக்களின் அவலத்தைக் காட்டுகின்றன.
நாள்தோறும் குளிக்கும் பழக்கமுள்ள எமக்கு குளிக்கத் தண்ணீரில்லாமல் போவது பெருஞ் சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆனல் வட துருவத்திலுள்ள லாப்லந்து மக்களுக்கு இந்தச் சங்கடம் இல்லை. அவர்களுக்கு தண்ணிர் தட்டுப்பாடு இல்லாமல் விட்டாலும், குளிப்பதைப் பற்றிய கவலை அவர்களுக்கில்லை. அவர்கள் குளிப்பது வருடத்திற்கு ஒரு முறை தான். அந்த வருடக் குளிப்புக்கும் அவர்கள் விழா எடுக்கிருர்கள். சுற்றி வர வட்டமாக நின்று மூr *றுமுறை நீரில் முங்கு வார்கள். அதுவே அவர்களின் ஒரு வருடக் குளிப்பு.
எஸ்கிமோக்கள் குளிக்கின்ற முறை விசித்திரமானது. முதலில் அவர்கள் மிலாரினுல் தங்கள் உடம்பில் அடித்துக் கொள்வார்கள். அதன் பிறகு பணித்து கள்களை உடம்பில் தேய்த்துக் கொள்வார்கள். இதுவே எஸ்கிமோக்களின் குளிப்பு.
இங்கிலாந்திலே தினந்தோறும் குளிப்பது இப்பொழுது நாகரிகமாகிவிட்டது. ஆணுல் இங்கிலாந்து மக்கள் 18 ஆம் நூற்ருண்டுக்கு முன்னே குளிப்பதை நாக ரீகமற்ற செயலாகக் கருதியிருக்கிருர்கள்.
அவர்கள் உடம்பிலிருந்து துர்நாற்றம் வருவதைக் கட்டுப்படுத்த நிறைய ‘சென்ற் பூசினர்கள். தெளித்துக் கொண்டார்கள். இப்பொழுதும் நிறையப் பேர் ‘சென்ற்றை அள்ளிப் பூசிக் கொள்கிருர்கள். இதற்கு காரணம் வேருக இருக்கலாம். இதைப் பார்த்ததும் மேல் நாடுகளில் மக்கள் குளிக்கமால் இருக்கிருர்கள் என்று நின்த்து விடாதீர்கள். சில நாடுகளில் குளித்தல் ஒரு கலையாகவே மதிக்கப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக ரோமாபுரியைக் கூறலாம்.
குளி குளி செய்திகள் S.
U9 W
 

ரோமாபுரி சாம்ராஜ்யம் உச்சக்கட்டத்தில் இருந்த பொழுது ரோமர்கள் எதனையும் அபரிமிதமாக அனுபவிப்பதில் அலாதிப்பிரியம் காட்டினர்கள். அவர்கள் உல்லாசப் பிரியர்கள். ரோமாபுரி எரிந்த பொழுது அரசன் நீரோபிடில் வாசித்த தாக ஒரு கதை உண்டு. அது எவ்வளவு உண்மை என்பது நமக்குத் தெரி யாது பல ரோமப் பிரமுகர்கள் குளித்தலை ஒரு கலையாக மேற்கொண்டு நீராடு மண்டபங்களில், தம் அன்ருட வேலை நேரத்தில் பெரும் பகுதியைக் கழித்துள் ளார்கள் என்பது உண்மை. உல்லாசமாக் குளிப்பதில் கைதேர்ந்த ரோமர்கள் இதற்கெனவே பெரிய மண்டபங்களைக் கட்டி நூற்றுக் கணக்கான குளியலறை களை அமைத்திருந்தார்கள். இந்த மண்டபங்களில் பல்வேறு பொழுது போக்கு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. ஏன், நூல் நிலையங்களும் கூட அங்கிருந்தன. போதைவஸ்துப் பாவிப்பதில் இன்பம் காணுவதுபோல ரோமானியர்கள் குளித்துக் குளித்து இன்பங் கண்டு கொண்டிருந்ததால் ரோம சாம்ராஜ்யம் நீராடும் பைத்தியத்தினுல் சரிந்தது என்றும் கூறப்படுகின்றது.
உலகெங்கிலும் குளிக்கும் முறைகளில் எத்தனை எத்தனையோ வகைகள் காணப்படுகின்றன.
பல்வேறு வியாதிகளை குணப்படுத்த பல விதமான மருத்துவக் குளியல் களும் மேற்கொள்ளப்படுகின்றன.
புகைபிடிப்பவர்களைப் பார்த்து அவர்கள் தமக்குத் \தாமே மரண தண்டனை விதித்துக் கொண்டிருப்பதாகக் கூறுவதுண்டு.
O உண்மையிலே 17 ஆம் நூற்முண்டிலே துருக்கியில் துருக்கி மன்னன் மொருட் புகை பிடித்தவர்களுக்கு மரண தண்டனை அளித்திருக்கிருன். புகை பிடிப்பவர்களைத் தேடிப் பிடித்து தூக்கிலேற்றி விட்டு அவர்களின் சொத்துக்களை யும் பறிமுதல் செய்திருக்கிரு?ன்.
9ே ஒரு காலத்தில் எத்தியோப்பியாவில் எவராவது புகை பிடித்து கண்டு பிடிக்கப்பட்டால் அவரது மூக்கு வெட்டப்பட்டதாம். அதற் காக புகை பிடிப்பவர் யாரும் எத்தியோப்பியா போகத் தயங்க வேண்டியதில்லை, இப்பொழுது, அத்தண்டனை நீக்கப்பட்டு விட்டது.
O பாரசீகத்திலே 1615 ஆம் ஆண்டிலே பாரசீக சட்டப்படி ஒருவன் புகை பிடித்து கண்டு பிடிக்கப்பட்டால் ஒட்டகச் சாணத்தை புகைக்கும்படி தண்டிக்கப் பட்டான். இதற்கும் மசியாதவர்கள் தொண்டையில் நன்கு உருகிய ஈயக் குழம்பு வாற்றப்பட்டதாம்
9 முந்நாறு ஆண்டுகளுக்கு முன் யப்பான் நாட்டில் புகை பிடிப்பவர் செ11 துக்கள் பறி முதல் செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டார்கன்,
13

Page 10
கண்டி உயர்தரக் கல்லூரிகளின் ஹாஸ்டல்களின் 'கரண்டி முள்" நாகரிகத்தில் பயிற்றுவிக்கப்பட்ட டி மேக்கரையா கண்டாக்கையா பிள்ளை s25T பின்பற்றி இடைத்தட்டு பெரிய கங்காணியார் சின்னக் கங்காணியார் பெரிய கணக்குப் பிள்ளை தங்கள் பிள்ளைகட்கு தங்களுக்குக் கிடைத்த ““G$Lu6örg, ”” (Pence) காசில் ஒரு பகுதியை கல்விக்குச் செல வழித்தனர்.
இத்தகையவர்கட்கு பயன்படும்
டல்கள்) தோன்றின. ஆர். பி. ஜான் என்ற மத போதகரின் சாமி யார் போடிங் ஒன்று இன்று தெஹீ கம ஹோட்டல் நிலவும் ராஜ வீதியில் நிகழ்ந்தது. காவி உடை தரித்த கிறிஸ்தவ போதகரான அவரது இல்லம் Frburi போர்டிங் ' எனக் கூறப்பட்டது. மாணவர்களை கவர்வதற்காக அவர் கட்கு 304,108 போன்ற சீட்டாட் டங்கள், ஆடுகின்ற சுதந்திரம் கொ டுக்கப்பட்டது.
இக்காலத்தே தென் இந்தியாவில் திருத்தணி ஹனுமார் ஜோசியர் என்பவர் ஐந்து ஜோசியக்கேள்விகட்கு ஒரு ரூபா கட்டணத்துக்குப் பதில் தரு வதாக தமிழ் நாட்டில் அக்காலத்தே நிலவிய டாக்டர் பி. வரதராஜன் நா யுடுவின் ' தமிழ் நாடு முனுசாமி முதலியாரின் ஆனந்த போதினி எஸ். ரி. இராமனுஜலு நாயுடுவின் "அமிர்தகுணபோதினி” போன்ற சஞ் சிகைகளில் பெரிய விளம்பரங்கள் தோன்றும். மலையகப் பகுதியிலி ருந்து அங்கு கிடைத்த ஆதரவை உணர்ந்த ஹனுமார் ஜோசியர் தனது ஆதரவாளர்களை பெருக்கு வதற்காக அனுப்பப்பட்ட பிரதிநிதி யாக இலங்கை வந்தவர் தேசிகர் இராமானுஜம்.
, பிற்காலத்தே தோன் றிய இலங்கை இந்திய காங்கிரஸ் ஸ்தாபகர்களில் ஒருவரும் அளுத் நுவர பாராளுமன்றத்தின் இ. இ. கா வின் பிரதிநிதியாகவும் திகழ்ந்த டி. இராமானுஜம் ஆவர். அவர் தொடங்கிய மாணவர் விடுதிகளில் தங்கிப் பிற கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் பலர்.
அவரது அண்ணன் டி. சார நாதன் ஆவார். நல்ல ஆங்கில எழுத்து வன்மையும், பேச்சுத் திறமையும் உடையவர். இடைக்கி டையே தமது உடன் பிறந்தவரின் மாணவர் விடுதியில் தங்கி மாணவர் கட்கு இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் தாகூர் போன்ற இலக்கிய மேதைகள் பற்றியும் உரையாற்று வார். அக்காலத்தே இலக்கியத்திற் காக நோபல் பரிசினைப் பெற்ற வங்கப் புலவரான ரவீந்திரநாத் தாகூர் மீது பெருமதிப்பு நிலவியது. திரு.
சாரநாதனே இந்தியதோட்ட தொழிற்
சங்க அமைப்பின் தந்தையான கோ. நடேச ஐயரதும் உடுமலைப் பேட்டை மீனுட்சி அம்மையினதும் மகளை மணந்தவராவார். அவரது திறமை யெல்லாம் அவரது அதீதக் குடிப் பழக்கத்தால் மங்கிப் போயின.
திரு. இராமனுஜம் நல்ல எழுத்துத் திறமையுள்ளவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர். தொழிலாளி ஊழியன் எனப் பல சஞ்சிகைகளைத் தொடங்கி தோட்டப் பகுதிகளில் பரப்பியவர். அவரது விடுதி மாண வர்கட்கு இலங்கைக்கு வருகை தந்த வங்க இசைஞர்கள், இலக்கிய அறிஞர்களின் இசை சொற்பொழிவு கள் அறிவை விரிவுபடுத்தின. மாண வர்களின் குறைகளை மட்டும் கண்டு அவர்களை அடக்கும் பண்பைப்போ லன்றி அவர்களது திறமையையும் பாராட்டி ஊக்கு விக்கும் உயர் பண்பு இராமானுஜம் சாரநாதன் ஆகிய இருவர்களிடமும் விளங்கியது.
 

இராமானுஜம் எழுத்துத்துறையி லன்றி ஜோதிடத்திலும் ஈடுபட்டி ருந்தார். பிற்காலத்தே இத்துறை அவருக்கு பாராளுமன்ற உறுப்பின ராக இருந்த காலத்தே பிரதமர்கள் பண்டாரநாயக்கா, Luis (BrFawr நாயக்கா போன்ருரின் நெருங்கிய உறவு தோற்றுவித்தது.
பல தினத்தாள்களுக்கு கண்டி நிரு பராகப் பணியாற்றிய அவர் இடை யிடையே அவரது முன் தொடர் பாளரான திருத்தணி ஹனுமார் ஜோதிடரைப் போல் ஐந்து கேள்வி கட்கு ஒரு ரூபாய் சேவையை நடத்தி யதுண்டு. அவ்வமயம் கிடைக்கின்ற கேள்விகட்கு அவர் விடுத்த பதில் களும் வேடிக்கையாக அமைவதுண்டு. ஒரு பெண்மணி தமக்கு குழந்தைப் பாக்கியம் எப்பொழுது கிடைக்கு மென்றும் அடுத்துத் தம் கணவர் அண்டை வீட்டு ஆடவருடன் பழக வேண்டாம் எனக் கண்டிப்பது எப் பொழுது மாறும் எனவும் கேட்டிருந் தார். அதற்கு அவர் " நீங்கள் அடுத்த வீட்டுக்காரருடன் அடிக்கடி உறவு வைத்துக் கொண்டால் இரு பிரச்சனைகளும் தீரும் வாய்ப்புண்டு ' என்று எழுதினுர்.
பூர்வாசிரமத்தில் அந்தோனிஸ் கல்லூரியின் தமிழாசிரியராகக் கட மையாற்றிய ஜே. 叶· orategoria சிவத்தில் சிவஞானுநந்தா வாகத் துறவிப் பெயர் பெற்ருர், அவரது அன்புப் பணியினுலும் திறமையா லும் உருவான அவரது மாணவர் விடுதி மலைப் பகுதியில் பல அறிஞர் களை உருவாக்கியது.
ஏழை மாணவர்கட்கு உண்டியும், உடையும் உறையுளும் இலவச மாகத் தந்து ஆதரித்து இவரால் ஆளாக்கப்பட்டவர்கள் அனந்தம். ஆழ்ந்த சமய உணர்வையும் தமிழி லக்கிய ஆர்வத்தையும் தமது மான வர்களிடையே வித்திட்டவர். அவரது விடுதியில் பல வகைச் சமய நூல் களும் இலக்கிய நூல்களும் மாணவர் கட்கு வழி காட்டின. நூல் நிலையம் வெறும் அலங்காரக் காட்சிச் சாலை [ዚ!ffö§ இருக்கவில்லை.
தோட்டக் காட்டானுக்கு இதெல்லாம் எதற்கு என்று மற்றைய விடுதிகளில் அலச் சிவப்படுத் தி அவமானப்படுத்தி Asadir llofranwr a llawr iaifflamou மழுங்க வைத்தது போலின்றி இவற்றைப் படியுங்கள் என உயரிய நூல்களே எடுத்துக் கொடுத்து அறிவை மல் யகத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி பல சிங்கள சிருர்களுக்கும் அவர் தொ டங்கிய மகாத்மா காந்தி கல்லூரி கல்வி வாய்ப்பளித்து சமூகத்தில் முன் னணிக்கு கொணரச் செய்தது.
இத்தகைய சிறப்பைப் பெற்ற வர்களில் சிலர் கண்டி அந்தோனிஸ் திரித்துவ க ல் லூ ரி ஆசிரி யர் பணி புரித்தவரும் ஷேக்ஸ்பியர் பக்தருமான எஸ். பி சுப்பிரமணி யம், பேச்சாளரும் அரசியல்வாதியும், கல்விச் சே  ைவ ய ர ன ர (ா க வு ம் ஹைலன்ஸ் அதிபராகவும்.
இருந்த இரா. சிவலிங்கம், இலங்கைபாராளுமன்றத்தில் தலைமை மொழி பெயர்ப்பாளராக இருந்து ஓய்வுபெற்று இன்று இ. தொ. கா வில் தகவற் பகுதி அதிபராகவுள்ள பேராதனைக் கரும்புத் தோட்டம் நா. சுப்பிரமணியன், பல சட்ட மாணவர்களை உருவாக்கிய எஸ். எஸ். இராஜரட்ணம், கல்லூரி அதிப கடமையாற்றி தற்பொழுது மிசிரத்தில் (எகிப்து) ஆபிரிக்க ஆசிய மக்கள் இணைப்பு குழுவின் (AAPSO) இலங்கைச் செயலாளராக பணிபு
ரியும் ஈ. ஏ. வைத்தியசேகர,
காணிக் கமிஷனராகப் பணி புரிந்து ஒய்வு பெற்றுள்ள சிங்ஹா சேன நாயக்க, நாராம்பணுவ, பேராசிரியர் கே. எச். ஜயசிங்க முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நன்றி மிக்க மாணவர்கள் மதுரை மாவட்டம் மேலூ ரில் அடிகள் அங்குள்ள ஏழைப்பிள்ளை கட்கு பணி புரிந்து அண்மையில் காலமானதுவரை நேரில் சென்று தங்கள் நன்றிக் கடனை தெரிவித்து
வந்தனர்.

Page 11
முன்னுள் திரித்தவக் கல்லூரியின் தமிழாசிரியர் திரு. சுந்தரமணியின் தம்பியாரான பால் தியாகராஜன் தனது மதிப்பிற்குரிய அக்கால ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமாக இருந்த சர் பி. டி. ராஜனை ஒட்டித் தம் பெயரை அமைத்த பி. டி. ராஜன், இந்திய மானவர் இல்லத்தை, கண்டிப் பகுதி சிவ தோட்ட உரிமையாளரின் புதல்வரான ஆர். கோவிந்தசாமி, ஆடிட்டர் கே. இராமையா பின்னுல் வழக்கறிஞராக அட்டனிலிருந்து கால மான திரு. கே. அழகமுத்துவின் தந்தையான, தோட்டத்துக் கங்காணி யாரான கருப்பையா கங்காணியார் ஆகியோரின் ஆதரவுடன் தொடங் கினர். இந்திய மாணவர் இல்லம், இன்று கண்டியில் திகழும் அசோக மாணவர் ஹாஸ்டல், அசோகா கல் லூரி ஆகியவற்றின் முன்னுேடி யாகும்.
இத்தகைய மலையகத்துக் கல்விக்கு அடித்தளம் அமைத்தவர்கள் சிலரால் அவர்களது அரசியல் இலக்கிய அறிவைத்தூண்ட உருவாக்கப்பட்டது கண்டி போஸ் சங்கம்.
தஐஜழிஜியூர் ஏற்றுங்கள்மூன்றும் ஏறறு நாடுகளுக்கு
مساسیت - سیب محیت ها
(நாங்கள்தான்
(fir?
மலேரியா அறவே ஒழிக்கப்பட்டு விட்டதா!
முப்பதுகளில் மலேரியா நோய் இலங்கையில் மிக மோசமாகப் பரவி ஆயிரக்கணக்கானுேரைப் பலி வாங் கியது. அந்தக் காலத்தில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட குயினைன் இத னைத் தடுக்க மிகவும் பயன்பட்டது. நோய்க்கு மருந்து கண்டு பிடித்து விட்டால் மாத்திரம் நோயைப் பரப் பும் நுளம்பை தீர்த்துக்கட்டி விட (Upl+ u{LDIT ! மலேரியா நோயைப் பரப்பும் நுளம்பு பெருகுவதை கட்டுப் படுத்தும் டி. டி. ரி எனும் நுளம்புக் கொல்லியை கண்டு பிடித்து அதனை நுளம்புகள் பரவும் நீர் நிலைகளிலும். தேங்கிக் கிடக்கும் தண்ணிரிலும் தெளித்தார்கள். இது நுளம்பைக்கட்டுப் படுத்தியது. அறுபதுகளில் மலேரியா முற்ருக அகற்றப்பட்டு விட்டதாக நம்பப்பட்டது. ஆனல் நடந்தது வேறு. ஆரம்பத்தில் டி. டி. ரியால் அழிந்த நுளம்பு டி. டி. ரியைக் குடிக்கும் எதிர்ப் புச் சக்தியைப் பெற்று பெருகியது. அத்துடன் டி. டி. ரி விஷத்தன் மையை அதிகம் கொண்டிருந்தது.
1984 இல் நாலு லட்சத்துக்கும் 5 லட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருப்ப தாகக் தெரிந்தது. இந்த நிலையை கட்டுப்படுத்தி நுளம்பை அழிப்பதற்கு 'மலத்தீன் தெளிப்பு மருந்து பா வனைக்கு வந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலேரியாவைக் கட்டுப்படுத்த மலத் தீனை அரசாங்கம் இறக்குமதி செய்தது. மலத்தீன் உபயோகம் பயங்கர பின் விளைவைக் கொண்டது. அரசரங்கம் தவிர வேறு யாரும் இதனை இறக்குமதி செய்ய முடியாது. எனவே இதன் விநியோகம் மிகவும் பாதுகாப்பான முறையில் அமைய வேண்டும். ஆணுல் அதற்கு மாருக மலத்தின் ஏனைய கடைச்சரக்கைப் போன்று விவசாயக் , கிருமி நாசனி களுடன் கடைகளில் விற்பனைக்கு இருக்கிறது.
ஒரு சிலர் கடலை, பயறு போன்ற தானியங்களைப் பாதுகாக்க இப்பயங் é5J"Lb AT6UT மலத்தீனை உபயோகிப் பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மலத்தீனை தவருக உப யோகிப்பதனுல் மக்கள் மிக மிக மோசமாகப் பாதிக்கப்படுகிருர்கள்.
மலத்தீன் மட்டுமல்ல இன்னும் இது போன்ற பல இரசாயனப் பொ ருட்கள் தேயிலை, இறப்பர், நெல், பயறு போன்றவற்றை பாதுகாக்க பெ ருந்தோட்டங்களிலும், விவசாயப்பண் ணைகளிலும், விவசாய விளை நிலங்களி லும் உபயோகிக்கப்படுகின்றன என் பது விவசாயிகள் அறிந்த விடயமாகும்.
நுளம்பைக் கொல்லப் பாவிக்கப் படும் மலத்தீன் போன்ற இரசா யனப் பொருட்கள் மனிதரையும் விலங்குகளையும் எப்படிப் பாதிக்கின் றனவோ அந்த விதமே விவசாயப் பெருக்கத்திற்காக உபயோகிக்கப்படும் இரசாயன மருந்து வகைகள் மனிதனை யும், மற்றும் பிராணிகளையும்,சுற்ருட டலையும், பெருமளவில் பாதிக் கின்றன.
உதாரணமாக, தேயிலைத் தோட் டங்களில் "பிலிஸ்டர் பிளைட் நோ யைத் தடுப்பதற்கு ‘கொப்பர் சென் டோஸ்" போன்ற இரசாயனப் பொ ருட்கள் தெளிக்கப்படுகின்றன. புல்லை அகற்றுவதற்கு "கிறமக்சோன்" தெளிக்கப்படுகிறது. தேயிலையின் வளர்ச்சிக்காக பல வித மா ன ga Iru T மருந்துகள் பாவனை யிலுண்டு. இவற்றை தெளிப்பவர் கள் தொழிலாளிகள், இம்மருந்து களத் தெளிக்கும் போது மருந்து தெளிப்பவரின் நாசி, வாய் மூலம்
உள்ளுறுப்புகளில் உட்சென்று தாக்கும்
அபாயம் இருக்கிறது.
இதஞல் தெளிக்கும் தொழிலாளர்களுக்கும் மாத்திரம் தான் ஆபத்து என்றுகருது வதற்கில்லை. மற்றவர்களையும் இது பாதிக்கவே செய்கிறது.
இந்த இரசாயனப் பொருட்களைப் பாவிக்கும் பொழுது அவற்றினுல் ஏற்ப்டக் கூடிய தீயவிளைவுகளிலிருந்து உபயோகிப்பாளர்களை பாதுகாக்க விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின் றன.
பாதுகாப்பு முக மூடிகள், கையு றைகள், உடையைப் பாதுகாக்கும் மேலாடைகள், காலணிகள் போன்ற @@l உபயோகிக்கப்படும் மருந்து வகைகளின் தன்மைக்கேற்ப பாவிக் கப்பட வேண்டுமென்பது இந்த விதி முறைகளில் ஒன்று. இந்த பாதுகாப்புக் கவசங்கள் தொழிலாளர் களுக்கு வழங்கப்படுவதில்லை. அது மாத்திரமா ! இந்த இரசாயன வகைகளின் அபாயத் தன்மையை தொழிலாளர்களுக்கு சொல்லிக்கொடுக் கப்படுவதுமில்லை. ’ எனவே தொழி லாளர்கள் இது பற்றிய உணர்வின்றி செயல்படுகிருர்கள். இதனுல் ஏற் படும் விளைவுகள் மிகப் பார்தூரமா கின்றன. தொழிலாளர்கள் இவற் றின் நச்சுத் தன்மையை சரியாக விளங்கிக் கொள்ளாததால், இந்த இரசாயனப் பொருட்கள் வரும் தகர டப்பாக்களை தண்ணீர் கொண்டு செல்ல சர்வ சாதாரணமாக உபயோகிப்பதைக் காண முடிகின்றது. இதனுல் இவற் றைக் கொண்டு வேலை செய்யும் தொழி லாளர்கள் மாத்திரமன்றி அவர்களின் சந்ததியினரும், எதிர் காலப் பரம் பரையும், உயிரணுக்கள் பாதிக்கப் படுவதனுல் பாதிப்படைய இடமுண்டு.
தோட்டங்களிலே களைக் கொல்லி யாக பாவனைக்கெடுத்துக் கொள் ளப்படும் "கிறமெக்சோன்" மிகவும் அபாயகரமானதாகக் கண்டு பிடிக் கப்பட்டிருக்கிறது. அதஞல் மலேசியா போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் "கிறமெக்சோனை' முற்ருக
தடை செய்துள்ளன.

Page 12
அமெரிக்கா போன்ற அபிவிருத்தி யடைந்த நாடுகளில் முற்ருக தடை இப்பட்டுள்ள சில கிருமி நாசினி மூன்ரும் உலக நாடுகளில் கொண்டு வித்து தள்ளப்படுகின்றன என்ற புகார் பல் மட்டங்களிலும் எழுப்பபட்டு வருகின்றது. இந்த hat. LfFFL இலங்கை பொருந்தும். இங்கு ஆஃாக் கொல்லி, பூஞ்சணக்கொல்லி, இலேக் இால்வி பூச்சி கொல்லி போன்ற எந்த விதமான கிருமி நாசினியையும் +en raflsi grín J. FT á gæ*T Allrä S வது போல் வாங்கலாம். இதைத் தடுப் பதற்கு தகுந்த சட்டங்களும் ვléivål). இருக்கின்ற சட்டங்களும் முறையாக அமுங் நடத்தப்படுவதில்லே.
கிருமி நாசினிகளின் பாதிப்பைப் பற்றி விமர்சிக்கும் அதே வேளேயில் நவீன விவசாய முறைகளோப் பின் பற்றக் கூடாது என்று கருத்திற் :ொள்கின்ருேமில்ஃப், கிருமி நாசினி ஆள் என்ற வரிசையில் அபாயகாமா
F_HIFILITAFlää, l'ILILi
T டேடT தவை என ஒதுக்கப்பட்டிருக்கும் திருமிநாசினிகளும் பயோகிக்கப்
படுகின்றன் என்பதை நாம் மறந்து விடக் கூடாது எந்தக் கிருமி
ரிப் பாவன்ேக்ரும் தகுந்த பாது காப்பு விதிகள் பின் பற்ற III வேண்டும் என்பது அத்தியாவசியத் தேவையாகும்.
鲨 臀羲巽
リ థ్రోక్లేక్త్ s | స్టిక్ స్ట్
- 도 * 登*蠶影
는
* 晟器麗器議
蠱羅隱*蠱 強 嵩弧匹「強蠶 。 è * 亞 器。邵醫遇密、
**, R 蠱影 鬣獸鬣獸
爵、 - 慧嵩 蠶為緊,謚運韃 リ。 G、 鹭菲 টেস্ট্র ট্র্য = 관 甲 唯晶 h; 5 #
認 는 擂酸。、。奥爵墨 , , , 북 를
霹、 - .]] 麗景a:醫,器墨 E ■ |= Ceir 5 5]|[H. 德、 ଶ୍ରେଣ୍ଟ୍ 中聞 E 표 位、
|ड्स, ဇို့ ၌ ရှို့ ဇ် – ဒွ န္တိ ၊ ဒီ၊ နို့ချဲ” 還鬣 羅璽。壢 @出函寫 芒 翡、
இரசாயன-கொல்விகளால் நஞ்சூட்டப்
பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்
டோர் எண்ணிக்கையும், மரநாங்
அளின் எண்ணிக்கையும்
-
வருடம் நோயாளிகளின் |
1983 T :DU1
1984 1H 52
B 24738 2127
-
இங்கு தரப்பட்டுள்ள புள்ளி விப ரங்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அறிவிக்
கப்பட்ட மரனங்களாகும். 1985 ஆம் ஆள் டில் இrங்கை பில் கிருமி நாசினி தொடர்பான மரணங்கள் 5,000.
 
 
 
 
 
 
 
 
 
 

பத்தொன்பதாம் நூற்ருண்டின் இடைக் காலத்தே வாழ்ந்த புகழ் நறுங்கேரிய மகாதவி சாந்தோ பெட்டோஃபி, ஜெர்மானிய புரட்சிக் கவிஞன் ஹென்றிக் ஹைன். ஆங்கி மகாகவி பைரன் போன்குரின் சமகாலத்தவர்.
ஒருங்கேரிய நாடு ஆஸ்திரிய அரசனின் இரும்புப் பிடியில் அகப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில் பெட்டோஃபி பாடிய சுதந்திர கீதங்கள் ஒருங்கேரிய மக்கள வீறுகொண்டேழச் செய்தன.
பும் எழுச்சியையும் காணலாம். சொந்த வாழ்க்கையிலும், கவித் திறமையிலும் கவிஞன் பைரனே நிகர்த்தவர்
இக்கவிஞன், சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்த போது தமது 26 ஆவது வயதில் வீரமரணம் எய்தினும்
நீ மனிதனுயின் மனிதனுயிரு
西一
மனிதனுயின்
மனிதனுயிரு
ஆட்டுவிப்பார் தம் வழியில் ஆடுகின்ற பொம்மையென நாட்டு மக்கள் உனேக்கண்டு நகைத்திட நீ வாழ்வதுவோ? வல்லரக்கர் சினங்கண்டு வால் மடக்கும் நாயெனவே
புரிபோர் நீ! நிமிர் தலையை
மனிதனுயின்
மனிதனுயிரு
வாய் தேயப் பேசுகின்ற வார்த்தையினும் தானின்ற தாய்நாட்டிற் குறுபணியே தான் முந்திப் பேரொலிக்கும்
ஆங்காரப் புய ஸ்போல ஆக்கிடுவாய் அழித்திடுவாய் போங்காலம் வரும்போது பொறுப்புகளைப் பிறர்க்கிவாய்

Page 13
மனிதனுயின்
மனிதனுயிரு
உயர்பண்பும் நாணயமும் பாது பேணிவளர் பிர்போக நேரிடினு ü உறுதியுடன் இவை |
தன்னுயிரே போயிடினும் தன் மானம் காத்திடுக
என்னேப்போல் பெரியவன்யார்? இறுமாப்பு போக்கிடுக
虚
மனிதனுயின் மனிதனுயிரு
வானுலகைப் பெற்றிடினும் மறப்பாரோ விடுதலேயை தானுலகில் வாழு தற்காய் தனேவிற்கும் கீழ் மகனே
ரீபெனவே உரி ழ்ந்துவிடு திருவோடு தூக்கிடினும்
நீயென்றும் உரிமைபெற நிலேயாகப் போரிடுவாய்
மனிதனுயின்
மனிதனுயிரு
நெஞ்சதனில் உரங்கொண்டு நேர்நிற்கும் ஆண்மக T கொஞ்சமுமே அசைக்காது கொடு மூழிப் பெருவலியும்
ஓலமிட்டுப் பெருங்காற்றும் ஒன்றுபட்டே சாடிடினும் ஆலமரம் பெயருமல்லா (து) அதன் கிளைகள் வளையாது.
தமிழாக்கம்: கே. நனேஷ்
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொ
இலங்கையில் பெருந்தோட்ட சிப் பந்திகளின் தற்போதைய நி: சம்பந்தமாகத் தெரிந்துகொள்ள " இலங்கை தோட்ட சேவையாளர் காங்கிரஸ் " காரியாலயத்தை நிறைத்துக்கொண்டிருந்த கூட்டத் துக்கு நடுவே அதன் நிர்வாகச் செயலாளர் திரு. பி. கே. எம். ராஜமனி, அவரின் உதவியாளர். டைப்பிஸ்டும் நிமிர்ந்துகூட பார்க் காமல் கடமையில் மூழ்கிப்போயி ருந்தார்கள். தோட்டச் சேவையா ார்களேப் பற்றி சில விபரங்களே செள மியத்திற்காக தரவேண்டும் என்றபடி பேட்டியைத்தொடங் கினுேம்,
" இங்கதான் பாக்கிறீங்களே . எனக்கேது இதுக்கெல்லாம் நேரம்" என்ருர் ராஜமணி.
" சுருக்கமாக . . . மிக T இரண்டு மூன்று கேள்வி களுக்கு மட்டும் பதில் சொன்னூல் போதும் " என்ருேம்.
சுருக்க
சரி சரி கேளுங்கள் ' என்ருர் சிரித்துக்கொண்டே . . .
சேவையாளர்களின் நிஃலயைப்பற்றி' என்று தொடங்கு முன்பே பேச ஆரம்பித்து விட்டார்.
" தோட்டச்
" தோட்ட சிப்பந்திகளுடைய நிஃப் நீறுபூத்த நெருப்பு போலவே இருந்துவருகிறது. " மஃ வேலே த்தள ' நாள் சம்பளம் பெறும்
சுப்பவைசர்கள் முதல், மேலதிகாரி கள், ஆபிஸ் குமாஸ்தாக்கள், தொழிற்சாஃப் உத்தியோகஸ்தர்கள் வரை ஊதியக் குறைவால் கஷ்டப் படுகிருர்கள்." என்ருர்,
" தோட்டத் தொழிலாளர்களேக் கண்காணிப்பவர்கள் தோட்ட சிப் பந்திகள் அல்லவா ? தொழிலா னரைவிட அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தல்லவா இருக்க வேண்டும்?' என்று எமது சந்
தேகத்தை தெரிவித்தோம்.
சிந்:
கிரஸ்
" தனிக் குவாட்டர்ஸ் வாழ்க்கை முறை ஒன்று தான் அவர்களே உயர்வானவர்களாகக் காட்டுகிறதே தவிர, மாதவருமானம் ஆயிரம் ரூபா கூட ஒரு சுப்பு:விசருக்குக் கிடையாது. குடும்பத்தில் குழந் தைகள், தொழில் இல்லாத மனேவி, உணவு உடை மருத்துவம் போன்ற வற்றுக்குக் கூட செலவிட கூடிய அளவுக் வேதனம் கிடைப்பதில்லே லொறி-டிராக்டர் சாரதிகள் மெக் கானிக்குகள், மின்னியலாளர்கள் ஆகி யோருடைய மாதவருமானம் நாள் சம்பளம் பெறும் சாதாரனதோட் டத் தொழிலாளியினுடைய மாத அளவுதான்.'
' அது ஒரு புறமிருக்க, தோட்ட சிப்பந்திகள் ஓய்வுபெற்றபின் வீடு வாசல் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலயிலிருப்பது பெ ருங் கொடுமையல்லவா ? வீடமைப்பு ஆண்டாகப் L'Ta. Lét Li; செய்யப் பட்டுள்ள இவ்வருடத்திலாவது விமோசனம் ஏற்படும் என்று நினைக் கிறீர்களா ?"
" இந்தச் சூழ்நிலையைத்தடுக்க காணி வசதி, குடியிருப்பு வசதிகள் பெற்றுத்தருவதற்கும் நாங்கள் நட
வடிக்கை எடுத்து வருகிருேம். ஏற் கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தி யும் இருக்கிருேம் " எமது நியா யமான கோரிக்கையை ஜனுதிபதியும் தாபத்துடன் கேட்டறிந்து கோ 蠶 இணக்கம் தெரிவித்தி குக்கிருர், அதற்கான ஒரு முடிவை ஏற்படுத்த வீடமைப்புக்குழு வொன் றையும் பெருந் தோட்ட தஃலவர் களால் நியமிக்கப்பட்டிருக்கிறது. அத் தக்குழுவில் இ. தொ. கா வம் சேவையாளர் காங்கிரஸாரும் பிரதி நிதித்துவம் வகிக்கின்றனர்"
" இலங்கை தோட்டச் சேவை யாளர் காங்கிரஸ் " பெருந்தோட் டத்துறை முழுவதிலும் பரந்தளவு சேவை செய்வது எப்படி சாத்திய
மாகிறது ?"
1

