கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1994 (18)

Page 1
,a-سم == __۔
பின் கொை ཚཟ གཟས་ཟ་ཁང་ཚང་མ་ | || || - || - || |=
96
ー
நிய பாதுநர் ச்சர்"
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . . .
98
。
。1áA=,
OW
݂ ݂ -
* .  ܼ ܼ
. 11
-
TT || || ||
雛
S
சிபில்ட
'கே சி.
LDFRÅ" й 19за
--

Page 2
. SRI LANKA
-ܠ
2/4 26.es/ 6on/anené %09
ČULSkyla, QAŠ, BiSCSU litt MaiQUlifaGotüloreirs
NATTAKRAMPOTHA
KUNDASALE
Telephone : 08-24217 - 32574
 

(உள்ளே.
காமினியின் கொலைக்குப் பின்னால்? சுயுறு வின் அடுத்த ஏஜன்ட் யார்?
இன்றைய ஜேவிபி: முப்பரிணாமங்களும் முப்பரிமாணங்களும் -என். சரவணன் S
“நான் கெலை செய்யப்பட்டால் என்னைப்போல் ஆயிரம் தஸ்லிமாக்கள் தோன்றியே நீடுவர்”
சந்தர்ப்பவாதத்துக்கு சோரம் போகும் மலையக-டுஸ்லிம் தேசியங்கள்
- ஜோதிலிங்கம் 18
சீதனப் பிரச்சினையும் ஆணாதிக்கக் கடுத்துக்களும்
- செ. சக்திதரன் 22
புதிய அரசின் தீர்வு முயற்சிகள் சில குறிப்புகள்
-ஆர். எம். இம்தியாஸ் 26
68satil 6 186Tila-2
-தோழர் மனுஷநேசன் 29
|piQD3)3), Jüdiuyó இன்றைய நக்ஸலைட்டுகளும் டகோமதி
ஆசிரியர் : ஆர்.எம். இம்தியாஸ்
ஆசிரியர் குழு ஆர்.எம். இம்தியாஸ் என்.சரவணன் எம்.பாலகிருஷ்ணன் எம்.ராமச்சந்திரன்
33
– đJI − 3
-தஸ்லிமா (தமிழ் முலம் : நிதானிதாசன்) 12
இலங்கைக்கான இன்னொடு துரோகக்கனவு
இலங்கையின்11வது பிரதமமந்திரியாகசந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க பதவியேற்று ள்ளார். ஆகஸ்ட் 16ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொ.ஜ.ஐ. முன்னணி வெற்றியடைந்தது.
*ኛቋ..ፍ.፡ “ A') u, '' '
இலங்கையின் எதிர்காலத்திற்காக அழகி ג'י கண்டுள்ளதாகவும், அது சிக்கலான கனல்ரீக் இருப்பதனால் சகல மக்களதும் ஒத்துழைப்பை யும் பிரதமர் வேண்டியுள்ளார். இலங்கையின் கடந்த 17 வருட கால அடக்குமுறை, ஜனநாயக விரோத ஆட்சியானது திறந்த பொருளாதாரக்
கொள்கையின் அடிப்படையில் ஏற்பட்டதனை
நாம்திட்டவட்டமாகக்கூறுகின்றோம்.
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை, தென்பகுதி இளைஞர்அமைதியின்மை, ஊழல்நடத்தைகள், இலஞ்ச கலாச்சாரம், பத்திரிகையாளர்கள் மீதான அரச காடைத்தனம், இலங்கைக்குள் அந்நிய முதலீட்டுவருகைகளும்அதன்மூலமாக உள்ளூர் உற்பத்திகள் பாதிக்கப்பட்டமை, தொழிலாளர் சுரண்டல், மந்தபோசனம் போன்ற நாட்டு நலனு க்கு விரோதமான நடவடிக்கைகள் யாவும் திறந்த பொருளாதாரக் கொள்கையினால் (முதலாளித் துவக் கொள்கையினால்) ஏற்பட்டவை என்பது வெளிப்படையான சமாச்சாரம். இத்தகைய சூழ லில் புதிய அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையினைமீண்டும்அமுல்நடாத்த தயாரா கியிருப்பது வேடிக்கையாக உள்ளது. لر

Page 3
திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மூன்றாம் உலக நாடுகள் திருப்திகரமான பயன்களை
பெற்றதாகவில்லை. இதனை முன்னாள் உலக வங்கி உயர்மட்ட தலைவர் ஒருவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். தாய்வான், ஹொங்கொங், தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற "நான்கு புலி’ நாடுகள்அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்விசேடகவனிப்புக்கு உட்பட்டதன்விளைவாகவேசற்றுஆறுதல் பெருமூச்சுவிட்டுள்ளன. ஆனால்இலங்கை போன்ற குறைந்த சந்தை உடையநாடொன்றுக்குஅமெரிக்க ஏகாதிபத்திய நாடுகள் சுதந்திரமாக உதவும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமுமில்லை. அவ்வாறு அவர்களது நேசக்கரம் நீட்டப்படுமாயின் அது இலங்கையின் நேர்மையான அபிவிருத்திக்கு சாதகமாக அமையாது. அவர்களது சுரண்டலையே முதன்மைப்படுத்தும்.
பழைய அரசாங்கம் கடைப்பிடித்து வந்த கொள்கையின் விளைவுகளே நாட்டின் சகல பிரச்சினை களுக்கும் காரணம் என்பதனை பொதுசனஐக்கிய முன்னணிஉணர்ந்திருந்தாலும்முதலாளித்துவதிறந்த பொருளாதாரக் கொள்கையினை நிராகரிக்கும் ஆளுமை புதிய அரசாங்கத்துக்கு காணப்படாதது மகா துரதிரஷ்டமாகும். புதிய அரசாங்கம் அழகான, முற்போக்கான வார்த்தைகளைத்திரும்பத்திரும்ப கூறி வருகிறது. இனப் பிரச்சினையைத் தீர்ப்பதும், இலஞ்சத்தை ஒழிப்பதும், சுரண்டலை ஒழிப்பதும் வரவேற்கப்படவேண்டியதுஆகும். ஆயினும்அதனைத்தொடராகநடாத்தும்அரசியல்ஆளுமை புதிய அரசாங்கத்துக்கு சாத்தியமாகுமா என்பதுதான்முக்கியமானவினாவாகும்.
திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் சமூக வறுமையை இல்லாதொழிக்க முடியாது. இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இனப் பிரச்சினை என்பது முதலாளித்துவ வர்க்க சுரண்டலை மறைக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந் நிலைமையில் புதிய அரசாங்கம் இனப் பிரச்சினைத் தீர்வு பற்றி வெறுமனே அறிக்கைகளை மட்டுமே சாதித்து இருக்கலாம். சிங்களப் பேரினவாதத்தின் கீழ் அமைந்துள்ள தற்போதைய அரசாங்கத்தின் கெளரவமான தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையானது அதிக சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதேயாகும்.
இந்த நாட்டுக்குகனவு ஒன்றைகாண்பவர்கள்அதனைத் தெளிவானமுறையில் காணவேண்டும். கடந்த அரசின்மக்கள்விரோதத்தை மூலதனமாக்கியுள்ளபுதிய அரசாங்கம்திறந்த பொருளாதாரத்துக்குமானுட முகத்தை அறிமுகப்படுத்துவதில் வெற்றி அடைந்தாலும் மக்களது அபிலாஷைகளை தீர்ப்பதில் நியாயமான வெற்றிகளை அனுபவிக்கமாட்டார்கள் என்பதனை உறுதியாய்க்கூறுகின்றோம்.
இலங்கையின்மூலவளங்களைதொழிலாளர்களைச்சுரண்டிஏகாதிபத்தியத்துக்குதாரைவார்க்கும்திறந்த பொருளாதாரக் கொள்கை மூலம் நாடு எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தீராது என்பதில் எமக்கு சந்தேகமற்ற நம்பிக்கை உண்டு. திறந்த பொருளாதாரத்துக்கு அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு அப்பாலான சோஷலிச வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே இன்றைய இனமுரண்பாட்டை, பொருளாதார வேறுபாடுகளை முழுமையாக நீக்கிவிடலாம்.
இத்தகைய தேசவிமோசனப் பணிக்கான கடமை இன்றைய மக்களிடம் உள்ளது. இதனை தெளிவாக அடையாளம்காண்பதன்மூலம் மட்டுமே சுத்த மானசமுதாயத்துக்காக எம்மை நாம் தயார்படுத்தலாம். இத்தகைய பணிக்காக மார்க்சிசஆசான்களது வழிகாட்டல்கள்எமக்குமாபெரும்துணிவைத்தந்துள்ளன.
திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் இன்றைய இனப்பிரச்சினை சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று நம்பும் அப்புக்காத்து அரசியலாளர்கள், சந்திரிகா பண்டாரநாயக்காவினை இன் னொரு சர்வாதிகாரியாக சந்திக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதனையும், இவரின் இனிய கனவானது இலங்கைக்கான இன்னொரு துரோகக் கனவாகவே பரிமாணம் பெறும் என்பதனையும் உறுதியாய்த் தெரிவிக்கிறோம்.
ノ ܢܠ
 

காமினி உட்பட ஐ.தே.கவின் முக்கிய உறுப் பினர்களான வீரசிங்க மல்லிமாராச்சி, காமினி விஜேசேகர, ஜி.எம். பிரேமசந்திர மற்றும் கிறிஸ்டி பெரேரா ஆகியோர் கொல்லப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்துக்குக் காரணமாக பல்வேறுபட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருபக்கம் புலிகளென்றும், இன்னோரு பக்கம் குரே கோஷ்டியினர் என்றும் தமிழ் குழுக்க ளென்றும், சந்திரிகாவின் வேலையென்றும் பல சந்தேகங்களை மக்கள் கொண்டுள்ளனர். ஆனால் வெறுமனே சம்பவ சூழலை மற்றும் இதற்கு ஆதாரம் காட்டுவது இச்சூழ்நிலையில் சாத்தியமாகாது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. காமினி; காமினி சார்ந்த பின்புல அரசியல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு 'விடிவு' தேடிய தகவல்களில் பல உண்மைகளைக் காணக்கூடியதாக உள்ளது.
"றோ"உளவாளிகாமினி!
இலங்கைக்கான இந்தியாவின் RAW (Research and Analysing) sy60) udül 96örg)aviaos க்கான ஏஜென்டுகள் இருவர். ஒருவர் காமினி. மற்றவர் தொண்டமான். அமெரிக்காவின் CIA போன்று இந்தியாவுக்குRAW என்பதை யாவரும் அறிவர். தன்நாட்டின் உள்நாட்டு ஆட்சி நிர்வா கத்தை கொண்டு செல்வதற்கு ஏதுவான காரணி களை உளவறிதல், அதன் நிமித்தம் தனக்குச் சார்பான உளவாளிகளை வெவ்வேறு நாடு களில் நியமித்தல் , அவர்களைக் கொண்டு தனது ஆட்சிக்கான சார்புப் போக்கை அவ்வவ் நாட்டு அரசாங்கத்துக்குள் ஏற்படுத்தல். அது இயலாவிட்டால், அதற்குதடையாக இருக்கும் நபரை அல்லது காரணியை அழித்தல் என்பன இவ்வமைப்புக்களின் பிரதான நடவடிக்கை களாக இருக்கும். RAWவின் மேலாதிக்கம் அதிகமுள்ள பிராந்தியம் தென்னாசியாவே. அவற்றிலும் பிரதானமாக பாகிஸ்தான் முக்கிய \மானவை. அடுத்தது இலங்கை. அந்த
வகையில் இந்தியா, இலங்கை அரசாங்கத் துக்குள் இருந்து செயல்படக்கூடிய ஒருவரை தனது ஏஜென்டாக நியமிப்பதற்கு விரும்பியது. 1980 களின் நடுப்பகுதியில் காமினி திசாநாயக் காவை தனது ஏஜென்டாக "றோ" நியமித்தது. இந்தியாவின் தேவையின் நிமித்தம் 1987 யூலை பில் மேற்கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்த முயற்சிகளுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைகள் காமினியாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதேபோன்று தொடர்ச்சியாக காமினி இந்தியாவின் கருவி யாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
செப்டம்பர் மாதம் காமினி சென்னை 6haFGörpu Taj Coromandel Ceapmı’LGðað டிக்சித்துடனும், றொனன் சென்னுடனும் மதிய உணவு அருந்தியபின் வேறு பல டெல்லி அதிகாரிகளுடனும் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றனர்
என்ற போதும் இது காமினிக்கு சாதகமாக இருக்கவில்லை என தெரிகிறது. காமினியுடன் பிரேமச்சந்திராவும் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் தொண்டமான். இந்திய மத்திய அரசு இலங்கையுடனான உறவில் அவதான மாக கையாள விரும்பும் விடயங்களில் பிரதானமானவை தமிழர் பற்றிய பிரச்சினை அரசியல் களத்திலும் அரசாங்கத்துடனும் வலுவாக இருந்த தமிழரான தொண்டமானை இதன் நிமித்தமே தனது ஏஜென்டாக வைத்துக் கொண்டது. தொண்டமானின் 'இந்திய விசு வாசம்’ என்பது சொல்லித் தெரிய வேண்டிய தல்ல. இந்திய வம்சாவழியினர், இந்திய பிரஜைகள் என்ற கருத்தியலை தொடர்ந்தும்)