Page 14
சுமார் இருபது கிளைக்காரி யாலயங்கள் நாடு முழுவதும் இருக் கின்றன. அவற்றுள் தோட்டச் சேவையாளர் காங்கிரஸைப் பொறுத் தவரை இ. தொ. கா. உதவி காரியதரிசிகள், மாநிலப் பிரதிநிதி கள், தொழிலுறவு அதிகாரிகள் மாநில இயக்குநர்கள் இவர்களே பெரும்பாலும் சேவையாளர்களு டைய பிரச்சினைகளுக்கு பரிகாரம் காண ஆதரவளித்தும், செயல்பட்டும் வருகின்றனர். சேவையாளர் காங் கிரஸில் முழுநேர உத்தியோகஸ் தர்களும் இருக்கிருர்கள். இ. தொ. கா. பொதுக்காரியதரிசி திரு. எம். எஸ். செல்லச்சாமி அவர்களைத் தான் சேவையாளர் காங்கிரஸ் தலை வராகத் தெரிவுசெய்திருக்கிருேம். அவர் பேச்சு வார்த்தைகளில் கலந் துகொண்டும் ஏனைய பிரச்சினைகளைக் கவனித்தும் எங்களை ஊக்குவித்தும்
வருகிருர்.'
" தொழில் கோர்ட் வழக்குகள் வெற்றி பெறுகின்றனவா ? வேலை
மறுக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகின் றனவா ?"
** நிச்சியமாக 1 என்ன நெனச் சீங்க : . . . உதாரணத்துக்கு ஒன் றிரண்டு சொல்றேன் மத்துகமை யைச் சேர்ந்த டெல்கீத் தோட்டத் தொழிற்சாலை அதிகாரியாகக் கட மையாற்றிய வி. குணரட்ணம் என் பவரை 6.2.84 ல் நிர்வாகம் வேலை நீக்கம் செய்துவிட்டது. அதனை ஆட்சேபித்து தொழில் கோர்ட்டில் வழக்குத்தாக்கல் செய்து வாதாடி ளுேம். அவருக்கு மீண்டும் வேலை யும் 15600.00 ரூபா நஷ்டஈடும் கொடுக்கும்படி தீர்ப்பாகியது. அவர்
அங்கு 27 வருடங்கள் சேவை செய்தவர்.
டிக்கோயாவைச் சே ர் ந் த
டில்லரி தோட்ட உதவிக் குமாஸ் தாவான (சீனியர்) சமர விக்ரம என்பவர் வேலை நீக்கம் செய்யப்பட்டி ருந்தார். நாங்கள் வாதாடினுேம், 10943.00 ரூபா நஷ்ட ஈட்டோடு LaTGib வேலைவழங்க வேண்டு மென்று தீர்ப்பாகியது.
ammouan-y- -ܫܚܚܚܚ
அத்தீர்ப்பைஜனவசம ஆட்சேபித்து மேன்முறை யீடு செய்தது. நாங்கள் தளரவில்லை. வாதாடினுேம். தொழில்கோர்ட் தீர்ப் பையே உயர் நீதிமன்றமும் ஊர் ஜிதம் செய்தது, இவ்வாறு எமது தளராத முயற்சியால் தோட்டச் சேவையாளர்களுக்கு சிறந்த முறை யில் சேவை செய்து வருகிருேம்." என்ருர்,
*" தோட்டத் தொழிலாளர்களை மேய்ப்பவர்கள் தானே சேவையாளர் கள் அவர்களுக்கும், தொழிலாளர் களுக்கும் ஏதும் மோதல் வந்தால் என்ன செய்வீர்கள் ?’’
" இது முக்கியமான கேள்வி" அப்படிமோதிக்கொண்ட காலம் மலையேறிவிட்டது. இப்போது பேத மோ, பிரிவோ இல்லாமல் பரஸ் பரம் அன்னியோன்யமாக இருக்கி ருர்கள். குறிப்பாக ஒரு குமாஸ்தா வேலை நீக்கம் செய்யப்பட்டால்தேவை யெனக்கருத்தப்பட்டால் முழுத் தோட்டமுமே ஸ்ட்ரைக்கில் இறங்கி விடக்கூடிய அள்வுக்கு அவர்கள் மத்தியில் பரஸ்பரம் நிலவுகிறது. இன, மொழி, மதம் குறுக்கிடுவ தில்லை. வர்க்க ரீதியில் எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற ஏகோபித்த உணர்வே இப்பொழுது நிலவு கின்றது. இ. தொ. கா. தலைவரும், அமைச்சருமான மாண்புமிகு தொண் டமான் அவர்களுடைய ஆலோசனை கள் ஆக்க பூர்வமாக, அமைகின்றன.
* உங்கள் அமைப்பு இவ்வளவு சீராக செயல்படுவது கண்டு மகிழ்ச்சி யடைகிருேம். வேறு ஏதாவது முக்கியமாகச் சொல்ல நினைக்கிறீர்
களா ?
" நீங்கள் தான் பார்க்கிறீங்களே, இங்கபாருங்க எவ்வளவு பேர் வந் திருக்கிருங்க. இன்றைய அங்கத்துவ பெருக்கத்துக்கு ஏற்ருற்போல காரி யாலயத்தை விஸ்தரிக்கவிருக்கிருேம். வேறென்ன சொல்வது ? என்று எங்களையே திருப்பிக்கேட்டார்.
நன்றி கூறி விடைபெற்ருேம்.

༢-༄
ی
2/
గ్య
ty MᏎᏃ
HKشصتت J F6) 96 35 T 9r சிலயாக நின்ருன் சன்னசி! பரிபூரணன்
தலையில் சுற்றிக் கட்டியிருந்த முண்ட்ாசு பாதி மயிரை மேல் நோக்கி வாங்கி பின் புறம் வழிய விட்டிருந்தது: கடைவா யில் எச்சில் நுரைத்துக்கொண்டிருந்தது. வேட்டியும் சட்டை யும் சர்க்கரைச் சாக்குபோல் இருந்தது. இரண்டு கால்களிலும் வெவ்வேறு ஜாதியான சப்பாத்து. சப்பாத்தின் உ ஸ் ளே சென்றிருந்த சேற்றுக்குளம்பு முட்டைவிட்டுக் கொண்டிருந்தது.
தோட்டத்தை சுத்திசெய்யும் தொழிலாளிகளில் அவனும் ஒருவன். f
குறுக்குப் பாதையில் நின்றபடி தன் வீட்டுப் பக்கம்-இருந்து தானே சத்தம் வருகிறது என்று யோசித்தான்
விடு விடு வென்று வீட்டிற்கிறங்கியவனிடம் அவனுடைய தாய் சொன்னஸ்.
* உனக்கு பொண்ணு பிறந்திருக்குடா" என்று. நாக்கின் நுனியில் நறுந்தேன் விழுந்தது போன்று மனமெல்லாம் இனித் தது. இதயத்தின் விரிசல் விசுவ ரூபம் எடுத்து உதட்டளவில் விரிந்து சிரிப்பாய் மலர்ந்தது 'ஒன்பது வயதுள்ள மூத்தவனு டன் எட்டு பயலுக பிறந்த ட்டானுக பொண்ணு பிறக்கலை யே என்ற கவலையும் தீர்ந்து போச்சு ஹ"ம். வருடாவருடம் வரும் திருநாள் என்று வரும் என்று துடிக்கும் சிறுவர்களுக்கு இனறு கான் பெருநாள் என்ருல் எப்படி இருக்கும்? அதே நிலைதான் இவறு க்கும். வருடாவருடம் இவனுக்கு மட்டும் வரும் திரு நாள் இதுவாயிற்றே.

Page 15
மருந்துகாரரு வந்தாரு குறிச்சுக்கிட்டு போளுரு. இன் னேரம் ஆபீஸில் சொல்லியிருப்பாரு என்று கூறிய கிழவி வீம் டினுள் சென்ருள். வாளியில் தண்ணீர் ஊற்றும் சப்தம் சேமிட்டு திரும்பிப் பார்த்தான் எட்டு வயதும் ஒன்பது வயதும்போட்டி போட்டுக் கொண்டு வாளியை நிறைத்தன5
"அவன் நெருப்புப் போடட்டும் நீ போய் நான் சொல்ற சாமான்களை வாங்கிவா என்ருன் மூத்தவனை பார்த்து,
"காசு குடுக்காட்டி சாமான் தரமாட்டேன்னுட்டாரு மொத லாளி என்று முனகினன் மகன்.
*புள்ள பெத்த காசு வாங்கினதும் தாரேன்னு சொல்லு: ஒத்துக்குவாரு என்ருன். ܫ
"ஆபீஸை" நோக்கி அவன் நடக்க கடையை நோக்கி மகன் தடந்தான்.
போன வருடம் வந்த கிழவி வரல்ல. ஆயா வந்திருக்கு, என்று கடந்த கால நினைவில் மனதை நனைத்து எடுத்துக்கொண் டான். பளிர் என ஒரு மின்னல் சிந்தனையில் கிளம்பியது. அதன் வேகம் போகும் தூரம் எல்லாம் மின்னல் போல் மனதிற்கு எட்டிய தூரம்வரை நினைவில் வந்துவிடும் கணப்பொழுதில்3
கடந்த எட்டு ஆண்டுகளாக மனைவி பிரசவித்த போ து தோட்டம் கொடுத்த காசும் அனுபவித்த இன்பமும்கண்முன்னே விரிந்தது. சுளையாக எழுபது ரூபாய்! அவரவர்கள் வேலைசெய்த நாட்களை பொறுத்தே காசு கொடுக்கப்படும். என்ருலும் எல் லாருக்கும் எழுபதுக்கு குறையாமல் கிடைக்கும். முந்தாநாள் கூட பேர் போட்டுவிட்டு வந்தாள். நேற்று வீட்டிலிருந்தாள் இன்று பெற்றுவிட்டாள். சுளையாக எழுபது ரூபாய் கிடைக் கும். ஆனல் அந்த காசு எங்கே போகிறது. எப்படி செல வாகிறது என்று தோட்டத்திற்கோ கொடுக்கச் சொல்லும் கம் பெனிக்கோ தெரியுமா? நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக் குப் பொசிவதை யார் அறிவார்கள்? பிரசவித்தவளின் உடல் தேறி உறுதி பெற கொடுக்கப்படும் காசு என்ன ஆகிறது என்று தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும்.
இதே இவர்களுக்கு தொழிலாகிவிட்டது. அசுர வேகத்தில் பெருகி வரும் ஜனத்தொ கையை தூண்டிவிடும் கோலாக அமை த்து விட்டது" இந்த பிரசவக் காசு,

சம்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல இம் போது ஜனத்தொகை பெருகுகிறது என்று குடும்பக் கட்டுப் பாட்டு திட்டம் போதிக்கப்படுகிறது.
இந்த தோட்டத்திற்கும் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரகர் கள் வந்தார்கள், எண்பது வயது கிழவிகட வெட்கட்படும் போது இளவயதினர் என்ன செய்வார்கள், ஏதோ காணக் கூடாததை கண்டது போன்று அருவருப்படைந்தார்கள். சன் ஞசி மனைவி போன்றவர்களை கூட்டத்திற்கு அழைத்தி ரு ந் தார்கள்.
விஷயமறிந்த சன்னசி வெறியனக மாறினன், குடும்பக் கட்டுப்பாடு மருந்து வாங்கி சாப்பிட்டாளாப், கோ பம் வராதா பின்னே! பிள்ளை பிறக்காவிடில் யார் காசு கொடுப் பார்கள் பிரசவக் காசு. வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தான் பெரிய கம்புடன் இதுதான் அவளுக்கென்று.
அவள் தன் தாய் வீட்டிலே தங்கி விட்டாள். மூ ன் று நான்காக மாதங்கள் செல்லவும் வயிறு வளரவும் அவள்துணுக் குற்ருள்-அவளுக்கு கோபம் வந்தது, சன்னசிக்கு சிரிப்புவந்தது
ஒரு நாள் தோட்டத்திற்கு வந்த டாக்டரை மடக்கிக் கொண்டாள். "நீங்கள் எல்லாம் மருந்து சாப்பிடுற முறை சரியில்லை என்ருர் டாக்டர், "நாங்கதான் தெரியாத ஆளு, மருந் துக்காரரு மனைவிக்குமா முறை தெரியாது என்று வயிற்றை தடவிக் கொண்டிருந்த மருந்துக்காரர் மனைவியைக் காட்டி கேட்டாள்.
அவர் மூச்சு விடாமல் போய்விட்டார்
நடந்த தை மனம் அசைபோட்டு ஜீரணிக்க கா ல் க ள் பாதையை ஜீரணிக்கிறது.
படிகளைத் தாண்டி ஆபீஸை அடைந்தான்.
ஆபீஸ் வாசலில் தான் பெரியவருக்கு ஆசனம், ஆனல்
வெளியில் இருந்துவருபவர்கள் அவரது முதுகைத் தான் பார்க்க வேண்டும், யாரும் வெளியில் வந்து நின்ரு ல் கூட அவருக்கு வசதியான் போதுதான் திரும்பிப் பார்ப்பார்.
டெலிபோனை வைத்துவிட்டு எழுந்தவர் என்ன சன்னசி" என்ருர்
25

Page 16
அந்த காசுங்க" என்று தலையை சொறிந்தான், "துறை வில்லை, காலையிலே வா" என்று கூறிவிட்டு அவர் வேலையில் மூழ்கினர்;
бТёс з: விடிந்தது ஆபீசில் விடிந்தது என்றுதான் நின்றன்" ஆரவாரமின்றி ஆணுல் சுறுசுறுப்புடன் இருக்கிறது அலுவல கம், ஆபரேஷன் நடக்கும் தியேட்டர் போல காலை நேரம் அல்லவா! செக்ரோல் வாங்க வருவோரும்செய்திகள் கொண்டு வருவோருமாக ஆடி ஓடிக்கொண்டிருந்தனர்.
காவணியின் ஒலியை அடக்க நுனிக் காலால் துள்ளித்துள்ளி ஓடி வந்தார் ஒரு குமாஸ்தர் பெரியவர் தனக்கு முன்பே வந்து விட்டா ரே என்ற பயம்.
நின்றுநின்று கால் கடுக்கவும் சன்னசிக்கு 'சீ' என்று போய் விட்டது,இத்தனை பேர் அடைந்து கிடக்கிமு க என்ன செய்கிரு களோ தெரியல்ல" என்று தனக்குள்ளே முனகிக்கொண்டான் வாசல் பக்கம் வந்தவனுக்கு, தூரத்தில் தன்னுடன் தினம் கள்ளருந்த வரும் வீரன் பீடி குடிப்பது செரிந்தது மெல்ல அவனை அணுகி ஒரு பீடி கொ டுடா வீரா" என்ருன்,
" அட் சன்னசியா என்ன காலங்காத்தால இந்த பக்கம்"
அது தாண்டா காசு வாங்க வந்தேன். இன்னும் நீட் ராக; காசு இருக்கிறதுன் ஞ இவ்வளவு வருத்தம் வு 5 கைய அறுத்துக்கிட்டு சொடுக்கிம மாதிரி. வீரா இன்னே ச்கு என் லயத்தெல்லாம் சேர்த்துக் கூட்டி டு, சாயந்தரத்திற்கு பதுளை க்கு போவோ ம் சரியா,
எனக்கிட்ட காசு இல்லையே"
*நீ அதைப்பத்தி கவலைப்படாதே வேலையை எல்லாம் முடிச்சுட்டு ரெடியா இரு"
என்றவன் பேச்சுத் தடைப்பட்டது, பெரியவரின் குரலை தொடர்ந்து "சன்னசி சன்னசி என்ற பல குரல்களை இந்தா வாரேங்க என்ற ஒரு குரலால் அடக்கிவிட்டான்,
பத்துசத முத்திரையில் அவனின் பெருவிரல் அடையா ள 'தை ஜான்றி எடுத்தபர் இந்தரசீதை துரையிடம் கொண்டு போய் கொடு என்றர்

யிடம் துண்டை கொடுத்தான், துரை எண்ணிக் கொடுத்த நோட்டுகளை இரண்டு கைகளாலு வாங்கி கைகளை மூடி ஒரு கும்பிடு போட்டு விட்டு படிகளில் இறங்கினன்
தன் சக நண்பனுடன். ஒத்தாசையாக வேலை செய்து முடித்துவிட்டு பன்னிரண் டு மணியளவல் வீட்டிற்கு வந்தான், மேல் சட்டை அணியாத கருத்த மேனியை இழுத்து மூடிய வண்ணம் வெளியே வந்த கிழவ "அதுக்கு லேசா காச்சல் அடிக்கு த டா" என்ருள் வாடிய முகத்துடன்
மருந்து காரரு வந்தாரா என்று கேட்டான்
ஆமாம் வந்தாரு பயலை கூட்டிக்கிட்டு போயிருக்காரு மருந்து கொடுத்து அனுப்புறேன்னு" பயப்பட ஒன்று மில்லை யாம். அப்படி ஏதாச்சும் வருத்தம் கூடவா யிருந்தா கார் புடிச்சி பதுளைக்கு அனுப்புங்க. நான் தொ7ை கிட்ட சொல்லி கார்க் காசு வாங்கித் தந்திடுரேன்னு சொன்ன ரு. ஹ்”ம் அவ ளுக்கும் மேலு அக்கை அதுதான்” என்ருள் கிழ வி.
“F d?. Fif), förr i7 ஓடிப் போய் சாராயம் ஒரு போத்தல் எடுத்து கிட்டு வந்துடுரேன், டேய் சம்பு. கா இங்க வா. அப் பாரிகிட்ட இருந்து கூட ஈட வேலை செய் - சல்லி அடிக்கப் போயிடாதே தெரிஞ்சுதா’ என்றவன் ரோ ட டிலே வீரன் தலை தெரியவும் வேட்டியை மடித்துக் கொண்டு ஒடிஞன் -
தூரத்தில் பஸ் வருவது தெரிந்த தும் எல்லோரும் தயா ராய் நிற்கிருர்கள். முதலில் இடம் பிடித்து உட்கார்ந்து ஒடி வந்து பஸ் நிற்கு முன்னரே அதைச் சுற்றி ஒடுகிரு ர்கள் அரைகுறை உயிருடன் கீ டச்கும் புழுவையும் இழுத்துக்
கொண்டு போகும் எறும்புக் கூட்டம் போல!
அந்த பள்ளிலில் முதலில் ஏறிவிட முயற்சி செய்து பஸ் தூரப் போய் நின்றதால் கடைசியில் ஏறும்படியாக வந்து விட்டதே என்று அங்கலாய்த்துக் கொண்டான சன்னசி, வீரன் 67 LuigG3uum முதலில் ஏறிவிட்டான்.
தேனீர் அருந்த சென்றிருந்த சாரதி திரும்பி வந்து பஸ் வில் ஏறும் போது இடமில்லாமல் முன்னே நின்று கொண் டிருந்த சன்னசியின் லேட்டியை இடது கையால் ஸ்டைலாக
27

Page 17
தட்டி விட்டான், சு டியிருந்தோர் பண்பற்றதையும் நகைச்சுவையாக்கி பல் இளிக்கும் கூட்டம். கெட்டதை நாலு பேர் வெறுக்க நாற்பது பேர் வரவேற் கிருர்கள். பண்பு எது என்று தெரியாது படுகுழியில் விழுகி முர்கள். தனது புதிய நூலுக்கு கரு தேடிய வெளிநாட்டார் ஒருவர் இலங்கைச்கு வந்து போன போது "சிலோன் இஸ் ஏ கல்சரல் டெசர்ட் என்று எழுதினராம்.
பண்பு என்பதை எவ்வளவு கவனமாக உச்சரிக்க வேண் டுமோ அதை விடக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
பதுளை நெருங்கு முன்பே பஸ் பாதி காலியாகி விட்டது. வீரனும் சன்னசியும் வசதியாக உட்கார்ந்து கொண்டனர்.
மலைச் சரிவுகளில் மறைந்து கிடந்த பாதையை )زویق Lq L பிடித்துக்9ொண்டு ஓடியது பஸ்
மனுேரம் மியமான மாலைக் காட்சிகள் அவன் மனதைத் 4ொடவில்லை. கல்லிலே தேன் சொட்டு விழுந்தது போல பச்சை பச்சையாக மலை, மரம், வயல் எல்லாம் தோன் றி மறைவது போல சள்ளுக் கடையும் அதன் வாசலில் பொரித்து வைக்கப் பட்டிாக்கும் பல வகை காரமான பொருட்களும் அவன் மனக் கண் முன் வந்து வந்து போய்க் கொண்டிருந் தன. கள்ளுக் சடை க்கு பேல் இரண்டு வளைவு. இன்னும் கால் மைல் இருக்கும். அவனுக்க இருப்புச் கொள்ளவில்லை; முள்ளில் குந்தி இருப்பதைப் போல.
கள்ளுக் கடை வந்ததும் த ட் டு த் தடுமாறி எழுந்து "பெல்லை" அடித்தான் பஸ்ஸை நிறுத்த . ஆனல் பஸ் நிற்க வில்லை.
அங்கே "ஹால்டிங் பிளேஸ் இல்லாததால் சற்று தூரம் சென்று கீழே நிறுத்தினன்.
வீரனை தொடர்ந்து பின்னல் இறங்கிய சன்ஞசி புட்போட் கம்பியைப் பிடித்துக் கொண்டு "உன்னே அங்கே தானே நிற் பாட்டச் சொன்னேன். ஏன் இங்கே கொண்டா ந்தே?? என்
ωήςότ. 60) 5ίί3 9 ஓங்கி அடித்து பிடியை விடுவிச்து தூர தள்ளி விட்டு "ரைட்" என் முன் கண்டக்டர். பஸ் நகர் :3து.
28 தொடரும்
 
 
 

களைப்புத் தீர்த்துக் கெ
ராமப்புறங்களிலுள்ள பாதைகளி
இட தாங்கிக் கற்கள் இருப்பதைக் கான்சு கல்து ண்ட ஓரளவுக்கு அகலமான தட அது நிச்சயமாக சுமை: காங்கியாகத்தான் இருக்கும்.
தூரட் பிரயாணத்தின் ன் தங்கள் பாரத்தை சுமை தாங்கி
ள்வது இந்த மாதிரி சுமை
ம தாங்கிகள் தண்ணீர் பாயும்
தான் பெரும்பாலும் ச
கள் ஏன் தோன்றின என்பது 喹 பல்வேறு சிதைகள் b பழக்கப்பட்ட கதை இது. V
னிம தாங்கிக் உண். அதில் மிக 6
ஒரு பெண் கடுவுற்று குழந்தை பிரசவிக்கு முன் இறந்து விட்டாள், அவள் வயிற்றிலிருந்த சுமையாகிய சிசுவின் ஆவி தங்க வேண்டும் என்பதற்காக முதலில் சுமைதாங்கி நீ; வப்பட்டதாம். 簽
மனித வாழ்க்கையில் நாம் எத்தனையோ சுமை தாங்கிகளைக் காணுகிருேம். மற்றவர்களுடைய பாரத்தையெல்லாம் ஏற்றுக் கொண்டு மெளனமாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் சிலரைப் பார்க்கும் பொழுது அவர்களை சுமை தாங்கிகள் என்று குறிப்பிடலாம்.
குடும்பங்களில் சுமை தாங்கிகள் இருக்கின்ருர்கள். சமுகத்திலும், நாட் டிலும் கூட சுமை தாங்கிகள் இருக்கவே செய்கிருர்கள்.
சுமை தாங்கிகள் இல்லாத மனித வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடி யவில்லை.
r
தங்கமோதங்கம் உலகிலுள்ள உலோகங்களில் மிகவும் இளகு தன்மை வாய்ந்தது தங்கம். வெண்ணெய்யைப் போன்று உருகக் கூடியது. தங்கத்தை உருக்கினல் எந்த விதமான நுண்ணிய அலங்காரப் பொருட்களையும் தயாரிக்கலாம். 1 அவுன்ஸ் தங்கத்தை உருக்கி கம்பியாகத் தட்டினல் 32 மைல் தூரமான கொடி யைச் செய்ய முடியும். அவ்வளவு நுண்ணியதாக தங்கத்தை நீட்ட் of D.
தங்கத்தைத் தட்டி ,000/- மிலி மீற்றர் வரை தகடாக்க முடியும். இவ் விதமான இரண்டரை லட்சம் தகடுகளை ஒன்றின் மேல் ஒன்முக அடுக்கினுல் ஒரு அங்குல உயரம் தான் வரும். எவ்வளவு நுண்ணியதாக்கினதும் அது உடையாது. தங்கத்தை உணவோடு சேர்த்துச் சாப்பிடும் அளவுக்கு தகடு ஆக்கலாம். இத்தகடுகள் மெல்லியதாக இருக்கும். அத்தகைய தகடுகள் ஊடுருவிப் பார்க்குமளவிற்கு மெல்லியதாகவும், பொன்னிறத்திற்குப் பதி லாக பச்சை ஒளியை வீசுவதாகவும் இருக்கும்.
சமுக்திரத்தின் அடியிலும் 10000 தொன் தங்கம் இருப்பதாகக் assivG பிடி , இருக்கிருர்கள். ஆனல் 3000 தொன் உவர் நீரில் அவுன்ஸ் தான் Ab till ', a. vis L.fr id!
w w Augw, www.b. • . -ത്തത്ത ، می۔۔۔۔۔۔۔۔۔
N

Page 18
தொழில்புரியும் போது நாள் தோறும் பாதிப்புக்குள்ளாகின்ற விபத் துக்களும் இடம் பெறுகின்றன. மணி தரிைன் உள்ளுறுப்புகளான மூாே, நரம்பு, சுவாசப்பை போன்ற இன்னும் பல உறுப்புகள் இவ்வாருண பாதிப் புக்குள்ளாகின்றன. சிலவேளைகளில் மனநிஃப் பாதிக்கப்படுகின்றது.
ழிற்சாலே இயந்திரங்களின் இரைச் சங்களுக்கு மத்தியில் தொடர்ந்து தொழில்புரிவதனுள் கேட்கும் சக்
தியை காது இழந்துவிடுகின்றது. வேலே செய்யும் இடங்களில் போதிய வெளிச்சம் இல்லாமையிஞலோ அல்லது நுண்ணிய வேலைகளே மிகவும் 'ர்மையாக நன்றிப்பார்த்து செய் வதஞலோ சுவாசப்பை சம்பந்த பான நோய்கள் ஏற்படுகின்றன.
விபத்துக்கள் நிகழும்போது, தொழிலாளர்களின் கவனக்குறை விஞல் ஏற்படுவதாகக் கூறித்தட்டிக் கழிக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட காரனங்களினுல் மனிதன் குறைந்த வயதில் இறக்க நேரிடும்பொழுது அது இயற்கை மானம் Tstrå, of பாரிக்கப்படுகின்றது.
தேயிலே, றப்பர் தோட்டங்களில் தொழிலாளர்கள்
莒 盐。
கிருமிநாசிவி ,
影
தெர்ப்பதில் ஈடுபடுகின்றனர். @d *
விாறு ஈடுபடும்போது கைகளுக்கும். முகத்திற்கும் பாதுகாப்பு உறைகள்
முக மூ டி கள் அணியாததினுல் மருந்தின் 轟■ க்கத்துக்குள்ளாகின் ார். இவை மடல் நலத்தை LE
பாதிக்கின்றது. சிவ
I'll பாகப்
a "LIT fir.
சந்தர்ப்பங்களில் திடீர் கஃாயும் ஏற்படுத்துகின்றது.
LITT Fiji
கிருமிநாசினிகளின் குள்ளாகும் தொழிலாளி குறைந்த வயதில் இறக்கும்போது "வாழ வேண்டிய வயது பாதியில் போய்
விதி அவ்வளவுதான் " விதியை நொந்துகொள்
தாக்கத்திற்
என்று கிருேம்,
உண்மையில் இத்தகைய Luf எனங்கள் தடுக்கலாம்-தவிர்ந்திருக் கலாம். நாணமற்ற ஒரு சமுதாயத் தை உருவாக்கியிருக்கலாம். வேலேத் தளங்களில் மேற்கொள்ளப்படவேண் டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படாத வரை இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதாணிருக்கும்
 
 
 
 
 

– பாட்டாளிகளின் பாதுகாப்பை
உறுத்திப்படுத்துவது நிர்வாகங்களின் கடமையாகும். இதனே சர்வதேச தொழிலாளர் நிறுவனம்
திாேது கட்டளேகளில் ஒன்ருகக் குறிப்பிட் டுள்ளது. தொழில் செய்யும்போது
ஏற்படுகின்ற விபத்துக்களேத் தடுப்
பதிற்கும், தொழிற்சாஃப்களில் தொழில் செய்யும்போது அவர்களது உடல் நலன்களேப் பாதுகாக்கவும்
பல முயற்சிகளே இந்நிறுவனம் எடுத் துள்ளது. 1919 க்கும் 1988 க்கு மிடைப்பட்ட காலத்தில் பல சிபாரி சுகளேயும், தீர்மானங்களேயும் இயற்றி இருக்கின்றது. இவற்றில் 4 தீர் மானங்களும், 32 சிபார்சுகளும் உடல் நலம், விபத்து தடுப்பு ஆகியவை பற்றியதாகும்.
அண்மையில் "வேலேத்தள சுற்ரு டலும், சுகாதாரப்பாதுகாப்பும் " என்ற தஃப்பில் இ. நோ கா. ஒழுங்குசெய்த கருத்தாங்கில், தொ ழிற்தினேக்கள் உதவி ஆஃனயாளர் திரு. எஸ். சிவபாஸ்கீரன் பல டன் ஆபச் சம்பவங்களேத் தொகுத்து வழங்கிஞர். அவர் கூறிய உன் மைச்சம்பவங்களில் ஒன்றை எடுத்துக் காட்டாக குறிப்பிடுகிருேம்,
" நிர்பான வேலேக் கம்பனி ஒன்று எழு மாடி கட்டிடமொன்றை நிர்மாணித்துக்கொண்டிருந்தது. ஏழு மாடிகளும் கட்டப்பட்டு வெளிப்புற சாந்து பூசும் வேஃமாத்திரம் எஞ் சியிருந்தது. சாந்து பூசும் வேஃக் காக ஒரு பரண் கட்டப்பட்டிருந்தது. அதில் ஏறிநின்றுதான் தொழிலாளர் கள் வேலே செய்வது வழக்கம், இம்மாதிரியான ஒரு பாணில்ே ஒரு இளந்தொழிலாளி நின்று வேஃ) செய்துகொண்டிருந்தான், 5-1Jaff எவ்வளவு மும்முரமாக ஈடுபட்டிருந்தான் என்ருல் தானுெரு ஏழு மாடிக்கட்டிடத்தின் பரண் மீது நின்று வேலே செய்வதை அவன் உனாவில்லே. அந்தோ பரிதாபம் ! அந்த இளஞன் கால் தவறி விழுந்து இறந்து போஞன்
தொழிற்சாஃலகளில் இப்படிப்பட்ட
விபத்துக்களும், மானங்களும் ஏற் படும்பொழுது நாங்கள்போய் விசா சிப்போம் அது எங்கள் கடமை இந்தத்தொழிலாளி என் விழுந்தாள் எப்படி விழுந்தான்? என்பதி ாரிக்க நான் போயிருந்தேன். சம்பு ॥1॥1॥
॥1॥1॥
" அந்தக்கட்டிடத்திற்குப் பக்கத் திலே இன்னுமொரு கட்டிடம் இருந்தது. அங்கே பெண்கள் நீரா டும் குளியலறைகள் இருந்தன். அவற்றிற்கு கூரைகள் இல்ஃ. மேலேயிருந்து பார்க்கும்போது பெண்
கள் நீராடு வ து தே ரி யும் இந்த இளேஞன் வேலே செய்த அன்று வாஃப்க்குமரிகள் குளித்துக்
கொண்டிருந்தார்கள். மேலே
செய்தவனும் இளேஞன்தானே ! அவன் இப்பெண்களே, தன்னே மறந்து பார்க்கும்பொழுது தவறி
விழுந்துவிட்டான் '
கதை பொருத்தாக இருந்தாலும் இவ்வித பொருத்தமான கதைகளேத் தொழில் அதிபர்கள் விபத்துக்களு
gir தொடர்படுத்திக் - சர்வசாதாரணம், நான் இக்கதை யில் மயங்கிவிடவில்ஃப், தொடர்ந்து விசாரனையை மேற்கொண்டேன். கட் டப்பட்டிருந்த பரண்மீது எறி, அது போதிய பாதுகாப்பு வசதி யுடன் கட்டப்பட்டிருந்ததா? எனப் பார்த்தபோது உண்மை தெரிந்து விட்டது. பாண் பக்கப் பாதுகாப் பின்றிக்கட்டப்பட்டிருந்தது. அதல்ை தான் இளேஞன் விழுந்து இறந்தான்.
இதுபோன்ற எத்தனேயோ சம்ப வங்கள் நடந்து தொழிலாளர்கள்
இறந்துள்ளனர்.

Page 19
32
மலையகத்தின் இன்றைய
கல்வி நிலை
கடந்த சில ஆண்டுகளாக மலையகக் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்ருர்கள். இதை " மெளனப்புரட்சி " என்றும் வர்ணித்திருக்கின்றர்கள். இக்கூற்றினை அறிய
விழைந்தேரம். இதனை பல்வேறு புள்ளி விபரங்கள் மூலம் காங்கிரஸ் தொழில் நிறுவன ஆய்வுப் பகுதியினர் ஆராய்கின்றனர்.
அட்டவணை 1 : 1
இலங்கையில் இனவாரியாக மக்கள் தொகை
சிங்களவர்கள் ... i09,85,666
இலங்கைத்தமிழர்கள் ... 18, 71,535 இந்தியவம்சாவழித்தமிழர்கள் . 8,25,238 முஸ்லீம்கள் ... 10,56,972
மலாயர் 43,378
பர்கர் i. 38,236
ஏனையோர் O. v. P. 28,931
it,
மொத்தம் ... 14,850,001
ஆதாரம் :- புள்ளிவிபரத்
திணைக்களம் 1981
அட்டவணை 1 : 2
இனவாரியாக எழுத்தறிவுள்ளோர் விகிதாசாரம்
e
சிங்களவர்கள் ... 89.3
இலங்கைத்தமிழர்கள் ... 87.3
இந்திய வம்சாவழித் தமிழர்கள் . 68.0
முஸ்லிம்கள் ... 79.5
மலாயர் ... 9.5
பர்கர் ... 97.1
ஏனையோர் ... 83.6
ஆதாரம் புள்ளிவிபரத் திணைக்களம் 1981

இலங்கையில் 20 ம் நூற்ருண்டில் கல்வித்துறையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் :
* சுயமொழிக் கல்வி கிராமங்கள் தோறும் விரிவு செய்யப்பட்டது. * 1945ல் இலவசக்கல்வி சட்ட பூர்வமாக்கப்பட்டது.
-நகரப்புறங்களில் ஆங்கில பாடசாலைகள் அமைக்கப்பட்டன. -தொகுதிதோறும் மத்திய பாடசாலைகள் நிறுவப்பட்டன. இம்மாற்றங்கள் மலையகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கல்வித்தரம் உயரவில்லை.
அட்டவணை 1 : 3
இந்தியவம்சாவழி மக்கள் செறித்துவாழும் மாவட்டங்களின் மக்கள்தொகைப் புள்ளி விபரங்கள்.
மாவட்டங்கள் மக்கள்தொகை இ. தியவம்ச வழி
தொகை
சதவீதம் | 27,189 || 33,510 1.0
, , , 26, 296 1, Q4,840 9.3
3, 5,441 24,084 6.7
வரெலியா 523,219 2,47,131 47.3
6,42,893 1,35,795 21.1
6,82,411 43,879 6.4
ரத்தினபுரி 96, 468 88, i29 . .
ஆதாரம் : புள்ளி விபரத் திணைக்களம் 1981,
‘* ஈன்றுபுறந் தருதல் என்தலைக் கடனே
சான்றேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே."
-புறம் 312

Page 20
·ạif(a>grxo -qıfògio qifònsorso-org–figio–o–quesrøg —g, 喻4· ipsaequo iuri issum morts hoors qi g—qi do g
·losoɛɛg do-uri las um masrs Hņ@ris qi ot—qi so g *spoo-Lo-Turı ıssı!s-a hoys,isogoș pris oogs —ɔŋ * spoo-wo-ur,-a koyɛı ınsus@@gs—qŷI
• poog wo-uri usp-s whigoro )ɛ qi@ryo qisoggi ruoloạgs—syt
8Țg6 | 39|r4:*|**qi&# done) 9岭峻uq19?德|岛
· 1961 opnask? osgos - - - - - - - - - - - ----- q, drigoys Isshı sıcsgulo-uri : quae uofo-otɔI og I ‘yr–(o--a) · @ : uno ••
Le , e or s t i z - -| || ~ || — | I || I | z | 91 | 9 | 6 || sezone-un surnuso
†0 |OȚ9Ț |8I83 | ýI [ZAL91||Į808 | 0Ț |g9Į |#IZI ŴzW61 Lŷz 90 | 0ɛ | 79 | soolo-urisorņi uzo ako
岭-安哈等的-t等一阁瓯瓦-塔一阁”一等夏-等岭一等两-每一因”等quosófi) qi do
qi do 8qi do zƆ !o IV I
sogao? Jago1,919, 1999,9×oglio-Taun
ș : I –langro-IȚık@soosis, ső

I96Ț oșơncosko goqoo qorm{ı-ırı sı«guo-ı ırı : q111.gsfè
* pops) logosfi uro souosong, @ąogoșogogo Ioş yısɛnsfire noqire mgogo@j qoysses?--Tirollon qi@j
1,6 g | —8 |#Iz| — | @g |10z | — | 0z IIIz |- | g | 61 || — | 7 | 81 | — | — | #og Loos) L00 S SL0 00YS 0S SLLL S 0 0L SS 0SS S SLL SSL LLLLYL0Y 96ýL YYL00K S 0LLS LLS LLS 00L L S 0 00 S L S L S LL S S SLLL 00S0L0C 61,80 LLL00L L L0L 00S S S 0LL0 S S 00 L L S L SL LLLL 00MT 008Oz | gs | egz| — | ɛz | 011 || — | gl | g8 | 1 | 9 | 0g |- | I | g | I |- | 8Jiogogo ugi 991,LL L0L00K L LLLLLL L S 0L 0LL L S 0L 0LL S 0 S 0 S 0L S 0 S LL{n1ąso 卜卡念卡就能– || 0$ | z II || — | 0I IZIz | — | g || 89 || — | —**I | g | g | affæss@ș@• 画专书可一恩-g g g 页-g g g 页-g 一间 g页-g|恩 g g-g|恩g|恩-g|奥| 9g그녀니ansuon qıoğulqılo91旧响unB8%ɔI9. IVỊRoussi qılmo
yç : 1 negro-rako
••••șųos ląsis ipsaequo-uri osno oko yumurso qoysses-ı-ārs un-ızışıņos@
35

Page 21
36
அட்டவணை-1 : 5B
க. பொ. த (உ) அரசாங்க பாடசாலைகள்-1985
58
49
09 40 iS)
21 68 89
---- 16 70 86
--- 6 85 101
ஆதாரம் : பாடசாலை புள்ளி விபரம் 1985 கல்வி அமைச்சு
தொழில்நுடய கல்லூரிகள்-23
தொழில்நுட்ப கல்லூரிகள் - 23 இணைக்கப்பட்ட கல்லூரிகள் - 4
மாணவர்கள் எண்ணிக்கை --20,796 س
ஆசிரியர்கள் எண்ணிக்கை - 1111 மாணவர்கள், ஆசிரியர்கள் சதவீதம் m 5.34 சதவீதம்
தமிழ் மூல தொழில்நுட்ப கல்லூரிகள் - 2
(யாழ்ப்பாணம், மட்டக்களப்பு)
ஆதாரம் : புள்ளி விபரத்திணைக்களம்
 
 
 

அட்டவணை-1 : 6
பாடசாலைகளிலிருந்து க. பொ. த. (சா) தரத்திலிருந்து க. பொ. த. (உ-த) தகுதி பேற்றேரினது எண்ணிக்கையும் சதவீதமும்
கல்வி ஆ |தோற்றிய விஞ்ஞான கலைவர்த்தக விஞ்ஞான கலைவர்த்த மாவட்டங்கள் 6 வர்களின் பிரிவக் பிரிவுக் f
3 வுககு வுககு o. . P. .
எண்ணி தகுதி தகுதி (சதவீதம்) (சதவீதம்) க்கை பெற்றவர் பெற்றவர் - 6 கள் கள்
1. 409 41 42 10.0 10.3 களுத்துறை
11 200 1. 22 5.5 11.01
1 1595 170 123 10.7 7.7 கண்டி
11 991 67 1.02 6.8 10.3
1. 432 36 34 8.3 7.9 மாத்தளை
11 25 11 32 5.1 14.9
1 934 26 26 2.8 2.8 நுவரெலியா
11 528 17 2. 3.2 4。0
1 520 14 32 2.7 6.2 பண்டாரவளை
11 326 23 36 7.1 11.0
1. 220 04 04 1.8 1.8 இரத்தினபுரி
11 12 04 3 3.6 11.6
1. 494 50 50 10.1 10.1 கேகாலை
11 313 35 49 11.2 15.6
ஆதாரம் : கல்வி அமைச்சு 1987 (பரீட்சைத் திணைக்களத்தால் கொடுக்கப்பட்ட புள்ளி விபரம்)
(a-b) or -
நுவரெலியா மாவட்டத்தில் 9 பாடசாலைகளே விஞ்ஞானப்பிரிவுப்பாடசாலை கள், அவற்றில் ஒரு பாடசாலையில் மாத்திரமே தமிழ் கற்பிக்கப்படுகின்றது. இன்னுமொரு பாடசாலையில் தமிழும், சிங்களமும் போதிக்கப்படுகின்றன.
37

Page 22
1985–86 பல்கலைக்கழக அனுமதிகள் 1985-85 கல்வியாண்டில் மேற்கூறிய மாற்றங்களின் அடிப்படையில் பல்கலைக் கழக அனுமதிக்கு தகுதி பெற வேண்டிய ஆகக்குறைந்த மொத்தப்புள்ளிகள் 175 ஆக இருந்தது. இது பின்னர் 180 ஆக உயர்த்தப்பட்டது. பல்கலைக்கழக அனுமதிகள் க. பொ. த. பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் நிச்சயிக் கப்பட்டன. மொத்தம் 15041 மாணவர்கள் அனுமதிக்கு உரித்துடையராயினர்.
இவர்களில் 1985-86 கல்வியாண்டில்,
1988 1984
1마H-5 1985-86 H தகுதி அனுமதிக் சதவீதம் தகுதி அனுமதி சதவீதம் பெற்ற su "L பெற்றவர் பெற்றவர் ாண்ணிக் எண்ணிக் STärsfl. TEITEIsfli
Ε1: - Eiն Ա, FTI
மொத்த srgrgsfldisins 17839 56HՍ 31, 5 1 5041 5皇,26 B,
ஆதாரம் : பல்கலைக்கழக மானியங்கள் குழுக் கையேடு 1985,
உயர்கல்வி நிலேயங்களுக்கு 5425 பேர் அனுமதி பெற்றனர். இதற்கு முன்னேய ஆண்டில் தகுதி பெற்ற மாணவர் தொகை 17839 ஆகும். ஆனல் அனுமதி
பெற்றவர் தொகை 5530 மாத்திரமே. 1985-88 கல்வியாண்டின் மொத்த அனுமதிகளின் பிரிவுகள் முன்னேய ஆண்டு விபரங்களோடு கீழே காட்டப்பட் டுள்ளன.
LTLC,ń 1 - 1985-86
மருத்துவம் Add
பல்மருத்துவம் 4. மிருக வைத்தியம் 斐量 53
Gallarstujih
உயிரியல் விஞ்ஞானம் 537 பொறியியல் (1.11) T 91
s"LLáia. O 38
பெளதிக விஞ்ஞானம் 76. 513
149 151.
1 429 1 (1 வர்த்தகம்-முகாமைத்துவம் 948 கணிய அளவீடு 19
மொத்தம் 5630 5425
ஆதாரம் பல்கலக்கழக மானியங்கள் குழு
ஏழாவது ஆண்டு அறிக்கை 1985
 
 
 

இனவாரியான பல்கலைகழக அனுமதி
அட்டவனே-3 1
1984-98 1985-98
A சதவீதம் C & Bசதவீதம் A சதவீதம் B & Gசதவீத
சிங்களவர்கள் 95124.72% so 75.27%, 1109|| 28%, 1811 72%
தமிழர்கள் 35| 45.17%4 52 54.8%, 359 46%. 421 54%
முஸ்லீம்கள் 62 ||20.39%, 242| 79.6%, 70 || 27%, 256 || 73%
னேயோர் 12 581% 07|$5.8%|05 |45%| 06|55%
மொத்தம் 1460 7 : 4마
ஆதாரம் புள்ளி விபர கையேடு 1985, பல்கலேக்கழக மானியங்கள் குழு
A-தகைமை B-inster'L st'LIT C-பின்தங்கிய மாவட்டகோட்டா
மக்கள் தொகை அடிப்படையின் பேரில் இந்திய வம்சாவழியினர் 1500 பேர் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆணுல் தற்பொழுது, 100 க்கும் 150 க்கும் இடைப்பட்ட மாணவர்களே அனு மதிக்கப்பட்டிருக்கின்றதாக போராசிரிபர் சந்திரசேகர குறிப்பிடுகிருர்,
அட்டவனே-2 : 2
ஆண்டு களுத்து கண்டி மாத்தளே நுவரெ பதுாே|இரத்தி கேகாலே
ಕೌನ್ಸಿ வியா னபுரி
1 28 : 2 4. 2.38 12 19
184 마 1 2 : 178 1
1985 - 2B 344 O1 O 195 11
ஆதாரம் : பல்கலைக்கழக மானியங்கள் ஆனேக்குழு 1985
இந்திய வம்சாவழித் தமிழர்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 1984-85 இல் 144 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றனர். ஆணுல் இது 1983-86 இல் 0ெ ஆகக்குறைந்துள்ளது. இதற்குக் காரணம் நுவரெலியா மாவட்டம் முன்னர் கல்விவசதிகள் குறைந்த மாவட்டமாகஇருந்து பின்னர் நீக்கப்பட்டதேயாகும். 1985-86 இல் இங்கிருந்து 6 மாணவர்களே தமிழ் மூலமாக பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்றிருக்கின்ருர்கள். இதில் முஸ்எம்மாளவர்களும் அடங்குவர்.

Page 23
Alfr
அனுமதிபெற்ற பகுதிகளில் குறிப்பிட்ட மாவட்டரீதியில், ப
Ossor
முகாமை 3 பெளதிக உயிரியல் , as த்துவக * வர்த்தகம் சட்டம் விஞ்ஞானம்விஞ்ஞான ^ B * CIA B&C ||A||B &c. A b & qA ||B & C Alsac, கண்டி 28 89 07 19 14 22 02 06 04 15 05 28
J
மாத்தளை 1530 - 06 01 10 01 04 - 01 - 05
பதுளை 16 85 02 15 - 25 - 06 - - -
t
துவரெலியா 10 38 - 07 - 11 - 03 - - - -
கேகாலை 32| 52 ||06||12||04||12|-| 05 ||01||13 |- 13
களுத்துறை 38 64 06 13 13 20 - 06 08 13 0 9
இரத்தினபுரி 18 1 68 1 01 | 14 | -| 20 | 011 19 1 ܚܢ1 ܚܢ | - | 04 ܂
குறிப்பு : “சிறப்புத்தகுதியில்" சேர்க்கப்பட்ட A-தகை
313 மாணவர்கள் இந்த அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை. B & C

ம்துறை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிபெற்ற அட்டவணை-2 : 3
பல் மிருக . ہے۔ த்துவம்வைத்தியபவைத்தியழிவிவசாயம் பொறியியல்கி"*மொத்தம் மொத்தம்
i & C A B&c A B&CA B&CA B&C A B&C A B&CA & B & C 21 - 03 - 01 02 09 10 26 01 04 76 24 319
94 || 75 , 19 | ۔۔۔ | - || 07 - || - ||||||||||||08 ||-س- 01 || || 01 || - || 07
23 - 02 - 02 - 11 - 26 - - 18 213: 231
00 SSS S AAS S S 0LL SSSS S SS S 0 SS TSSS S 00S S S 00L S S SAASATS S AS 000 S 000S S S 00
12 - 04 - 02 01 08 03 18 - - 49 151 200
54 17 - 02 - 03 - 08 05 1901 05 76 189265
16 - 02 - - - 03 - 17 - I - 20 158 178
ஆதாரம் : பல்கலைக்கழக மானியங்கள் குழு புள்ளி விவர கையேடு 1985 டிப்படை ட, பின்தங்கிய அடிப்படை
41

Page 24
امتناہی
கல்வியாண்டு 1985-86 அனுமதிகளின் மாவட்ட ரீதியா
ఉE
•S $ 最 器 。 日 a·|翼 «Ջ s cks అs 夺 se 母 航 3 6. 甲 s 崎 函 "a 8 -g 몇 , •!8 哈 | | 3 S ... 9 's 与 *-! மாவட்டம s C3 d CS खे 峨
களுத்துறை m -- O · " · aan» an • ❤
கண்டி 01 - - a- 03 08 -- --
மாத்தளை SS SS SS SS 03 a
- நுவரெலியா - Mamman ۔سی۔ T 01 -۔. aman -- a
இரத்தினபுரி - wn- VM ы. Waw mw --- u tan“
கேகாலை 0. nman Arus - -- quinnma mom
மொத்தம் 2 - I - 01. 07 09 · wns
- குறிப்பு : கல்வியாண்டு 1985-86 தமிழ்பிரிவுக்கு ஆதாரம் : பல்கலைக்கழ
அனுமதி 1074 மாணவர்கள். இங்கு குறிப்பிட்ட மாவட்டங்களிலிருந்து (95 பேர்) 8.84 சதவீதம் அனுமதிக்கப் இவர்களில் முஸ்லீம் மாணவர்களும் அடங்குவர். இம் மாவட்டத்திலிருந்து மொத்த பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களின் எண் இதில் முஸ்லீம் மாணவர்களும் அடங்குவார்கள்.
42

-2: 4
பாடநெறி ரீதியானவைகள்
e -E
6) 경
|| -Ջ 鹭 |鹦 |翡 | |臀 翡 cs G
- 04 au- 17 22
02 02 03 17 36
03 06 12
- 02 01. 02 06
-- 01. uu an 01. 03
mu 03 12 16
02 09 10 55 95
மானியங்கள் குழு ஏழாவது ஆண்டு அறிக்கை 1985
ட்டுள்ளனர்.
1873,ஆகும் 10.12 சதவீதமாஞேர் தமிழ் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

Page 25
656)6]/ (ჩრდ). „ ჭუ.
OE (அ) போஷாக்கின்மை- இது
Džua siis அபிவிருத்திக்கு முதலீடுகள் :
கடந்த பத்து ஆண்டுகளில் மலேயகக் கல்வி அபிவிருத்திக்காக பல தரப்பட்டவேஃத் திட்டங்கள்
மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன.
* நுவரெலியா மாவட்டத்தில் டச்சு நிதியத்தின் ஒருங்கினே க்கப்பட்ட கிராமிய அபிவி ருத்தித் திட்டத்தில் புனரமைக்
I'll IrLFrrit-28.
"சீடா" நிறுவனத்திட்டம்:
பண்டாரவ&ளப் பகுதியில் 44
LITLFITalasir:
நுவரெலியா மாவட்டத்தில் 120
LITTLEFITAJIET:
ஆசிரியர்களுக்கு ப யிற் சி
அளித்தல்.
ஜெர்மனிய நிறுவனத் திட்டம்:
ஆசிரியர் பயிற்சிக் கலா சாஃ நிறுவுதல் கொட்டக்கலுப் பகுதியில்
11 IL FITLEFITTLE isir.
"யுனிசெவ்" உதவி :
* அமைச்சர் தொண்டமான் பா ராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அபிவிருத்திக்கு பெறும் முழுத் தொகையையும் கல்விக்கு முதலீடு செய்தல்,
விஷேடமாக ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபா, மாவட்டங்களில் கல்விக்காக முதலீடு செய்யப் படுதல்,
இந்த முதலீடுகள் அனேத்தை யும் ஒ ட்டு மொத்தமாக பார்க்
கும் பொழுது கல்வித் g|്യാ யில் தாக்கம் ஏற்பட்டு இருந்த போ தி லு ம் வசதியீனங்கள் இன்னும் இருக்கவே செய்கிள்
TOT
கரரஜினிகள் =
கழ்வியின் அடிப்படை அ பி விருத்தி யை யே பாதிப்பதாக உள்ளது. ஒரு குழந்தையின் மூஃா வளர்ச்சிக்கு 1 முதல் 5 போஷாக் תותJEהיJת: שושFu
குள்ள உணவு அளிக்கப் ப்பட வேண்டும். பெருந் தோட்டப் பகுதிகளில்தான் போஷாக்கின்மை அதிக மாகக் காணப்படுகின்றது.
(ஆ) மலேயக கல்வி நிலே நீண்ட காலமாக மிகவும் பின் தங்கிய நிலேயிலிருத்தல்.
அமைப் வாழ்க்கை UTGITT |Ls
(இ) தோட்டங்களின்
பும் தோட்ட முறையும் தோட்டம் வாழ் கல்வி சம்பந்தமாக சிந்
திக்க முடியாதபோக்கு
கல்வித்துறை அபிவிருத்திக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்:-
5 வயது வரை முளே வளர்ச் சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு போஷாக்குள்ள உணவை குழந் தைகளுக்கு அளிப்பதில் பெற் ருேர் போதிய கவனம் செலுத் தல் அவசியம்.
Liliu II, பெற்ருேர் தங்கள் குழந்தைகளின் Es silIITff† சிபில் மிக மந்தமான போக்கும்
அக்கறையின்மையும் காட்டல்
இந்த நில மாற வேண்டும்
நகர்ப்புறங்களில் தனியார் துறை பினர் பாலர் பாடசாஃப் களே நடத் துகின்றனர். அரசாங்கமும் இதில் அதிக கவனஞ் செலுத்துகிறது.

LIFT) li ITLFrtial பற்றிய தனியார் முயற்சி குறைவு. அரசாங்க அக் கறையும் இல்லை.
மூஃா வளர்ச்சிக்கு போஷாக் குள்ள உனபு எவ்வளவு அவ பமோ, அவ்வளவு பாலருக்கான கல்வியும் அவசியம்.
ஒரு குழந்தை பாடசாலேயில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் "மொன்றிசோரி" முறைக்கல்
வியைப் பெற வேண்டும். நகர்ப் புறப் பெற்ருேர்கள் இதில் ஆர் வம் காட்டுகிருர்கள். பாலர் பாடசாஃப் வசதிகளும் நகர்ப் புதங்களில் அதிகம்.
ஒதும் விதமாகப் VIGTIGTETTIGJ ITF : --
கீழ்க்கா பிரித்துக்
முதற்கட்டம்-பாலர் LTLL
Frây இரண்டாம் கட்டம்-ஆரம்ப
மூன்ரும்கட்டம்-க. பொ. த. (சாதாரணம்). நாலாம்கட்டம்-க. (உயர்தாம்).
பொ. த.
வசதிகளே ஏற்படுத்துதல்
L HLLLLHY SS SS K LL TeTTtLtaS LLOLL கற்கும் குழந்தை ஆரம்ப Egirlgrim" | Test பற்றும் ஆற்றலேப் பெறுகிறது. ஆரம்
பக் கல்வியைப் பெறும் காலத் தில் ஆசிரியர் மாத்திரமல்லாது பெற்ருரும் பிள்ளேயின் கல்வி வளர்ச்சியை அவதானிப்பது LIII i LITil FIFA கள் அரசாங்க முயற்சியால் நடத்தப்படுவன அல்ல. எனவே
அவசியம்,
இவற்றை நடத்த ஒவ்வொரு தோட்ட சமூகமும் முன்வா வேண்டும். க. பொ. த (சாதா
ராம்) பரீட்சை போட்டிப் பரீட் யாகும். மலேயகத்திலே தமிழ் மூலம் கல்வி பெறும் பிள்ளேயின் கல்வித் தரம் குறைந்திருப் பதற்கு பல காரணங்கள் இகுப் பதஞல் அந்தக் காானங்களில் கவனஞ் செலுத்த வேண்டும்.
டப் பிள்ளேகளின்
56:Hrdi LITE-TTPU vyst ருத்திச் சங்கங்கள் கண்ணும் கருத்துமாய் செயல்படுதல் அவ சியம். பற்ருக் குறையைத் தவிர்க்க பின்னேர வகுப்புக் களே நடத்த இச்சங்கங்கள் முய գնել: Irւէ,
க.பொ.த. உயர்தர வகுப்பிற்கு
வரும் பொழுது மாணவர்
மேலும் பல பிரச்சனேகளே எதிர்
நோக்குகிருர்கள்.
நகர்ப்புற வசதிகள் தோட்டப்
பகுதிகளில் இல்ஃ.
1. அவ்வப் பாடங்களேப் போதிக் கும் ஆசிரியர்கள் இன்மை. 2. கல்வி புகட்டும் "டியுசன்'
வசதிகள் இன்மை, 3 போக்குவரத்துக் கஷ்டம்
இந்த நிலயை மாற்றச் சில கூட்டு முயற்சிகள் மேற் கொள்ளப்படலாம். இத்துறையில் ஒவ்வொரு தோட்டச் சமூகமும் செயற்பட முடியும், விஞ்ஞான கணித புவியியல் பாடங் களேப் போதிக்க ஆசிரியர்கள் இல்லாத LLLLLL SLS kla S SYTYYuuLLLLLL LTLLL S STLLLY SLLLLYLL திக்கும் முகாம்கள்' மூலம் போதிக் கலாம். இந்த முகாம்களுக்கு அவ் வத்துறையில் ஆந்தல் E. Lir II ஆசிரியர்களே அழைத்து வகுப்புக்கள் நடத்தச் செய்யலாம். பண வசதி குறைந்த மானவர்களுக்கு ஊக்கு விப்பு அடிப்படையில் பன உதவி செய்யத் திட்டங்கள் வகுப்பது இன் றையத் தேவை.
அண்மைக் காலம் வரை பின் தங்கியிருந்த ராய சமூகங்கள் சமூகசேவையாளர்களின் கூட்டு முயற் சியினுல் முன்னேறியுள்ளன.
புலமைப் பரிசில் வழங்கும் திட்டங் களே வகுக்க சமூக சேவை நிலேயங்கள் முன் வந்தால் பண வசதி குறைந்த
பிள்ளேகளும், முன்னேற வாய்ப்பு ஏற்படும்.
இந்தியா சென்று மேற்படிப்பை
மேற்கொள்ளும் வசதி, மலே நாட்டா ருக்கு இல்லே. அண்மையிலே தோட் கல்வி அறநிதி பத்துக்கு உதவ வர்த்தகத் துறை யில் உள்ள பல பிரமுகர்கள் முன் வந்திருக்கிருர்கள்.
48-ம் பக்கம் பார்க்க
AE

Page 26
<
கொழும்பு கலை, கல்வி, ru
&* & 8
பல்கலைக்கழகம்| > 'ಸ್ತ್ರ್ಯ° அமைப்புகள்
• ப் பட்டப்பின் விவசாயம், கலை, #ಣ್ಣ: பொறியியல், மருத் பேராதனை |ー> துவம், பல்வைத்
பல்கலைக்கழகம் தியம், விஞ்ஞானம்
மிருக வைத்தியம்
விவசாயப்பட்டப்பின் படிப்பு நிலையம்
பிரயோக A MP விஞ்ஞானம் கலை, |:"–P முகாமைத்துறை' பாலி பெள்த்தக்கல்வி
P வர்த்தகம் பட்டப்பின் படிப்பு
நிலையம்
சுதேச மருத்துவ 6. 2uhuu ub களனி பல்கலைக்கழகம்-> ఫ్లో :* நி
விஞ்ஞானம்
அழகியற் கலைக்கல்வி
நிலையம்
மொறட்டுவை கட்டடக்கலை,
பல்கலைக்கழகம்-> பொறியியல் தொழிலாளர் கல்வி
நிலையம்
முகாமைத்துவப் O «O கலை, விஞ்ஞானம் பட்டப்பின் படிப்பு யாழபபாணப் > o
பல்கலைக்கழகம் மருததுவம நிலையம்
விவசாயம், கலை - தொல்பொருள் 8 AW க்கவம் பட்ட பின் படிப்பு
வஞஞானம
மட்டக்களப்பு விவசாயம், w திறந்த uဓါပ#äပé
பல்கலைக்கழகம் ー> விஞ்ஞானம் கழகம்
ஆதாரம் : பல்கலைக்கழக மானியங்கள் குழு. 46 புள்ளி விபரக் கையேடு 1985,

/ N
இலங்கையில் 1942 ஆம் ஆண்டு உயர்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. என்ருலும், தமிழர்கள் குறிப்பாக இந்திய வம்சாவளியினர் முழு அளவில் பய னடையவில்லை. புள்ளிவிபரத் திணைக்களம் 1981 ஆம் ஆண்டில் வெளியிட்ட விரயத்தில் இலங்கைத் தமிழர், இந்தியத்தமிழர் என்று பிரித்துக்காட்டிள்ளது.
ஆணுல், பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள விபரத்தில் 'தமிழர்’ கள் என்று பொதுவாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனுல் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ள இந்தியவம்சாவளித் தமிழர்கள் எத்தனைபேர் என்பதை திட்ட வட்டமாக அறியமுடியவில்லை.
1985-86 ஆம் ஆண்டில் 780 தமிழ் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார் கள். இவர்கள் 46 சதவீதம் தகைமை கூடிய அடிப்படையிலும் 54 சதவீதம் மாவட்ட அடிப்படையிலும் தரம்பிரிக்கப்பட்டுள்ளனர். இப்புதிய முறையினுல் குறைந்த அளவு தமிழ் மாணவர்களே பல்கலைக்கழக அனுமதியைப் பெற முடிந்தது.
அதேவேளையில், இப்புதிய முறையினுல் முஸ்லீம் மக்கள் அதிக பயனடைந் துள்ளனர். இவர்களில் 27 சதவீதமானுேர்தகைமை அடிப்படையிலும் 73 சதவீத மானுேர் மாவட்ட அடிப்படையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1979 ஆண்டு முதல் அமுலில் இருந்த பல்கலைக்கழக அனுமதி முறை வருமாறு :-
(அ) முழு நாட்டையும் அடிப்படையாகக் கொண்ட 30 சதவீத தகைமை
அனுமதி.
(ஆ) மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட 55 சதவீத அனுமதி.
(இ) பின்தங்கிய மாவட்டங்களுக்கான 15 சதவீத அனுமதி.
தீவு முழுவதும் 24 நிருவாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 13 நிருவாக மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாகக் கணிக் கப்பட்டுள்ளன. மேற் குறிப்பிட்ட நடை முறையே 1982 ஆம் ஆண்டு வரை அமு லில் இருந்தது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆணுல், 1982 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த தகவலின்படி, பல்கலைக் கழக அனுமதியை இன விகிதாசார அடிப் படையில் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டது. என்ரு லும், இந்தமுடிவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
1985 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான நடைமுறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் படி மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட 55 சதவீத அனுமதி 65 சத வீத மாக உயர்த்தப்பட்டது. பின் தங்கிய மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 லிருந்து 5 ஆக குறைக்கப்பட்டது.
மேற் கூறப்பட்ட மாற்றத்தின்படி அம்பாறை, பதுளை, அம்பாந்தோட்டை, மன்னர், முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.
الصـ
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங் காக்கம் எவனே உயிர்க்கு, 47

Page 27
இத்தகைய அற நிதியங்களின் உதவிகளைப் பரவ லாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படுவது சமூதாய வளர்ச்சிக்கு வழி கோலும்,
ஊக்குவிப்பு 8 ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படலாம்.
மலையகத்தில் தொழில்நுட்பக் கல்லூ ரிகள் திறக்கப்பட வேண்டும். கொட் டகலையில் காங்கிரஸ் தொழில் நிறுவனம் நடத்தும் தொழில் நுட்பக் கல்லூரி போன்ற கல்லூரிகள் பரந்த அளவில் ஆரம்பிக்கப்படலாம்.
மலையக சமுதாயம் ஏனைய சமுகங் களுடன் சரி சமமாக நின்று தேசிய நீரோட்டத்தில் பங்கு கொள்ள மேற் கூறிய கல்வி நடவடிக்கைகள் பாரிய அளவில் உதவ முடியும்.
நாவலப்பிட்டிக்கும், கோல்லைக்குமிடையே
தொழிலாளர்
கின்றன.
கிருர்கள். அப்பாவுக்கு
புள்ள இளைஞர்,
ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியாவின் நிலை
தென் கொரியாவில் 1988 இல் ' நடை பெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் வடகோரியா பங்கு பற்றுமா என்றகேள்வி விளையாட்டுப் பிரியர்கள் மனதில் எழுந்துள்ளது.
முன்னர் வட கொரியா இவ்விளை யாட்டுகளில் பங்குபற்ருது என்ற நி2ல மாறி தற்பொழுது இருநாடு களும் இணைந்து ஒலிம்பிக் போட்டி களை நடத்த புதிய சூழ்நிலை உரு வாகும் என்ற நம்பிக்கை தோன்றி யுள்ளது. வட்கொரிய ஒலிம்பிக் கமிட்டித்தலைவர் இந்த நம்பிக்கை யைத் தெரிவித்துள்ளார்.
தலவாக் குயின்ஸ்பெரி தோட்டம் இருக்கிறது. அது பெரிய தோட்டம். அங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக் செல்வராஜ் குடும்பமும் அதில் ஒன்று. குடும்பத்தில் ஏழு பேர். அம்மாவும், அப்பாவும் மாத் திரமே தோட்டத்தில் வேலை செய் மதுப்பழக் ம் உண்டு. செல்வராஜ் பொறுப்
மிருக விந்திரசேவைார் முறக்க முடியாத அனுபவங்கி
செல்வராஜ் கைகாசு வேலை செய்
வதோடு குடும்ப வருமானத்தைப்பெ ருக்க மாடும் சினையாகி கன்று ஈனும் தறுவாயில், அதன் கன்று வயிற்றுக்குள்ளேயே இறந்துவிட்டது. றிப்போய், உடனே அருகிலே உள்ள அரசாங்க மிருக வைத்தியரிடம் சென்று விஷயத்தைச் சொன்னர், வாகனம் இல்லாமல் வரமுடியாதென வைத் தியர் சொன்னுர்.
வளர்த்தார். பசு
செல்வராஜ் பத
 