Page 4
sமலையக மக்களிடம் பதிக்கச் செய்து இந்தியர் கள் என்ற எண்ணத்தைக் கொடுத்து வரும் தொண்டமான் இலங்கை அரசாங்கத்துக்கும் இந்தியஅரசாங்கத்துக்குமிடையிலானமலையக மக்களின் தரகராக இருந்து வந்திருக்கிறார். காமினி "செல்லாக்காக"ஆன விதம்
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐ.தே. க தோல்வியடைந்த போது காமினி செல்லாக் காசானார். தொண்டமான் கேள்விக்குரியவ ரானார். தனது ஏஜென்ட் ஆளும் கட்சிக்குள்ளே யே இருத்தல் வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்ட "றோ" வுக்கு புதிய அரசாங்கத்துக்குள் தனக்கான ஏஜென்டை நியமிப்பதற்கான செய லில் இறங்க வேண்டியிருந்தது. இந்த நிலை யில் தான் கடந்த செப்டம்பர் மாதம் காமினியின் இந்திய விஜயம் அமைந்தது. காமினிதன்னை இந்தியஏஜென்டாக தொடர்ந்தும் இருப்பதை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட விஜயமே என்ற கதை பரவலாக உள்ளது. இம்முயற்சி தோல்வி கண்டதாகவும் தெரிய வருகிறது.
இதே வேளை தொண்டமானை பொது முன்ன ணிக்குள்சேரவைப்பதற்கானநிர்ப்பந்தத்தையும் றோமேற்கொண்டபோதும் அதற்குதடையாக
நெருப்பின் நகர்வு
மலை ஒருநாள் நகரப்போகிறது என்று
நான் சொன்னேன். மற்றவர்களுக்கு சந்தேகம்.
ஓரிரு நிமிடங்கள் தான் மலை உறங்குகிறது
என்றும் சொன்னேன். முன்னர், எல்லாமலைகளும்
நெருப்பில் (நெருப்போடு) நகர்ந்தனவாம்)
அதைக்கூட நீங்கள் நம்பமாட்டீர்கள்,
மனிதர்களே. இதை மாத்திரம் நம்புங்கள்
உறங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் அனைவரும்
இனி
Uவிழித்தெழுந்து, புறப்படுவார்கள்.
காமினியேஇருந்துவந்திருக்கிறார்என்ற சேதியும் Y கிடைத்திருக்கிறது. குறிப்பாக தொண்டமானின் ஊழல் பட்டியலொன்றை தொண்டமானை கையாள்வதற்கானஆயுதமாகவைத்துக்கொண்டு பொது முன்னணிக்கு போக விடாமல் தடுத் ததும் “றோ' வுக்கு புலனாகியது. இதைவிட ஆளும் பொது முன்னணியைச் சேர்ந்த பலமான அரசியல்வாதியொருவரை காமினியின் ஸ்தானத்துக்கு நியமிப்பதற்கும் காமினியே தடையென்பதையும் RAWஅறிந்து கொண்டது.தனது தொடர்ச்சியானவேலைகளுக்கு தடையாக இருக்கின்ற காமினி "றோ" வுடன் முரண்பட்ட நிலையில் இருக்கின்ற காமினி, எந்த நேரத்திலும் "றோ"வின் செயற்பாடுகளை அம்பலப்படுத்தமாட்டார் என்று நிச்சயமாக கூறிவிட முடியாது என்ற முடிவுக்கு வந்த நிலையிலேயே 'தொட்டலங்க' குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கருதப்ப டுகிறது.
இனி தொண்டமானுக்கு மிரட்டலில்லை, சவால் இல்லை. "மதில் மேல் பூனை" யாக இதுவரை காலம் இருந்த தொண்டமானுக்கு இனி இலகுவாக சந்திரிகாவின் கதிரைக்குப் பங்காளியாகலாம். இனி, பொது முன்னணிக்குள் அடுத்ததாக தேர்ந்தெடுக்கப்படும் "றோ" கைக்கூலி யார்?
தமிழ் வடிவம்:எம்.கே.எம்.ஷகீப்
 
 
 

(இன்றை • ඉහ්
ஜே.வி.பி இம்முறை பொதுத் தேர்தலிலும் எதிர்பாராத வகையில் வந்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றிக் கொண்டது. என்றாலும் கூட ஜே.வி.பி, தேர்தல் களத்தில் குதித்த கணத்தில்; எதிர்பார்த்திருந்த வெற்றியை அடையக்கூடியதாக இருக்க வில்லை என்றே கூறலாம்.
“எமது கெரில்லா அணி முன்னேறிச் செல்லும் போது பின்னடைவுக்கும் தயாராயிடுத்தல் ଶ୍ରେଣୀj(6l)'' -6f(56)|TJT
ஜே.வி.பியின் திடீர் வருகை மற்றும் பாராளுமன்ற அரசியல் அதில் ஏற்பட்ட தோல்வி, இவற்றின் பின்னணி என்பவற்றை ஒரு கண்ணோட்டம் செலுத்துவது பயனு டையதாக இருக்கும்.
முப்பரிணாமங்கள்
1971இல் தனது முதல் புரட்சியின் பின்ன டைவின் பின் பல உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் பலர் குறிப்பிட்ட காலம் வரை'சுய விமர்சனத்தின்" அவசியத்தை வலியுறுத்தி அமைப்புக்குள் பேசி பின்னர் தோல்வி கண்டு ஜே.வி.பி யிலிருந்து வெளியேறினர்.
 ܼܲܢܠ
முப்பரிணாமங்களும் முப்பரிமாணங்
விமர்சனத்துக்கு தன்னை ஈடுபடுத்தவில்லை
1987இல் இரண்டாவது புரட்சி தொடங் கப்பட்ட போதும் கூட அதுவரை சரியான
என்ற குற்றச்சாட்டை அமைப்பைச் சேர்ந்த பலர் சுமத்தியிருந்தனர். 1989 இறுதியில் முழு அமைப்புமே சின்னாபின்னமாக்கப்பட்டது. அமைப்பு உடனடியாக மீலெழும்ப முடியாத
வாறு நசுக்கப்பட்டதோடு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுபயங்கரமாக கொல்லப்பட்டனர். மத்திய குழுவைச் சேர்ந்த வர்களில் சோமவங்ச அமரசிங்கவைத் தவிர எல்லோரும் கொல்லப்பட்டனர்.
ஜே.வி.பியின் பெயரைச் சொல்ல சாதாரண மக்கள் கூட பயப்படுமளவிற்கு மீளமைக்க இடமில்லாது இருந்தது. இந்நிலையில் இலங்கையில் இருந்த ஜே.வி.பி உறுப்பினர்கள் பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக தலைமறைவாகினர். உள்நாட்டில் அமைப்பை மீளமைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாதிரு க்கவே, அவ் இளைஞர்களில் பெரும்பாலா னோர் ஏனைய சில இடதுசாரி அமைப்பு
ノ

Page 5
கேளுடன் இணைந்து கொண்டனர். சிலர்
பத்திரிகைகள், அரசுசாரா நிறுவனங்கள் (NGO) என்பவற்றோடு இணைந்து கொண்டனர்.
ஆனால் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற வர்கள் பலர் அமைப்பை மீளமைக்கும் வேலைகளில் ஈடுபடத் துணிந்தார்கள். குறிப்பாக லண்டனிலிருந்து ஜே.வி.பி தலைமைக்காரியாலயம் அதற்கான வேலை களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையில் தங்களது முயற்சிகள் இரு தடவைகள் தோல்வி கண்டதற்கான காரண ங்கள் எதிர்காலத்தில் சாத்தியப்பட வைப்ப தற்குமான சுய விமர்சனங்களையும் , திட்டங்களையும் வகுக்க வேண்டுமென்ற கருத்தை ஜே.வி.பியில் அனேகமான இளை ஞர்கள் கொண்டிருந்தார்கள். எனினும் நடைமுறையில் அதற்கான உழைப்பில் மிகவும் பிற்போக்குடையவர்களாகக் காணப் பட்டனர்.
லண்டனில் தலைமைக்காரியாலயம் அதற்கான ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டு வரு கிறது என பலர் நம்பியிருந்த போதும் அங்கு தலைமைப் பதவிக்கான பெரும் போரொன் றினால் கட்சி உடையும் நிலையில் இருப்ப \தையும் இங்கு பலரால் அறியமுடிந்தது. இன்று
அதன் உச்சமாக அமைப்பு நான்கு பிரிவுகி\ ளாகப் பிரிந்து போயுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது.
*சந்திரிகா வழிபாட்டுக்குரிய தெய்வமானார் மக்கள் பக்தர்களாயினர் புத்தி ஜீவிகள் பூசாரிகளாயினர்”
முதலாவது குழு : சோமவங்ச அமரசிங்க
தலைமையிலானது. இக்குழு லண்டனில் தம்மைப் பலப்படுத்திக் கொண்டது. இலங்கையில் இவர்களுக்கான ஆதரவை ஆரிய புலே கொட தலைமையிலான இலங்கை (yppö Gurtše (ypcöTGOTGBoffi (Sri Lanka pragressive Fron) மற்றும் சுனில் மாதவ தலைமையிலான 'ஹிரு சிங்கள் மாற்றுப்பத்திரிகை வழங்கி வருகிறது. ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதும் இந்த அணியே, இன்று அதிக ஆதரவுள்ள அணியாக இதுவே திகழ் கிறது.
அடுத்தது. ஜே.வி.பியின் மறைந்த தலைவர்
ரோகண விஜேவீரவின்மைத்துனரான டாக்டர். சந்திரா பெர்னான்டோ மற்றும் லண்டன்
காரியாலயத்தில் பல காலமாக பொறுப்பு மிக்கவராக இருந்த சந்தன கிளரன்ஸ் பீரிஸ்
ஆகியோரது தலைமையிலான
(5(p. சோமவங்ச தலைமையுடன் அதிக முரண் பாடுகளைக் கொண்டிருக்கிற அணி இது. இவ்வணி பெரிய செல்வாக்குடையது என சொல்வதற்கில்லை. இலங்கையில் ஜே.வி.பி பெயரை தங்களின் கீழ் பதிவு செய்வதற்கான மிகுந்த பிரயத்தனம் எடுத்துக் கொண்ட
போதும் சோமவங்சகுழு முந்திக் கொண்டது)
 
 