 

வாகனத்தை அமர்த்திக் கொண்டுவந்து வைத் தியரைக் கூட்டிப்போக செல்வரா ஜுக்கு வசதியில்லை. எனவே, தோட் டத்துரையைக் கண்டு அவர் காலைப் பிடித்துக் கெஞ்சி லொறியை ஒரு விதமாகப்பெற்று இரவு 12 மணியள வில் வைத்தியரிடம் மீண்டும் போஞர். வைத்தியர் இரவு வேளைகளில் தன்னுல் வரமுடியாதென மறுத்துவிட்டார்.
செல்வராஜாக்கு பெரிய ஏமாற் றம். துடியாய்த் துடித்தார். செய் வதென்னவென்று அறியாமல் கைத்த நின்ற பொழுது, கொட்ட லையிலுள்ள காங்கிரஸ் தொழில் றுவனத்துக்குப்போளுல் உதவி டைக்குமென்று சிலர் ஆலோசனை
நிஞர்கள்.
டுத்தநாள், காங்கிரஸ் தொழில் ரவனத்தின் பால் வானில் ஏறிக் கொண்ட செல்வராஜ் தொழில் நிறு வனத்துக்கு வந்தார். நான்கு நாள் தூக்கமே இல்லையாம், அலேந்து திரிந்து சோர்வுடன் செல்வராஜ் எங்கள் முன் வந்து நின்றர். அவரைப் பார்க்கவே பரிதாபமாயிருந்தது. வந்த விஷயத்தைத் தெரிவித்ததும், மருந்தையும், ஆயுதப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு என் மோட்டார் ஏறினேன். செல்வராஜை
அடைந்திருந்தது. நான் எதிர்பார்த் ததிலும் பார்க்க நிலைமை மோச
மாயிருந்தது. என்ன செய்வதென்று
திகைத்து நின்றேன். எப்படியானு லும் ஆகட்டும் என்று ஆண்டவன்
மீது பாரத்தைப்போட்டுவிட்டு, முதலில் " சில்வர்ஸ்டோஸ் " ஊசி யை ஏற்றினேன். கையில் ஆயு தத்தை எடுத்தேன். அப்பப்பா !
அதை இப்போது நினைத்தாலும் பிர மிப்பாக இருக்கிறது.
க்கமுடியாத கட்டத்தை
பசுவின் கருப்பைக்குள் ஆயுதங்களை துழைத்தேன். இறந்துபோயிருந்த கன்றுக்குட்டியை வெட்டி வெட்டி வெளியில் எடுக்க ஆரம்பித்தேன். நான்கு மணி நேரம் போராடி துண்டு துண்டுகளாக சதையை வெட்டி வெளி யில் எடுத்தேன். குளிரான அந்த
நேரத்திலும், எனக்கு வியர்த்துக் கொட்டியது. வேலை ஒருவாறு முடிந்ததும் என் உடம்பில் (5
தடுக்கம் ஏற்பட்டது. எவ்வளவு சிரம மான வேலையைச் செய்து முடித்து விட்டேன் , ! உடனடியாக பென்சிலின் ஊசியைப் போட்டுவிட்டு வெளியேவந்தேன்.
நான் செய்த " ஆபரேசனை ‘ ஆச் சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த செல்வராஜ் குடும்பத்தினர் என்னை உபசரிக்கத் தொடங்கிஞர்கள். அவர் களின் அன்பான உபசரிப்பால் மெய்
மறந்து நின்றேன். யாரிடமோ
கடன் வாங்கி ஐம்பது ரூபாவை என்
னிடம் கொடுத்தார்கள். அந்தக் குடும்ப நிலை  ைமயைக் கண்டு அனுதாபப்பட்டேன். “ இந்தப்பணம் வேண்டாம், காங்கிரஸ் தொழில்
நிறுவனத்துக்கு அனுப்பும் பாலிலி
ருந்து மருந்துக்கான செலவைக் கழித்துக்கொள்ளலாம் ' என்று கூறி அவர்களை ஆசுவாசப்படுத்தினேன். அவர்களுக்கோ இரட்டைச் சம்மதம். இந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் பொழுது இன்றும் உடம்பு சிலிர்க் கிறது. புண்ணுக்கும் கடனுகவே கொடுத்து வந்தோம்.
மனிதவாழ்க்கையில் இன்பம் எங்கே இருக்கிறது என்று தேடுவது ஒரு தத் துவமாக இருக்கிறது. நான் அதிகம் படித்தவனல்ல. தத்துவத்தைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆளுல் அன்று அந்த மிகச்சிரமமான “ கேஷை " வெற்றிகரமாக முடித்துவிட்டு செல் வராஜ் குடும்பத்தினரின் அன்பில் திளைத்தபோது ஏற்பட்ட உணர்ச்சியை நினைத்துப் பார்த்தால் இன்றுகூட ஆனந்தபரவசம் ஏற்படுகின்றது.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெல்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்.

Page 28
டென்னிஸ்
டென்னிஸ் டேவிஷ் கிண்ணப் போட்டியில் ரமேஷ் கிருஷ்ணன் வெற்றி பெற்றவுடன் உலகிலேயே
அதிக சந்தோஷமடைந்த நபர் அவருடைய தாத்தாவாம். குழந் தைக்குப் பால் புகட்டுவது போல் தாத்தா இராமநாதன் அவருக்கு
டென்னிஸ் ' புகட்டி வந்திருக்கிருர், ரமேஷின் தந்தைக்கும் தாத்தா இராமநாதனே குரு. இவர்களெல் லோருமே புகழ் பெற்ற டென்னிஸ் குடும்பத்தினர்.
அவுஸ்திரேலியாவில் நடந்த இந்த டேவிஷ் போட்டியில் ராமேஷ் கிருஷ்ணனும் விஜேய் அமிர்தராஜாம்
கலந்து கொண்டனர். அணித் தலை
6 Tr 6T விஜேய் அமிர்தராஜாக்கு இலங்கையுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரது மனைவி வீரகேசரி நிறுவனத்தின் நிர்வாக அதிபர் திரு.
வென்சஸ்லோசின் மகளாவார்.
ரமேஷ் கிருஷ்ணன் அவுஸ்திரே
லிய வீரர் மசூர் என்பாருடன் அபார மாக ஆடித் தன்வெற்றியை நிலை
நாட்டிஞர். டென்னிஸ் போட்டியின் த:கமான அவுஸ்திரேலியாவுக்குச் :ன்று பாரதக் கொடியை பட் டோளி வீசச் செய்துள்ளார் ரமேஷ் கிருஷ்ணன்.
翻リ難響謎誌
حيb *隱蠱轟墨羅器 @麟*鹽醫 器匡邑澳星 铬 动鼠 零S譜@@、温豊 。 "" 。 G e9 * "இ 3283 g | SE 燃d弱é ۱۰۰- لـ 德」e 」. . 구 ཀྱི། ། S5 °盛垂蟹)诺区主创 爾平還 、景唱鳍韧 裔° 5 وام ال G 戰 cy t 丽医 경 يج o oš •S لـ 오- . s Sb ཀྱི་རྩེ། སྤྱི་ཚེ་སྐྱེ་ ཕྱི་དྲོ་རྩེ་བློ་ 憬摇篮。@愿墨@ 凯 S. 母密 GES శ్లో କ୍ରୁ 機愛 リリ *響避獣 & di Ğ d ) 3 9 tә
கோலாயிருந்தவர்
அடித்த பந்து நேரே தாயாரின்
சாதனையாளராக
கிரிக்கெட். சாதனை புரிந்த கவாஸ்கர்
கிரிக்கெட் மன்னன் சுனில் கவ கார் சாதனைகள் புரிய துரண் அவரது "அன்! தாயார். சுனில் சிறுவனுக கும் பொழுது அவருடைய னையார் அவருக்கு மென் பந்து வாராம். சுனில் ஆடுவாராம். ஒரு தடவை
துக் கொண்டு தொடர்ந் பந்து வீசினர். இப்படிப்பட்ட அன்னையின் சலியா ஊக்குவிப்பினுல் மலர்ந்த
சுனில் கவஸ்கார் இன்று
ஆடிக் கொண்டிருக்கிருர், ஒரு நாள் போட்டியில் / ஒரு சென்சறி ன்யயும் அடித்து சாதனைகளுக்கு மேல்
சாதனை புரித்து வருகிருர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவ ன்.
CA 8 ob - * * * * . . . به 霍兹截器模菲器蟾宫 , དྲོ་》(༠ ལྕི་ ●。 6. \德出 星康赏、莲器””美影蜀 d " ་ (eཉི་བློ་ 扇兽_褒彗景
இ8 இல் sol3 * • ال 8卡° ལྷ་སྒྲ་ཁོ་ནོ་ 霍蜀 J 德墨总 照 é短。° 莹 °
ཕྱི 5༡༡ བྲི་ཆུ་ 豊磐" 愛羅 リ語 "装器。 ** 基襲scm &議 窓塾撃を * g 奇窓。呉" . S. g .
S. 裔、十丐唱淤座霍凯
(లెన్స్ క్త ఢి డై ప్రతా క ష్టి "శిక్ష * శ్రీ క్రై జై క్ష శ్ 2 g 。 当。臨ー題 器 t. 金" 架盲卤志 s 號。 體 變。沒@試器*,邏 蠱墨 $號嶺麓醫*演史遷 彦)可创 ? GE s š t (SS
 
 
 
 
 
 
 
 

வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர்வாளும் போலே வண்ணப் பூவும் மணமும் போலே மகர யாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ
JPAo

Page 29
உலகுத் தமிழ் ஆராய்ச்சி ldq6mqoqp6ö
நிலமும், குலமும், நிறமும், மொழியும் எப்படி எப்படி மாறினலும், உலகில் உள்ளோர் அ வரும் அன்பால், அறிவால், அறத்தால் ஒன்ே என்று முழங்கியவள் தமிழ்த்தாய்.
வேற்றுமைகள் வேரோடு சாய்ந்து, போரே இல்லாமல் ஓய்ந்து, பசியும் பிணியும் நீங்கி, வளமும் வாழ்வும் அமைந்து, அன்பால், அறிவால், பண்பால் இணைந்து, பூபாகம் முழுவதும் "ஒரே உலகமாக' விளங்க வேண்டுமென்பதுதான்
தமிழ்த்தாயின் கனவு.
மொழி - இலக்கியம் - பண்பாடு - கலைவரலாறு- சமயம்- மருத்துவம்- இவையெல்லாம் சேர்ந்ததுதான் தமிழறிவு. உலகமுழுவதும் பரவிக் கிடக்கும் தமிழறிவை ஒன்று திரட்டி, உலகுக்கு உணர்த்துவதுதான் உலகத் தமிழ் மாநாட்டின் அடிப்படை ஆகும்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
மக்கள் திலகம்
හ්;
திரு. எம். ஜி. ராமச்சந்திரன் * یتیم ܝܥ̈ܬ)àܐܸܵ
Soo
*స్టి 2.
燃 @乒川
|
s
ta 兹
AV
O
52

மாண்புமிகு டத்தோ ச. சாமிவேலு எஸ்.பி.எம்.ஜே. டி பி.எம்.எஸ்., ஏ.எம்.என். பி.சி எம். அமைச்சர், பொதுப்பணித்துறை, தேசியத் தலைவர்/ம.இ.கா., தலைவர், ஆறவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
தமிழ் அன்னைக்கு மற்ருெரு சங்கத்தமிழ் சகாப்தத்தை 21ஆம் நூற்ருண்டின்
பரிசாகச் சூட்டுவோம்!
எத்திசையும் புகழ் மணக்க இருந்துவரும் தமிழ் அணங்கின் புகழ் காக்க
எட்டுத்திக்கிலிருந்தும் தமிழின் பெருமையைக் கொட்டி முழக்க, ஆருவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வந்துள்ள அறிஞர்களைப் பார்த்து, கலைஞர் கண்ப் பார்த்து, ஆய்ந்து உவந்து அடங்கிய் சான்ருேரர்களைப் பார்த்து, இலக்கியம் கற்று, பிறநாட்டார் அதை வணக்கம் செய்யப் பணிசெய்துவரும் பெருந்தகைகளைக் கண்டு மலேசிய அன்னை மகிழ்கிருள்.
ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற ஒரு திருக்காட்சியை, முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலே, சீரும் திருவும் பொலிய, ஊரும் உலகும் திரள, கண்ட மகிழ்ச்சி இன்னும் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் போதே, இரண்டாவது தடவையாக இனியதமிழுக்கு பெரிய மாநாடு காண்கின்ற பேற்றினை மலேசியம் பெறுவது பெருமைக்குரியது. மகிழ்கிறேம். பலஇன சமுதாய அரசாங்கத்தைப் பெற்றுள்ள மலேசியத்துக்கு இது எழுச்சி பூட்டும் இன்பத் திருக்காட்சி.

Page 30
**SSS
கண்களாலும் தமிழைத் தருகின்ற, பண்களால் தமிழைப் பாடுகின்ற உலகத்து மண்களின் ஒசைகளைச் சுமந்து கொண்டு வருகின்ற, இரைந்து கொண்டு வருகின்ற கடலலைகள் சூழ்ந்த மலேசிய நாட்டில், தமிழுக்கு, தமிழ் ஆராய்ச்சிக்கு 6-ஆவது விழா நிகழ்வது கண்டு தமிழ் நெஞ்ச்ங்கள் எல்லாம் திலைநிமிர்ந்து பாராட்டுகின்றன.
கத்துகின்ற கடல்வழி தமிழ் முழக்கத்தை, அனுப்பிவிடவேண்டும் என்று சிந்தித்தே மலேசியா 1966ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் முதலாவது உலகத் தமிழ், ஆராய்ச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்தது. குன்ருத உணர்வுடைய குணம் உடைய தமிழ் உள்ளங்கள் இணைந்து தொடங்கிய அந்தத் தமிழ் விழா, உலகத்து நாடுகளில் உள்ள தமிழர்களையெல்லாம் அரவணைத்தது. தமிழ் முதுாட்டியது. உலா வந்து இப்போது மீண்டும் மலேசியாவில் கரையிறங்கியுள்ளது. இரண்டாவது தடவையாகக் கன்னித் தமிழுக்குப் பொன்னூஞ்சல் செய்து அமர்த்தியுள்ளது.
பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு சொல் ஆண்டு, தமிழின் * புகழுக்குத் தன்னிகரற்ற சிம்மாசனம் அமைத்து ஆண்டுவரும் எம் தமிழ் 3 அன்னையைத் துதி செய்து வணங்குகிறேம்.
கற்றறிந்த அறிஞர்கள் ஒன்றுபட்டுச் சங்கம் அமைத்து, ஆய்ந்து, மகிழ்ந்து R இணைந்து வளர்த்த மொழி தமிழ் மொழி. அதகுல் "சங்கத் தமிழ்" என்ற ; பெருமையும் பெயரும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
"துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா"
الايم
ኋጆስፍ፨ தமிழ்கற்ற சான்றேர் ஒன்றுபட்டு சங்கம் வைத்து மொழி வளர்த்திருக்கிறர்கள்.ஜி 鐵 *அவர்கள் ஒன்றுபட்டால்தான் "சங்கத் தமிழ்" என்ற காலத்தால் அழியாத; స్థైల్డ్ சகாப்தத்தையே உருவாக்கி அதன்வழி தமிழைத் திருவாக்க முடிந்திருக்கிறது. མྱོ་ལྷོ་ $அது இப்போது நமக்கு வியப்பைத் தருகிறது.
ஜ்
"என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான்"
என்று தமிழை, அழியா மொழியாக அறுதியிட்டுச் சூளுரைக்கிருரன் கம்பன்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காளுேம்"
என்று இனிக்க இனிக்கப் பாடுகிறன் வரகவி பாரதி.
"தமிழுக்கு அமுது என்று பெயர்"
என்று சூட்டிருர் பாரதிதாசன்.
“எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கே"
என்று கனவு கண்டார் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை. తg ఉప-పీడ్లే హాస్"ఓ"డి"డిజీ షి
کمه عليه
தாண்டி விரிபெருங்கடல்களைத் ான் வந்துள்ள f மக்களுக்கு தமிழ் வணக்கம் சொல்லி ఏడ్కిడి # ந்து அறிகு பெரு
பழிசொல்லத் தெரியாத பணியாளர்களைக் கொண்டு, அழியாத் தமிழுக்கு அணிகலன்களாக இருந்து வருகின்ற பண்புகளை, பெருமைகள், கலைகளை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காவியங்களை, இயல், இசை, கூத்தை உலகெல்லாம் உணர்த்துவதற்கு வழிசொன்னது, மலேசியாவில் நிகழ்ந்த முதலாவது மாநாடே. அத்தகைய மாநாட்டை, மலேசியாவின் சுதந்திரத் தந்தை, முதலாவது பிரதமர் இன்றும் நம்மிடையே வரலாற்றுப் பேழையாக வாழ்கின்ற ஏற்றமிகு தலைவர் கெடா என்ற ; கடார மாநிலத்தின் இளவரசர், துங்கு அப்துல் ரஹ்மான், கோலாலம்பூரில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தொடக்கி வைத்த நினைவுகள், நம் இதயங்களில் மகுடங்களாக ஒளிவீசுகின்றன. அவர் உரைத்த கருத்துகள், தமிழ் ஆய்வாளர்களின் எண்ணங்களையும் தமிழ்கூறு நல்லுகத்தின் இதயங்களையும் வரலாற்றுச் சின்னங்களாக்கி வைத்துள்ளது. அப்போது அவர் சொன்குறர்:
என்று தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் தமது உரையின் ஒரு பகுதியில் சுட்டிக்காட்டி, அந்த மாநாட்டின் கருப்பொருளான "யாதும் ஊரே யாவரும் 3 கேளிர்"
இன்னும் மங்காது, மறையாது எங்கள் இதயத் திரையில் படிந்து கிடக்கின்றன.
முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராகப் பணியாற்றிய மலேசிய இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சித் தலைவர் ; மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவராகப் பணியாற்றிய துன் வீதி. * சம்பந்தன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆளுல், அன்று முதலாவது : * உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வருகை தந்தோரை வரவேற்று ஆற்றிய இ
உரைகள் கருத்துகள், விடியற்காலையில் பச்சைப் புல்பரப்பில் பணித்துளிகள் இ தூங்குவதுபோல் நமது இதயப் பரப்பில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. அன்று ஜீ 鑿 அவர் சொன்ஞர்:
LAUAu f746, தூரக்கிழக்கு இந்தியா, மேற்கு நாடுகளின் 16ؤه وهك மக்களுக்கிடையே மலேசியா ஒரு நெடுஞ்சாலையாக இருந்து வந்துள்ளது.
மலாயாவுடன் தமிழர்களுக்கு உள்ள உறவு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு வாய்ந்தது என்று மைல் கற்களை ம்ையிட்டு எழுதிச் சென்ட கோடுகள்தான் நிமிர்ந்து நிற்கின்றன. ஆனல் அதன் தொடர்பான ஆய்வுகள், ! கோபுரங்களாக எழவில்லை என்பதை நாம் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியுள்ளது.
"மலேசியாவில் வழக்கில் இருந்து வருகிற மொழிகளில் ஒன்று தமிழ். பல நூற்ருரண்டுகளுக்கு முன்னர் வெள்ளி மீது பவளிவந்த தமிழ் வணிகர்களும், சமயத்துதர்களும் இந்தியாவிலிருந்து புறப்பட்டுத் தென்கிழக்காசியா எங்கும் பரவிஞர்கள். அவர்களது பழம்பெரும் கருத்துகளை, வர்லாற்றுக் குறிப்புகள், சிலைகள், மரபுகள் ஆகியவற்றிலும் காண முடியும். , எங்களது வடமாநிலங்கள் சிலவற்றில் அரச சடங்குகளில் இந்தியப் பண்பாடுகள் இழையோடும் சில ஒருமைப் பாடுகளையும் காணலாம். எங்களது சொந்த மொழியான மலாய், இந்த வட்டாரத்து மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே சமூக உறவுகளைக் கொண்டுள்ளது என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன"
என்ற வாக்கிபத்தைத் தமிழில் கூறிய அந்த இனிய காட்சிகள்,
பழமை இலக்கியங்கள், இந்தப் பூமியைப் பொன்ஞன பூமி என்றும் வர்ணித்துள்ளன. தமிழ் கூறு நல்லுலகம் கண்டிராத வகையில் முதல்
தடவையாகப் பல துறைகளில் புலமை பெற்ற அறிஞர் பெருமக்கள் : ஒன்றுபட்டு, முதலாவது ஆராய்ச்சி மாநாட்டைக் கோலாலம்பூரில்
தடத்துவது சிாலப் பொருத்தமான செயலாகும்"
இந்தச் சிந்தனைகளை நினைவில் பதித்துத் தமிழ் ஆராய்ச்சிப் $ ஜ் பேரேட்டைப் புரட்டிப் பார்த்தால், தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குக் கால்கோள் 3 விழா நடத்திய மலேசியா உட்பட, பொன்குர் பூமியாம் துராக்கிழக்கு மண்லுக்கும் த் தமிழ் ஆராய்ச்சிக்குமிடையே என்ன உறவு பூத்து மணம் பரப்பியது ஜ் என்பதைக் கடந்துபோன 20 ஆண்டுகளில் கண்டறிவது கடினமாகத்தான்
உள்ளது.
கரும்புத் தோட்டத்துத் தமிழர்களை நினைத்துக் கண்ணிர் வடித்துப் نے
urgu. Augasaá umurg)
: 55

Page 31
"அந்த ஏழைகள், அங்குச் சொரியும் கண்ணிர் - வெறும் மண்ணிற் கலந்திடுமோ? தெற்கு மாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே - தனிக் காட்டினில் பெண்கள் புழுங்குகின்றர்."
என்று பாடி உருகிஞர்.
மாபெரும் சமுத்திரங்களுக்கு நடுவில் தமிழ், தமிழ்ப்பண்பாடு, தமிழ் வாழ்க்கை ஆகியவற்றின் அடையாளங்கள் அலைகளுக்கு ஊடே தடுமாறுகின்றன. அவற்றைக் கரை சேர்க்கும் வகையில் கன்னித் தமிழுக்கு நிகழ்கின்ற இந்த மாநாடும், மாநாட்டுத் தமிழ் அறிஞர் பெருமக்களின் ஆய்வுகளும் அமைய வேண்டும். அத்தகைய ஆராய்ச்சிகளின் முடிவுகள் ஆழ்மனங்களில் விதையாக ஊன்றப்பட்டு ஆலமரங்களாகி, விழுதுகள் இறங்கிப் படரும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கவேண்டும்.
மலேசியாவில் இப்போது நடத்தப்படும் ஆருவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் கருப்பொருளைச் சற்று ஆழ்ந்து நோக்கிளுல், இந்த உணர்வு புலப்படும். எதிர்கால ஆராய்ச்சி எண்ணங்களும் வலுப்படும்.
"இன்றைய உலகில் தமிழ் மொழியின் பங்கும் மேம்பாடும்" என்ற இந்த மாநாட்டின் கருப்பொருளைப் பொருள் நிறைந்ததாக்க நமது முயற்சிகளைத் திருவினையாக்குவோம். நமது முயற்சிகள், மொழியைப் பற்றி, தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி இருப்பதால் சங்கடங்களும் சமமாகத்தான் இருக்கும். தமிழ்மொழியும் பண்பாடுகளும் சங்கடங்கள் நிறைந்த பாதையில்தான் சவாரி செய்து வந்துள்ளன.
மலேசியாவில் முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த முன்னின்று உழைத்த தமிழ்த் தூதர், முன்பு மலாயாப் பல்க்லைக்கழகத் தமிழ்த்துறையின் தலைமைப் பதவியை அலங்கரித்த அறிஞர் மறைத்திரு தனிநாயக அடிகளார், "உருக்கமான உணர்வைக் காட்டும் இரக்கத்தின் மொழியே தமிழ் மொழி" என்று கூறியுள்ளார்.
இன்றைய உலகில் தமிழ் மொழியின் பங்கும் மேம்பாடும் எதிர்நோக்கு கின்ற பிரச்சினைகளை இந்த ஆரும் மாநாடு அகழ்ந்து அலசிப் பார்க்கும் என்பதே அனைவரது நம்பிக்கையாகும்.
தமிழ் மொழி, தமிழகம் தாண்டிய பெருமொழி. தமிழ்ப் பண்பாடுகள், தமிழ் உணர்வுகள், தமிழ்ப் பெருமைகள் இவையும் இந்துப் பெருங்கடலைத்
தாண்டியவை. இவற்றின் உய்வுக்குத் தொய்வின்றித் தொண்டு செய்யும்
அறிஞர் குழாமை, ஆராய் பணிபுரியும் தமிழ் வல்லார் குழுவை இந்த மாநாடு தனது கருபிபொருள் தன்மை சிதையாது உருவாக்கிச் செயல்பட வைக்கவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
தூரக்கிழக்கில் தமிழ் மொழியின் பெருமைகள், அவற்றுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள், அரசாங்க நிலையில் அரவணைப்புகள் ஆகியவற்றைக்
கண்ளுேட்டமிட்டு, அவற்றை அடித்தளமாகாவும் ஆதாரமாகவும் கொண்டு,
"புத்தம் புதிய கலைகள் . பஞ்ச சொல்லவும் கூடுவதில்லை - அவை பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும் சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கு மெத்தவளருது மேற்கே - அந்த gaivåv
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை மெல்லத் தமிழ் இனிச் சாகும்"
என்று பாராதியின் அச்சத்தைப் பொய்யாக்க ஆருவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்குப் பின்னர் செயல்படப் புறப்படும் அறிஞர் கூட்டம் தீவிரமாக முனைவார்கள் என்று புதிய தலைமுறை எதிர்பார்க்கிறது.
 

“மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்"
என்ற பாரதியின் குமுறலை ஒரு கட்டளையாக ஆருவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அறிஞர்கள் ஏற்றுக் கொண்டு "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்" என்று பணிசெய்யப் புறப்படுவார்கள் என்று தமிழ் அன்னை எதிர்பார்க்கிருள்.
பெருங்கடல்களுக்கு நடுவில் வாழ்கின்ற தமிழ் உணர்வுடைய மக்களுக்கு இந்த மாநாட்டின் கருப்பொருளை நெடுங்காலத்துக்கு நன்மை தரக்கூடிய நிகரற்ற பரிசாக வாரிவழங்க வேண்டும். அதற்கான செயல் திட்டங்களுக்கு இந்த ஆருவது மாநாடு, அடிக்கல் நாட்டும் என்பது தமிழ் கூறு நல்லுலகத்தின் தவிப்பு நிறைந்த வேட்கையாக இருக்க முடியும்.
முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடக்கி வைத்த மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு ரஹ்மான், கெடா என்ற கடாரத்தின் இளவரசர். எல்லோரும் வாழவேண்டும். இன்புற்றிருக்கவேண்டும் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை வைத்து நாட்டின் ஆட்சிப் பீடத்தை அலங்கரித்தவர்.
அதேபோன்று, இந்த ஆருவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தொடங்கிவைக்கும் மலேசியாவின் இன்றைய பிரதமர் டத்தோருரீ டாக்டர் மகாதீர் முகம்மது அவர்கள் நான்காவது பிரதமர் என்பது மட்டுமல்ல அவரும் கடாரத்தின் புகழ்பெற்ற அரசியல் தலைவர். பல இன சமுதாயப் பெருமையை ஏந்தியுள்ள மலேசிய அன்னையின் புகழ்காக்க எல்லாச் சமூகங்களின் ஆதரவையும் அன்பையும் ஒருங்கே பெற்று நவீன உலகில் மிகவும் முன்னேற்ற கரமான தேசமாக மலேசியாவை ஒளிபெறச் செய்வதற்கு அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறர்.
தமிழ் வளர்த்த சோழர்களுக்கும் கடாரத்துக்கும் 900 ஆண்டுகளுக்கு முன்பு
உறவும் நட்பும் இருந்தது என்பதை இந்துப் பெருங்கடலும் வங்கக் கடலும் இன்றும் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அழியாத் தமிழுக்கு
முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும், இப்போது ஆருவது
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் பெருமையோடு தொடக்கி வைக்கின்ற மகத்தான தலைவர்கள் கடாரத்துத் தலைவர்களே என்பதை : நினைத்து நினைத்துத் தமிழ் அன்னை மகிழ்கிருள்.
நேற்றைய உலகில் இருந்த தமிழ்தான் இன்றைய உலகிலும் தவழ்கிறது. ஜ் நாளைய உலகிலும் அப்படித்தான் அந்தப் பிள்ளைத் தமிழுக்கு, கன்னித் ஜீ தமிழுக்கு வரலாறு இருக்கும். ஆளுல் நேற்றைய உலகம் வேறு. நேற்றைய உலகின் பணிகளும், வேறு. அது கடந்துபோன காட்டாறு. அதைத் திருப்பவும் * திருத்தவும் முடியாது. a.
ஆளுல் இன்றைய உலகப் பணிகள் வேறு. எங்கும், எதிலும் புதுமைகள் : பூத்துக் குலுங்குகின்றன. நாம் செய்யவேண்டிய பணிகளுக்குத் தமிழ் அன்னை ஒரு பேரேடு போட்டுப் பட்டியலிட்டுக் காத்திருக்கிறள்.தடுமாறுகிறவர்களுக்கும் இடம் மாறுபவர்களுக்கும் கலங்கரை விளக்கங்கள் அமைத்துக் கொடுங்கள் : என்ற கட்டளையோடு தமிழ் அன்னை காத்திருக்கிருள். தூரக்கிழக்கிலும், கடல்களுக்கு நடுவிலும் தமிழ்மொழியும் தமிழ்ப் பண்பாடுகளும் கட்டுமரங்களில் : பயணம் செய்வதையும் ஆருவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜ் தூரநோக்குடன் சிந்தித்துச் செயல்படவேண்டும். ஒன்றுபட்டுச் செயல்பட வண்டும். அத்தகைய ஒன்றுபட்ட தமிழ்ப்பணியின் வழி, மற்றெரு சங்கத் தமிழ் சகாப்தத்தைத் தமிழ் அன்னைக்கு 21ஆம் நூருண்டின் பரிசாகச் சூட்டுவோம். ته
அது கடாரம் தந்த பரிசாக நிலைக்கட்டும்! இன்றைய உலகில் நன்றே வாழ்க தமிழ் வென்றே உயர்க தமிழ்!
ச. சாமிவேலு

Page 32
செந்தமிழ்த்தாய்ச் சிறப்பெல்லாம் விளங்கும் வண்ணம் திருமகளும் வந்துதித்தான் கம்பன் திண்னம் அந்தமிழ்த்தாய் அரசோச்சும் அகிலம் எங்கும்
அருள்வாணித் திருவருளால் அவன்பேர் தங்கும் எந்தமிழ்த்தாய் எழில்கொழிக்கும் இராம காதை இகத்திற்கே செய்தளித்த கவிதா மேதை நந்தமிழ்த்தாய் வாழ்ந்திடுநற் காலம் எல்லாம்
நத்துகவிச் சக்ரவர்த்தி கம்பன் வாழ்க!
ஒப்பரிய காவியமென்றுலகோர் போற்றும்
ஒதும் அறம் பொருளின்பம் மூன்றும் ஏற்றும் செப்பரிய விருத்தவகை வண்ணம் தோற்றும்
சிரார்ந்த கற்பனைநல்லுவமை சாற்றும் ஒப்புரவு பண்புநலம் இறைமைக் கூற்றும்
உயர்வான அறநெறிகள் எல்லாம் ஊற்றும் எப்பெரிய காப்பியமென் றேற்றம் பெற்ற
இராமகதை இயற்றியநம் கம்பன் வாழ்க!
பெண்களிலே திருமகள்போல் பிறங்கி மன்னும் பீடார்ந்த மணிகளிலே வைரம் அன்ன விண்மீனில் விண்மணிபோல் விளங்கும் என்னும் வியஞர்ந்த கவித்துவத்தின் விளைவே அன்ன மண்ணகத்தின் மலைகளிலே இமயம் என்னும்
மற்றுமெந்த ஈடெடுப்பே இல்லை என்ன விண்ணகத்தின் அமுதாகும் இராம காதை
விருந்தளிக்கும் கம்பநாடன் வாழ்க! வாழ்க!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g
ந்தியத் துணைக் கண்ட மக்களின் பாரம்
பரியச் சமுதாய அமைப்பு, பண்பாடு, சமயம் ஆகிய அனைத்திலும் இப்போது விரைவான பல மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மாறுதல்கள் நகரிய ஆக்கம், தொழிலியல் ஆக்கம், மேற்கத்தியஆக்கம், புதுமையாக்கம் ஆசிய வற்றின் தாக்கங்களின் விளைவுகளால் நிகழ்கின்றள என்று மனிதவியல், சமுதாயவியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வாருயின், கடல் கடந்து சிறுபான்மைச் சமூகத்தினராக ஒரு பலஇனப் பண்பாட்டுச் சூழலில் வாழும் தமிழர்களிடையே இத்தகைய மாற்றங்கள் இன்னும் அதிகமாக உள் டாகும் என்று எதிர்பார்க்கலாம் இந்தச் சிறு axu Gangrańko uocasuAs susportassificir argpasmru அமைப்பு, சமயம், வழிபாடு ஆகியவற்றில் ஏற் u Gaugub Rav uorrppidiakrát areárOurruh.
மலேசியத் தமிழர்களின் சமுதாயப் பின்னணி
மலேசியாவில் இன்று சுமார் பத்து இலட்சம் தென்னிந்திய வம்சாவழியைச் சார்ந்த தமிழர்கள்
இந்தியர்களின் எண்ணிக்கையில் 90.0 விழுக்காட் டினர் ஆவர், மலேசிய நாட்டின் மக்கட் தொல்ை ar 89'uodamasasalu Artazar aart 10 adreçat
அத்தமிழர்களில் பெரும்பாலோரி பத்தொன் பதாம் நூற்ருண்டின் இறுதி தொடங்கி இந்த நூற்ருண்டின் இடைப் பகுதிவரை இந்நாட்டிற்குத் தொழிலாளர்களாகக் குடியேறியவர்களின் சந்ததி யினர் ஆவர். இவர்களின் மூதாதையர் தென்' விந்திய விவசாயச்
வியுடன் பின்னிப் பினேந்துள்ளது. இருப்பினும் இவர்களுடைய வாழ்க்கை முறைகளில் பல சமு தாய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
பாரம்பரிய சாதி அமைப்பு
இந்திய சமுதாயத்தில் கடந்த 2000 ஆண்டு askararagak arrabaArto Qypogaldu கன்னியா குமரிவரை சமுதாய அமைப்பைத் தாக்கி வந்திருப்பது சாதி இந்தச் சாதி அமைப்பு இரண்டு வகைப் பாகு Lumraunulat Carrading dirginu augawrů LurresumGd பிறிது சாதிப் பாகுபாடு. சாதி, வருணப் பாகு பாட்டிற்குட்பட்டது. ஒவ்வொரு வருணத்திலும் பல சாதி உட்பிரிவுகள் உள்ளன. சாதிகளிலும்

Page 33
grabaz/a Austrabayadit alladro), Jupidrogu arroak கையில் மிக முக்கியப் பங்களித்திருப்பது சாதியே!
சாதியமைப்பின் இயல்புகள்
(அ) பிறப்பு அடிப்படையில் ஒருவருடைய சமுதாய நிலையை/அந்தஸ்தை நிர்ண
பிப்பது, (ஆ) திருமணக் கட்டுப்பாடுக்ளக்
கொண்டது. (இ) பிறப்பு அடிப்படையில் தொழில
நிர்ன்யிப்பது, (r) gain Toldá கொள்கையை வலியுறுத்
eles.
இவைதவிர, சடங்குகள் போன்றவற்றிலும் வேறுபாடுகளைக் கொண்டது. எனினும், சாதிய
மைப்புக்கு இதுகாறும் உயிரோட்டம் கொடுத்து வந்திருப்பது மூன்று. அவை: (1) பொருளா தார ஏற்றத் தாழ்வு அல்லது பொருளியல் பலம் (2) spráFuudio Ulawuh (3) திண்டாமைக் கொள் கையை வலியுறுத்தும் சடங்கு/கிரியைச் சித்தாந்தம்.
சாதியின் அழுத்தத்திற்குக் காரணம் சில இந்து சமயக் கூறுகள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், கடல் கடந்து சென்ற இந்தியர் களிடமும் சாதி தொடர்ந்தது.
சாதியமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்
இந்தியச் சாதி அமைப்பிற்கு ஆதாரமாக உள்ள விதிகளைக் கூறும்போது சமுதாய மாற்றம் என்ற ஒன்றிற்குச் சாதி அமைப்பில் இடமில்லே என்று தோன்றுவது இயல்பே. ஆயினும் கடந்த 2000 ஆண்டுகளாக சாதி அமைப்பு சிலவகை மாற்றங்களுக்குட்பட்டே வந்திருக்கிறது. இது "மேல் நிலையாக்கம்" என்ற சமுதாய மாற்றத் திற்குள்ளாகி வந்திருக்கிறது. "சமஸ்கிருத ஆக்கம்" என்ற சித்தாந்தத்தைக் கொண்டு இதனை எம். எள். பூரீனிவாஸ் என்ற இந்திய சமுதாய மனிதவியல் ஆராய்ச்சியாளர் எடுத்துக் காட்டி புள்ளர். இந்தச் சித்தாந்தத்தின்படி, பிராமணர் அல்லாதாரும் ஆதிவாசிகளும் தாங்கள் மேல்
நிலைச் சாதியினர் என்று கருதுவோரின் வாழ்க்கை கைமுறைகள், நம்பிக்கைகள் முதலானவற்றைப் படிப்படியாகப் பின்பற்றிக் காலப்போக்கில் அந்த மேல்நிலைச் சாதிகளோடு சமநிலை அந்தஸ்து கோரித் தங்கிளயும் மேல்நிலைச் சாதிகளாக்கிக் கொண்டுள்ளனர்.
எனினும் இந்த மாற்றம் சாதி அமைப்பிற்குள் ளாகவே நடைபெற்று வந்துள்ளது. ஆயினும், இந்த மாற்றங்கள் கடந்த 150 ஆண்டுகளாகப் பின்வரும் காரணங்களால் துரிதப்படுத்தப்பட்டுள் ளதோடு, சாதியின் பிறப்பும் தளர்வுற்று வகுப்பு அல்லது "வர்க்க" அமைப்பு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. (அ) நகரிய ஆக்கம்
(ஆ) தொழிலியல் ஆக்கம் (இ) மேற்கத்திய ஆக்கம்
ஈ) புதுமை ஆக்கம் 60 (n) ւլ 弘
இவை ஒன்ருேடொன்று தொடர்பு கொண்ட டவை எனினும் தனித்தனி இயல்புகளையும் கொண்டவை. நகரிய ஆக்கம் கிராமிய வாழ்க்கை முறைகளையும் சமுதாய அமைப்பு முறைகளையும் முற்றிலும் மாற்றி விடுகிறது. தொழிலியல் ஆக்க மும் பாரம்பரியப் பிடிப்பிலிருந்தும் அழுத்தத்தி லிருந்தும் தனிமனிதனை விடுவிக்கிறது. மேற்கத்திய ஆக்கம் வாழ்க்கை முறைகளை மாற்றுகிறது. புது மையாக்கமும் மேற்கத்திய நகரிய ஆக்கங்களோடு சேர்ந்தது மேலும், அது சிந்தனைப் llygru". 6cs0au யும் தோற்றுவிக்கிறது. சாதி கிராமிய விவசாய சமுதாய அமைப்பிற்கு ஏற்ற சித்தாந்தத்தை Jyngu'uGroum Tø5&; கொண்டமைந்தது. இதனுல் நகரிய ஆக்கத்தால் அது தகர்க்கப்படுகிறது.
அடுத்து, இன்று ஏற்பட்டுள்ள குடியாட்சி முன்ற எல்லாத் துறைகளில் ஒரு ஜனநாயகப் போக்கை, தன்மையை வலியுறுத்துகின்றது. எல் லாரும் எதிலும் ஒரு சமநிலையில் வாய்ப்புக் களைத் தேடிக் கொள்ளும் சுதந்திரம் ஏற்பட் டிருக்கிறது. குடியாட்சி எண்ணிக்கையிலான பெரும் பான்மைக்கு முதன்மை கொடுக்கிறது. கீழ்நிலைச் சாதியினர் என்று கூறப்பட்ட பிற்பட்ட வகுப் பாரும் தங்கள் எண்ணிக்கை வலிமையை வைத்து, அரசியல் பலத்தைப் பெறுகின்றனர். இதில் ஏற்ற தாழ்வு, "திண்டாமை" போன்ற சித்தாந்தங்கள்
மலேசியாவைப் பொறுத்தவரை, இது ஒரு கலப்பினச் சமுதாயம், மலாய்க்காரர்களிடமும் சீனர்களிடமும் சாதியமைப்பு இல்லை. சாதிப் ழக்கங்கள் இல்லை. தமிழர்கள் அனைவரும் எல்லாச் சாதியினரும் - இன்று அவர்களுடன் நெருங்கிப் பழகுகின்றனர். ஒரு தமிழர் இன் ஞெரு தமிழரின் தொடர்பு இல்லாமல் கூட் வாழ் வதற்கு இடமுண்டு. நகரிய, மேற்கத்திய ஆக்கங் களும் விரைவாகப் பரவுகின்றன. இன்று இனந் தலைமுறைத் தமிழர்கள் சாதியின் தாக்கமின்றி வளர்கின்றனர். புதிய சமுதாய மதிப்புக்கள் அவர் களிடையே வளர்ந்து வருகின்றன.
நகர்ப் புறங்களில் சாதிச் சங்கங்கள்
சாதி, பலவகையிலும் மறைந்து வருகின்ற அதே வேளையில், சாதிச் சங்கங்கள் நகர்ப்புறங் களில் தோன்றுகின்றன. இது ஏன்? என்று கேள்வி எழுவது இயல்பே. மனித சமுதாய மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக் குள் ஏற்பட்டு மறைந்து முடிந்து விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை போன்றது. ஆல்ை, அது ஒரு வட்டத்திற்குள்ளே நிற்பது அன்று அது ஒரு நேர்க்கோட்டில் சென்று கொண்டே இருப்பது பழமைப் பிடிப்புக்குள்ளிருந்து மாறிக் கொண்டிருக்கும் சமுதாயங்களில் சில பழைய மரபுகளும் நம்பிக்கைகளும் மதிப்புக்களும் ஒரு கால கட்டம் வரை ஆங்காங்கே இருந்து கொண்டு தானிருக்கும். புதிய மதிப்புகள் தலைதூக்கத் தூக்க வேண்டாதவையென்று ஒதுக்கப்படும் பழைய மதிப்புகள் மறைந்தொழியும். திருமணம், தனிப்பட்டவரின் சமுதாய அந்தஸ்து,

கல்வி, பொருளாதார மேம்பாடுகள் உள்ளதாக இருக் கின்றது. குடியாட்சி முறைத் தேர்தல், முத லாளித்துவப் பொருளாதார மேம்பாடுகள் போன்ற வையும் சாதிக்கு இடம் கொடுக்கின்றன. ஆணுல், அதேவேளையில் பழைய சாதி அமைப்பு நகர்ப் புறச் சூழலுக்கு ஏற்றதாக இல்லை, அது வலு விழந்த ஒன்ருக ஆகிவிடுகிறது. இதனலேயே சாதிச் சங்கங்கள் தோன்றுகின்றன. சமய, மொழி, வட்டார அடிப்படையிலான சங்கங்களைப் போல சாதிச் சங்கங்களின் தோற்றமே பழைய சாதி அமைப்பு மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறியாகும்.
சாதி உறவுகள் சாதி விசுவாசத்திற்கு ஆக்கம் கொடுக்கின்றன. உண்மையில் தனிப்பட்டவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஆதாய நோக்குடன் சாதி விசுவாசத்தைப் பயன்படுத்துகின்றனர் என் பதே சரியாகும். இதனுல் சிறுசிறு இயக்கங்கள் முதல் பெரிய அரசியல் கட்சிவரை சாதித் தேவை கும் சமயத்திற்கும் ஏற்றவாறு பயன்படுத்தப்படு கின்றது. ஆனல், இந்தப் பயன்பாடு மொழி, சமய வட்டாரப் பாகுபாட்டுவழி அமைந்த 350p அடிப்படையில் செயல்படுவதற்கு எவ்விதத்திலும்
சமய வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள்
வரலாற்றடிப்படையில் இந்துசமய இயல்புகள்
சமுதாயத்தில் நடைமுறையில் சமய, வழி பாட்டு முறைகள், வழிபடும் தெய்வங்கள், சடங் குகள், கிரியைகள், கோயில் அமைப்பு முறைகள். ஆகியவற்றை ஆராயும்போது, இந்து சமயம் பலதரப்பட்ட வழிபாட்டு முறைகளேக் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது என்பதை மனிதவியல் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. ஆகம தெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடு, காவல் தெய்வ வழிபாடு என்றெல்லாம் இந்து வழிபாட் டுக்குரிய தெய்வங்கள் பாகுபடுத்தப்படுவதுடன் வழிபாட்டு முறைகளும் வேறுபட்டவையாய் இருக் கின்றன. இவையனைத்தையும் இருபெரும் பிரிவு களாகப் பிரித்து "ஆகம வழிபாடு" "கிராம தெய்வ வழிபாடு" என்று பாகுபடுத்துவதும் நடைமுறையில் இருக்கின்றது. மனிதவியல் அறி ஞர்கள் இவற்றை இரு வேறுபட்ட பாரம்பரியங் கள் அல்லது "மரபுகள்" என்று விளக்கி, இத்தகைய தொரு தன்மை, தொன்மை நாகரிகங்கள் பலவற்றி லும் இருப்பதாகக் கூறுவர். இராபர்ட் ரெட்யில்டு என்பவர் இவற்றை முறையே "பெரும் பாரம் பரியம்" "சிறிய பாரம்பரியம்" என்று குறிப் பிட்டு, முன்னதைப் படித்தோர் மரபாகவும் பின் னதைச் சாதாரணக் குடிமக்கள் ("பாயார்") மர பாகவும் வரையறை செய்து விளக்குகின்ரூர். எம். என். பூரீநிவாஸ் என்னும் மனிதவியல் ஆராய்ச்சியாளர் இந்து சமயத்தில் காணப்படும்
இந்த வேறுபாட்டைச் "சமஸ்கிருத மரபு" என்
pub "5grtuálu op" stáplub egákácšrogrř.
இதில் முக்கியமாகக் கவனிக்கத் தக்கது யாதெனில் இந்த இரண்டு மரபுகளும் இந்து சமுதாய அமைப்பிற்கு அடிப்படையாக இருந்து வந்துள்ளன என்பதாகும். 'ஆகம வழிபாட்டு மரபு" மேல் நிலைச் சமுதாயப் பிரிவின் அமைப் புக்கும், "கிராமிய வழிபாட்டு மரபு" சாதாரணக் குடிமக்கள் சமுதாயப் பிரிவின் அமைப்பிற்கும் ஆதாரமாக இருந்துள்ளன.
எனினும், இந்த இரு மரபுகளையும் இரு
வேறு சமுதாயப் பிரிவுகளோடு இணைத்துக் காட்டும்போது நாம் சிறிது கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், உண்மையில் இவை இரண் டிற்கும் இடையில் அணுக்கமான தொடர்புகள் இருந்து வந்திருப்பதோடு, ஒற்றுமைக் கூறு களும் உள்ளன என்பதும் அறியத் தக்கது. எனவே, இவற்றை "ஒன்றன் இரு வடிவங்கள்" என்று விளக்குவதே பொருத்தமாகும்.
மலேசியத் தமிழர்களிடையே இந்து சமயம்
மலேசியத் தமிழ் இந்துக்களிடையே பின் பற்றப்பட்டு வரும் இந்து சமயத்திலும் இந்த இரு பிரிவுகள் காணப்படுகின்றன. நகர்ப்புற நடுத்தர வகுப்பாரின் வழிபாடு பெரும்பாலும் "ஆகம வழிபாட்டு" முறைக்கு ஒத்ததாகவும்
சாதாரண மக்களின் வழிபாடு பெரும்பாலும் தொன்று தொட்டு வழக்கிலிருந்து வரும் "கிராமிய வழிபாட்டு" முறையை ஒட்டியதாகவும் அமைந் திருக்கிறது. இத்தகைய போக்கு இருப்பினும் நடுத்தர வகுப்பாரிடம் கிராமிய வழிபாட்டுச் கூறுகளும், சாதாரண மக்கள் பிரிவினரிடையே ஆகம வழிபாட்டுக் கூறுகளும் கலந்திருப்பதையும் நாம் காணுகின்ருேம். இது இந்த மரபுகளைட் பின்பற்றிவரும் இரு சமுதாயப் பிரிவினரிடையே யும் நெடுங்காலமாக - இவர்கள் மலேசிய நாட் டிற்கு வருமுன்னரே - இருந்து வந்திருக்கிற தொடர்புகளைக் காட்டுகின்றது.
அவ்வாறிருப்பினும், மலேசியத் தமிழர்கள்
டையே பெரும்பாலும் கிராமிய வழிபாடு சார்ந்
நிலையே மிகுதியாகக் காணப்படுகிறது என்பது: குறிப்பிட்த்தக்கது. இதற்குக் காரணம், இந்நாட டிற்குக் குடியேறிய தமிழர்களில் பெரும்பாலோr தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல், தென்னிந்தி விவசாயச் சமுதாயங்களின் சாதாரண நிலையி இருந்துவந்தவர்கள் - பெரும்பாலும் கிராமி வழிபாட்டு முறைகளைப் பின்பற்றியவந்தவர்கள் ra என்பதே,
சமய வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள்
இருப்பினும், மேல் நிலை ஆக்கத்தின் பிறிதொரு முக்கியப் போக்காகப் படிப்படியாக இன்று இவர்கள் ஆகம வழிபாட்டு முறைகளை மே கொண்டு வருகின்றனர். நகளிய ஆக்கம், புதுை யாக்கம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. கோயில்கல் ஆகம முறைப்படி நிறுவுதல், ஆகம தெய்
வழிபாட்டுக்கு முதன்மை கொடுத்தல்,
61

Page 34
கிராமியத் தெய்வங்களே ஆகமத் தெய்வங்களுக்குரிய இயல்பு களோடு வழிபடுதல், உயிர்ப்பலியிடுதலைப்
தவிர்த்தல், சமய நூல்களைக் கற்றல், திருமுறை களை ஒதுதல், கர்நாடக சங்கீதம், பரத நாட் டியம் ஆகியவற்றைக் கற்றல் முதலான அனைத்தும் இந்த மாற்றத்தில் முக்கியக் கூறுகளாக விளங்கு கின்றன. இந்தப் போக்கு மலேசிய இந்து சமயத்திலும் இந்து மக்கள் வாழ்க்கையிலும் ஒரு பெரும் மாறுதலைக் காலப் போக்கில் ஏற்படுத் தும் என்று எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே இந்தப் போக்கு மிகுதி யாகக் காணப்படினும், தோட்டப்புற மக்களிட மும் இதன் தாக்கம் இருந்து வருகிறது.
இந்து சமயத்தில் கடந்த 2000 ஆண்டுக களாக இத்தகைய மாற்றம் நிகழ்ந்து கொண்டி ருப்பதாக ஆராய்ச்சியாளர் கூறுவர். எம். என். பூரீநிவாஸ் இந்த மாற்றத்தைச் "சமஸ்கிருத ஆக்கம்" என்றும், இது சாதி அமைப்பில்
காணப்படும் "மேல்நிலை ஆக்கத்தோடு” நெருங்கிய தொடர்புடையது என்றும் விளக்குகின்றார். இவர் பயன்படுத்தும் தொடர் ("சமஸ்கிருத ஆக்கம்") கேள்விக்குரிய ஒன்ருயினும், இதில் அடங்கியுள்ள சித்தாந்தம். இந்து சமயத்திலுள்ள உயிர்ப்புத்
தன்மையை புரிந்துகொள்ள நிச்சயமாகத் துணை செய்கின்றது. மேலும், இந்த மாற்றம் “மேல் நிலை ஆக்கத்தின்" ஒரு கூறு என்பதும் எண்ணத் தக்கது. பல்வேறு வகைகளில் உட்பிரிவுகளைக் கொண்ட இந்து சமுதாயத்தை இணைக்கும் ஓர் இணைப்புச் சக்தியாக எவ்வாறு இந்து சமயம் இருந்து வந்திருக்கிறது என்பதனையும் இது புலப்படுத்துகின்றது.
இந்து சமயத்தில் இத்தகைய மாற்றம் எப்போது நிகழ்கிறது என்பதையும் எம். எஸ். ஆரீநிவாஸ் விளக்குகின்ருர். அவர் கூற்றுப்படி, சாதாரண மக்களிடையே கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்போது மேல்மட்டச் சமு தாயப் பிரிவினரின் வாழ்க்கை முறையாக இருக் கும் சமய, மற்றும் ஆகம வழிபாட்டு முறைகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். மலேசியாவின் நகர்ப்புறங்களில் காணப்படும் இப்போக்கும் இக் கூற்றினை வலியுறுத்துவதாக இருக்கின்றது.
எனினும், மலேசியாவில் காணப்படும் சமூக இன அடிப்படையிலான அரசியலும் சமூக அல்லது இன உணர்வுகளும் இந்தப் போக்கிற்கு ஒர் உந்து சக்தியாக இருக்கின்றது என்றும் கூற வேண்டும். இதனல், பல இன சமய இயக்கங் கள் தோன்றித் தமிழ் இந்துக்களிடையே ஆகம வழிபாட்டு முறையை வலியுறுத்திப் பரப்பி வருகின்ற நிலையையும் காண்கிருேம், திருமுறைகள் ஒதும் போட்டிகள் நடத்துதல், பொங்கல், சிவராத்திரி, நவராத்திரி போன்ற பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடுதல், கோயில் வழிபாட்டில் அதிகம் அக்கறை செலுத்துதல், கோயில் வழிபாட்டில் அக்கறை செலுத்துதல், போன்ற போக்குகளும்
சமுதாயமும் பண்பாடும்-ஒன்றற்கொன்று. நெருங்கிய தொடர்புடையன. ஒரு சமுதாயத்தின் மொத்த இயக்கத்தின் வெளிப்பாடே பண்பாடு. மேலும், சமுதாயமும் பண்பாடும் உயிரோட்ட முள்ளவை. பண்பாடு ஒரு சமுதாயத்தின் இயக் கத்திற்கு, அதன் வாழ்வுக்கு உந்து சக்தியாச அடிப்படையாக இருப்பினும், பண்பாடும் சமு தாயமும் மாறும் தன்மையுடையவை. பழையன கழிதலும் புதியன புதுக்கலும் எல்லாக் காலத் தும், தலைமுறைதோறும் நடைபெற்று வந்துள்ளன. பிற சமுதாயங்களோடு தொடர்பின்றித் தனித்து வாழும் ஒரு சமுதாயத்திலும் இந்த மாற்றம் நிகழவே செய்யும் பிற சமுதாயங்களோடு தொடர்பு கொள்ளுகின்ற போது இந்த மாற்றம் மிகுதியாக நிகழ்வும் இடமுண்டு. இந்த மாற்றத்தில் அகப் பண்பாட்டுக் கூறுகள் மெதுவாகவும், புறப்பண் பாட்டுக் கூறுகள் விரைவாகவும் மாறக்கூடியவை. என்பதும் கருத்தில் கொள்ள வேண்டும்.
சமுதாயவியல் அறிஞர்கள் இன்றைய மனித சமுதாயங்களை மூவகையாகப் பாகுபடுத்துவர். அவை தொழிலியல் சமுதாயங்கள், கிராமியச் சமுதாயங்கள், ஆதிமக்கள் சமுதாயங்கள் என்ப வையாகும். இவை மூன்றும் செயல் தன்மையா லும் அமைப்பாலும் ஒன்றிணைப்பாலும் வேறு பட்டிருப்பவை. இந்த மூன்றுக்கும் (செயல்தன்மை, அமைப்பு, ஒன்றிணைப்பு) அடிப்படையாக இருப் பவை சமுதாய மதிப்புகள், வேறுவகையாகக் கூற வேண்டுமாயின், இந்த மூன்று வகைச் சமுதாயங்களும் மதிப்புகளால் வேறுபட்டி ருப்பவை. எல்லாச் சமுதாயங்களும் மாறும் தன்மையுடையவை என்பதால், ஒரு நிலையிலிருந்து இன்ஞெரு நிலைக்கு மாறும்போது, அவற்றின் மதிப்புக்களும் மாறுபடுகின்றன. இந்த மதிப்புக் களே தனிமனிதர்களைச் சமுதாயமாக இணைக்கும் பாலங்களாகும். (மதிப்புகள் பண்பாட்டின் ஒரு பகுதியே) இந்திய சமுதாயத்தை மாற்றம் அடைந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் என்று சமுதாய வியல் நூலார் பாகுபடுத்துவர் மலேசியத் தமிழர் சமுதாயமும் இந்த வகைக்குட்பட்டதே. அமைப்பு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் அது ஒரு வகை மாற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது.9
 

சிலம்பம்
தமிழர்களின்தல்யாயதற்காப்புக்கல்
மலைகளிலும் அடர்ந்த காடுகளிலும் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்துவந்த கற்காலத்திலும் நவ நாகரிகச் சிகரத்தின் உச்சத்தை எட்டி, விஞ்ஞான மனிதன் சந்திரனில் இறங்கியிருக்கும் இந்தக் காலத் திலும், சிறு கம்பானது பெரும் அளவிற்குத் தனது பயனை எடுத்துக் காட்டிக்கொண்டுதான் இருக் கிறது. இச்சிறு கம்பின் சிறப்பை உலகம் நன்கு உணர்ந்துள்ளது.
சிறு கோலின் துணை கொண்டு நடப்பவர்கள், கோலை இணைபிரியா நண்பராகப் பாவிப்பர். இன் னிசைக் குழுவின் தலைவரும், பல இசைக் கருவிகள் இயக்குபவர்களின் தலைவரும் சிறு கோலின் மூலம் சைகைகள் பல காட்டி, இன்னிசையின் தாளங்களையும் ஒசைகளையும், பண்களையும் பாடகர்களுக்கு அல்லது வர்த்தியக் காரர்களுக்குக் குறிப்பாக அறிவிக்கின் றனா.
ஆடு, மாடு மேய்க்கும் இடையர்கள், தங்கள் கால்நடைகளை நன்கு மேய்ப்பதற்காகவும், அவைகளை வன விலங்குகளிலிருந்து பாதுகாப்பதற்காகவும் நீண்ட கம்பொன்றைக் கையிலேந்திச் செல்கின் றனர்.
சர்க்கஸ் அரங்குகளில், கட்டியக்காரர்களும்,
கோமாளிகளும் கொடிய காட்டு விலங்குகளான
சிங்கம், சிறுத்தை, யானை, இவைகளை அடக்கி ஆள் கிறவர்களும், சர்க்கஸ் பவனியை முன் நின்று நடத்து பவர்களும், தங்கள் வசமுள்ள சிறு கழியைத் தகுந்த படிச்சுழற்றித் தங்கள் தங்களது தொழிலை மேற் கொள்ளுவன்த நாம் காண்கிருேம்.
கிராமவாசிகள் தான் நடந்து அல்லது சற்று நீந்திக் கடக்கக் கூடிய நீர்ப்பரப்பின் ஆழத்தை கணித்து ஏரியையோ, அல்லது ஒர் தடாகத்தையோ கடக்க நீண்ட கம்பைக் கையில் பற்றிச் செல்லுதல் இயல்பு.
உலகின் பல நாடுகளில் மலேவாழும் பெரும் பான்மையோரான காட்டு வாசிகள் கம்பைச் சுழற்றி நடனமாடுதலும் மரபு.
நாகரிகத்தின் பிறப்பிடம் என்று கருதப்படும் யவனர்கள் வசிக்கும் கிரேக்க நாட்டில் பழங்' காலத்தில் "பாங்கிரேட்டியம்" என்ற பயங்கர மற் போர்களும் குத்துச்சண்டைப் போட்டிகளும் நடத் தப்பட்டன. அப்போட்டிகளை நன்முறையில் விதி வரம்பிற்குட்படுத்திக் கண்காணிக்கும் பொருட்டு நடுவர்கள் கைகளில் நீண்டதடிகள் ஏந்தி விதியை மீறுவோரைத் தடியால் தண்டித்திருக்கின்றனர்.
விரல்களில் நெடுங்கம்பை விழாவண்ணம் செங் குத்தாக நிற்க வைத்துப் பல வித்தைகள் புரிந்த நாடு செர்மானிய நாடு. புதிய நவீன உடற்பயிற்சி இயக்கம் செர்மானிய தேசத்தில் உருவானபோது கழியைக் கையில் செம்மையாகச் செங்குத்தாக ஏந்தி, அதை விழா நிலையில் நிறுத்திப் பார்வையாளர் புகழ விளையாடிக் காட்டும் கலையும் அந்நாட்டின் உடற்பயிற்சிப் பாடத் திட்டத்தில் புகுத்தப்பட்டிருக் கின்றது.
தற்காலத்திலும் கூட மேற்கிந்தியத் தீவுகளில் ஒரு சில இடங்களில் "பாய்ச்" என்ற ஒரு வகைக் கம்பு விளையாட்டு நீக்ரோ மக்களிடையே பரவி உள்ளது.
சண்டை செய்வதற்காகவும், பொழுது போக் கிற்காகவும் சிறு கம்பானது உலகெங்கும் பற்பல நாடுகளில் பல்வேறு முறைகளோடு பயன்பட்டு வருவதை வரலாற்றின் மூலம் அறிகின்ருேம்.
பாரத நாட்டில் இக் கம்பு விளையாட்டு ஏனைய
நாடுகளிலிருந்ததைவிட மிகச் சிறப்புற்றிருந்தது என்பதை மேலை நாட்டவரும் ஒப்புக் கொள்வர்.
துப்பாக்கிப் பிரயோகம் இந்திய நாட்டில் ஆரம்பிக்குமுன், இந் நாட்டவர் இக் கம்பு விளை யாட்டை மதித்து, அதை முறையோடு கற்றனர்.
மராட்டிய நாட்டில் கம்பு விளையாட்டு “லாட்டி" என்றும் குஜராத்தில் "டால் லக்கடி" என்றும், வங்காள நாட்டில் “லாடி கலா" என்றும், பெங்களுர், மைசூர்ப் பகுதிகளில் "தண்டா வரிசை” என்றும் வழங்குகிறது.
மூவேந்தர்கள் வீர ஆட்சி புரிந்த நாகரீகத்தின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் "நெற்றி எட்டு” நீளமுள்ள சுழி அல்லது கம்பின் விளையாட்டுச் சண்டை முறைகளும் கம்பு கொண்டு பயிலப்பட்ட கேளிக்கை விளையாட்டு வகைகளும், முதலாம், இரண் டாம் நூற்ருண்டுகளில் சிறப்படைந்திருந்தன எனத் தெரிய வருகிறது.
தமிழகத்தில் கிராமங்களிலும், சேரிகளிலும், கம்பு விளையாட்டுப் பயிற்சிகள் முறைப்படிக் கற்றுக் கொடுக்கப் படுவதையும், கம்பு விளையாட்டின் பண் பட்ட வளர்ச்சியையும் இன்றும் காணலாம். தமிழ் இலக்கியங்களில் சிலம்பப் பயிற்சியைப் பற்றியும், சிலம்பப் பயிற்சியினுல் விளையும் நன்மைகளைப் பற்றியும், பல குறிப்புகள் உள்ளன.
இயற்கையாக மனித இயல்புப்படி மக்களால் தற்காப்பிற்காகச் சுழற்றப்பட்ட கம்பின் விச்சுகள்,