(அடுத்தது. ஹெலி சேனநாயக்க தலைமையில் இலங்கையில் இயங்கும அணி. ஹெலி சேனநாயக்க 1971 புரட்சியின் போது மாவட்ட தலைவராக வேலை செய்தவர். இவர் பிற் காலத்தில் ஜே.வி.பியின் பிழைகளை விமர் சித்து விலகிக் கொண்டார். தலைமை, இந்நாள் தலைமை உட்பட ஜே.வி.பியின் போக்கு பற்றிய விமர்சன ங்களை செய்து கொண்டு நவ சமாஜவாதி பெரமுன (புதிய சோஷலிச முன்னணி) என்னும் பெயர் கொண்ட அமைப்பை உருவாக்கி இலங்கை இளைஞர்கள் பலரை
முன்னாள்
தங்களது அணியின் கீழ் கொண்டு வருவ தற்கான பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் அணி இது. இலங்கையில் தலைமை யைக் கொண்ட அணி இது ஒன்றே. எனினும் சோமவங்சவின் அணியளவுக்கு இது பலமான தல்ல என்ற போதும் இனப்பிரச்சினை தொடர் பில் அக்கறை காட்டுவதில் ஏனைய அணிக ளைவிட முன்னணியில் இருக்கிறது. தமிழ் இளைஞர்களையும் அமைப்பின் முன்னணிக் குழுவில் கொண்டிருக்கிறது.
நான்காவதுகுழு லண்டன் கிளாரன்ஸ் பிரிஸ் அணியுடன் முரண்பட்டுக் கொண்டு போன போல் பீரிஸ் -பேர்னாட் ரஞ்சினி மென்டிஸ் ஆகியோர் தலைமையிலான குழு. இக்குழு இன்றும் 'கிணிபுபுர எனும் (தீப்பொறி) ஜே.வி.பியின் பத்திரிகையை வெளியிட்டு வருகின்றனர். ஆனாலும் இந்த அணி கொஞ்ச மேனும் செல்வாக்குடைய அணியாக இல்லை. எனவே யாரும் இவ்வணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இக்காரணிகளினால் நான்காவது அணியை அணியாக கருத்திற் கொள்ள முடியாததால் ஜே.வி.பி இன்று முப் பரிணாமங்களை அடைந்துள்ளதாகக் குறிப்பிடலாம். ஆனால் இவை முப்பரிமாணங்களைக் கொண்டிருக் கிறதா என்பது கேள்விக்குறியே.
சோமவங்சஅமரசிங்கவின் குழு அணி, மற்றும் ஹெலி சேனநாயக்கா தலைமையிலான அணி இரண்டும் , சரி பிழை என்பது ஒருபுறமிருக்க சில அரசியல் வேலைத்திட்டங்களை வகுத்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
\
3) கடந்த கால அரசால் செய்யப்பட்ட
இவ்வணிகளில் ஜே.வி.பி பெயரைக் ܘܗܿܗܘܘ வெளிப்படையாக இனங்காணக்கூடிய அணி யான சோமவங்ச தலைமையிலான குழு வையே இங்கு விமர்சனத்திற்கு எடுத்தல் பொருத்தமானதாகும். காரணம் இவ்வணியே இம்முறை பொதுத் தேர்தலில் திடீரென்று குதித்து கடும் விமர்சனத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியிருக்கிறது. ஜே.வி.பியின் இன்றைய பாராளுமன்றப்பாதை.
ஜே.வி.பியின் பாராளுமன்றப் பிரவேசம் தொடர்பான கேள்விகளை எழுப்பும் போது அவர்களின் நியாயப்பாடு இவ்வாறு இரு க்கிறது.
l) ஜே.வி.பியின் பெயரில் சில குழுக்கள்;ஆளும் வர்க்க உளவாளி களின் மூலம் பொது அரசியலுக்கு பிரவேசிக்க இருந்தது. இளைஞர்கள் அவற்றின் பின்னால் அணிதிரள் வதற்கு முன்னர் தங்களின் அடையா ளத்தை காட்டி அம்முயற்சியை இல் லாறு செய்தல் அவசியம்.
2) ஜே.வி.பியினர் என்று இன்னமும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணம் இன்னமும் நாங்கள் பயங்கரவாதிகள் என்ற முத்திரைகுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத வண்ணம் சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி வருவ தற்கு கருவியாக இத்தேர்தலைப் பயன் படுத்தி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
படுகொலைகள் பல கூட ஜே.வி.பி. யின் மீது சுமத்தப்பட்டு ஜே.வி.பி என்றால் கொலை வெறி பிடித்த வர்கள் என்ற எண்ணத்தை அரசும் அதைச் சார்ந்த தொடர்பு சாதனங் களும் மக்கள் மனங்களில் பதிக்கச் செய்துள்ளனர். இவ் வெண்ணங்களில் உள்ள பிழையான அம்சங்களை
சுட்டிக் காட்டவும், உண்மையான)

Page 6
/ காரணகர்த்தாக்களை அடையாளம் காட்டுவதற்கும் எமது நடவடிக்கை களின் நியாயப்பாடுகளை எடுத்துச் செல்லவும் பாராளுமன்ற வழிக்கு சில காலம் வர வேண்டியுள்ளது.
4) தொடர்ச்சியாக இயங்காமல் பல காலம் தலைமறைவு வாழ்க்கைக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. ஏனைய தோழர்கள் ஜே.வி.பியின் வருகைக்காக காத்தி ருக்கும் போது தாமதித்தல் அவர்களது நம்பிக்கையை இழக்கச் செய்வதுடன் விரக்திபாதைக்கும் இட்டுச்செல்லும்.
இவ்வாறான காரணங்களைக் கூறி தங்கள் நியாயப்பாடுகளைத் தெரிவித்தன. (தேர்தல் பிரச்சாரததிற்கான ஆரம்ப கட்டத்தில் இருந்த போது பெரும் கூட்டம் ஜே.வி.பியின் கீழ் அணிதிரள முன்வந்திருந்தது. அதற்கிடையில் ஜே.வி.பி தொடர்பான மிகவும் பொய்யான கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பபட்டன. சாதாரண மக்கள் தொடக்கம் ஜே.வி.பி உறுப்பினர்களாக இருந்தவர்கள் வரை அந்த அலைக்கு இயல்பாக இலகுவாக இழுபட்டுப் Guntufa.
கண்டுடித்தனமான சந்திரிகா அலை
பொதுத் தேர்தலில் இம்முறை சந்திரிக்கா அலை என்பது பெரிதாக மேலெழும்பியது. சந்திரிக்கா வழிபாட்டுக்குரிய தெய்வமானார். மக்கள் பக்தர்களாயினர். புத்தி ஜீவிகள் பூசாரிகளாயினர். சந்திரிகா தலைமையிலான பொது ஜன ஐக்கிய முன்னணியின் வாக்குகள் ஜே.வி.பியினால் உடைந்து போவதாக குற்றம் சாட்டினார். அக்குற்றச்சாட்டை வலுப்படுத்த சந்திரிகா அலையினால் கவர்ச்சிக்கு ஆட்பட்ட பத்திரிகைகள் தொடர்புசாதனங்கள், அரசுசாரா நிறுவனங்கள் என்பன கூட பொய்த் தகவல்களை வெளியிட்டன. ஜே.வி.பியின் கடந்தகால தவறுகளைவிமர்சிப்பதைப் போல் நடித்துக் கொண்டு அதன் வாயிலாக பலவீன ங்களைத் தூக்கிப் பிடித்தன. குறிப்பாக பின்வரும் கேள்விகளைத் தூக்கி \:ே
1. ஜே.வி.பியை அரசாங்கம் திடீரென்ெ அனுமதித்ததன் காரணம் என்ன. அர சாங்கத்திற்கு ஜே.வி.பியின் தேவை இருக்கிறது.
2. பொதுஜனஐக்கிய முன்னணிக்கு இம்முறை இடதுசாரிகள் அனைவரது வாக்குகளும் கிடைப்பது உறுதி இவ் வேளை ஜே.வி.பி யின் வருகை யால் நிச்சயமாக பொது ஜன முன்னணியின் வாக்குகளையே பிரித் தெடுக்குமே ஒழிய யூ.என்.பியின் வாக்கு களைப் பிரித்தெடுக்காது. -- a
3. சோமவங்ச ரசிங்க, சிறிசேன குரேயின்
மைத்துனர் 4,
4. ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர்கள் எல்லோரும் இறந்து போக, சோமவங்ச மட்டும் தப்பித்தது எப்படி?
5. ஜே.வி.பி.ஐ.தே.கவின் 'கொன்ட்ரக்" பெரும் பணம் கொடுத்து வரவழைத்துள்ளது.
இந்தக் கருத்துக்களை 'ஜே.வி.பி யின் வருகை ஐ.தே.கவின் திட்டம் என்பதற்கான ஆதார பூர்வமற்ற செய்திகளை தினசரிப்பத்திரிகைகள் சிங்கள மாற்றுப் பத்திரிகைகள் (ஹிரு தவிர) அனைத்தும் வெளியிட்டன. இவை அனை த்தும் பொது எதிரியை வீழ்த்துதல், மாற்றம் ஒன்றை காணுதல் எனும் பேரில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு தங்கள்
சந்தர்ப்பவாத பத்திரிகை தர்மத்தை வெளிக் காட்டினர். என்ன வேடிக்கையென்றால் முன்னால் ஜே.வி.பி புரட்சியாளர்களில் சிலர் கூட சந்திரிகாவின் சேலையில் தொங்கிக் கொண்டு சந்திரிகாவை நியாயப்படுத்த மார்க்சிய விளக்கமளித்தனர். சந்திரிகாவையும் சந்திரிகா சார்ந்த பின்புலத்தினதும் வர்க்க பின்னணியை இவர்கள் தேடுவதில் அக்கறை செலுத்தவில்லை.
அந்த வகையில் பொதுமக்கள் ஜே.வி.பியை யூ.என்.பியின் கைக்கூலிகளாகப் பார்க்க சகல வித சூழலும் அம்மக்களை நிர்ப்பந்தித்திரு ந்தது. ஜே.வி.பியை நியாயப்படுத்துவதற்கான தொடர் ஊடக பலம் கூட இன்றி தங்களை)
 