Page 35
பின்பு விஞ்ஞான முறைப்படிச் சுழறறப்பட்டு, நன்
முறையில் கணிக்கப்பட்டுத் தற்சமயம் உலகத்தார் ரசிக்கும் வண்ணம் சிலம்பப் போட்டியாகவும், தற்காப்புக் கலையாகவும், பொழுது போக்கு விளை யாட்டாகவும் திகழ்கின்றது.
இந்திய விளையாட்டுகளின் தோற்றம், அவற்றின் நுணுக்கங்கள், அவ் விளையாட்டுகளின் சரித்திர வரலாறுகள் முதலியன வ்ரிசைப்படி ஆய்வு செய்யப் பட வில்லை. சிலம்பம், வரலாற்றுக்கு முற்பட்ட காலமுதல் தமிழ் நாட்டில் சிறப்பெய்திருந்தது.
சிலம்ப விளையாட்டு எனப்படும் கம்பு விளை யாட்டு, சங்க காலத்திற்கு முன்பே தமிழகத்தில் சீரிய முறையில் வளர்ச்சி பெற்றியிருந்தது. சிலம்பம் என்ற தமிழ்ச் சொல்லின் தோற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சி வியப்பிற்குள்ளாக்குகிறது.
இரு கோல் விளையாட்டுக்காரர்கள், போட்டி களில் பங்கு கொள்ளுங்கால் நன்கு வளைந்து கொடுக் கக்கூடிய ஒரே சீரான குறுக்களவுள்ள அண்ணுரின் நெற்றி வரை எட்டக்கூடிய சிலம்பக் கோல்களைப் பயன்படுத்துவர். இவை ஒன்றை ஒன்று தாக்கும்
போதும், இரு கோல்களும் அதிவேகமாகச் சுழற்றப்
படும்போதும், எழும் ஒசை அல்லது "சிலம்பல்" என்ற ஒலி "சிலம்பம்" என்ற பெயராக மருவி அக் கழிக்குப் பெயராயிற்று எனக் கொள்ளலாம்.
சிலம்பல் என்ற ஒலியின் அடிப்படையில் எழுந்த தமிழ்ச் சொல் தமிழ் இலக்கணப்படி திரிந்து "சிலம் பம்" எனச் சிறப்புச் சொல்வடிவு பெற்றது. டாக்டர் மு. வரதராசனுர் ஆராய்ச்சிப்படி "சிலம்பு" என்ற சொல், மலையை அல்லது சிலம்பு என்ற காலணியை அல்லது சிலம்பு (ஓசை எழுப்பு) என்ற வினைச் சொல்லைக் குறிக்கும். மேலும் அவர் சிலம்பம் என் பது பழங்காலத்தில் மலை நாட்டில் தோன்றிய விளையாட்டாக இருக்கலாம் எனவும் எண்ணுகிறர். ஏனெனில், சலசல என ஒலித்து மலைப்பாறைகளின் ஊடே நுரைதள்ளிக் குதித்து ஒடும் அருவிகளையும், சிற்ருேடைகளையும், மரக்கிளைகளில் அமர்ந்து பாடிப் பறந்திடும் பற்பலப் பறவைகளையும் காடுவாழ் மக்கள் அஞ்சும்படி உறுமிடும் சிங்கம், புலி, சிறுத்தை முதலிய வன விலங்குகளையும் உடைய ஏரி நிறைந்த மலைக்கு மறு பெயர் சிலம்பு என்பதாம்.
மேலும் மலைநாட்டினர் கற்ற இவ் வன விளை யாட்டு இலம்பம் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பர். அல்லது அது தாளங்களோடு பயிற்றுவிக்கப் பட்டதஞல் அப் பெயர் பெற்றிருக்கலாம் என்றும் டாக்டர் மு. வரதராசனர் உரைத்திருக்கிருர், கலகல என ஒலி எழுப்பும் காலணிகளாகிய காலில் அணியும் சிலம்பு அணிந்து தமிழகத்தில் கோல் விளையாட்டு பயின்றதாகச் சிலம்ப வல்லுநர்கள் கருத்து உரைப் பர். அங்ங்ணம் அவர்கள் வினுத்தாள்களில் சுட்டிக் காட்டியிருப்பதிலிருந்து அவ்விளையாட்டிற்குச் "சிலம் -பம்" என்பது பெயராக அமைந்திருக்கலாம் எனவும், மேலும் தமிழ் அகராதிகளில் சிலம்பம் என்ற பதத் திற்குத் "தந்திரோபாயம்" என்றும், "பயமுறுத்தல்" என்றும் "சழி விளையாட்டு" என்றும் பல பொருள் கள் கூறப்பட்டிருக்கின்றன.
பதிஞரும் நூற்ருண்டின் தொடக்க காலத்தில் சிலம்ப விளையாட்டுக் கலை உன்னத வளர்ச்சி யுற்றிருந்தது. பரஞ்சோதி முனிவரின் திருவிளை யாடற் புராணத்தில் "விஞ்சைக் கூடங்கள்" என்ற "சிலம்பக் கூடங்கள்" இருந்ததாகவும் அச் சிலம்பக் கூடங்களில் போர்ப்பயிற்சிகள் முறையாகக் கற்பிக் கப்பட்டன வென்றும் குறிப்புகள் உள்ளன. எனவே, சிலம்பப் பயிற்சியும் முறைப்படிப் பயிற்றுவிக்கப் பட்டதெனவும் ஊகிக்க இடமுண்டு.
புதுக்கோட்டை போன்ற இடங்களில் சிலம்பக் கூடத்திற்குக் "கரடிக் கூடம்" என்றும் பெயர் வழங் கப்பட்டதாகத் தெரிகிறது. திருவண்ணுமலையை அடுத்து, செஞ்சிக் கோட்டையிலும் படைக்கலப் பயிற்சிக்காக் கட்டப்பட்டுள்ள சிலம்பக் கூடம் இன்னும் ந்மது பழங்காலத்தின் பெருமைதனைப் பறைசாற்றிக் கொண்டு வருகின்றது.
ஆய கலைகள் 64 என்றும் அவைகளைக் குறை வறக் கற்றல் நன்று என்றும் பழங்கால மக்கள் கருதினர். பண்டைக் காலத்தில் வீரர்களுக்கு உடல் வலிமைக்காகவும் படைக்கலப் பயிற்சிக்காகவும் சிலம்பம் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
படைக்சலப் பயிற்சிக்கு மிகவும் அடிப்படை யானதும் மிகவும் தேவைப் படுவதும் சிலம்பப் பயிற்சி எனப் பதார்த்த மஞ்சரி அறிவிக்கிறது. மேலும் வாட் பயிற்சிக்கு முன்னுேடியாக அமைவது சிலம்பப் பயிற்சி எனக் கல்லக்களஞ்சியம் சுட்டிக் காட்டுகிறது.
தந்திரமும், திறமையும் சிலம்ப விளையாட்டில் மிக முக்கிய இடம் பெறுமென்றும் அதனுல் சிலம்ப விளையாட்டுத் திரர்கள் மிகவும் சூழ்ச்சித்திறன் உள்ள வர்களாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பர் என்றும் "திருப்புகழ்" என்ற நூல் கூறுகின்றது.
இதற்கேற்பு, தமிழ் அகராதிகளில் சிலம்பம் என்ற சொல்லிற்குப் "போட்டிகளில் திறமை
என்றும், பிறரை “அஞ்சவைக்கும் செயல்" என்றும்,
"தந்திரோபாயம்" என்றும், "கம்பு சுழற்றல்" என்றும் பல பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1760 முதல் 1799ஆம் ஆண்டு வரை அஞ்சா நெஞ்சம்படைத்த வீரபாண்டியக் கட்டப் பொம் மனின் படைவீரர்சள் ஆங்கிலேயப் படைகளோடு கைகலப்புப்போர்கள் புரிந்த சமயங்களில், தங்களுக்கிருந்த போர்த் திறமையைச் சிலம்பக் கம்பின் வாயிலாக நிரூபித்தனர்.
பதார்த்தகுண சிந்தாமணி என்ற புராதன மருத் துவ நூலில், சிலம்பப் பயிற்சியிஞல் ஒருவரின் உடல் வலுவடையுமென்றும், கயத்தினுல் உண்டாகும் வியாதிகள் பறந்திடுமென்றும், வாயுவினுல் ஏற்படும் கோளாறுகள் நீங்குமென்றும், மலச்சிக்கல், நீங்கு மன்றும் உடலில் நல்லபசி ஏற்படுமென்றும், வயிற்று வலிகள் தோன்ருதொழியு மென்றும் முறை யாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

"சிலம்பம்" என்ற பெயரில் தமிழ் நாட்டில் ம்லிந்து காணக்கிடக்கும் காலடி வரிசைகள், அடி வரிசைகள் அடங்கிய தொகுப்பு வேறெந்த நாட்டி லும் விஞ்ஞான முறையில் அமையவில்லை என்று கூறலாம்.
தமிழ் வேந்தர்கள் கம்பு விளையாட்டில் நன்கு தேர்ச்சிபெற்ற வல்லவர்களுக்கு, முத்துகளும், மாணிக்சங்களும் உள்ளடக்கப்பட்ட சிலம்பு என்ற காலணிகளைப் பரிசாக ஈந்துச் சிறப்பித்தார்கள்.
சிலம்பம் வீசுபவன், எதிரியைத் தகுந்த முறை
யில் வீழ்த்த வேண்டின் பல தந்திரங்களையும், பய
முறுத்தல்சளையும் மேற்கொள்ள வேண்டுமென்பது கருத்து. ஆகவே சிலம்பம் என்னும் பதம் மேற்கூறிய பொருள்களை ஏற்றது என்பது தெளிவாகிறது.
சிலம்ப விளையாட்டுக்கு "உயில்பாணம்" என்ற
பிறிதொரு பெயருமுண்டு. "உயில் பாணம்" என்ருல்
ஒசையிடும் வாணம் என்று அர்த்தமாம். காற்றில் "உஸ்" என்று வாணத்தைப் போல் ஒலி எழுப்புவ தால் "உயில் பாணம்" எனப் பெயர் பெற்றிருக்க
f
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அருப்புக் கோட்டையிலுள்ள சிலம்பக் கூடம் ஒன்றில் "உயில் சிலம்பம்" ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது சிலம் பக் கம்பை ஒத்த நீண்ட, ஒரு தகரக் குழலாகும். அதன் ஒரு நுனி திறப்பாகவும் அடுத்த நுனி ஒரு உயிலோடும் பொருத்தப்பட்டிருக்கிறது. சில இடங் களில் இது மூங்கில் குழலாகவும் இருக்குமாம். இக் குழாயைச் சிலம்ப முறைப்படிச் சுழற்றுவதுபோல் சுழற்றினல் "உஸ்" என்ற பயங்கர சப்தம் காற்றினல் ஏற்படுவதைக் கேட்கலாம்.
சிலம்பக் கலையின் தோற்றத்தையும், அதன் சரித்திர வரலாற்றையும் அறிய நாம் கற்காலத் தையும் தாண்டி அப்பால் செல்ல வேண்டியதிருக்கும்.
அநேக கம்பு விளையாட்டு வல்லுநர்கள், சிலம்ப விளையாட்டு மிகச் சிறந்து வளர்ச்சியடைந்து புகழ்பெற்ற காலத்தை வரையறுக்குங்கால், சேர, சோழ, பாண்டிய மன்னர்களாகிய மூவேந்தர்களின் காலத்தையே கணிக்கின்றனர்.
முதலாம் சங்ககாலம் முதற்கொண்டே மூவேந் தர்கள் சிலம்ப விளையாட்டை மிகவும் ஆதரித்தன ரென்பது தொன்று தொட்டு வரும் சொல் வழக் காகும். சங்க காலம் முதற்கொண்டு படைக்கலப் பயிற்சிக்குச் சிலம்ப விளையாட்டு முன்னேடியாகத் தெரிந்து கொள்ளப்பட்டது என்பது உண்மை. வீர பாண்டியக் கட்டப் பொம்மன் காலத்தில் பாளையக் காரர்கள் சிலம்பிற்கு அதிக செல்வாக்குக் கொடுத்து அக்கலையை முழுமதி என வளர்த்தனர்.
சிலம்பப் பயிற்சி புராதனக் காலங்களில் விஞ் ஞான ரீதியில் அமையாவிடினும் காலம் செல்லச் செல்ல காலடிப் பயிற்சியில் புதுமை, கம்பு சுழற்ற லிலும் பலவித நூதனங்கள் முதலியன சிறுகச்சிறுக பயிற்சி முறைகளில் புகுத்தப்பட்டு இக் கலை செம்
0மயாக வளர்க்கப்பட்டது.
ஆகவே காலப் போக் கில், இக் கலையானது மக்களுக்குப் பல விதத்திலும் பயன் உள்ள கலையாக வளர்ந்தது.
தற்போதும் சிலம்பக் கலையானது, தற்காப்புக் கலையாகவும், கண்காட்சிக் கலையாகவும், போட்டிக் கலையாகவும் வளர்ந்துள்ளது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் தென் இந்தி யாவிலிருந்து வெள்ளையர்களால் இந்நாட்டிற்கு வேலைசெய்யத் தென்இந்தியர்கள் இங்குக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் நாட்டின் பல பலபகுதி களில் குடியேறினுர்கள். அப்படிக் குடியேறியவர் களில் பல, கலை கலாச்சாரங்களைக் கற்றுள்ளவர் களும் அடங்குவர். குறிப்பாக, சிலம்பக் கலையைப் 'பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் அடங்குவர்.
இவர்கள் தாங்கள் கற்றுவந்த சிலம்பத் தற் காப்புக் கலையை ஆங்காங்குப்பயிற்றுவித்து வந்துள் ளனர். அந்நாளில் இங்குச் சிலம்பக் கலையைக் கற்றுக் கொடுத்துள்ளதற்கான சான்றுகள் பல இருந்த போதிலும்,
கற்றுக்கொடுத்தவர்களின் பெயர் விவரப் பட்டியல் நமக்குக் கிடைக்கவில்லை.
குறிப்பாக 1920-ஆம் ஆண்டுக்குப் பிறகு இச் சிலம்பக் கலையைச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் களின் பெயர்கள் ஆய்வின்போது கிடைக்கப் பெற் றன. அவர்களில் நன்கு பிரசித்திபெற்ற சிலம்பக் கலை ஆசிரியர்களாக திரு. ராமசாமி (ஈயக்காரர்) திரு. கோவிந்தராஹா (கொண்டைகட்டி), திரு. காசி நாதன் (கப்பளா), திரு. வைத்தியநாதன், திரு. முகம்மது (இறைச்சிக்காரர்), திரு. மன்மதன் ஆகிய வர்களும் அடங்குவர். அப்படி இவர்களிடம் இக் கலையைப் பயின்றவர்களில் சிலம்ப ஆசிரியர்களாக திரு. கருப்பன், திரு. கரியமலை, திரு. அம்மாசி, திரு. அயிலு, தொக்கோ குரு கண்ணன், திரு. நாடியான், திரு. செல்லன், திரு. தருமன், திரு. பி. சுந்தரம், திரு. ஆர். பெரியசாமி, திரு. வி. ஆறுமுகம், திரு. மதுரை வீரன், திரு. செவத்தான், மகாகுரு எஸ். ஆறுமுகம், திரு. வேதமணி, திரு. மயில்வாகனம், திரு. "எச்.எம். அனிபா, திரு. வீரையா, திரு. மகிமுன்தாஸ் ஆகி யோர் அடங்குவர். இன்னும் பல ஆசிரியர்கள் இச் சிலம்பக் கலை வளர்ச்சி அடையக் காரணகர்த்தாக்
களாக இருந்து வந்துள்ளார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது, இச்சிலம்பக் கலை நன்கு பிரசித்திபெற்று இங்கு விளங்கி வந்திருப் பதற்கான சான்றுகள் உள்ளன. குறிப்பாக கோல சிலாங்கூர், காப்பார், கிள்ளான் போன்ற இடங்கள்
குறிப்பிடத்தக்கவை.
இச்சிலம்பக் கலை அன்று இந்நாட்டில் (மலேசி யாவில்) குடியேறிய மக்களால் கொண்டுவரப்பட்ட கலையாதலால் சட்டப் பூர்வமான அங்கீகாரம் அளிக்கப் படாத கலையாக, ரகசியமான முறையில் காட்டிலும், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங் களிலும் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது. சிலம்பக் கலயை ஒருவர் பயில வேண்டுமானல் மிகவும் ரகசிய மாகத்தான் பயிற்சி அளிக்க வேண்டுமெனச் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. 65

Page 36
1975-ஆம் ஆண்டு சிலம்பக் கலைக்கு ஒரு மறு மலர்ச்சி ஆண்டு எனச் சொல்ல வேண்டும். !975 ظاہیے۔ ஆண்டு மலேசிய அரசாங்கத்தால் இந்நாட்டில் உள்ள தற்காப்புக் கலைகள் முறையாக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்நாட்டில் இருக்கின்ற இந்தியர்களுக்கு என்று ஒரு தற்காப்புக் கலை முறை யாக அரசாங்கத்தால் பதிவு பெரும்ல் இருப்பது தெரியவந்தது.
மலேசிய அரசாங்கத்தில் ஆளும் ஆட்சியில் ஓர் உறுப்பினராக இருக்கும் மலேசியன் இந்தியன் காங் கிரஸின், தேசிய இளைஞர் பகுதியின் தேசியத் த&ல வராக அப்போது இருந்த டத்தோ வி.எல். காந்தன் அவர்கள் முயற்சியால் சிலம்பக் கழகம் இங்குப்பதிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், காலஞ்சென்ற அமைச்சர் டான்பூரீ வெ. மாணிக்கவாசகம், துணை அமைச்சராக் இருந்த டத்தோ எஸ். சாமிவேலு ஆகியவர்களால் முன்மொழிந்து, வழி மொழியப் ull-s).
சிலம்பக் கழகம் அரசாங்க கெசட்டில் பதிவு செய்யப்பட்டது. இக் கழகம் நாடு தழுவிய நிலையில் 120 கிளைகளை அமைத்துச் செம்மையாகச் செயல் பட்டு வருகின்றது.
சிலம்பக் கலையிளே முறையாக ஆய்வு செய்து, கால அட்டவணைப்படி இக் கலையினேப் பயிற்சி அளிக்கவும், இக் கலையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் களுக்கு, முறையான ஆசிரியர் அங்கீகாரம் அளித்துப் பட்டயம் (சான்றிதழ்) வழங்குவதுடன், பயிற்சிகள் நடைபெறுகின்ற இடங்களுக்குச் சென்று முறை யான பயிற்சி நடைபெறுகின்றதாவெனக் கண் காணித்து, கட்டிக் காத்து வருகின்றது, ம்லேசிய சிலம்பக் கழகத்தின் உயர்மட்டக் கலைநுட்பக் குழு.
முதுதமிழ்ப் பெரும்புலவர், சிலம்பப் போதகர், செந்தமிழ் கலா நிலையம் (பிஞங்கு) ஸ்தாபகர் டாக்டர் சுவாமி இராமதாசர் அவர்கள் தலைமையில் 1981-ஆம் ஆண்டு சிலம்பக் கழகத்தினர் சிலம்பக் கையேடு ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.
மலேசியாவில் சிலம்பக் கலையின் வளர்ச்சியின் அறிகுறியாக தற்பொழுது சில தமிழ்ப் பள்ளி களிலும், உயர் கல்விக் கூடங்களிலும் மலேசிய சிலம்பக் கழகத்தினுல் சிலம்புப் பயிற்சி சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. அப்பயிற்சியை விரிவாக்க எண்ணங்கொண்டு, ஆரம்பப் பள்ளிகளி லும் ஒரு பயிற்சியாக இடம்பெற கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு வருகின்றது. இன்னும் ஐந்து ஆண்டு காலத்தில் மலேசியா முழுவதிலும் சிலம்பக் கலை வளர்ச்சி பெற்றுப் பொலியும்.0
ம4லசியுத்தமிழ்ச் சிறுகதைகளில்
சமுத்ாயப்பிரதிபலிப்புக்கள்
ஒரு//7வை!
ார்த்திகேசு, பிளுங்கு
மலேசியா-3
ஆ ண் டி ற் கு ப் பின்
இந்நிலை
தாளர்கள் நம் தொடங்கியுள்ளனர்.
66 (1968), மணிக்கதைகள்)
நாட்டு நிலையை,
(டாக்டர் இராம சுப்பையா
யிரத்து தொளாயிரத்து ஐம்பத்து ஏழாம் எழுந்த எழுத் தோவியங்களிலும் கூட மலேசியத் தமிழர்களின் மலேசிய மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித் துக் காட்டுபவை மிகச் சிலவே ஆகும். ஆளுல்
மாறி வருகின்றது. இன்றைய எழுத்
படைக்கத்
மலேசியாவில் எழுதப்படும் தமிழ் இலக் கியப் படைப்புக்கள் இந்த நாட்டுத் தமிழர் சமுதாயத்தினைப் பிரதிபலிப்பவையாக இருக்க CanuarGb என்பதனைத் நிறஞய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்திரு கள்.
நோக்கம் நமது சிறுகதைகளப் பொறுக் வரை எந்த அளவுக்கு வெற்றிகரமாக நிறை நின்று, திரும்பிப்பார்த்து ஆராய வேண்டியது
அவசியமாகும்.
 
 

இந்த நாட்டில் நமக்குள்ள பொருளாதாரப் பிரச்சினைகள், சமுதாயப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் ஆகிய யாவும் நாம் எழுதும் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் நாடகங்களுக்கும் கருவாக அமைய வேண்டும்.
(ரெ. கார்த்திகேசு (1974), பவுன் பரிசுக் கதைகள்)
ண்ணின் மணம் நமது படைப்புக்களில் நிரந்தரமாகத் திகழவேண்டும். நமது இனத்தின் வரலாறும் வாழ்க்கை முறைகளும் அவற்றில் பிரதிபலிக்க வேண்டும்.
(சிறுகதைத் தொகுப்பு (1986), பேரவைக் கதைகன்)
அந்த ஆராய்ச்சியில் ஒருபடியாக அண்மை யில் வெளியான இரண்டு சிறுகதைத் தொகுப் புக்களில் அடங்கியுள்ள சிறு கதைகளை நாம் கண்ணுேட்டமிடலாம். இவை மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை 1986இல் வெளியிட்ட பேரவைக் கதைகள் என்னும் தொகுப்பும், மலே சியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்/தமிழ் எழுத் தாளர் புத்தகப் பண்ணை 1987இல் வெளியிட்ட புதையல் என்னும் தொகுப்பும் ஆகும். பேரவைக் கதைகளில் 12 எழுத்தாளர்கள் எழுதிய 12 கதைகளும், புதையலில் 23 எழுத்தாளர்கள் எழுதிய 24 கதைகளும் உள்ளன. இவை இந்த நாட்டு எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்துத்திறன்/ தன்மை ஆகியவற்றையும் பரவலாகப் பிரதிபலிக் கும் தொகுப்புக்கள் என்று கொள்ளலாம். எல் லாக் கதைகளும் திறனய்வு செய்யப்பட்டுத் தேர்ந் தெடுத்த கதைகள். ஆதலால் இவை இந்நாட்டுச் சிறுகதைப் படைப்புக்களில் சிறந்தவை என்று கொள்வதிலும் தவறில்லை. இவை அண்மைக்கால வெளியீடுகள் ஆதலால் நிகழ்காலச் சிறுகதை
இலக்கியத் தன்மைகளைச் சித்தரிப்பவை என் பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
இக்கதைகளை எழுதிய எழுத்தாளர்களின்
பால் பகுப்புப் பின் வருமாறு: (பே - பேரவைக் கதைகள் பு - புதையல்)
பே.க. t மொத்தம்
9 3.
பெண்கள் 3 O 3
மொத்தம் 2 23 34'
சு ஒரே எழுத்தாளர் இரண்டு தொகுப்புகளிலும்
பெற்றுள்ளார். ஒரே எழுத்தாளர் இரண்டு கதைகள்
ள்முதியுள்ளார்.
எழுத்தாளர்களின் வசிப்பிடங்கள் பின்வருமாறு (தொகுப்புக்களில் கொடுக்கப்பட் டுள்ள எழுத்தாளர்கள் குறிப்பின்படி
பே.க. மொத்தம்
Gst 1 lb exa I (2.9%)
நகரம் 8 23 зо”(88.2%
(தெரியாதது 3 .8.82) 3 | مس%(
மொத்தம் 2 23 34" (1.0%)
(* ஒரே எழுத்தாளர் இரண்டு தொகுப்புகளிலும்
இடம் பெற்றிருக்கிருர்,
மலேசிய இந்தியர்களில் (இது தமிழர்களுக்கு
லும் 55% நகரங்களிலும் வாழ்வதாக அண் cryoncu கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. (உதாரணம்: ஐந்தாம் மலேசியத் திட்டம்). ஆளுல் நமது எழுத்தாளர்களின் பின்னணிகள் இதைப் பிரதிபலிக்கவில்லை. கிட்டத்தட்ட 90% எழுத்தாளர்கள் நகர்ப்புற வாசிகளாக இருக் கின்றனர். நகர்ப்புற வாழ்க்கையைப் பற்றி அணு பவபூர்வமாகப் பேச இவர்களுக்கு உள்ள தகுதி, தோட்டப்புற வாழ்க்கையைப் பற்றிப் பேசுவ தில் இருக்குமா என்பது கேள்விக்குரியது.
இவர்கள் எழுதிய கதைகளின் நிலைக்களன் களும் ஏறக்குறைய இந்தக் குறைபாட்டை வலி புறுத்துவனவாகவே இருக்கின்றன.
கதைகளின் நிலைக்களன்கள் பின்வருமாறு:
பே.க. பு மொத்தம்
தோட்டம் 3 5 |8(22.22%)
நகரம் 6 19 25 (69.44%)
தோட்டம்/நகரம் 3 sje 3 (8.33%)
மொத்தம் I2 | 24 | 36 (100%)
தோட்டப்புற வாழ்க்கையின் இன்ப துன்ப உணர்வுகளைப் பற்றிப் பேசுகின்ற கதைகள் வெகு வாகக் குறைந்துவிட்டன என்பது தெளிவு. இதற்கு ஒரு காரணம் இந்த நாட்டுத் தமிழர் சமுதாயத் தின் வாழ்க்கை முறைகள் மாறுபடுவதும், இருப் பிட மாற்றம் (migration) அதிகரித்து வருவதுமே ஆகும். 67

Page 37
இந்தக் கதைகளைப் பொறுத்தவரை நகரம் என்பது பெரும்பாலும் நகர ஒதுக்குப் புறங் களையே குறிக்கிறது எனலாம். நகரத்தின் செழிப்பை அனுபவித்து வாழும் வாழ்க்கையை இக்கதைகள் அதிகமாகச் சித்தரிக்கவில் நகர
தோட்டம்/நகரம் என்ற பகுதியில் தமிழ் மக்கள், குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள் தோட் டத்தை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களில் குடி
புகுவதே அதிகம் பேசப்படுகின்றது. f
இனி இந்தக் கதைகளில் உள்ள
ளனர். இவர்களுடைய தொழில்/வேலைகள் பிரிவு களைப் பார்த்தால் சில வேறுபாடுகள் தெளி வாகின்றன. வேலை இல்லாதோர் பிரிவில் முழு நேர வேலைபார்க்காத, ஊதியம் பெருத பெண் கள் ஆண்களேவிட மிக அதிகமாக இருக்கிருர்கள். (19:3) நிபுணத்துவத் தொழில்களிலும், நிறுவன முதலாளிகள் பிரிவிலும் பெண்கள் இல்லை. பள்ளி ஆசிரியர் பிரிவிலும் (7:5), மாணவர் பிரிவிலும் (7:6) சிறுதொழில் பிரிவிலும் (4:4) கிட்டத் தட்ட சமமாக உள்ளனர். மொத்தக் கதாமாந் தர்களில் வேலை இல்லாமல் இருப்போர் (22), ஆக அதிகமாகவும், மாணவர்கள் (13) இரண் டாம் நிலையிலும் ஆசிரியர்கள் (12) மூன்ரும் நிலையிலும், தோட்டப்புற உடலுழைப்புத் தொழி லாளர்கள் (11) நான்காம் நிலையிலும் உள்
Tarrř.
68
ஒதுக்குப்புறங்களில் உள்ள வறுமை வாழ்வையே மாந்தர்களின் ெ - A தாழில்கள் வாழ்க்கைச் அவை அதிகம் பேக்கின்றன. asi Ricusuara: சூழ்நில
لم جنسية ைேத மாந்தர்களின் தொழில்கள்/ பே.க. 나 மொத்தம் வாழ்க்கைச் சூழ்நிலைகள் ஆண் பெண் ஆண் பெண் I ஆண் பெண் 1. தோட்டப்புற உடலுழைப்புத் 3 2 4. 2 7 4.
தொழில் 2. 1 தோட்டப்புற மேலாளர்/அரசாங்க 4 3. 5 4.
குமாஸ்தா/ 3. நிபுணத்துவத்துறைத் தொழில்கள் 1. 3 4.
(டாக்டர், இன்ஜினியர்) entd
4. பள்ளி ஆசிரியர்கள், தலைமை 3 4. 4. 7 5
ஆசிரியர்கள் 5. மாணவர்கள் (பள்ளி, 4. 2 3 4. 7 6
ல்கலைக் b) 6. சிறு தொழில் செய்வோர் 2 2 3 4. 4. 7. நிறுவன முதலாளிகள்/
பெருவணிகர்கள் 2 -2 \ܗܝ ub 4. w
8. வேலை இல்லாதேர்ா/
குடும்பத் தலைவியர் (முழு நேர
ஊதியம் இல்லாதோர்) 4. 2 3.
9. மற்ற (தெளிவாகத் தெரியாத)
Gఎడితchr | 3 O 3 3 14
மொத்தம் 23 2 3. 44 54 56
கூடிய மொத்தமாக 110 பாத்திரங்கள் பாத்திரப் படைப்புக்களின் எண்ணிக்கை இந்தக் கதைகளில் உள்ளன. இதில் ஆண்களும் கள் தமிழ்ச் சமுதாயத்தின் நிலைமையை பென்களும் கிட்டத்தட்ட சரிபாதியாக உள் ஒரளவே சரியாகப் பிரதிபலிக்கின்றன என்று
கூறவேண்டும். எண்ணிக்கையைப் பொறுத்த வரை யில் தோட்டப்புற உடலுழைப்புத் தொழிலாளர் கள் பற்றிய பிரதிபலிப்பு குறைவாக இருக்கிறது. இதற்கு எழுத்தாளர்களின் வாழ்க்கைப் பின்னணி (முன்பு குறிப்பிட்டதுபோல்) ஒரு காரணமாக இருக்கலாம் . நகர்ப்புற உடலுழைப்புத் தொழி Gurrentrifiser (நகரசுத்தித் தொழிலாளர்கள், மின்சார வாரியம், பொதுப் பணித்துறை aesneg) யர்கள் போன்றேர்) முற்ருகப் பிரதிபலிக்கப் படாதது பெருங்குறை ஆகும்.
கதைமாந்தர்களிற் வாழ்க்கைச் சூழ்நிலைகளுக் கப்பால், இந்தக கதைகளின் மொத்தச் சிந்தனை கள் யாரைப் பற்றியனவாக இருக்கின்றன என்ற கேள்விய்ோடு சிலவற்றை அணுகினல் பின்வரும். விடைகள் கிடைக்கின்றன.
dissos

பே.க. பு மொத்தம்
தமிழர் தனிமனிதர் I 2 | 3 | 5 (13.88%)
தமிழர் குடும்பம் 2 13 15 (41.67%) தமிழர் இனம் 8 7 5 (41.67%)
மலேசிய நாடு 1 1 (2.86%) மொத்தம் 12 || 24 || 36 (100%)
தமிழர்களின் குடும்ப வாழ்வு பற்றியும்,
இனத்தின் நிலைமைபற்றியுமே இக்கதைகளில்
பெரும்பாலானவை (84%) பேசக் காண்கிருேம். தனி மனிதர்களின் மன உணர்வுகள் சில கதை களிலேயே பேசப்படுகின்றன. தனி மனித உணர் வுகள் இவ்வளவு குறைவாக இந்தத் தொகுப்புக் கதைகளில் பிரதிபலிக்கப்பட்டிருப்பதற்கு, இக் கதைகள் தேர்ந்தெடுக்கப்படப் பயன்பட்ட திற ஞய்வு அடிப்படைகள் ஒரு காரணமாக இருக்க லாம். திறனுய்வாளர்கள் இனச் சிந்தனைக்கும், குடும்பச் சிந்தனைக்குமே அதிக மதிப்புக் கொடுக்கிருர்கள் என்பது திறனுய்வுக் கட்டுரை கனப் படிப்பதிலிருந்து தெரிகிறது. குடும்பச் சிந்தனை என்பதும் இன முன்னேற்றத்திற்கான அடிப்படைகளில் ஒன்று என்றே கொள்ளப்பட வேண்டும் தனி மனிதச் சிந்தனைகளில் உள்ள தனிப்போக்கு அதிகமாகத் திறனுய்வாளர்களால் பாராட்டப்படுவதில்லை என்று தோன்றுகிறது.
மலேசிய நாட்டையும் நாட்டுச் சேவையை பும் முதல் பொருளாக வைத்து எழுதப்பட்
லாம். இதில் குறிப்பிடப்படும் ஒரே கதை ஒரு ராணுவ வீரனையும் அவனை அந்தச் சேவைக்கு அனுப்பித் தியாகம் செய்யும் தாயையும் பற் றியது ஆகும்.
எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட
களைக் காட்டுவதே அன்றிக் கதைகளின் உள் அடக்கங்களையும், நுணுக்கங்களையும், தரங்கன் பும் அடையாளம் காட்ட உதவாது. அதற்குக் கதையின் உட்பொருள்களைத் தனித்தனியே எடுத்து இலக்கிய மதிப்பீடுகளைப் பயன்படுத்திச் செயல் படுகின்ற ஆய்வே உதவும். அந்த ஆய்வு இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்டது.
ஆளுல் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வு, எழுத்தாளர்களின் சிந் தனைகளைப் பாதிக்கின்ற புறச் சூழ்நிலைகளையும் அந்தப்புறச் சூழ்நிலைகள் அவர்களின் கதைகளின் உள்ளடக்கங்களை எவ்வாறு பாதிக்கின்றன என் பதையும் புரிந்து கொள்ள உதவும்.
புறச்சூழ்நிலைகள் பற்றிய எண்ணிக்கை ஆய் வும், உள்ளடக்கம் பற்றிய இலக்கிய ஆய்வும் நம்நாட்டு இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சில புதிய அடிப்படைகளை எடுத்துக் கொடுக்க உதவலாம் என்பது என் நம்பிக்கை
இது ஓர் ஆரம்பச் சிந்தனைதான். இத் துறையில் ஈடுபாடு உள்ளோரி இதுபற்றி இன் னும் ஆழச் சிந்திக்க இதை ஒரு தொடக்க மாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
1. பேரவைக் கதைகள் (1986), தமிழ்ப்பேரவை,
மலாயாப் பல்கலைக் கழகம், கோலாலம்பூர், 2. புதையல் (1987), தமிழ் எழுத்தாளர் புத்த
கப்பண்ணை, கோலாலம்பூர். 3. மணிக் கதைகள் (1968), தமிழ் இளைஞர்
மணிமன்றம், கோலாலம்பூர். 4. பவுன் பரிசுக் கதைகள் (1974), தமிழ் நேசன்
கோலாலம்பூர். 5. umr. gyrraudniunt, uoGaoSau sÁb gawé.
வரலாறு (1978), புரட்சிப் பண்ணை சேலம்