(நியாயப்படுத்த கடும் முயற்சிகள் செய்திரு .
நீதனர். 'ஹிரு பத் திரிகை மட் டு மே அவ்வேலையை செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. எனினும் ஜே.வி.பியின் மேல் நம்பிக் கையிழந்த மக்கள் ஜே.வி.பி சார்பான 'ஹிரு' பத்திரிகையையும் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். 'ஹிரு வின் விற்பனைக் கூட கணிசமான அளவு இன்று குறைந்துள்ளதி லிருந்து இது நிரூபணம். இதற்கடுத்தாற்போல் தங்களது கூட்டங்களில் இது பற்றிய விளக்க மித்தனர். அது பெரிய பாதிப்பை செலுத்தியிரு
க்கவில்லை.
ஜே.வி.பி தங்களது நியாயப்படுத்தலையும் குற்றச்சாட்டுக்களுக்கான பதிலையும் எந்த தேசியப் பத்திரிகைகளும் பிரசுரிக்கவில்லை.
இதுபற்றி ஜே.வி.பி யின் மத்திய குழு உறுப்பி னர்கள் சிலரிடம் வினவிய போது,
முடிந்தளவு மக்களிடம் தெளிவுபடுத்தலில் ஈடுபட்டோம். நாங்கள் யூ.என்.பியின் கைக்கூலிகள் என்று நாளை நிரூபிக்கப்பட்டால் எங்கள் இளைஞர்கள் எவரும் விட்டு வைக்கப் போவதில்லை. நிச்சயமாக கொல்லப்படுவோம் என்பது சொல்லித் தெரிய
"எங்களால்
எங்களை
வேண்டியதல்ல. யூ.என்.பியின் பணம் பெறுமளவிற்கு எல்லோரும் முட்டாள்களில்லை. போர்க்குணமிக்க இளைஞர்கள்.
இன்னமும் சோமவங்சவை அழைப்பதற்குக் கூட முடியவில்லை. ஜே.வி.பி என்பதற்காக அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட யூ.என்.பியால் கொல்லப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ கடந்த காலத்தில் நடந்து முடிந்துள்ளது. அதே யூ.என்.பிக்கு பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சோரம் போவார்கள் என்று நினைக்கிறீர்களா? நாங்கள் செய்யமுடிந்ததை செய்தோம் இனிவருவதைப் பார்ப்போம்" என்றார்.
தேர்தலும் முடிந்தது . ஜே.வி.பிக்கு நாடு முழுவதும் கிடைத்த வாக்குகள் 90078 மட்டுமே. (ஜே.வி.பி இத்தேர்தலின் போது இலங்கை முற்போக்கு முன்னணியுடன்
இணைந்து "தேசத்தை மீட்கும் முன்னணி) எனும் அமைப்பை உருவாக்கியது. இவ்வமைப்பை தேர்தல் ஆணையாளர் அங்கீகரிக்காததன் காரணமாக இலங்கை முற்போக்கு முன்னணி யின் பெயரிலேயே தேரிதலில் நின்றது) அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மட்டும் நிகால் கலபத்தி எனும் ஒருவர் மாத்திரமே தெரிவு செய்யக் கிடைத்தது.
எல்லாம் முடிந்ததன் பின், ஜே.வி.பியைப் பற்றிய பொய்புரளி கிளப்பியிருந்த ‘ராவய? ப்த்திரிகைகூட இப்போது தனது செய்தி பற்றிய பிழைக்கான மன்னிப்பை அண்மையில் கேட்டிருந்தது. அதன் ஆசிரியர் விக்டர் ஐவன் (இவர் 1971 புரட்சியின் போது முக்கிய ஜே.வி.பி உறுப்பினர்) தனது உரையொன்றில் ஜே.வி.பியை ஆதரித்து கருத்துக்கள் வெளியிட்டிருந்தார்.
நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேரிதலில் சோமவங்சஅமரசிங்க போட்டியிட இருப்பது பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டதோடு பொது ஜன ஐக்கிய முன்னணியின் வால்கள் அனைவரும் மீண்டும் ஜே.வி.பி தொடர்பான கதைகளை ஏற்கனவே இருந்தவாறே தொடருகின்றன.
சந்திரிகாவின் முகமுடி
அண்மையில் நடந்த பியகம (சுதந்திர வர்த்தக வலையம்) வேலைநிறுத்தத்தில் பதவிக்கு வந்த உடனேயே சந்திரிகா அரசு பொலிசாரை ஏவி தொழிலாளர்களை படுபயங்கரமாக ஒடுக்கியது. வேலைநிறுத்தம் தொடர்பாக சந்திரிகா 12ιό திகதி தொலைக்காட்சியில் தனது உரையின் போது ஜே.வி.பியை பலவீனப்படுத்தும் தனது தொடர்ச்சியான நோக்கில் முட்டாள்தனமாக பொய்கள் அவிழ்த்தார்.
செப்டம்பர்
"ஊர்வலத்தின் போது பொலிசாரினால் அடக்கிய போது அதில் காயமுற்று ஆஸ்பத்திரிக்கு சேர்க்கப்பட்டவர்களில், பாராளுமன்றத்துக்கு குண்டு aggu சம்பவத்தின் சந்தேக நபர் அஜித் குமாரும்)

Page 7
(காணப் பட்டுள்ளார். எனவே அது ஐ.தே. கட்சியின் பின்னணியிலேயேநடந்துள்ளது என தெரியவந்துள்ளது. எனது கணவரை கொல்ல ஜே.வி.பி தலைவர் ரோகண விஜேவீர திட்டமிட்டிருந்தார்." என்பதே அது.
வேலை நிறுத்தப் போராட்டத்தின் தொடர்புடைய அஜித், குமார என்பவர் வேறொருவர் என்பது கூட சரியாக அறியாமல் வெளியிட்ட இத்தகவல் தொடர்பாக சந்திரிகாவுக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் ஜே.வி.பி அஜித்குமாார.
மேற்படி சந்திரிகாவின் உரையை நம்பிய தேசிய பத்திரிகைகள் அனைத்தும் தகவலை ஊர்ஜிதப்படுத்தாமல் தங்களது செய்தியாகக்கூட ஜே.வி.பி அஜித்துகுமார என்பவரே வேலைநிறுத்தத் தோடு தொடர்புடையவர் என வெளியிட்டன. பின்னர் உண்மை வெளிவந்த போது கூட ‘லங்காதீப பத்திரிகையொன்றே அதனை பிழையான தகவல் என்பதை பிரசுரித்தது.
இப்படியிருக்க சந்திரிகா, ang u குமாரதுங்காவுடன் வாழ்ந்த காலப்பகுதியில் சோஷலிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாக பேசப்படுகிறது. 1988 பெப்ரவரி 16ம் திகதி விஜயகுமாரதுங்க கொல்லப்பட்ட போது அவரது பூதவுடலின் மீது அன்றைய பூரீலங்கா மக்கள் கட்சி சார்பாக சந்திரிகாவும் ஏனைய இடது சாரி கட்சிகளுக்கும் சேர்ந்து சத்தியம் செய்து கொண்( 'ஐக்கிய சோஷலிச முன்னணியை கட்டியெழுப்பினர். அச்சோஷலிச அணியில் இருந்து கொண்டு சோஷலிச போர்வையைப் போர்த்தியிருந்தார் சந்திரிகா, பூரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து கொண்ட சந்திரிகாவை பலர் ஒரு சோஷலிஸ்ட்டாகவே பார்க்கத் தொடங்கினர். 1993இல் நடந்த மாகாணசபை தேர்தல் மற்றும் 1994இல் நடந்த தென் மாகாணசபை தேர்தலின் போதும் தான் பெரும் ஜே.வி.பி ஆதரவாளராகவும் தன் கணவரது கொலைக்கு காரணமானவர் ஆட்சியில் உள்ளவர்களே என்றும் பிரச்சாரம் செய்து பெரும் வாக்குகளை \பெற்றுக் கொண்டார்.
N
பத்திரிகையாளர் மாநாடொன்றில் ஒருவர் "உலகில் இன்று சோஷலிசம் தோற்றுவிட்டது தானே? நீங்கள் சோஷலிசத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?" எனக் கேட்ட போது
'இல்லை, உலகில் சோஷலிசம் தோற்கவில்லை."
(லங்காதீப21-08-94)என சொல்லிதனது போலி சோஷலிசத்தை சந்தர்ப்பவாத நோக்குடன் பயன்படுத்தினார். தேர்தல் வெற்றியின் பின் சந்திரிகாவைப் பற்றிய புகலாரம் செய்த பத்திரிகைகள் அதனத்தும் சந்திரிகாவை ஒரு சோஷலிஸ்ட்டாகவே பார்க்குமளவிற்கு சந்திரிகா மாயை தொழிற்பட்டிருந்தது.
எனவே சந்திரிகாவை சோஷலிஸ்ட்டாகவும் சந்திரிகாவை சுற்றியிருக்கின்ற சோஷலிஸ்டுகள் (என்ற பெயர் கொண்ட) பற்றி எண்ணத்திலும் சோஷலிஸ்ட் சந்திரிகா; சோஷலிஸ்ட் ஜே.வி.பி பிழையென்று கூறினால் நம்பத்தயாராக இருந்தனர்.
என்னதுரதிஸ்டம் என்றால் பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைத்த காலப்பகுதியிலெல்லாம் அவர்களை சோஷலிஸ்டுகள் என்ற பார்வையே இதுவரைகாலம் எமது மக்களிடம் பதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அக்காலப்பகுதியிலெல்லாம் இடதுசாரிகள் ஏமாற்றப்பட்டும், ஒடுக்கப்பட்ட சம்பவங்க ைளயும் கூட இன்று நினைவுக்குகொண்டுவரமறுக்கலாம். ஆனால் அவர்களின் வர்க்க பின்புலத்தை அறிய மறுக்கின்ற இடதுசாரி போர்வைக்குள் அமிழ்ந்திருக்கின்ற தரகு முதலாளிகளுக்கு சந்திரிகாவின் முகமூடி அகற்றப்படுகின்ற போது கூட புதிதாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவு.
உண்மையான குற்றச்சாட்டுக்கள்
ஜே.வி.பியை பற்றிய பூரண விமர்சனம் விடிவில் தொடராக வெளிவரும் தோழர் மனுஷநேசனின்கட்டுரையில் பின்னர் செய்யப் படும். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில்)
 

ஜே.வி.பியின் நடவடிக்கைகள் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுவது பொறுத்தமானதாகும்.
செயற்பாடுகளில் விட்ட பிழைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் பாரிய கடமையுள்ளது என்பது தெளிவு. அதற்கான பூரண சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்காமல் இம்முறை களத்தில் இறங்கியுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. இதுவே ஜே.வி.பி யின் முக்கிய பலவீனம்.
அடுத்தது இந்த முதலாளித்துவ பாராளுமன்ற அமைப்பு முறைக்கு தன்னை ஈடுபடுத்திய அனைத்து இடதுசாரி கட்சிகளுக்கும் தங்களது கொள்கைகளை விட்டு விலகி தங்கள் இருப்பை நியாயப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவதும் சிதைந்து போனதுமான சம்பவ ங்கள் இலங்கையின் இடதுசாரி வரலாற்றில் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை பிரச்சாரத்துக்கு பயன் படுத்துவதாக கூறியபோதும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை "மேடைக்காக பயன் படுத்துவதாக கூறிய போதும், பாராளுமன்ற வெற்றிக்காக உழைப்பதற்கு இயல்பாக உந்தப்படுவது கண்கூடு. அந்த வெற்றிக்காக கண்மூடித்தனமான செயற்பாடுகளை செய்யவும் தவறுவதில்லை. ஜே.வி.பி இம் முறை வெற்றியை நோக்கி மட்டும் தனது நடவடிக்கைகளை குறுக்கிக் கொண்டதனால் சிறுபான்மை இனங்களைப் பற்றி கவனத்திற் கொள்ளவே இல்லை. தேர்தலில் சிறுபான்மை இனங்கள் பற்றிய போக்கினை மட்டும் இங்கு உதாரணமாக எடுப்போம்.
1. தேர்தலில் மொத்தம் 19 மாவட்டங்களில் போட்டியிட்டது. 242 மொத்த வேட்பா ளர்களில் பதுளையில் மட்டும் ஒரு தமிழரை நிறுத்தினர். திருகோணமலை பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு முஸ்லீம் வேட்பாளராக இரு
வேட்பாளர்கள்மட்டுமேநிறுத்தியிருந்தது.
2. மேடைகளில் தமிழ் பேச்சாளர்களே அல் லது தமிழ் மொழி பெயர்ப்போ கூட .இருக்கவில்லை ܢܠ
ஜே.வி.பியைப் பொறுத்தவரை கடந்தகால
3 தேர்தலில் தனது வெளியீடுகள்ஓன்றுகெ
தமிழில் வெளியிடப்படவில்லை.
4. தமிழர்மத்தியில் பிரச்சார வேலைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கவில்லை.
5. தமிழ்,
இனங்களின் பிரச்சினைகளை தனது அரசியல் விஞ்ஞாபனத்தில் சேர்த்திருக்கவில்லை.
முஸ்லீம் மலையக தேசிய
ésia. .
6. தேசிய இனப்பிரச்சினைபற்றிய சரியான விளக்கமளிக்கவில்லை. இதனால் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் நழுவிப் போகும் போக்கும் தமிழ் மக்களை இலகுவில் நம்பிக்கை யிழக்கச் செய்யும் செயற்பாடாக காணப்பட்டது.
பற்றி அண்மையில் விளக்கம் கேட்ட போது அது பிழையென்பதை ஒப்புக் கொண்டனர். தங்களோடு ஈடுபடக்கூடிய தமிழ் தோழர்கள் குறைவு. அவர்கள் பலர் பகிரங்க அரசியலுக்கு வரவிரும்பவில்லை என குறிப்பிட்டனர். ஆனால் தனது ஏனைய நடவடி க்கைகளுக்கான சரியான பதிலை அளிக்கத் தவறினர். இனி அப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறிய போதும் நடைமுறையிலேயே அதனை அறிய முடியும்.
இவ்வாறான நடவடிக்கைகளை
அவர்கள்
ஏற்கனவே ஜே.வி.பி தொடர்பான குற்றச் சாட்டுகளில் ஒன்றாக இன்னமும் பெளத்த சிங்கள பேரினவாத உணர்விலிருந்து விடுபடவில்லை' என்ற குற்றச்சாட்டு இருக்கும் சூழ்நிலையில் மீண்டும் சிறபான்மையினர் தொடர்பான சரியான போக்கை கடைப்பிடிக்காவிடின் ஜே.வி.பி எழுச்சியை பாட்டாளி வர்க்க எழுச்சி என்று கூற முடியாது 'சிங்கள பெளத்த எழுச்சி’ என்றே வரலாற்றில் பதியும் என்பது உறுதி.
மேலும் அப்படியான ஒரு எழுச்சி நிச்சயம்
வெற்றி பெறாது என்பதும் உறுதி.
Ou/

Page 8
தமிழ் முலம் :
ஆணாதிக்க சமூக அமைப்புக்கு எதிராக செயற் படும் சர்ச்சைக்குரிய பங்களாதேஷ் எழுத் தாளர் கலாநிதி தஸ்லிமா நஸ்ரின் பங்களா தேஸிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தீவிரமான எதிர்ப்புக்கு, கொலைப் பயமுறு த்தலுக்கு உட்பட்டார். இஸ்லாமிய தீவிரவாதி களின் எச்சரிக்கை காரணமாக தலைமறைவு வாழ்வு நடத்திய இவர் அண்மையில் பங்களா தேஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். பிணையில் விடுவிக்கப்பட்ட இவர், தற்போது மேற்கு நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளதாக அறிய வருகிறது. சர்ச்சைக்குரிய இவரது பேட்டி யினை வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம்.
சர்ச்சைக்குரியதஸ்லிமாநஸ்ரின்தன்னைஎவ்வாறு நோக்குகிறாள்?
நீங்கள் பங்களாதேஷில் வசித்துள்ளீர்களா? நீங்கள் அங்கு வசித்திருந்தால் எனது நோக்கை அறிந்திருப்பீர்கள். பெண்களுக்கு இங்கு சுதந் திரம், சமத்துவமான அந்தஸ்து இல்லை. அவர் கள் இந்தியப் பெண்களைப் போல் சுதந்திரமாக செயல்படும் சூழ்நிலை இல்லை. நான் இந்தி யாவினை நேசிக்கிறேன். எனக்கு அதிகமான நண்பர்கள் இங்குள்ளனர். இந்நண்பர்கள் எழுத் தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்ஆவர்.
நாம் இங்குதகப்பனால், கணவனால், மகனால் அடக்கப்படும் சூழலில் உள்ளோம். நான் இதனை விரும்பவில்லை. பெண்களாகிய நாம் மனிதப் பிறவிகளாகவே மதிக்கப்படவேண்டு மேயன்றி, பெண்கள் என்ற கருத்தியலினால் அல்ல. இதில் எனது போராட்டம் சகல பாதிக்க ப்பட்ட மக்களுக்காகவும் உள்ளது. எனது போராட்டம் சகலரும் சம உரிமை பெறும் \போது வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
நிதானிதாசன்
நான் எனது இலக்கை அடையும் முன் கொலை செய்யப்பட்டால் என்னைப்போல் ஆயிரம் தஸ்லிமாக்கள் சமூகத்தில் தோன்றியே தீரு வார்கள்.
பாகுபாடு
எனது கருத்துக்கள் தாராள சிந்தனை அல்லது ஆங்கிலேய எழுத்துக்களால் பாதிப்படைய வில்லை. நான் இந்த சமூக அமைப்பை எனது ஆரம்பகாலம் முதல் கேள்விக்கு உட்படுத் தினேன். நான் பீம்னசிங்கில் பிறந்தேன். இது டாக்காவில் இருந்து 80கி. மீற்றருக்கு அப்பால் உள்ளது. எனது தகப்பன் ஒரு மருத்துவப் பேரா சிரியர். இவர் ஒரு திறந்த சிந்தனையாளர். பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற கொள் கையில் அதிகமாக நான் ஈர்க்கப்பட்டேன். என் தகப்பனார் நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவராயினும் அவர் அதில் தன்னை ஈடு படுத்தவில்லை. எனது தகப்பனாரின் திருமணம் முறையாகவே நடைபெற்றது. எனது தாய் தனது 13வது வயதில் திருமண வாழ்வுக்கு உள்ளாகினாள். எனது தாய் பணச் செல்வாக்கு மிக்க குடும்ப உறுப்பினர். எனது தந்தையின் நிலையில் இருந்து நோக்குமிடத்து என் தாய் பணத்தில் அதிகம் உயர்வானவர்.
எனது ஆறாவது வயதில் என் தகப்பன் அமலபாதாவில் வீடு ஒன்றை வாங்கினார்)
 
 

(நான் இயற்கை சூழலை விரும்பினேன். நான் என் தங்கை ஜெஸ்மினுடன் இச் சூழலை ரசிக்கச் செல்வேன். இக்காலச் சூழ்நிலையில் நான் பாகுபாடுகளை உணர்ந்தேன். எனது பத்தாவது வயதில் என்னை இயற்கைச்சூழலை ரசிக்க உலாவ விடுவதில் என் பெற்றோர் தடுத்தனர். எனது சகோதரர் பை அப்துல் கபிர், ராஜில்கரிம் ஆகியோர் சுதந்திரமாக திரிவதில் தடைகளை எதிர்நோக்க வில்லை. இதனை நான் எதிர்த்தேன். அவர்கள் எனக்கு சுதந்திரம் தரவில்லை. இதற்கு அவர்கள் கூறிய பதில் "நான் ஒரு பெண், பெண்களுக்கு சுதந்திர மில்லை. நீ எழுது, வாசி, பாடசாலைக்குச் செல்ல நாம் அனுமதிக்கிறோம்" இது முற்றி லும் பிழையாக எனக்குப் பட்டது.
நம்பிக்கையாளர்; ஆனால் வெறியரல்ல.
எனது பெற்றோர்கள் என் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் காட்டினார்கள். நான் பெங்காளி மொழியில் படித்தேன். நான் எஸ்.எஸ். எல்.சி பரீட்சையினை பூர்த்தி செய்தேன். நான் எனது ஐந்தாம் வயதில் 3ஆம் வகுப்புக்கு அனுமதி க்கப்பட்டேன். என் பெற்றோர்களின் கல்வி ஊக்குவிப்பு இதற்கு காரணமாகும். அவர்கள் எனக்கு கல்வியை ஊட்டினார்கள். ஆனால் என்னை மனிதப் பிறவியாக அனுசரிக்க வில்லை. எனக்கு யாவுமே மட்டுப்படு த்தப்பபட்டன. பெண்கள் பொம்மைகளுடன் மட்டுமே விளையாட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். வீட்டுக்கு வெளியே செல்வது விரும்பத்தகாததாக இரு ந்தது. எனது சகோதரர்கள் சுதந்திரமாக உலாவினார்கள். எனது சகே ாதரர்கள் ஆண்கள், ஆதலால் அவர்கள் சகலவித சுதந்திரங் களையும் பெறமுடிந்தது. இதற்கு நான் விளக்கம் கோரிய போது, இந்த சமூக அமைப்பின் தன்மையை அவர்கள் எனக்கு குறிப்பிட்டார்கள்.
இந்த சமூக அமைப்பை என்தாய் ஆதரிப்பவர். என்தாயின் உலகமே இதுதான். அவர் அவரின் தாய் அல்லது சகோதரர் வீட்டுக்கு மட்டுமே செல்வார். மிகவும் அபூர்வமான சந்தர்ப்பத்தில் மட்டுமே அவர் கடைகளுக்குச் செல்வார். எனது தங்கை ஜெஸ்மின் என் கருத்துக்களால் பாதிக்கப்பட்டு இருந்தாள். ஆனால் நான் \சிந்தித்தது போல் செயற்படமுடியாது போய்
விட்டது. இது அநேகமான பெண்களுக்குY ஏற்படும் விளைவாகும்.
நான்பிறரைச்சார்ந்து இருக்க விரும்பவில்லை. நான் தங்கியிருக்கும் மக்களை (என் தாயைப் போல், சக பெண்களைப் போல்) வெறுக்கி றேன். அவர்கள் அடிமைகளாகவே உள்ளனர். எனது தாய் இந்த சமூக அமைப்பின் திட்ட வட்டமான பிரதிநிதி. இவர் மதநீதியானவர். நான் இதனை வெறுத்தேன். இறைவன் என் னைக் கண்டிப்பானென்றும், நான் முர்தத் (நாஸ்தகி) என்றும் கூறுவார். எனது தங்கை என்னை ஓரளவு சார்ந்தவர். என் தகப்பன் இறைவனை நம்புபவர். ஆனால் வெறியரல்ல. எனது தந்தை திறந்த மனம் உடையவர். ஆயினும் கட்டுப்பாடு உடையவர்.
எனது முதலாவது காதல் கடிதம்.
எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையை பூர்த்தியாக்கும் போது எனக்கு 14 வயது ஆகும். இதன் பிறகு எச். எஸ்.சி (H.S.C) பரீட்சைக்கு ஒரு பெண்கள் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். நான் 14 வயதில் இருக்கும் போது தெருவில் செல்லும் வாலிபன் ஒருவன் காதல் கடிதம் தந்தான். எனக்கு இன்றும் அந்த வாலிபன் யாரென்று தெரியவில்லை. அவன் என் வீட்டுக்குள் கடிதத்தை வீசி இருந்தான். எனது பெற்றோ ர்கள் இதை விரும்பவில்லை. இதனால் பாடசாலைக்குச் செல்லும் போது பாதுகாப்பு க்காக ஒருவன் நியமிக்கப்பட்டு இருந்தான். இதனை நான் வெறுத்தேன்.
நான் எனது இடைநிலைக்கல்வியை தொடரும் போது பாடசாலை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மாலையில் 5.00 மணிக்கே கலையும். பாடசாலைக்காவலாளி பாடசாலை வளவு வாசலில் இருப்பார். மாணவிகள் வெளியே செல்வதனை தடுப்பது இவரின் கடமையாகும். ஆனால் ஆண்கள் பாடசாலை யில் இவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை. இதனை நான் மீற முயன்ற போது தலைமை ஆசிரியரால் கண்டிக்கப்பட்டேன். நான் திறமையான மாணவி என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால் அத்தலைமை ஆசிரியர் என்னை இவ்வாறு கேட்டுக்
கொண்டார் . 'நீ திறமையான மாணவி,