Page 38
國 ந்தியாவுக்கும், மலாயாவுக்கும் இடையே பல நூற்ருண்டுகளுக்கு முன் தொடர்பிருந்தது என்ருலும்கூட, இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிக் கூடம் என்று நாம் வரலாற்றையொட்டி ஆராய்ந் தால் பிஞங்கு இலவசப் பள்ளியின் ஒரு பிரிவாக 1816ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ்ப் பள்ளி யைத் தான் முதல் தமிழ்ப்பள்ளிக்கூடம் என வரலாற்றுப் பூர்வமாகக் கூறமுடியும்.
அதைத் தொடர்ந்து சில பள்ளிகளும் தமிழ் வகுப்புகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரும்பின. அவற்றுள் ஒன்று சிங்கப்பூர் இல வசப் பள்ளியாகும். அது 1834ஆம் ஆண்டு தமிழ் வகுப்புக்கன் ஆரம்பித்து நடத்திற்று. அதைத் தொடர்ந்து மலாக்காவில் 1850ல் தமிழ்ப் பள்ளி ஒன்றும், 1859ல் சிங்கப்பூர் செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் மலபார் பள்ளியும் தமிழ் வகுப்புக்களை நடத்தின. அப்பள்ளிகள் பெரும் பாலும் கிறிஸ்துவ சமயப் பரப்பாளர்களால் (மிஷனரிகள்) நிறுவப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. அப்பள்ளிகளில் போதிய அளவு பிள்ளை கள் சேராததாலும், ஆதரவு இல்லாததாலும் தொடங்க பெற்ற சில காலத்திலேயே மூடப் பட்டுவிட்டன.
சிங்கப்பூர் இலவசப் பள்ளியில் நடத்தப் பெற்ற தமிழ் வகுப்பைக் கண்காணிக்கத் தமிழ றிந்த ஆங்கிலேய மேற்பார்வையாளர் இல்லாத தாலும், போதிய அளவு பிள்ளைகளின் வரவும் பெற்றேர்களின் ஆதரவும் கிடைக்காததாலும் 1839ல் இவ்வகுப்பு மூடப்பட்டு விட்டது: சிங் கப்பூர் கல்வி நிலையம் தமிழ் வகுப்பு ஒன்றை ஆரம்பித்தது. அதுவும் 1836ல் மூடப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
காலவரையறையுடன்
தமிழ்ப் பள்ளிகளும் மாநிலங்களான பிஞங்கு, சிங்கப்பூர், மலாக்கா
வகுப்புகளும் தொடுவாய்
ஆகியவற்றில்தான் இருந்திருக்கின்றன. அதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் பிஞங்குக்கு 1786லும், மலாக்காவில் 1795 - 1848லும், 1819ல் சிங்கப் பூரிலும் தங்கள் ஆதிக்கத்தை உட்செலுத்திக் கொண்டிருந்த காலம். 1824ஆம் ஆண்டுக்குப் பின் ஆங்கில, டச்சு உடன்படிக்கையின்கீழ், ஆங்கி லேயர்களுடைய ஆதிக்கம் தொடுவாய் ம்ாநிலங் களில் வேரூன்றத் தலைப்பட்டது. அதன்பின் ஆங்கிலேயர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன் படுத்தினர். 1862ல் மாதர் விவிலிய சமய ஆய்வு சங்கம் அரசாங்கப் பொருளுதவியுடன் தொடங்கிய ஒரு தமிழ்ப் பள்ளியும் சில காலமே நடை பெற்றது.
அன்று தொடுவாய் மாநிலங்களில் குடியேற் றப்பட்ட இந்தியர்களை மூன்று பிரிவினர்களாகப் பிரிக்கலாம். முதல் பிரிவினரைக் கரும்பு, மிளகு, காப்பி முதலிய தோட்டங்களில் வேலை செய் பவர்களாகவும், இரண்டாம் பிரிவினரை ஆங்கி லேயர்களுக்கு உதவும் சிப்பாய்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும், மூன்ரும் பிரிவின ரைக் கொல், கொள்ளை, சிறு திருட்டுகள் வழி தண்டிக்கப்பட்டுக் காலவரையறையுடன் நாடு கடத்தப்பட்டவர்களாகவும், பிரிக்கலாம். இந்த மூன்ரும் பிரிவினர் தெருக்கள், ரயிற்பாதைகள், பாலங்கள், கப்பல்துறை மேடைகள் அமைப்பதற் கும், கால்வாய் வெட்டுவதற்கும், பொது மரா மத்து இலாகாவின் கடினமான வேலைகள் செய் வதற்கும் பயன்பட்டார்கள். 1860ஆம் ஆண்டு salirgástuAll Artaficia எண்ணிக்கை 4063ஆக இருந்தது.
T. N-N-N-U
 

og Tynefrigadir
நோக்கு எப்படிப்பட்டதோ தெரியவில், gede அவர்கள் கல்வித் துறையில் இத்தாட்டில் ஆற்றிய பங்கு மகத்தானது. எஸ்.பி.ஜி. என்றும் கிறிஸ்துவ ruou guajareb Gurrradras Qadiraclof Sr தேசத்தில் ஐந்து பள்ளிகளே நடத்தி வந்துள்ளது.
தமிழ்க் கிறிஸ்துவப் பாதிரியார் தவத்திரு ஆப்ரகாம் அவர்கள் கோலாலம்பூரில் ஆங்கிலோ
தமிழ்ப் பள்ளியைப் 1895ல் நிறுவினர். அது 1897ல் மெதடிஸ்ட் ஆண்கள் பள்ளியாக உரு வெடுத்தது.
அரசாங்கமானது இந்தியக் குடியேற்றத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியில் பொறுப்புணர்வைக் காட்டவில்லை. கிறிஸ்துவ
சமயப் பரப்பாளர்களின் நிறுவனமும், தோட்ட நிர்வாகிகளுமே கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டி உள்ளவர்கள் எனக் கருதப்பட்டது. அதோடு மலாயாவில் இருந்த ஆங்கில அரசப் பேராளர்கள் எந்தவொரு காரியத்துக்கும் இந்தி பாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்நோக் கித் தங்கள் காலத்தை ஒட்டி கொண்டிருந்தார் கள். அதனல்தான் இரண்டாவது மகாயுத்தத்துக்கு முன் தொடுவாய்ப் பகுதி மாநிலங்களில் ്ത്ര
ஆரம்பகால கட்டத்தில் குடியேற்றத் தொழிலாளர்களாக ஆண்களே வந்தனர். 1891ல் 1000 ஆண்கள் வந்த இடத்தில் 18 பெண்களே இருக்கக் காண்கிருேம். 1901ல் 1000 ஆண்கள் ஐமிடத்தில் 308 பெண்கள் இருக்கக் கான்
.
1922ஆம் ஆண்டு வெளியான பால் விகிதாச் சார சட்டம் அமுலுக்கு வந்தவுடன் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. 1921 ல் 1000 ஆண்கள் இருப்பிள்
406 பெண்கள் இருந்தனர் 1981 ல் 1000 ஆண்கள் இருப்பின்
482 பெண்கள் இருந்தன 1947ல் 1000 ஆள்கள் இருப்பிள்
687 பெண்கள் இருந்தனர் 1957 ல் 1000 ஆள்கள் இருப்பின்
692 பெண்கள் இருந்தனர்
1922ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பெண்
Ostru” u uklassifiáo yếas prraldir GaraiaGruiau வேண்டும் என்பதற்காகவும், பிற தோட்டங் களுக்குச் சென்றுவிடாது இருப்பதற்காகவும் தொழிலாளர்களுக்குத் தேவையானவற்றைத் தோட்ட நிர்வாகிகள் செய்து கொடுத்தனர்.
LSLLSLSLSSLSLSSLSLGSqS
இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின் படி, 1923ஆம் ஆண்டின் தொழிலாளர் சட்டத் தின்ம்ே குடியேற்றத் தொழிலாளர்களின் பிள்ளே களுக்குக் கல்வி புகட்ட ஏற்பாடு செய்யப் பட்டது. அதோடு அச்சட்டத்தில் பத்தோ, பத்துக்கு மேலோ, தொழிலாளர்களின் பிள்ளை கன் பள்ளிக்குச் செல்லும் வயதுடையவர்களாக இருப்பின் அத்தோட்டத்தில் ஒரு பன்னி எழுப் பப்பட வேண்டும்.
தமிழ்ப்பள்ளிகள் எழுப்பப்பட வேண்டும் என்ற சூழ்நிலை உருவானபோது ஆயாக்கொட் டகைகள், நாடகக் கொட்டகைகள், கோயில்கள், தொழிலாளர் விடுதிகள், தொழிற்சாலையின் ஒரு பகுதி ஆகியவை தமிழ்ப்பள்ளிகள் என்னும் அளவில் அலங்கோலமாகக் காட்சி அளித்தன. Grt நிர்வாகிகளுள் பலர் வேண்டாவெறுப்புடன் பள்ளிகளை எழுப்பினர்.
அப்பள்ளிகளுக்குக் Gastruk5) பூசாரிகள், கங்காணிகள், கிராணிமார்கள், ஒரளவு தமிழ் படித்த தொழிலாளர்கள் ஆகியோர் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றினர். தமிழ்க் கல்வி முறையாக ஒழுங்காக நடத்தப்படவில்லை. தமிழ்ப் பள்ளியில் நுழைந்த மாணவர்கள் அரை அவியல் களாகப் பள்ளியைவிட்டு வெளிவந்து கொண் டிருந்தனர்.
1920களில் பத்து வயதுப் பிள்ளைகளுக்குக் கூட வேலைவாய்ப்பு இருந்தது. அதனுல் பல பெற்ருேர்கள் தங்கள் பிள்ளைகளை Gహాడితg அனுப்பினர். ஆரம்பத் தமிழ்ப்பள்ளியை முடித்த பையன் பள்ளிப் படிப்பைத் தொடருவதற்கு அரசாங்கம் வழிவகுத்துக் கொடுக்கவில்லை. அவர் கள் ரப்பர்த் தோட்டத்தை நாடவேண்டிய நிலை பில் இருந்தனர். அதனுல்தான் தமிழ்ப் பெற்
முடித்தவுடனேயே ரப்பர்த் தோட்டத்திற்கு வேலைக்கு அனுப்பிவைத்திருப்பதைச் சாதாரண மாகக் காண்கிருேம்.
தோட்டப்புறத் தொழிலாளர்களுக்குக் கள்ளுக் கடை எப்படி மன அமைதியையும், உடற்ககத் தையும் தந்ததோ அதைப்போலத் தமிழ் மொழிப் பற்றுடையவர்களுக்கு ஆயாக்கொட்டகைகளைத் தமிழ்ப் பள்ளிகளாக்கி அறிவுத் தாகத்தைத் தணித்து
வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது அன்றைய
அரசாங்கம்,
0
9 de So

Page 39
அரசாங்கப் பள்ளிகள்
அரசாங்கத் தமிழ்ப்பள்ளிகள் என்று பார்ப் போமாஞல் அவை பெரும்பாலும் பட்டணங் தளைச் சுற்றியே இருந்தன. 1900ஆம் ஆண்டு பேரா மாநிலத்தில் பாகன் செராய், போர்ட் ரோடு தமிழ்ப்பள்ளி அரசினரின் முழு ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பள்ளியுடன் 1890ல் இருந்து இயங்கிவந்த செயிண்ட் ஜோசப் தமிழ்ப் பள்ளி 1959ல் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ளது கூட்டரசு மலாய் மாநிலங்களில் 1937ஆம் ஆண் டின் கணக்குப்படி 13 அரசாங்கத் தமிழ்ப்பள்ளி
களே இருந்தன.
liv. SuuGio
தேசிய ரீதியிலான பாட இயல் ஒன்று இந்நாட்டில் உருவெடுக்க முடியாத நிலையில் இருந்தது. புறம்போக்கு நிலத்தில் அலங்கோல - மாகச் சிதறி எறியப்பட்ட விதைகளைப் போல.
இந்நாட்டில் தமிழ்க் கல்வி வளர்ந்து கொண் டிருந்தது. அப்போது மலாயன் சிவில் சர்விசில் பணியாற்றிய ஆங்கிலேயர்கள் இந்நாட்டுக்குக் குடியேறிய மக்களின் தாய்மொழிப் போதனை மேல் அக்கறையோ, ஆர்வமோ காட்டவில்லை. 1901ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அரசப் பேராளர்கள் இருந்த டபிள்யூ. எச். டிரேச்சர் என் பவர், குடியேறிய மக்களின் கல்வியில் தலையிட்டுச் செயல்படுத்துவது என்பது அரசாங்கத்தாரின் முறையான கொள்கையாகாது என்ற அழுத்த மாகக் கூறிவிட்டார்.
1932ல் சீசல் கிளமென்டி என்பார் புதிதாக எழுப்பப்படும் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு அரசாங்க மான்யம் வழங்கப்படாது என்ருர். நடப்பில் இருந்த பள்ளிகளுக்கு மட்டுமே மான்யம் தொடர்ந்து கிடைத்து வந்தது. 1930களில் ஏற் பட்ட உலக வீழ்ச்சியில் மலாயா பாதிக்கப்பட் டிருந்த காரணத்தால் கூடுமானவரை செலவினங்
களைக் குறைக்க அரசாங்கம் தன்னைத் திடப் படுத்திக் கொண்டது.
ஆங்கிலப் பள்ளிகளுங்கூட உலக வீழ்ச்சி
யால் சற்றுப் பலவீனம் அடைந்தன. அரசாங்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆங்கிலப் பள்ளிகளை மட்டும் தன் பார்வையின்கீழ் வைத்துக் கொண்டது. ஆங்கிலம் கற்றவர்களிடையே வேலையில்லாத் தன் மையை உருவாக்க விரும்பாத காரணத்தால் அர சாங்கம் ஆங்கிலப் பள்ளிகளுக்குங்கூட அத்துணை உற்சாகத்தைக் காட்டவில்லை. சில அரசாங்க ஆங்கிலப் பள்ளிகளைத் தவிர, மற்ற ஆங்கிலப் பள்ளிகள் மிகவும் அரசாங்க மான்யம் பெற்றுக் கிறிஸ்துவ மதப்பரப்பாளர்களின் ஆதரவிலும், பொறுப்பிலும் ஊட்டம் பெற்று வளர்ந்தன.
இக்கால கட்டத்தில் நாம் ஒன்றை மறந்து விடக்ககூடாது. நம் மூதாதையர்களைப் போலவே, பிற நாடுகளுக்குக் குடியேறிய தமிழர்கள் பெரும் 72 Ursub Quanto, aw &amianruh,
பழைய பழக்க வழக்கங்கள் போன்றவற்றைத் தெளிவற்ற நிலை யில் சிலர் அறிந்தும், பலர் ம்றந்தும் அந்தந்த நாட்டுச் சூழலுக்குள்ளும், பழக்கவழக்கங்களுக் குள்ளும் புகுந்து வாழ்ந்து வருவதைப்போன்ற நிலை மலாயாவில் இல்லாமல் இருப்பது பெருமை படக்கூடிய ஒன்ருகும். ஆங்கிலப் பள்ளிகளில் படித்தாலும், தமிழ்ப்பள்ளியில் படித்தாலும் கலை, கலாச்சாரம், மத வழிபாடு பழக்க வழக்கங்கள் யாவும் நம்மவர்களை விட்டு ஒளிந்து கொள் ளவோ, ஒழிந்து விடவோ இல்லை என்று கூற GRYTÖ.
இந்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்ப் Lucirs? கள் தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒவ் வொருவரும் நம் மனத்திலே கொள்ள வேண்டும். தமிழ்ப் பண்புகளும், தமிழ் மரபு வழிப் பழக்க வழக்கங்களும் நம்மிடையே ஒட்டிக் கொண்டிருப் பதற்குத் தமிழ் ஆசிரியர்களே முச்கிய காரணம் GiraramTub.
தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் இன்றுவரை சரஸ்வதி பூசை, விநாயகர் சதுர்த்தி போன்ற சமய வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் மறந்து விடுவதற்கில்லை. தமிழ் நாட்டில் இருந்து இந்நாட்டுத் தமிழ் பள்ளி களுக்கு வந்து ஏறிய பாடப்புத்தகங்களின் வழி தமிழ்க் கல்வியையும், பண்பாட்டுப் பழக்க atpk கங்களையும், மூதறிஞர்களையும், வள்ளல்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி நம்மையும் தமிழர்களென அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளதையும் நாம் கருத் தில் கொள்வது அவசியம்.
தமிழ்ப் பள்ளிகளில் நில நூல், தமிழ் மொழி, வரலாறு, இலக்கியம் போன்ற பாடங்கள் யாவும் தமிழ் நாட்டுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன. அதனல் அக்கால கட்டத்தில் படித்த மாணவர்களே இந்திய தேசிய உணர்வு நிழல்போல் தொடர்ந்தது.
அன்றிருந்த தமிழ்ப் பள்ளிகளே நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை: அ. அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகள் ஆ. தோட்டப்புறத் தமிழ்ப் பள்ளிகள் இ. மதப் பரப்பாளர்களின் கீழ் இயங்கிய
தமிழ்ப் பள்ளிகள் ஈ தனியார் தமிழ்ப் பள்ளிகள்
1935ஆம் ஆண்டுக்கு முன் தொடுவாய்ப் பகுதி மாநிலங்களில் ஒரு அரசினர் தமிழ்ப் பள்ளியைக் கூட காணமுடியவில்லை.
தமிழ்க் கல்வி இந்நாட்டில் இத்துணைக் கால மும் இருந்து வருவதற்குத் துணையாக இருந்த வர்கள் தமிழ் நாட்டிலிருந்து இங்குக் குடியேறிய தமிழர் க ள் தமிழ்ப் பத்திரிகையானார்
கள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மலாயன் இத்தி
யன் காங்கிரஸ் தலைவர்கள், இந்து மத, கிறிஸ்துவ மதப் போதகர்கள். தமிழ்ப் பற்றுடையோர் ஆகிய பெருந்தகைகளாவர்.

படித்த பெரும்பாலான மாளுக்கர்களின் பெற் ருேர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களாக இருந்தனர். அவர்களுள் பலர் பொது மராமத்து வேலையாட்களாகவும், மத்திய மின்சார இலாகா வின் ஊழியர்களாகவும், டெலிகம்ஸ், நகராண் மைக் கழக ஊழியர்களாகவும், மலாயன் ரயில்வே சிப்பந்திகளாகவும், மற்றும் கூலிவேலை செய்பவர் களாகவும் இருந்தனர். அவர்கள் பிள்ளைகள் பெரும்பாலும் தமிழ்ப் பள்ளிகளை நாடினர்.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் இடங் axasifikäj தமிழ்ப் பள்ளிகள் எழுந்தன. எடுத்துக் காட்டாகச் சிலாங்கூரின் செந்தூல் வட்டாரத் தில் 1905ஆம் ஆண்டு தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளியை ராஜசூரியா அவர்கள் தோற்று வித்தார்கள் பிரிக்பில்ட்ஸ் (15ஆம் கட்டை) வட்டாரத்தில் 1914ஆம் ஆண்டு விவேகானந்தா தமிழ்ப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. கோலாலம்
பூரில் 1937ஆம் ஆண்டு தவத்திரு சுவாமி ஆத்மராம் அவர்களால் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது.
இக்கால கட்டத்தில் அரசாங்கம் கிள்ளா னில் சிம்பாங் லீமா കtL്ങിഞ്ഞu 1913്യ ஆண்டிலும், கோலாலம்பூரில் சன் பெங் Gigtmru.” (லொக்யூ ரோட்) தமிழ்ப்பள்ளியை 1924ஆம் ஆண்டிலும், பங்சார் வட்டாரத்தில் பங்சார் ரோடு தமிழ்ப்பள்ளியை 1937-2b gedrugayub எழுப்பியது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளிகள் யாவும் துறைமுகத்தில் வேலை செய் பவர்களின் குழந்தைகளுக்கும், மத்திய மின்சார
கா பணியாளர்களின் குழந்தைகளுக்கும், ”கராண்மைக் கழக ரயில்வே ஊழியர்களின் குழந்தைகளுக்குமே பயன்பட்டது. ஆரம்ப காலத் தில் இந்தியப் பள்ளிகூடங்களில் தமிழ்க் கிறிஸ்து வர்கள் பலர் தலைமையாசிரியகளாகப் பணிபுரிந் தனர்.
சில பெரிய ரப்பர்த் தோட்டங்களில் பல பிரிவுகள் அடங்கிய தோட்டங்களைக் காணலாம். அச்சிறு தோட்டங்களிலும்கூட, சிறு சிறு
காணிக்கும் பொருட்டு ஒரு தலைமையாசிரியரை நியமிப்பது வழக்கம். 1930ஆம் ஆண்டு ஜோகூர் மாநிலத்தில் லாபீஸ் ரப்பாத் தோட்டம் நிறு வப்பட்டது. 1933ஆம் ஆண்டில் லாபீஸ் தோட்டப் பிரிவுகளுள் ஒன்ருன இரண்டாவது பிரிவுத் தோட் டத்தில் ஏறக்குறைய 5 மாணவர்களுடன் ஆசிரியர் அருளுசலம் முதல் தமிழ்ப் பள்ளியை இத்தோட்டத்தில் தோற்றுவித்தார். அதனைத் தொடர்ந்து மூன்ரும் பிரிவுத் தோட்ட்த்தில் GTGñv. grrrudaFTuÁo Lab, garstrawsrub பிரிவுத் தோட்டத்தில் பாலபண்டிதர் காதர் மொய்தின் என்பாரும் தமிழ்ப்பள்ளிகளை அமைத்தார். எட்டுப் பிரிவுகளைக் கொண்ட ஜோகூர் லாபீஸ் தொட்டப் பள்ளிகள மேற்பார்வையிடுவதற்கு 1959 - 1962. ჯub ஆண்டுகளில் தலைமையாசிரியர் இரு எல். JQBaFak கியல் இருந்தார்.
அவர் ஒவ்வொரு நாளும் பள்ளி நாட்களில் சைக்கிளே மிதித்துக் கொண்டு இப்பள்ளிகளைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1963ஆம் ஆண்டு இந்த எட்டுப் பள்ளிகளை இரு பிரிவுகளாகப் பிரித்து பள்ளி ஒன்று, பள்ளி இரண்டு என்று அழைத்து வந்தனர். அந்த இரு பள்ளிகளும் 1979ஆம் ஆண்டு சாஆ கூட்டுத் தமிழ்ப் பள்ளியாக இந்நாட்டின் மிகப் பெரிய தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் ஒன்ருக விளங்கியது. பெட் டாலிங் ஜெயா விவேகாநந்தா தமிழ்ப்பள்ளியும் இந்நாட்டின் பெரிய பள்ளிகளில் மற்முென்ருகும். 1929ஆம் ஆண்டு தமிழ்ப் பள்ளிகளின் மீது அரசாங்கம் சற்று அக்கறை காட்டத் தொடங் கிற்று. அது தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகம், அமைப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்த ஒரு சட்டம் இயற்றியது.
1932ல் மான்யக் குழுவின் பரிந்துரைக்கேற்ப, தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுக்கு ஆறு வெள்ளி வீதம் மான்யம் வழங்கப்பட்டது. 1935ல் இந்த மான்யம் எட்டு வெள்ளியாக உயர்த்தப்பட்டது. தமிழ்ப் பள் க்காக அரசாங்கம் 1930, 1931, 1932களில் முறையே 68,942 வெள்ளியும், 55,756 வெள்ளியும், 54,050 வெள்ளியும் வழங்கிற்று.
கூட்டரசு மலாய் மாநிலங்களின் தமிழ்ப் பள்ளிகளில் 1925ஆம் ஆண்டில் இருந்து 1930ஆம் ஆண்டுவரை சிறு வளர்ச்சியைக் காணமுடிகிறது. 1925ம் கூட்டரசு மலாய் மாநிலங்களில் 8,153 பிள்ளைகளும், 235 தமிழ்ப் பள்ளிகளும் இருக்கக் காண்கிருேம்.
மலாயன் கூட்டரசு மாநிலங்களில் 1931ஆம் ஆண்டு ஜுன் திங்கள் ஒரு சட்டம் நிறைவேற் றப்பட்டது. அது ஆங்கில அதிகாரி ஒருவரையும், தமிழ்ப்பள்ளிகளின் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவரை யும் நியமித்தது. 1930ஆம் ஆண்டு காலகட்டத் தில் தமிழ்ப்பள்ளிகளைக் கண்காணிக்க ஜி. ஆர் பில்வர் என்பர் நியமிக்கப்பட்டார். அவர் 1932ல் காலமானுர். ஐந்து ஆண்டுகள் காத்திருந்த பின்னர் அந்த காலியிடம் நிரப்பப்பட்டது. 1937ஆம் ஆண்டுவாக்கில் இந்தியப் பள்ளிகளின் கண்காணிப் பாளராக மற்ருெரு ஆங்கிலேயர் நியமிக்கப்பட் டார். இவர் முதலில் தமிழ் கற்றுக் கொள்வதற் காக இலண்டனில் உள்ள கீழ்த்திசை, ஆப்பிரிக்க ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டார். அதன் பிறகு தமிழ் நாட்டில் பேச்சுத் தமிழ், பாட இயல், கல்வி முறைகளை அறியவும் தமிழ் நாட் டுக்கு அனுப்பப்பட்டார். ஆனல் அதற்கு பிறகு அவரைப் பற்றிய தகவலேயில்லே,
போதனமுறை தேர்ச்சி
1937th ஆண்டுக்கு முன் போதனுமுறைத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மிகவும் குறைந்தே இருந்தனர். இருந்த ஆசிரியர்களும் தமிழ் நாட்டு ஆசிரியர்களாவர். 1920ஆம் ஆண்டு தொடக்கம் சென்னைப் பட்டினம், 73

Page 40
eduruh GA Alpat. İ
abuk agaruh agabunAAut All-Wu si gMurtad, and پوهنه தர்த்ரம்பத்தில் க்வர்கள் வந்த வேருஸ் rgbababanggab gura oarald saalayaa-aw. ඝ هي كنيتهنون s: floos. ... " -
Siru-sở Laudraslandskab maudhAy uyahudi a 5 Gauthadi w 45 Mawdurdunungr osyrpakkausò u'l- 4Ahut Meaded Arıbur anafin, afıge
aðagrø orrek að Queder aÁð ararnafar apatnagand Ludband apid Grahar Law freitreo a luairp é eirt ar léaráile se).tes arti தார். 1938ல் இரண்டு மாணவர்கள் சென்ஞர்கள். பல்கலைக்கழகத்தில் சேர்த்து பயில்வதற்கான அடிப் LARL1 adiusgab and arts argards/rdo Aaayub
AtqAAbApgv.
1939á 21 staflarfasar sgs gahaf வளுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிகிருேம். போரளு முறை வகுப்பில் போதகுமுறை, சாதகுமுறை, தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், கணிதம், நில நூல், கைவேலை, தோட்ட வேல், தேகப் பயிற்சி ஆகியவை போதிக்கப்பட்டன. தமிழ் போதஞமுறை வகுப்பு 1937ஆம் ஆண்டு முதல் மையமாகக் கோலாலம்பூரில் தொடங்கப்பெற்றது. பின்னர் புக்கிட் மெர்டாஜம், கிள்ளான், சிரம் பாள் ஆகிய பட்டணங்களில் தொடங்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் 2 ஆண்டுகளாகவும், பிறகு மூன்று ஆண்டுகளாகவும் ஆசிரியர் போதஞ மறை வகுப்புகள் நடைபெற்றன.
பெரும்பாலான பள்ளிகளின் தேர்ச்சி பெருத் ஆசிரியர்களே கல்வி கற்பித்தனர். தோட்டப் Lusiroflasafiki) şərh əlegâffuth Luka) Avestüuraseboyakası ü போதித்தது வந்தார். இந்தப் பரிதாபகரமான அவலநிலை இன்னும் சில பள்ளிகளில் இருந்து வருகிறது. ஒரு சிறு கட்டிடத்தில் வகுப்பறைத் தடுப்புகள் இல்லாது வகுப்புகள் இயங்கி
awaGirpar.
கூட்டரல்லாத Absyrra DMT fff ஜோகூர், கிளந்தான், திரங்கானு, கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் 1921ஆம் ஆண்டுக்குப்
Sir pur sooras uuuu" aspar தால் இந்தியத் தொழிலாளர் குடியேற்றம் பெரு கிக்கொண்டே இருந்தது.
1927ல் "ஜோகூர் மாநிலத்தில் 26 பள்ளி களும், 446 மாணவர்களும் இருக்கக் காண் Rooyib. 1998db 109 Laudrasakeyub, 3,632 umraw
anuudirawarmat. M37db 17 Maraminadaneg) 87 மாணவர்களும் இருந்திருக்கின்றனர்.
பெண்களுக்கென்று தமிழ்ப் பள்ளி எழுந்தது srdyd Jv Ardonairu skálů udralura தான் இருக்க முடியும். இன்றும்கட சில கான்
பெண்களுக்கென்றே தடத்தப்பட்டு வருகின்றன. கூட்டரசுப் பிரதேசத்தில் செத்துரல் adu'n uwgr gbb Gurtwegib Gwadaliru '... operTara GA undrewdl தமிழ்ப் பள்ளி இங்குக் குறிப்பிடத்தக்கது.
பிற இந்திய மொழிப் பள்ளிகள்
இது தவிர, சிலாங்கூர் மாநிலத்தில் சிங்கனப் பள்ளி ஒன்றும், கூர்க்கர் பள்ளி ஒன்றும் இருத் ததாகத் தெரியவருகிறது. 1938ஆம் ஆண்டு வாக்கில் பஞ்சாப் பள்ளிகள் முன்க்கத் தொடங் Rat. Gordin puub ué5aFrruko Luairakadir unov anae டரசுப் பிரதேசத்தில் இருப்பதைக் காணலாம்.
1930ஆம் ஆண்டுகளில் தெலுங்கு, மலையாளம் முதலான பள்ளிகள் ஆங்காங்கே ஆரம்பிக்கப் பட்டு இன்னும் சில மாநிலங்களில் இயங்கி வருகின்றன. அக்கால கட்டத்தில் சிலாங்கூரில் 108 தமிழ்ப் பள்ளிகளில் தெலுங்கு மொழி ஒரு பாடமாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
1930களில் கீழ்ப் பேராவில் பத்தொன்பது பள்ளி
களில் தெலுங்கும், மலையாளமும் போதனை மொழி களாக இருந்தன. சிரம்பானில் முப்பது பள்ளி களில் தெலுங்கும் மலையாளமும் மொழியாக மட் G69G3uo 46gib9dkaSuʼmLuu*t—lavr.
1935ல் கோலாலம்பூரில் அன்றிருந்த கோம் பாக் லேன் எனுமிடத்தில் ஜூலிலத் திங்கள் 14ஆம் நாள் 1935ஆம் ஆண்டில் பண்டிட் Quorgnrẻ ernsh;6ài canvrfarnrẻ Cl:6àở Lorrao
இந்தியர் சங்கம் பொருளுதவி கொடுத்த வகை யில் முதன்மையாக விளங்கிற்று.
faalır.Lnrıh alanıü GLAToydyı'ü 49dy Clarar awranwdhyddir adamas SM Opravu Aqadr Mauruar

-இந்தியன் காங்கிரசின் முதல் தலைவியாகப் பதவி யில் இருந்த திருவாட்டி கிருஷ்ணம்மாள் சுந்தர
ராஜ் அவர்கள் கெளமி இந்திப் பள்ளி ஒன்று
ஆரம்பித்தார்கள். அவ்வட்டார இந்தியப் பிள்ளை கள் பலர் மாலை வேலைகளில் இப்பள்ளியில் பயின்று வந்தனர்.
ஆசிரியர்கள்
1957ஆம் ஆண்டுக்குப் பிறகுங்கூட, தேர்ச்சி பெருத ஆசிரியர்கள் பலர் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வளர்த்தார்கள். 1984ல் கூட இந்த அவல நிலையைத் தமிழ்ப் பள்ளிகளில் காணமுடிந்தது. மலாக்கா மாநிலத்தில் ஒன்பது ஆசிரியர்களுள் ஆறு பேர் போதனுமுறை தேர்ச்சிபெருத ஆசிரி யர்கள் அடங்கிய பள்ளியை காண முடிந்தது.
ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில் 1942-1945 எல்லாப் பள்ளிகளும் ஜப்பான் மொழியைப் போதித்தன. ஜப்பான் மொழியில் நம் தமிழர் கள் சிறப்பாகத் தேர்வு பெற்றனர். ஜப்பான் மொழியின் அடிப்படை இலக்கண அமைப்பு தமிழ்
இலக்கண அமைப்பை ஒட்டியதாக இருந்தே இதற்குக் காரணமாகும்.
1946ல் மலாயன் யூனியன் காலமாகும்.
அக்கால கட்டத்தில் புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அதில் தொடக்கப் பள்ளி களில் தாய்மொழிக் கல்வி இலவசமாகக் கற் றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலாயன் யூனியன் காலத்தில்தான் 1946ல் முதன் முதலாக ஏழாம் வகுப்பு தொடங்கப்பெற்றது. இவ்வகுப்பு கள் முக்கியம் பட்டணங்களில் மட்டுமே நடை பெற்றன. அவ்வகுப்புகளில் தேர்ச்சிபெற்ற மான வர்கள் பலர் மாணவ ஆசிரியர்களாகப் பணி யாற்றினர். பின்னர் போதனுமுறை வகுப்புகளில் சேர்ந்து பயின்று அவர்கள் ஆசிரியர்களாக இந்நாட் டில் வேரூன்றி இருப்பதைக் காண்கிருேம். இந்தப் போதஞமுறை வகுப்புகள் 1962ல் நிறுத்தப்
ar.
தமிழ் ஏழாம் வகுப்பில் தமிழ் மொழி, நில நூல், கணிதல், வரலாறு ஆகிய பாடங்கள் சற்று ஆழமாகத் தமிழ் நாட்டின் பாடநூல்களை யும், போதனையையும் ஒட்டிப் போதிக்கப்பட்டன.
தமிழ்ப் போதஞமுறை வகுப்புகளில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், கணிதம், கைவேலை, சித்திரம், போன்ற பாடங்கள் சீனியர் கேம்ப் ரேட்ஜ், தமிழ் நாட்டு எஸ்.எஸ்.எல்.சி. பாடத் திட்டத்தின் பல கூறுகளைப் போதித்துத் தமி ழாசிரியர்கள் தமிழ் தெளிந்தவர்களாகவும், தமிழ் அறிந்தவர்களாகவும் செய்த பெருமை அந்தத் தமிழ்ப் போதகுமுறை வகுப்புகளுக்கு உரிய தாகும் என்ருல் மிகையாகாது.
அந்தப் போறகுமுறை வகுப்புகளில் தேர்ச்சி ,usireifssar மேற்பார்வையாளர்கள் שQLib தமிழ் வித்துவாள்கள், ஆங்கிலப் பள்ளிகளின் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் விரி a anoravrostřasovrtasů umourboartř.
அந்த வகுப்பு கள் ஆரம்பத்தில் இரண்டாண்டாக ஆரம் பித்து மூன்ருண்டுக் கல்வியாகப் பின் மாறியது. சனிக்கிழமைதோறும் முக்கியப் பட்டணங்களில் இந்த வகுப்புகள் நடைபெற்றன.
1949ல் கல்வி ஆலோசனைக்குழு ஒன்று அமைக் கப்பட்டது. இக்குழு பொதுவான கல்விக் கொள்கைகளைப் பற்றி அவ்வப்போது அரசாங் கத்துக்கு எடுத்துக்கூறும் வகையில் அமைக் கப்பட்டது. 1949ல் 1341 தமிழாசிரியர்களுள் 369 ஆசிரியர்களே போதனமுறை தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களாவர். மற்றவர்களின் 617 ஆசிரியர் கள் போதனமுறை பயிலும் ஆசிரியர்களாகத் தமிழ்ப் பள்ளியில் போதித்தார்கள்.
1949ல் நியமிக்கப்பட்ட அரசாங்க ஆலோச னைக் குழுவின் முக்கியக் கல்வி அறிக்கையாகக் குறிப்பிடத்தக்கது. "பான்ஸ் அறிக்கை” ஆகும். இவ்வறிக்கை 1951ல் வெளிவந்தது. இதில் அன்றே தேசிய வாடை வீசுவதை உணரலாம். இன அடிப் படையில் அல்லாமல் அனைத்து மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் யாவரும் ஒருசேரப் பயிலும் வண்ணம் தேசியப் பள்ளி களை உருவாக்க இக்குழு பரிந்துரைத்தது. இந்தக் குழு மலாய் மொழியைத் தேசிய மொழியாகப் பரிந்துரைத்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் 1961ல் ஆங்கிலத்தின் இடத்தை மலாய் மொழி அடைய வேண்டும் என்றும், சீனத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கம் தன்னுடைய மான் யத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும் வலி யுறுத்தியது.
பரிந்துரைகளைச் செவிமடுத்த பின்னர் சீனக் கல்வியைப் பற்றிய கருத்துகளை அறிய 1952ல் பென்வூ குழு ஒன்றை அரசாங்கம் அமைத்தது. சீனக் கல்வியைப் பற்றி ஆய்வு நடத்த ஒத்துக் கொண்ட அரசாங்கம் தமிழ்க் கல்வியைப் பற்றி ஒரு ஆய்வு நடத்தவோ, குழு ஒன்று அமைக் கவோ கருதவில்லை. அரசாங்கத்தின் அலட்சிய மனப்பான்மையைத் தமிழர்கள் வெறுத்தனர். அதன் காரணமாக சைவப் பெரியார் இராம நாதன் செட்டியார், மாண்புமிகு ஆதிநாகப்பன், தவத்திரு சுவாமி சத்தியானந்தா, மதிகா தலை வரான கே. எல். தேவாசர், ஜி. லியோ போன் றவர்கள் அடங்கிய ஒரு தமிழ்க் கல்விக் குழுவை மலாயன் இந்தியர் காங்கிரஸ் அமைத்து, மும் மொழிக் கொள்கையைப் பரிந்துரைத்தது. அந்தக் கல்விக் குழுவில் தமிழ் ஆசிரியர்களைப் பிரதிநிதிக்க யாரும் இல்லை என்பது வருந்தத்தக்கது.
தமிழ்க் கல்விக்குழு கீழ்வருவனவற்றைப் பரிந்துரைகளாக அரசாங்கத்துக்கு பரிந்துரைத்தது
1. முதல் மூன்று ஆண்டுகள் கல்வி தமிழ் மொழியில் இருக்க வேண்டும், VK.
?. e/elnʼYib Jeadirugaäu Ouwas uoami
மொழியைப் Adraslara அறிமுகம் 4 G.
.ே நான்காம் ஆண்டில் ஆங்கில Quarrannau
a u prvu unrad a hukadi.