Page 9
(சட்டத்தை நீ உடைக்கக் கூடாது' இதன் படி சட்டத்தை உடைக்கும்போது நான் கெட்ட பிள்ளையாகவே கணிக்கப்படுவேன்.
நான் கல்லூரிக்குச் செல்லும் போது பெண்களை விட ஆண்களையே கண்டேன். இந்நேரத்தில் என் சகோதரரும், தகப்பனாரும் ஆண் மாணவர்களுடன் சேராது இருக்கு மாறும், ஆண்களில் இருந்து விலகி செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இது எனக்கு ஏற்றுடையதில்லாது இருந்தது. நான் ஆண் நண்பர்களுடன் பழகினேன். நான் மருத்துவக் கல்லூரியில் சுதந்திரமாக இயங்கமுடியாது தடுக்கப்பட்டேன். ஆண் மாணவர்களுடன் சரளமாக பழகும் போது நான் சந்தேகிக்கப்பட்டேன். என் பெற்றோர் களும் என்னை சந்தேகித்தார்கள். ஆண்களுடன் நான் ஏன் சுமூகமாகப் பழகக் கூடாது என்று வினா எழுப்பினேன். அவர்கள் ஆண்கள் , நீ உனக்கான எல்லைகளைத் தாண்டக்கூடாது என்றார்கள். மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த தடைகளை நான் மீறவே முயன்றேன். அவர்கள் என்னை பைத்தியக்காரியாக எடை போட்டார்கள். லிபரல்வாதத்தையுடைய என் தந்தையும் இதனை ஆதரித்தார்.
எனது கணவர்.
நான் MBBS கற்கை நெறியில் இருக்கும் போது ஹபிபுல்லாஹ் என்பவருடன் பழகினேன். ஐந்து வருட நட்புக்கு பிறகு என்னை காதலிப்பதாக அவன் கூறினான். என்னை திருமணம் புரியவும் தயார் என்று கூறினான். நான் இதனை விரும்பவில்லை. எனது அறிவின் அடிப்படையில் நான் அவனுடன் நட்புடனேயே பழகினேன். ஆயினும் என் பெற்றோர்கள் அவனது கோரிக்கைக்கு இணங்கினார்கள்.
நான் ஒரு வாலிபனைக் காதலித்தேன். ருட்ரோ என்பது அவனது பெயர். நான் அவனை அற்புதமாகக் காதலித்தேன். அவன் ஒரு கவிஞன். நான் அவனை பொதுவான நண்பனாகவே ஆரம்பத்தில் கருதினேன். எமக்கு இடையில் கடித உறவு காணப்பட்டது. \TLoಖ காதல், கடிதம் மூலமாகவே தொடர்
ருட்ரோ என் உடம்பை தொடவில்லை. 1981ல்
ந்தது. நாம் மூன்று அல்லது நான்கு ܗܤ` வருடத்துள்கல்லூரி எல்லைகளில் சந்தித்திருப் போம். நாம் சந்திக்கும் போதெல்லாம் கவிதை பற்றியும், வாழ்க்கைப் போக்குகள் பற்றியுமே பேசி இருப்போம். நாம் காதல் பற்றி பேசி இருக்க மாட்டோம். அது எனக்கு வெட்க மாகவும் இருந்தது. அவன் என்னை திருமணம் செய்ய விரும்பினான். ஆயினும் நான் அதனை மறுத்தேன். என் தகப்பனார் இதை விரும்ப மாட்டார். ஆயினும் நாம் ஒருநாள் திருமணம் செய்தோம். மருத்துவக் கல்லூரியில் நான்காம் வருடம் இருக்கும் போதே இது நடந்தது. என் பெற்றோருக்கு இத் திருமணம் தொடர்பாக அறிவிக்கப்படவில்லை.
திருமணம் செய்த பிறகு நான் அவருடன் ஒன்றாக தங்கியிருக்கவில்லை. இதனால்
எமது திருமணம் நடந்தது. நாம் 1983ல் தான் ஒன்றாகச் சேர்ந்தோம். இவ்வேளையிலும் நான் எனது மருத்துவக் தொடர்ந்தே இருந்தேன். முதலிரவில் நாம் இணைந்தோம். அவன் தனது ஆண் உறுப்பு மேக நோய் வியாதியொன்றில் அவதிப்ப ட்டிருந்ததை நான் அறிந்தேன். (Syphilis) இதை நான் கேள்விக்கு உட்படுத்தியபோது சிறிய விடயமென்று சமாளித்தார். நான் ஒரு மருத்துவ மாணவி என்பதனால் இதன் விளை வினை, அடையாளம் கண்டேன். விபச்சாரத் தோடு தொடர்பு இருந்ததா என்று கேட்ட போது மறுப்புத் தெரிவித்தார். திருமணத்துக்கு முன்பே நான் எனது கன்னித்தன்மையை விளக்கினேன். அவ்வாறே அவரும் தனக்கு எப்பெண்ணுடனும் தொடர்பு இல்லை என்றார். ஆனால் அவர் பொய் சொல்லி உள்ளார். இதனை தீவிரமாக விசாரித்தபோது 'நீ எனது மனைவி, இக்கட்டை உன்னால் உடைக்க முடியாது" என்றார். நான் ஒவ்வொரு இரவிலும் அழுதேன். இவருக்குள்ள நோயின் பாரதூரம் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் உடனடியாக மருத்துவப் பரிசோத னைக்கு உட்படுமாறு பணித்தேன். அதற்கு அவர் இணங்கினார். மருத்துவ சேவைகளை ( அவரது ஆண் உறுப்பில்) நான் எனது சொந்தக் கையாலேயே ஆற்றினேன். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தே இருந்தேன். ஆயினும் அது
கல்வியைத்
 

(குணமாகவில்லை. நான் என் பெற்றோர் இல்லம் சென்று அழுதேன். அச்சமயம் அவருக்கு நான் கடிதம் எழுதினேன்.” நீங்கள் பொய்க்காரர். நீங்கள் சிபில்ஸ் (மேக) வியாதியை என்மீதும் தொற்ற வைக்க முயற்சிக்கிறீர்கள். ஆயினும் நான் உங்களைக் காதலிக்கிறேன்". இது சாதாரணமான விடயமென்றும், சமகால ஆண்களுக்கு இது உள்ளது என்றும் விளக்கினார். அவ்வாறா யினும் இது தொடர்பாக ஏன் என்னிடம் முன்னரே வெளிப்படுத்தவில்லை என்றேன். அவ்வாறாயின் நான் அவரை மணந்திரு க்கமாட்டேன் என்றார்.
எனது சுதந்திரம்
ரூட்ரோ சிறந்த கவிஞன். நான் அவரது கவிதைகளைக் காதலித்தேன். 1985க்கு பிறகே நான் ஒன்று சேர்ந்து தொடர்ந்து இருந்தோம். எம் இரு தரப்பு பெற்றோருக்கும் எமது திருமணத்தை பகிரங்கப்படுத்தினோம். இதற்கு முக்கிய காரணமே தனது ஆண் அங்க நோய் சுகம் கண்ட பிறகு எக்காரணம் கொண்டும் விபச்சாரிகளை நாட மாட்டேன் என்று எனக்கு உறுதி கூறினார். ஆயினும் அந்த உறுதி மீறப்பட்டது. அவர் திரும்பவும் விபச்சாரத்தை நாடினார். இதன் காரணமாக விவாகரத்து ஏற்பட்டது.
நான் எப்போதும் சுதந்திரத்தை விரும்பினேன். ருட்ரோவினை மணந்தவுடன் புரிந்துணர் வுடன் வாழ்க்கை நடத்தலாம் என நம்பினேன். ஆயினும் நான் நினைத்தது பிழையாகியது. அவர் என் சுயாதீனத்தை விரும்பவில்லை. அவர் என்னை ஏனைய அடிமைபெண் போலவே பார்க்க விரும்பினார். அவரது ஆடையைக் கலையவும், உடம்பைப் பி டிக்கவும், சமைக்கவும் என்னை எதிர்பார்த்தார். குடித்துவிட்டு என் விருப்பமின்றி என் உடம் பைத் தொட்டார். நான் மறுக்கும் போது அவர் விபச்சாரத்தை நாடினார். இதன் காரணமாக என் விவாகரத்து சாத்தியமானது. பெற்றோர்களும் இதனை விரும்பினர். அவர்களுக்கு நோய் பற்றி தெரியாது. ஆயினும் நான் நோயினை மட்டும் முக்கியப்படுத்தி விவாகரத்து பெறவில்லை. அவர் என்னைப்
ܢܠ
என்
நான் அவரை விவாகரத்து செய்தேன்.
புரிந்து கொள்ளவில்லை. அவர் பெண்கள்) உரிமையினை அங்கீகரிக்கவில்லை. நான் என்னை புரிந்துக் கொள்ளும், பெண் உரிமையினை அங்கீகரிக்கும் ஒருவரையே மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
பாதகமான போக்குகள்
நான் குடும்பத்திட்ட நிர்வாகியாகக் கடமையாற்றும் போது கணவனால் பாதிப்பு க்குள்ளான பெண்களைக் கண்டேன். அவர்கள் எழு அல்லது எட்டு பிள்ளைகளைக் கொண்டவர்களாவர். இவ்வாறு பிள்ளைகள் பெறுவதனைநீங்கள்விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினேன். எமது விருப்பு இதில் முற்றிலும் இல்லை என்றும் கணவர்களால் நிர்ப்பந்திக்கப்படுவதே காரணம் என்றார்கள்.
நாட்டின், சமூகத்தின் வறுமையும் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. குடும்பத் திட்டமிடலை பெண்கள் விரும்பி அனுமதிப்ப தில்லை. அவர்களது வறுமை இதற்குக் காரணமுமாகும். 175 டகாசினையும் சாரி யையும் குடும்பத் திட்டமிடல் ஊக்குவிப்பாக அரசு வழங்குகிறது.
என்னைத் திருமணம் செய்யுமாறு எனது குடும்பம் பலவந்தப்படுத்தியது. ஆதலால் நஹிப் என்பவரைத் திருமணம் செய்தேன். இது காதல் திருமணமல்ல, பெற்றோர்கள் ஏற்பாட்டுத் திருமணம். 1989ல் இத்திருமணம் நடைபெற்றது. இவர் ஒரு பத்திரிகையாளர். நாக்காவில் இருந்து வெளிவரும் பத்திரிகை யின் ஆசிரியருமாவார். அவர் ஒரு பத்தி ரிகையாளராயினும் சுதந்திரமான எதனையும் எழுதவில்லை. அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்திருந்தாலும் ஆசிரியர் அறிக்கையைக் கூட (Editorial) எழுதியிருக்கவில்லை. திருமணத்துக்கு முன் அவர் தன்னை ஒரு பெண்ணிலைவாதியாக என்னிடம் கூறினார். ஆயினும் திருமணத்தின் பின்னர் அது பொய்யாக இருந்தது. அவரின் அனுமதியின்றி நான் எதனையும் செய்யக் கூடாது என்று கட்டளையிட்டார். இதனை நான் எதிர்த்தேன். திருமணம் செய்து இரு மாதத்துக்குப் பிறகு
ノ