Page 41
4. ஐந்தாம் ஆண்டு ரோமன் லிபியில் மலாய்
மொ அறிமுகம் செய்தல். 5. ஐந்தாம் வகுப்புவரை எல்லாப் பாடங் களின் போதனுமொழியும் தமிழில்
இருத்தல் வேண்டும். 6. ஆரும் ஆண்டில் போதனுமொழி ஆங்கி
லமாக மாற்றப்படலாம்.
அரசாங்கம் பரிந்துரைகளைப் பெற்றுப் பெட்டிக்குள் தூக்கியெறிந்தது: டத்தோ அப்துல் ரசாக் தலைமையின்கீழ் கல்விக் கொள்கை மறு பரிசிலனை செய்யப்பட்டு 1956ல் ரசாக் அறிக்கை யாக வெளிடப்பட்டது:
தேன்தமிழில் மாநாடு
திக்கெட்டும் பரபரப்பு!
மூன்றினம்வாழ் மலேசியத்தில் மும்முரமாய் ஏற்பாடு!
வான்உயரப் பிரசங்கம்
வகைவகையாய் முழங்கவரும்
"ஞானிகளை வணங்குகின்றேன்
ஞானமூட்ட வேண்டுகிறேன்!
பிரசங்கம் ஒன்றுமட்டும்
"பிணிதீர்க்கப் போதாது. உரமூட்டும் சொற்றெடர்கள் ஒரளவே பயனளிக்கும். பரம்பரையாய்க் கடைப்பிடித்த
பழக்கங்கள் உயிர்த்தெழுந்தால்
தழைத்தோங்கும் தரணியெங்கும்
தமிழ்ப்பள்ளிப் பக்கத்தில்
தலைவைத்துப் படுக்காத “டமிழர்கள் நெஞ்சங்கள் "டை"கட்டி மார்தட்டி உமிழ்நீராய்த் தமிழைத்தான் உதாசினம் செய்திட்டால்
உயர்வேது
சமூகத்தில் மதிப்பேது?
பெரும்
மாறுதலைப் பண்ணுவிட்டாலும் கல்வி வளர்ச்சிக்கு ஒரு திருப்பத்தைத் தந்தது எனலாம். இவ்வறிக்
யானது பள்ளிகளை இரு
பிரிவுகளாகப் பிரித்தது.
மலாய் மொழியைப் போதனமொழியாகவும், ஆங் கிலத்தை ஒரு பாடமாகவும் கொண்ட ஆரம்பப்
பள்ளிகள் தேசியப்
பள்ளிகளாக்கப்பட்டன.
அடுத்து ஆங்கிலத்தையோ, தமிழையோ, சீனத்
தையோ போதனமொழியாகக் கொண்ட பள்ளி கள், தேசிய மாதிரிப் பள்ளிகளாக Dirpbph
SGAST
தேசிய மாதிரி ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் 15 தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றேர்கள் கேட்டுக் கொண்டால் தமிழைப் போதிக்க இவ்வறிக்கை வகை செய்தது.9
திருடர்கள் கா assír
சீர்கெட்ட கொலைவெறியர் பருவத்தில் கற்பிழந்தோர்
பழிசுமத்தி வாழ்வோரை ஒருவாறு மன்னிப்போம்
ஊரறியத் திருந்தட்டும் கருவானதாய்மொழியைத்
கடிந்திட்டால் கண்யெடுப்போம்!
கட்டாயம் தாய்மொழியைக்
காக்கவேண்டும் எனும்நெறியைத்
திடமாகப் பெற்றேரின்
சிந்தனையில் கிளறிவிட்டுத்
திட்டங்கள் பலவகுத்துச்
சேவைகளே அதிகரித்தால் மொட்டுக்கள் மலராகும்
மூத்தமொழி முடிசூடும்
ஆருவது மாநாட்டை
அரங்கேற்றும் நெஞ்சங்காள்
ஆராய்ச்சி ஆய்வுரைகள்
ஆயிரத்தான் நடந்தாலும்
வேரூன்றி நடைமுறையில்
வெற்றிகானும் வழிமுறைகள் சிராக அமல்படுத்தும்
திருநாளே விடிவுகாலம்!
 

தமிழரும் விழாக்களும்
கொண்டாடி வந்துள்ள திரு سوبرماق நாட்களின் சிறப்பியல்புகள் பற்றி ஏட்டிலே, பக்கம் பக்கமாய் எழுதப்பட்டிருப்பதைப் பார்க் கின்ருேம் - படிக்கிருேம். நம் கண்முன் பலவித ஆடல் பாடல்களோடும், ஆர்ப்பாட்டங்களுடனும்
பல ஆயிரக் கணக்கிலே, இலட்சக்கணக்கிலே பொருட் செலவு செய்து, அல்லும் பகலும் பலரின் அரிய உழைப்பை அளித்து, அறிவு
சான்றவர்களின் பயன்மிகு சிந்தனைத் துளிகளைச் செலவு செய்து கொண்டாடி வந்த காட்சியிசை நாட்டிலே நாம் கண்டிருக்கிருேம். ஆணுல், அவற் றில் சில விழாக்களைத் தவிர்த்துப் பல விழாக்கள் கருத்தற்ற விழாக்களென மக்கள் கருதும் நிலையி லிருக்கின்றன. சில விழாக்களை இன்று யாவரும் கொண்டாடுவதில்லை. காரண - காரியமற்ற தன்மை யில் நிகழும் எந்த நிகழ்ச்சிக்கும் இக்கால மக்கள் மதிப்பளிப்பதில்லை. எனவேதான், சில கொண்டா டாதொழிந்தன. காலத்தால் கருத்திழந்து போகாது, ஞாலத்தில் இன்றும் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய்ப் பலவிதத் தத்துலக் கருத்துக்களை அடக்கிக் கொண்டு இலங்குவது தமிழர் திருநாள். இந்நாள் நாகரிகத்தின் துவக்க நாள். உழைப்புக்கு மதிப்பளித்து, உழைப்பாளி
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்.
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.
வர்க்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் உன்னதத் திரு நாள், "ஈகை" என்னும் குணத் வளர்க் இன்பத் திருநாள், மனித "ಸ್ಟ್: டைப் பிரதிபலிக்கும் சமரசப் பெருநாள். LNoთყp மைக்கு நிலைக்களனாய் விளங்கிப் பொலிந்து, புதுமையை வர வேற்கும் புதுநாள். தென்னக ಇಂಗಿತ அகப்புறச் சிறப்பியல்களைச் சித்தரிக்கும்
நன்னுள். தங்கத் தமிழரின் மங்காத வீரத்தை விளக்கிடும் பொன்னுள். இதுவே பொங்கல் espirit
தமிருழம் நாகரிகமும்
காய்கனி, கிழங்குகளைத் தின்று, இலதழை களை ஆடைகளாக அணிந்துகொண்டு, மலைக் குகைகளிலும் மரப் பொந்துகளிலும் வாழ்ந்து வந்த ஆதிமனித இனம் படிப்படியாக வளர்ந்து நாகரிக முதிர்ச்சி பெற்ற விஞ்ஞான ஒளியுலகக் திற்கு வந்திருப்பது பற்றிக் கூறுவதே சரித்திரம். அந்தச் சரித்திர ஆரம்ப காலத்தில், என்று மனித இனம் உயிர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலைச் செய்ய முனைந்து, அதில் வெற்றியடைந்து, பயன் கண்டதோ, அன்று மனித இனம் "அறியrமை என்னும் கொடிய உலகத்திலிருந்து, ஒளி காட்டப் போகும் "அறிவுலக" மென்னும் இன்பபுரிக்குப்
盡。
77

Page 42
“பயணத்தைத் துவக்கியிருக்கின்ருேம்" என்ற மகிழ்ச்சிப் பெருக்கால் கொண்டாடிப் புதுமைமிகு நாகரிகத்தைக் காணப் போகின்ருேம் என்று பெருமிதமடைந்த நாள்தான் பொங்கல் திரு நாள்.
அன்று முதல் மனித இனத்தின் சிந்தனை
வளர்ந்த தெளிவு பிறந்தது; மொழியும் கலை யும் முகிழ்த்தன, காடு நாடாகியது. ஊரும் குடும்பமும், உன்னத நகரங்களும் உருவாயின;
சாலைகளும் சோலைகளும் அமைந்தன; ஆட்சியும் மாட்சியும் ஏற்பட்டன; அன்பும் பண்பும் அறமும் மறமும், நீதியும் நேர்மையும் கருக்கொண்டு துளிர்த்தன. எனவேதான், இந்நாள் நாகரிகத்தினை உருவாக்கிக் கொடுத்த உழவர் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழரும் உழவுத் தொழிலும்
உயிர் உடம்பில் இருப்பது உண்மை. உயிர் உடம்பிலிருக்கின்ற காரணத்தால், "பசி" என்னும் காரியம் நிகழ்கிறது. அந்தப் "பசி" என்னும் காரியத்தால் உண்டாகும் வேதனையைத் தீர்ப் பதற்கும், உடம்பு வளர்வதற்கும் உணவு உயிர் வர்க்கத்திற்கு இன்றியமையாத் தேவை என்பது தத்துவம். மேலும் ஏனைய உயிர் வர்க்கத்தி லிருந்து வேறுபட்ட மனித இனம் நோய்த் துன்பத்திற்கு ஆளாகாது. கவலையின்றிக் களிப் பெய்திப் பொலிவுடனும் வலிவுடனும், பெருமை யுடனும் சிறப்புடனும் வாழ்வாங்கு வாழ, உடல் சார்ந்த புலன்களுக்கும் "உணவு தேவை” என்பது தத்துவம். எனவே, புலன்களுக்கு விருந்தளிப்பதாக மனித சுபாவத்தின் பல்வேறு மன உணர்ச்சி களைப் பிரதிபலிக்கும் ஆடல், பாடல், நாடகம்,
'போன்ற கலைகளும், ஏனைய காவியக்கலை, ஓவியக்
கலை, கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற கலை களும் உருவாக்கப்பட்டன. மனித வாழ்க்கைக்கு
எல்லாக் கலைகளும் தேவைதான் என்ருலும், "எல்
78
லாக் கலைகளுக்கும் அடிப்படையாக-உயிரூட்டுவ தாக அமைந்துள்ள உழவுக் கலைதான் முக்கியம் என்பது தத்துவரீதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. எந்தத் தொழிலைச் செய்பவராயினும், எவ்வளவு உயர்ந்த உத்தியோகம் புரிபவராயி னும், அரசன் முதல் ஆண்டிவரை அனைவரையும் ஆதரிப்பது, வாழ்வளிப்பது, சிறப்பிப்பது உழவுத் தொழில்தான்! எனவே, உலகத்தின் இயக்கத் திற்குத் தலையாயது, காரணமாயிருப்பது. "உழவுத் தொழில்" என்று கூறுகிருர் வள்ளுவப் பெருந் gGoss.
“சுழன்று மேர்ப் பின்னதுலகம; அதகுல
உழந்தும் உழவே த&ல "
"வரப்புயர" என்ருர் ஒளவை மூதாட்டியார். அச்சிறிய தொடரில் பெரியதொரு தத்துவமே அடங்கி இருக்கக் காண்கிருேம். எப்படியெனின், வரப்புர நீருயரும்; நீருயர்ந்தால், நெல்லுயரும்; நெல்லுயர்ந்தால், குடிஉயரும்; குடி உயர்ந்தால்,
கோன் உயர்வான்-நாடு உயரும், "வய்லில் மோட்டை போளுல், அரசனின் கோட்டை போகும்" என்பது தமிழகத்துப் பழமொழி.
உழவன் நட்ட நாற்றுமுடி தழைத்தால் தான் அரசனின் மணிமுடி தழைக்கும்" என்பது மற் ருெரு பழமொழி.
இந்த இரு சொற்ருெடர்களிலும் "உழவுத் தொழில் சிறந்தால்தான் உலகம் வாழ முடியும்" 2ான்னும் தத்துவம் அடங்கியிருப்பதைக் காண் 8Gლფub.
"உழவர்களின் கையில்தான் உலகமிருக்கிறது" என்பதைத் தத்துவார்த்த ரீதியில் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் விளக்கியிருப்பதைக் காண்மின்
"மேழி பிடிக்குங்கை; வேல்வேந்தர் நோக்குங்கை;
ஆழிதரித்தே அருளுங்கை - சூழ்வினையை நீக்குங்கை; என்றும் நிலக்குங்கை; நீடுழி காக்குங்கை; காராளர் கையே"!
"உலகம்" என்னும் தேருக்கு "உழவன்” “அச் சாணி" என்ருர், வள்ளுவப் பெரியார், “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே" என்று கூறு கிறது மணிமேகலை. "வேளாண்மை" என்னுஞ் சொல் உழவுத் தொழிலைக் குறிக்கும் சொல்லாக வும், "பிறருக்கு உதவுதல்” என்னும் பொருளைத் தரும் சொல்லாகவும் வழங்கி வருகிறது. இச் சொல் மிகப் பழமையான சொல்லாகும்.
உழவர்கள் அற்ருரையும், அலந்தாரையும் ஆதரித்தார்கள். பசித்தோர் முகம் பார்த்துப் பரிவு கூர்ந்தார்கள். வருந்தி வந்தோர் அரும்
பசிபோக்கி, அவர்தம் திருந்திய முகங்கண்டு மகிழ்ந் தார்கள். எனவேதான், உழவுத் தொழிலுக்குப் "பிறருக்கு உதவுதல்"என்னும் பொருளைத் தரும் வேளாண்மை எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. எனவே, உழவுத் தொழில் "பிறர் வாழச் செய் யும் தொழில்" என்ற சிறப்பைப் பெற்றது. உழவு முதல் எல்லாத் தொழில்களுமே "தான் வாழ" என்று செய்தாலும், "பிறர்வாழ" என் னும் தத்துவத்தை அடக்கிக் கொண்டுதானிருக் கின்றன. பொதுவாகச் சொல்லப்போஞல், உழவுத்
தொழிலும் ஏனைய தொழில்களும் "வாழ்க்கை வாழ்வதற்கே" என்னும் சொற்ருெடருக்கு வழக்குமுறை அமைப்பவைதாம் ஆதலாற்றன்
அத்தொழில்கள் இயங்குவதற்கும், இயற்றுவதற்
இடனில் பருவத்தும் கடனறி காட்சி யவர்.
ஒப்புரவிற் கொல்கார்

மேலும் நன்றி தெரிவிப்பதில் தன்ம்ை டண்டு என்பது தத்துவம். எப்படியெனில் ஒருவரி செய்த் agafakes gairí krivAsub LPraikomunalb ayuukes øyrékpytið og -grawpawb agawa fuA a atgrib ராடுவது மனிதப் பண்பின் இயல்டி. அப்படி ஏதாவ தொகு வழியில் கதம்போது, அவரின் இதயம் பூரிப்பால் விரிந்து, சுருண்கணித்து இரக்கச் சித்தை உண்டாகிறது. மீண்டும் தமக்கு உதவ அங்ார் உள்ளம் துள்ளுகிறது. அப்பன்பே வளர்ந்து, பின்பு ஏனைய உயிர்வர்க்கத்தினிடத்திலும் கருன பிறக்கச் செய்கிறது. பொதுவாக மனிதப் பண்பு பூரணத்துவமடைகின்றது. அதுவே உலக afrtýš கைக்கு வேண்டப்படுவதாயிருப்பதால், “எப்படியும் ஒருவருக்கொருவர் நன்றி செலுத்துதல்" என்னும் பண்பு இயற்கையில் உண்டாக வேண்டிய ஒன்று. தென்னமரம் தன்ன வளர்ப்பவரிடமிருந்து தாள் (கால்) வழியாக உண்ட நீரைத் தலைவழியாக இளநீராகத் தருவது போல் நாம் ஒருவருக்குச் செய்த உதவியின் விளைவு எப்படியும் நல்வினை யாகத்தான் இருக்கும். அவரிடமிருந்து எதுவும் கிடைக்காவிட்டாலும், "உதவுதல்" என்னும் உயர்ந்த பண்பு நம்மிடம் இருக்குமேயானுல், "உலகம்" நமக்கு எவ்வழியிலும் உதவத்தான் செய்யும். இது இயற்கையின் நியதி" என்று கூறுகிருர் பெருமாட்டியார்
"நன்றியொருவருக்குச் செய்தக் கால் அந்நன்றி
என்று தருங்கொலென வேண்டா -நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருத லால்!”
தமிழரும் தொழிலாளர் தினமும்
தமிழர் திருநாள் நோக்கம் உழவர் பெருமக்களைக் கெளரவிப்பதுடன் நின்று விடாது, அதற்கு மேலும் சென்று தொழி
லாளர்கள்போல் விளை நிலத்தில் ஏர் உழுகின்ற மாட்டையும் கெளரவிப்பதாகும். வீட்டுப் பொங்கல் தொழிலாளர்களுக்கென்றும், மாட்டுப் பொங்கல் மாடுகளுக்கென்றும் கொண்டாடி வருவதைக் கிராமங்களில் காணலாம். ஏனென்ருல், உழுவது மாடு பரம்படிப்பது, அறுவடைக் காலத்தில் சூடடிப்பது மாடு களத்து நெல்லைக் களஞ்சி யத்தில் சேர்ப்பது மாடு; எனவே, மாடு இல்லை
GALAdeguba-parasublbu &-gags Garrylubhan, Qungpas பாலும் மேனனும் நயினும் தெய்யும் தந்து எளித sadr, udryas Al Astfel, sig umuré
சந்திரன், மழை போன்ற இயற்கைச் சக்திகளுக் காகவும் பொங்கவிட்டுக் கெளரவித்து வந்துள் argrf.
மழை பெய்தால்தான் வாழும் காடு வாழ்ந்தால்தான் மழை ய்யும். Guagub scanap வளத்தால்தான் ஆற்று வளமும் மலே வளமும் உண்டாகும்; நிலவளமும் ஏற்படும். நில வனத்தில் தான் பயிர்த்தொழிலின் உயிரே இருக்கிறது.
"ஞாயிறும் திங்களும் தமது ஒளிக்கதிர்களை அளிக்
தாக வேண்டிய கடமையில், இயற்கையாகவே பூட்டப்பட்டிருக்கின்றன" என்பது தத்துவம். எனவேதான், தத்துவ முணர்ந்த இளங்கோ
வடிகள் “ஞாயிறு போற்றுதும்" என்று இயற் கைச் சக்திகளை வாழ்த்தி வணங்குகிருர்.
தமிழரும் செஞ்சிலுவை இயக்கமும்
ஈகை என்னும் பண்பு மனிதன் இடத்தில்
இருந்தால்தான் வாழ முடியுமென்பது தத்துவம், மற்றக் குணங்களுக்கெல்லாம் அடிப்படை ஈகை
யின் கருணையேயாகும். அந்தக் கருணையே உள்ளத்
தைக் கனியச் செய்கிறது; மனிதப் பண்டைப் பூரணமடையச் செய்கிறது. அப்படிப் பூரணத் துவம் அடைந்த நிலையில், அருட்பண்பாளர்கள் செய்யும் செயல்களில்தான் தத்துவம் அடங்கியிருக் கிறது. அது சாதாரண மக்களுக்கு விளங்கப் பெருது.
எப்படியெனில், கொண்டும் கொடுத்துமிருந் தால்தான் உலக வாழ்க்கை நடைபெற முடியும். இன்றேல் வாழ்க்கை ஸ்தம்பித்துவிடும். பிறரைப் பெ ரு  ைம ப் ப டு த் து வ தென்பது, தன்னைப் பெருமைப் படுத்திக் கொள்வ தாகும் என்பது தத்துவம். பிறரைச் சிறுமைப்
மருந்தாகித் தப்பா மரத்தற்ருரல் செல்வம் பெருந்தகை யான்கண் படின்,
79

Page 43
படுத்துகிருேமென்ருல், தன்னைச் சிறுமைப் படுத்து கிருேமென்பது தத்துவம். அருள் முதிர்ச்சிபெற்ற வள்ளல் பாரி முல்லைக்குத் தேர் ஈந்ததில், தத்து வமிருக்கிறது. எப்படியெனின் முல்லைக்கொடி போன்ற தாவர வர்க்கத்திற்கு உயிருண்டு; அவை அழிந்தால் மக்கள் அழிவர் என்ப்து தத்துவம் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி " என்ற வள்ளலார் பாடலிலும் தத்துவ மிருக்கிறது. காரணம் பயிர் அழிந்தால் மக்கள் வாடுவர்; அழிவர்.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் ஐரோப்பிய நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட, மத, இன, மொழி வேறுபாடின்றி, மக்களினத்திற்குத் தொண்டாற்றிக் கொண்டுவரும் அருளியக்கமாகிய செஞ்சிலுவைச் (ரெட் கிராஸ் சொஸைட்டி) சங்கமும் இதே தன்மை வாய்க்கப்பெற்றதே! அது அண்மையில் சென்ற நாற்ருண்டில் துவக்கப்பட்டுப் போர்க் காலங்களில், பாதிக்கப்பட்ட இரு சார்பினருக்கும் சாதி, மத வேறுபாடின்றி வைத்திய வசதியும் ஏனைய வசதியும் செய்து தருவதுடன், சமாதான காலத்திலும் எல்லா நாடுகளிலும் கிளைச் சங்கங் கள் நிறுவித் தொண்டாற்றி வருகிறது. ஆனல், தமிழர்கள் அமைத்து இயக்கி வந்த இத்தன்மை வாய்ந்த அருளியக்கமோ பல ஆயிரம் ஆண்டு கிளுக்கு முந்தியது. பாண்டவர்களுக்கும் கெளர வர்களுக்கும் (துரியோதனுதிகள்) பாரதப் போர் நடக்கின்ற பொழுதும், போரில் எப்பக்கமும் சேராது தனித்துநின்ற தமிழர்கள், போர்க்களத்தில் பாதிக்கப்பட்ட இரு சார்பினருக்கும் உணவளித்து வைத்திய வசதியும் செய்து கொடுத்திருக்கின்றனர். அன்று தமிழர்களால் துவக்கப்பட்டு, சாதி, சமய, இன, மொழி வேறுபாடின்றி, மனிதப் பண் புடன் தொண்டாற்றி வந்த செஞ்சிலுவைச் (ரெட்கிராஸ் சொஸைட்டி) சங்கத்திற்குத் தமிழ் மன்னஞன உதியன் நெடுஞ்சேரலாதன் தலைவ ஞவான். இச்சேர மன்னன் பாரதப் போரில் உணவளித்தவன்" என்பதை விளக்க அடைமொழி கொடுத்து, "பெருஞ் சோற்று உதியன் நெடுஞ் சேரலாதன்” என்று அழைக்கப்பட்ட செய்தி யினைக் கீழ்க்கண்ட புறநானூற்றுப் பாடல் அறி விக்கிறது:
"அலங்குகளோப் புரவி ஐவரொடு சின் இ
நிலந்த இலக் கொண்ட பொலம்பூத் தும்பை ஈரைம் பதின்மகும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது
கொடுத்தோய்"
தமிழரும் புதுமையும்
விரத்தைப் பிரதிபலிக்கும் பான்மையில்
பொங்கலிட்டுக் காளைகளை அலங்கரித்து அவற். றின் கழுத்தில் வேட்டியைக் கட்டி மஞ்சுவிரட்டு நடத்துவதென்பது தமிழர் திருநாளில் ஒர் அம்ச மாகும். மஞ்சு விரட்டின் போது ஆற்றல்மிக்க இளைஞர்கள் தங்களின் திறமைகளைக் காண்பித்து வீர விளையாட்டு நடத்துவர், அங்கே தமிழர் களின் தனியாத வீரத்தின் தன்மை வெளிப்படும், வெங்களத்தில் சங்கொலிக்கச் "சாக்காடு எங்க ளுக்கோர் பூக்காடு" என்று போர்ப் பரணி பாடி வெற்றிவாகை குடும் வீரப்பரம்பரை என்பதை எடுத்துக் காட்டுவர்.
அகத்தின் சிறப்பு பண்பாடு புறத்தின் சிறப்பு நாகரிகம். இவ்விருவகைச் சிறப்புகளையும் எடுத்துக் காட்டுவதுடன், மனித இனம் ஒன்று; வேறுபட்ட தன்மையில் காட்சிதரும் இனங்களிடையே ஒற்று மைக்குரிய அம்சங்கள்தான் பெரும் பான்மை உண்டு என்பதை எடுத்துக்காட்டி ஒற்றுமைக்கு வழி கோலுவதே இந்நாளின் சிறப்பாகும் என்பது இயற்கையின் நியதி. "காலத்தால் பழையன கழித் துப் புதியன புகுத்துவதில்தான் நாகரிக வளர்ச்சி யிருக்கிறது" என்பது தத்துவம். இந்நன்னுளின் நோக்கமும் பழையன கழித்துப் புதியன புகுத்துவதே யாகும். தமி ப் பழைய ஆண்டு கழியப் புத்தாண் டும் தொடங்குகிறது இந்நாளில். எனவேதான் தமிழ் மக்கள் தங்கள் இல்லங்களிலேயுள்ள மிகப் பழமையான பொருட்களை எல்லாம் பெரும் பான்மை நீக்கிவிட்டுப் புதுப்பொருள்களை ஏற்று விழாவைத் துவக்குகின்றனர். பொங்கல் விழா தொடங்கும்போது இல்லங்களிலெல்லாம் நன்செய் களிலும் புன்செய்களிலும் விளைந்த புதிய தானிய வகைகளான நெல்லும் புல்லும், எள்ளும் கொள் ளும், அவரையும் து ரையும், பருப்பும் பயறும், வரகும் சாமையும் நிறைந்து நிற்க, புத்தாடை யுடுத்திப் புத்தரிசி கொண்டு புதுப்பானவைத்துப் பொங்கலிட்டுப் புதுமையை வரற்ேபது.
இப்படிச் செய்வதால் பழமைத் தன்மை முழுதும் போய்விடுகிறதா? என்ருல், அதுதான் இல்லை பழமையிலே புதுமை காணுவது என்ற முறையில் அமைந்துவிடுகிறது. எப்படியெனின் ஆண்டுதோறும் ஒரு தன்மையில் பானை வைத்துப் பச்சரிசி கொண்டு, செந்நெல்லும் கன்னலும் சேர்த் திருந்து எழில்காட்டக் கொண்டாடி வருவதால் பழ மையான பழக்கம், அதே நேரத்தில் புதிய பொருள் களும், புதுமையான எண்ணங்களும் இடம் பெற்று விருப்பதால் புதுமைக்கு வரவேற்புமாகிப் பழமை மையில் புதுமைகாணும் பண்பாட்டு விழாவாகிவிடு கிறது. எனவே பல சீரிய அம்சங்களைக் கொண்டு சிறந்து விளங்குகின்ற, என்றும் மாஸ்த் தத்துவங் கள் மிக்கதுமிழர் திருநாள் பொங்கல் விழாவாகும்.0
Published by V. Annamalai, Ceylon Workers Congress, 72, Ananda Coomaraswamy Mawatha, Colombo 7,
. ܓ *ܐ
Printed by The Meihandan Press Ltd. 161, Sea Street, Colombo 11. Sri Lanka.

ஆதர்ஷ தலைவன்
தமிழ் நாட்டு மக்களின் பேரபிமானம் பெற்ற தனிப்பெரும் தலைவர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களின் இழப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்குப் பேரி ழப்பாகும். ۔
கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் அபிமான தலை வணுக மகத்தான சேவை செய்த எம். ஜி. ஆர் எம்மைவிட்டு மறைந்துவிட்டார்.
நடிகராக மக்களுடைய உள்ளத்தில் நிறைந்து நின்று அவர்களின் செல்வாக்கை அபரிமிதமாகப் பெற்று ஆதர்ஷ தலை வணுகச் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒளிவிளக்கு அணைந்துவிட்டது.
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பால் அவர் காட்டிய அக்கறையும் பரிவும் இறுதிவரை தமிழ்ப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எடுத்துக்கொண்ட முயற்சியும் என்றென்றும் மறக்க முடியா ததாகும்.
எம். ஜி. ஆரை ஏழைப்பங்காளனுக, தொழிலாளர்களின் தோழ ணுக அநீதியை எதிர்த்து நியாயத்தை நிலைநாட்டப் போராடிய மகளுகவே மக்கள் இனம் கண்டார்கள்.
இலங்கை வாழ் இலட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிருேம்,
தொண்டமான்
இ. தொ.கா. தலைவரும், பொதுச்செயலாளரும் மக்கள்திலகத்தின்
• இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர்

Page 44
இ. தொ. கா. தலைவரும், பொதுச்செயலாளரும் மக்கள் திலகத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்
பொன்மனச் செம்மல் எம். ஜி. இராமச்சந்திரன் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டதுமே, எமது தலைவர் திரு. தொண்டமானும் பொதுச்செயலாளர். திரு. எம். எஸ். செல்லச்சாமியும், கிராமிய தொழிற்றுறை அபிவிருத்தி அமைச்சரின் இணைப்புச்செயலாளர் திரு. பி. திருநாவுக்கரசு, தலைவரின் பேரன் திரு. தொண்டமான் ஆகியோருடன் விமானத்தில் பிரயாணத்தை மேற்கொண்டனர். அன்று நள்ளிரவிலே தலைவரும் பொதுச் செயலாளரும், அமைச் சர் திரு. எஸ். இராசதுரையுடன் இலங்கையின் சார்பாக மலர் வளையம் சாத்தி அஞ்சலி செலுத்தினர்.
தூரதர்ஷனில் தலைவரினதும், பொதுச்செயலாளரினதும் இரங் கலுரைகள் ஒளிபரப்பட்டன.
புரட்சித் திலகத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்குமுக மாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு தினத்தை துக்கம் அனுஷ்டிக்குமாறு தோட்டத் தொழிலாளர்களைக் கேட் டுக்கொண்டது.

கருத்தரங்கை தலைவர் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத் தார். விளக்கேற்று வைபவத்தில் திரு. ரஞ்சன் விஜேரத்ன, திரு. வி. அண்ணுமலை, திரு. எம். எஸ். செல்லச்சாமி, திரு. ராஜன், திகு. பொட்டோவிக் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
கருத்தரங்கில் முன்னுள் இரசாயனப்பகுப்பாய்வாளர் திரு. கந்தசாமி உரையாற்றுகிருர், இந்த அமர்வில் டாக்ட்ர் செனெவிரத்ன தலைமை தாங்கினுர்,

Page 45
+ · 胰 ! 관년 丽