Page 10
(முழுமையான மனிதநேயம்
நான் ஆண்களை வெறுக்கவில்லை. எனது இரண்டாம் திருமணம் முறிவடைந்த பிறகு நான் வேறு ஒருவருடன் நட்பு கொண்டி ருந்தேன். நாம் இருவரும் ஒன்றாக இருந்து ள்ளோம். இது 1991ல் நடைபெற்றது. பிறகு நாம் இருவரும் பிரிந்து விட்டோம். எனக்கு இப்போது திருமணத்தில் நம்பிக்கையில்லை. ஆயின் நான் மனித நேயம் மிக்க ஒருவனைச் சந்தித்தால் இதுபற்றி சிந்திக்கலாம். மக்கள் என்னை ஆண் விரோதியாக நோக்குகிறார்கள். ஆனால் நான் ஆண் விரோதி அல்ல; ஆண் ஆதிக்க சமூக அமைப்பின் எதிரியேயாகும். இந்த ஆண் ஆதிக்க சமூக அமைப்பின் மூலமே பெண்கள் ஆண்களின் அடிமைகளாவர் என்பதாகும். ஆண்கள் தம்மை இங்கு அதிஉயர்ந்த சக்தி கருதுகின்றனர். இதனை நான் வெறுக்கிறேன். எனது இந்த சிந்தனையால் சமூகம் என்னை எதிர்த்தது. இதனால் நான் சமூகத்தில் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு மனித நேயவாதி . எனது பெற்றோர்கள் இதனை அங்கீகரிக்கவில்லை. ஆனால் என் தகப்பன் இப்போது என்னை அங்கீகரிக்கிறார். ஆயினும் சமயம் (மதம்) தொடர்பான என் நிலைப் பாட்டில் அவருக்கு உடன்பாடு இல்லை.
உடையவர்களாகக்
பங்களாதேஸில் சில பெண்கள் மட்டுமே வீட்டுக்கு வெளியே தொழில் செய்கிறார்கள். படித்த பெண்கள் கணவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். பர்தா முறை இங்கு தீவிரமாக உள்ளது. இதனை நீக்க நான் முனைந்தேன். ஆண்களுக்கும், பெண்களுக்குமான வேறு பாட்டை எனது சிறுவயது முதலே நான் உணரலானேன். 1975 முதல் இதனை நான் என் எழுத்துக்களில் கொண்டு வருகிறேன். எனது சகோதரர் ஒரு பத்திரிகையினைத் தொடங்கி யிருந்தார். எனது ஆரம்ப கால எழுத்துக்களின் தளம் அது. 1978தொடக்கம் 1983 வரைஎன்னால் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. இதன் பெயர் ‘சன்ஜீதி' பெண் விடுதலை யினை இது முக்கியமாக்கி இருந்தது. ஒரு பெண் சமூகத்தால், அரசால், மதத்தால் ஞவ்வாறு அடக்கப்படுகிறாள்என்பதனைநான்
விளக்க முன்வந்தேன். அரசாங்கமும் பெண்) களுக்கு எதிராக இருந்தது? எவ்வாறு இது காணப்பட்டது? இஸ்லாமியக் குடும்பச் சட்டத்தில் ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்யலாம், ஆயின்இது பெண்களு க்கு மறுக்கப்படுகின்றது. ஒரு ஆண் பெண்ணை விவாகரத்து செய்யலாம் ஆயின் அது பெண்க ளால் முடியாதுள்ளது.
பாலியல் என் விடயமல்ல. பெண்களை பாலியல் தேவைக்கு மட்டும் பாவிக்கப் படுவதனை நான் எதிர்த்தேன். எனது அங்கங்களை ஆண்கள் எவ்வாறு மோசமாக நோக்குகிறார்கள் என்பதனை நான் கூறி யுள்ளேன். சமூகத்தை, அரசை, சட்டத்தை என்னால் மாற்ற முடியாது. இது கடுமையாக உள்ளது. ஆயினும் பெண்கள் என் எழுத்து க்களை வாசிக்கும் போது நியாயத்தைப் பற்றிச் சிந்தித்துக் ஆயினும் முல்லஷ்க்கள் எதிர்த்தார்கள். அவர்கள் என் தலைக்கு 50,000 டகானினை முன்வை
கொள்வார்கள்.
த்தார்கள்.
1989களில்
1986களில் நான் என் எழுத்து வாழ்க்கையை கவிதை நூலினை வெளியிடுவதன் மூலம் ஆரம்பித்தேன். இதன் பெயர் "சிகோரி பிடில் குடா' வாகும். 1989களில் என் எழுத்துக்கள் சர்ச்சைக்குரியதாகின. நான் இஸ்லாத்துக்கு எதிராக எழுதுவதாக குற்றம் சாட்டினார்கள். ஆம் நான் இஸ்லாத்தை எதிர்த்தேன். இஸ்லாம் பெண்களுக்கு எந்தவிதமான சுதந்திரத்தையும் வழங்கவில்லை. 1990களில் ஜமாசுதே இஸ்லாம் அமைப்பு எனக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்தது. எனது நூல்களை தடை செய்யுமாறு அவர்கள் கோரினார்கள். இந்த வருட பெப்ரவரியில் இஸ்லாமிய அடிப்ப டைவாதிகள் என் நூல் கண்காட்சிச் சாலை யினையும் தாக்கினார்கள். நான் அதிஷ்ட வசமாக தப்பினேன். என்னை கொல்வதாக எச்சரித்திருந்தார்கள்.
பெண்களது பாகுபாடு பற்றி எழுதப்பட்ட எனது ‘நிர்பசிதோ கொலும் " நூல் பரிசு பெற்றது. 'லெஜ்ஜா" எனும் நூலை)
 

(இவ் வருடம் எழுதினேன். இந்நூல் பாபர் மசூதி சம்பவத்துக்குப் பிறகு எழுதப்பட்டது. பாகுபாடு ஏற்பட்டதன் விளைவே எனது இந்த நூலுக்கு அடிப்படையாகும். நான் பெண்களது பாகுபாடு மட்டுமன்றி சகல பாகுபாடுகள் பற்றியும் கவலைப்பட்டேன். எதிர்த்தேன்.
கடந்த வருட டிசம்பர் மாதத்தில் தெருக்களில் இந்துக் கடைகள் தாக்கப்பட்டதனை நான் கண்டேன். இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் இந்துக்கள் தாக்கப்பட்டதனை நான் கண்டேன். ஆயினும் அரசாங்கம் அமைதியாக இருந்தது. இதனை எதிர்த்து தேசியக் கட்சி சில கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தது. ஆயினும் அது முழுமையான தாகவில்லை. இதன் காரணமாகவே நான் "லெஜ்ஜா" எனும் நூலை எழுதினேன்.
எனது தாய்நாடு அரசியல்வாதிகளின் பிழைகளால் மோசமாகி உள்ளது. தேர்தல் வெற்றிகளுக்காக அரசியல் வாதிகள் அடிப் படைவாதத்தை பயன்படுத்துகின்றனர். 85களுக்கு பிறகு அரசாங்கம் இதனை அனுமதித்தது.
1993 பெப்ரவரியில் "லெஜ்ஜா"வின் முதற்பதிப்பு வெளியாகியது. ஒரு மாதத்தில் அது மூன்று பதிப்புக்களைப் பெற்றது. பாபர் மசூதி விடயத்துக்குப் பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தால் இந்துக் குடும்பம் அனுபவிக்கும் கஷ்டங்களை இது சித்தரிக்கிறது. 1993 ஜீலையில் அரசாங்கம் இந்நாவலை தடைசெய்தது. இனஉணர்வினை, வெறியினை இந்நூல் தூண்டுகிறது என்று அரசாங்கம் காரணம் கூறியது. ஆயினும் அது உண்மை யில்லை. இது இனவாதத்துக்கு எதிராக, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதி ராகவே எழுதப்பட்டது. அரசாங்கம் இன வாரியாக அமைந்திருந்ததே இத்தடைக்குக் காரணமாகும். இன ஒருமைப்பாட்டை நோக்கமாக்கியே இதனை நான் எழுதினேன். 60,000 பிரதிகள் விற்பனையாகின. இதன் விளைவே அரசாங்க தடைக்குக் காரணமாகும். அவர்களால் என்னைத் தடுக்க முடியாது "லெஜ்ஜா"விற்குப் பிறகு இரு நூல்களை
அதனை
எழுதி உள்ளேன். "லெஜ்ஜா"வினைY எழுதியதற்காக ஏன் அவர்கள் என் தலையினைக் கோரியுள்ளார்கள். என் எழுத்தை நான் நிறுத்தாவிடின் என்னைக் கொலை செய்யவுள்ளதாகத் தொடர்ந்து தொலை பேசியில் அச்சுறுத்துகிறார்கள். ஆயினும் நான் மரணத்துக்கு அஞ்சவில்லை. நான் சமூக த்துக்காகவே போராடுகிறேன். என் சுயநல த்துக்கு அல்ல. நான் என் தாய் நாட்டை நேசிக்கிறேன்.
நான் காலிதாவின் ஆதரவை எதிர்பார்க்க வில்லை. பெண்களை பாதுகாக்கத் தவறி யமைக் குறித்து அவரையும் நான் கண்டித்து ள்ளேன். பெண்களுக்கு எதிரான சட்டங்களை ஏன் தடுக்கக்கூடாது என்றும், பர்தாவினைஏன் பாவிக்க வேண்டும் என்றும் அவரிடம் வினவி உள்ளேன். இதனால் அவர் என் எழுத்துக் களைத் தடைசெய்ய முயன்றார். "லெஜ்ஜா" வினை தடை செய்த பிறகு என்னை ரோவின் கையாள் என்றார்கள். B J P 45 இலட்ச டாக்காஸ் எனது எழுத்துக்குச் சன்மானமாக வழங்கியதாகவும் குற்றம் கூறினார்கள்.
BJP யினை வெறுக்கிறேன் நான் BJP யிடமிருந்து காசு எடுக்கவில்லை. எனக்குBJP யில் யாரையும் தெரியாது. நான் "லெஜ்ஜா"வினை என் நாட்டுக்காக, சமூகத்துக்காக எழுதினேன். இந்தியாவில் B J P என் நூலை அவர்கள் நலத்துக்காக பாவிப்பதனை நான் அறிவேன். B J P தலைவர் ஒருவர் எனது நூலை வாசிக்குமாறும், அதில் இந்துக்கள் பாதிக்கப்பட்டது தொடர் பாக விளக்கினாராம். ஆயினும் நான் இதனை B J Pக்காக எழுதவில்லை. நான் அடிப்படை வாதிகளை எதிர்க்கிறேன். நான் B J P யினை எதிர்க்கிறேன். ஜமாசுதே இஸ்லாமினை எதிர்க்கிறேன். நான் மனித நேயத்துக்காகவே எழுதுகிறேன். இதில் இந்து, இஸ்லாம் வேறுபாடு இல்லை. நான் மனித நேயத்தை விரும்புகிறேன். மனித நேயவாதிகள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். எனது உயிர் ஆபத்தில் உள்ளது. சர்வதேச நிர்ப்பந்தங்கள் என் விடயம் தொடர்பாக அரசாங்கத்தை அழுத்தியுள்ளன. அமெரிக்காவின் பென் (pen) அமைப்பு
பார்க்க. 39

Page 11
N
சந்தர்ப்பவாதத்துக்கு சோரம் போகும் மழையக-முஸ்லிம் தேசியம்
-எஸ்.ஜோதிலிங்கம்
ஒகஸ்ட் 16ம் திகதி நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் இரு உண்மைகளை இலங்கை அரசியலில் தெளிவாக வெளிக்காட்டி யிருந்தன. ஒன்று முஸ்லிம் தேசிய வாதம் முஸ்லிம் காங்கிரசினூடாக எழுச்சியடைந்து வருகின்றது. மற்றையது மலையக தேசிய வாதத்தினை நோக்கி மலையக மக்களில் விழிப்புணர்வு கொண்ட பிரிவுகள் மலையக மக்கள் முன்னணியினூடாக வளர்ச்சியடைந்து வருகின்றார்கள் என்பதாகும்.
ஆனால் தேர்தல் முடிந்த அடத்த நாளே இவ் விரண்டு அமைப்புகளும் ஒடுக்கும் அரசுடன் சேர்ந்து கொண்டு அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவிகளையும் பெற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் இவர்களினால் வளர்க்கப்பட்ட இரண்டு தேசியவாதங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு தேக்கநிலைக்கும் பின்னடைவுக்கும் உள்ளாக வேண்டிய ஒரு சூழல் உருவாகுமா? என்ற கேள்வி இன்று விழிப்புணர்வு பெற்றவர்களின் மத்தியில் பிரதான கேள்வியாக உருவாகியுள்ளது.
தேசிய வாதம் என்பது ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்ற போது அவற்றில் இருந்து விடுபடுவதற்காகவும், மக்களை அணி திரட்டுவதற்காகவும் அத்தேசிய இனங்களின் நலன்களிலிருந்து விடுக்கப்படுகின்ற கோரி க்கைகளின்ஒட்டு மொத்த வடிவமாகும். இதன் இலக்கு குறிப்பிட்ட தேசிய இனத்துக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள் வதற்காகவே இருக்கின்றது. அச்சுயநிர்ணய உரிமை என்ற எண்ணக் கருவின் கோரிக்கை வடிவம், அத்தேசிய இனங்களின் தேவைக் கேற்ப தனி நாட்டுக் கோரிக்கையாகவோ, குளியான அதிகார அலகுக் கோரிக்கை
யாகவோ இருக்க முடியும். முஸ்லிம் காங்கி ரஸின் முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கை யையும் மலையக மக்கள் முன்னணியின் மலையக மாகாண சபைக் கோரிக்கையையும் இந்த வகையிலேயே நோக்க முடியும்.
முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றபோது அது முஸ்லிம் தேசிய வாதத்தின் தேவையின் அடிப்படையிலே தோற்றம் பெற்றது. ஏற் கனவே தென்னிலங்கைக்கட்சிகளோடு ஒட்டிக் கொண்டிருந்த முஸ்லிம் கலைமைகளினால் முஸ்லிம் தேசிய வாதத்தை முன் னெடுக்க முடியாத போதே அதற்கான ஒரு அமைப்பின் தேவை, முஸ்லிம் மக்களினால் உணரப் பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் அத்தேவையை பூர்த்தி செய்ய முன்வந்த போது முஸ்லிம் மக்கள் தமது பேராதரவை வழங்க முன் வந்தனர். முஸ்லிம் மக்கள் மீதான தமிழ்க் குழுக்களின் ஒடுக்குமுறை குறிப்பாக புலிகளின் ஒடுக்குமுறை தேசிய வாதத்தினை ஒரு தவிர்க்க முடியாத விடயமாக வளர்த் திருந்தது. இத்தேசிய வாதத்தின் அரசியல் கோரிக்கையான முஸ்லிம் மாகாண சபைக்)
 
 
 
 

விரவு
(கோரிக்கையும் முஸ்லிம் மக்கள் மத்தியில்
ஏகோபித்த ஆதரவினைப் பெற்றிருந்தது.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இரண்டு வகையான ஒடுக்கு முறைகளுக்கு முகம் கொடுத்திருந்தார்கள். ஒன்று சிங்கள பெளத்த பேரினவாதம், மற்றையது தமிழ் இனவாதம். இதில் முதலாவது ஒடுக்கு முறை ஒரு மறைமுகமான ஒடுக்கு முறையாகவே இருந்தது. குடியேற்றம், முஸ்லிம் பிரதேசத்தை சிங்கள மயமாக்கல், தமிழ் மொழி புறக்க ணிப்பு என்பன இவ்வொடுக்கு முறையின் வடிவங்களாக இருந்தன. முஸ்லிம் மக்கள் தங்களுடைய பிரதேசம் எனக் கூறக்கூடிய அம்பாறை மாவட்டம் இவ் ஒடுக்கு முறைக்கு பிரதான எடுத்துக் காட்டாகும்.
எனினும் இரண்டாவது ஒடுக்கு முறையான தமிழ் இனவாதமே முஸ்லிம் மக்கள் நேரடியாக முகம் கொடுத்த ஒடுக்கு முறை யாகும். புலிகளினதும், ஏனைய தமிழ்க் குழுக்க ளினதும் நேரடி தாக்குதலினால் அவர்கள் நூற்றுக்கணக்கான உயிர்களைபலிகொடுத்தும், லட்சக்கணக்கான சொத்துக்களையும் இழக்க
வேண்டி ஏற்பட்டது. இவ் ஒடுக்கு முறையின்
உச்ச வடிவமாகவே வடக்கிலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் அமைந்தி
ருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் இனவாதத்திற்கு எதிரான குரலை உயர்த்தி எழுப்பியமையால் ஏனைய முஸ்லிம் தலைமைகளை விட முஸ்லிம் மக்களின் பெருமளவிலான ஆதர வினைப் பெற்றிருந்தது. எனினும் பாராளு மன்ற கதிரைகளுக்கான அதன் போட்டி தமிழ் அமைப்புகளுடன் அல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே இருந்தது. இதுனால் தமிழ் இனவாதத்திற்கு எதிரான குரல் ஒரு மட்டத்துக்கு மேல் முஸ்லிம் காங்கிரஸிற்கு உதவவில்லை. இதைவிட, ஐக்கிய தேசியக் கட்சியுடனான தலைமையின் உறவும் முஸ் லிம் காங்கிரஸ் மாநாடுகளுக்கு ஜனாதிபதி உட்பட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் வருகை தருகின்ற நிகழ்வும் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியை தடைப்படு \த்துவனவாக இருந்தன. இது தொடர்பாக
இரண்டையும் வேறுபடுத்தி முஸ்லிம் "ುಗಿ ரசுக்கு முதன்மை கொடுக்கும் பாங்கு முஸ்லிம் மக்களிடையே வளர்ச்சியடைந்திருக்கவி ல்லை. இதனால் இடைக் காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சி மந்த நிலையிலேயே காணப்பட்டது.
1993களின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் தனது இந்நிலையை உணர்ந்து கொண்டது. இதன் பின்னர் இனவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல பேரினவாதத்திற்கு எதிராகவும் தனது குரலை உயர்த்தியது. குடியேற்றங்களுக்கு எதிரான குரலை முன்வைத்தது. அம்பாறையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டு முஸ்லிம் மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொண்டது. கொழும்பில் நடைபெறும் தனது வருடாந்த மாநாடுகளை தளப் பிரதேசமான அம்பாறைக்கு மாற்றியது. இந்த வகையில் 1994ம் ஆண்டு ஆரம்பத்தில் கல்முனை மாநாட்டை சிறப்பாக நடாத்தியது. இத னுாடாக இவ்வாண்டு தரம்பத்தில் நடைபெற்ற உள்ளூராட்சிச்சபைத் தேர்தலில்கிழக்கில் ஆறு பிரதேச சபைகளையும் கைப்பற்றிக் கொண் هاhilیسا
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுடன் புதிய மெருகுடன் வளர்ச்சியடைந்த முஸ்லிம் தேசியவாதம் கடந்த பாராளுமன்றத் தேர்தலு டன் உச்ச நிலை அடைந்தது. வெறுமனவே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த நிலை மாறி ஒன்பது உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையை தோற்றுவித்தது. தனது தளத்தில் இருந்த ஐ.தே. கட்சி, முஸ்லிம் தலைமை களையெல்லாம் மண்கள்வச் செய்து (உ-ம்: மன்சூரின் தோல்வி) வடக்கு-கிழக்கு முஸ்லிம்களின் ஏகோபித்த தலைமை தானே என்பதை மிக வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டது.
மலையக மக்கள் முன்னணியின் நிலை முஸ்லிம் காங்கிரஸின் நிலையுடன் ஒப்பிடும் போது சற்று வேறுபட்டது . மலையகத்தில்)

Page 12
(ஏற்கனவே செல்வாக்கு பெற்ற அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விளங்குகிறது. அது கொழும்பு வாழ் இந்திய முதலாளிகளின் நலன்களைப் பேணுகின்ற ஒன்றாக இருந்தமையினால் இந்திய தேசிய வாதத்தினை உயர்த்திப் பிடித்தது. பிரஜா வுரிமைப் பிரச்சினை, வேலைப்பறிப்பு, நாடு கடத்தல் போன்ற ஒடுக்குமுறைகள் தொடர்ச்சி யாக இருந்தமையினால் இந்திய வம்சாவழி யினரைப் பொறுத்தவரை அத் தேசிய வாதம் தேவையான ஒன்றாகவும் இருந்தது. மலையக மக்களும் இந்திய வம்சாவழியினர் என்ற வகையில் அவ் ஒடுக்கு முறைகளுக்கு முகம் கொடுத்தமையினால் அத்தேசிய வாதத்தினை ஆதரித்தனர். இதனூடாக மலையகத்தின் ஏகோபித்த தலைமையாக இ.தொ.கா வருவ தற்கும் வழிவிட்டனர்.
ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. பிரஜாவுரிமைப் பிரச்சினை அரசியல் ரீதியாக பெரும்பாலான அளவுக்குதீர்க்கப்பட்டுள்ளது. மலையக மக்களும் தம்பிரதேசத்தில் நிலை பெற்றுவாழத் தொடங்கிவிட்டனர். இந்நிலை யில் மலையகத்தை அடிப்படையாக வைத்து ஒடுக்கு முறைகள் வெளிக்கிளம்பத் தொட ங்கின. குடியேற்றம், தோட்டங்களிலிருந்து வெளியேற்றம், வேலைக்குறைப்பு கூலிக் குறைப்பு, தோட்டங்கள் கிராமங்கள் ஆகும் போது கவனிப்பின்மை, கல்விப் பாரபட்சம், மொழிப்பாரபட்சம், தொடர்ச்சியான வன் முறைக்குள்ளாதல் போன்ற ஒடுக்கு முறைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இவ் ஒடுக்கு முறைகள் மலையகத்தை மையமாக வைத்த ஒரு தேசிய வாதத்தின் தேவையை உணர்த்தின. மலையகத்தில் மிகக் கணிசமான அளவில் இருக்கும் படித்த விழிப் புணர்வுபெற்ற முன்னணியினர் மத்தியிலேயே இவ் உணர்வுகள் முதலில் ஏற்பட்டுள்ளன. இதன் வெளிப்பாடாகவே சாந்திக்குமார் தலைமையிலான மலையக மக்கள் இயக்கம் முதலில் தோற்றம் பெற்றது. அவ் அமை ப்பினால் வெளியிடப்பட்ட தீர்த்தக்கரை" எனும் பத்திரிகை ஊடாக மலையகத் தேசிய வாதம் விழிப்புணர்வு பெற்ற சக்திகளிடையே Uபரவத் தொடங்கியது.
எனினும் மலையக மக்கள் இயக்கத்தினால் 9` புத்திஜீவத் தனத்ததிலிருந்து விலகி ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியடைய முடிய வில்லை. இந்நிலையில் இத் தேவையைப் பூர்த்தி செய்யும் அமைப்பாக மலையக மக்கள் முன்னணி தோற்றம் பெற்றது. மலையக்த தேசிய வாதத்தின் அரசியல் கோரிக்கையாக "மலையக மாகாணசபைக் கோரிக்கையையும் முன்வைத்தது. விழிப்புணர்வு பெற்ற மலையகச் சக்திகள் மலையக மக்கள் முன்னணியின் பின்னால் அணிதிரளத் தொட ங்கினர். 1991இல் நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் முதன்முதலாக போட்டி யிட்டு நுவரெலியாப் பிரதேசசபை, அம்பேகமுவ பிரதேசசபை, தலவாக்கலை லிந்துல நகரசபை என்பனவற்றில் சில வெற்றிகளையும் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து முன்னணியின் தலைவர்கள் நீண்டகாலம் சிறையில் வாழ நேரிட்ட போதும் இ.தொ.காவின் சகல வழியிலான சண்டித்தன அரசியலுக்கு முகம் கொடுத்த போதும், சிறையிலிருந்த படியே மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் வெற்றி பெற்றார். இன்று பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதியமைச்சர் ஆகியுள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களுக்கு விழுந்த வாக்குகளின் உயர்ச்சியானது முன்னணியை நோக்கி விழிப்புணர்வு பெற்றவர்கள் திரண்டு வருவதையே வெளிக்காட்டியது. எனினும் கல்வி அறிவு குறைந்த அறிவு குறைந்த மலையக மக்களின் அரசியல் தெளிவின்மையும், இ.தொ.காவின் சூர மக்கள் முன்னணி பலவீனங்களும் (உ-ம்: யூ.என்.பியுடனான கூட்டுக்கு முயற்சி) தலைவர்களின் சிறைவாசமும் மலையகத் தேசிய வாதம் தீவிரமாக வளர்வதைத் தடுத்திருந்தன.இருப்பினும் மந்தகதியிலாவது இத்தேசிய வாதம் வளர்நது கொண்டே இருந்தது. இவ்வாறு இரண்டு தேசிய வாதங்களும் வளர்ச்சிப்படியில் முன்னோக்கி நகருகின்ற ஒரு காலப் பகுதியில் அதன் வளர்ச்சியில் தேவை முற்றுப்பெறாத ஒரு சூழலில் தேசியவாதத்தை)
பலமும் மலையக
தலைமையின்
 

(முன்னெடுத்த இரு அமைப்புகளும் ஒடுக்கு கின்ற அரசுடன் கூட்டுச் சேர்ந்ததுமல்லாமல்
அமைச்சுப் பதவிகளையும் பொறுப்
பேற்றுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அதன் அரசியல் தளம் பெளத்த சிங்கள பெளத்த பேரினவாதமே! இந்த அரசியல் தளத்தை விட்டு பேரினவாதக் கட்சிகள் இரண்டும் இதுவரை கீழிறங்க வில்லை. அவைகள் இறங்க வேண்டுமானால் தென்னிலங்கை அரசியலின் பேரினவாத அடித்தளத்தை இல்லாமல் செய்ய வேண்டும். பேரினவாத அரச இயந்திரத்தை மாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இப் பேரினவாத ஆதிக்க கருத்துக்களினால் தகர்க்கப்பட்டுள்ள சிங்கள மக்களின் மன நிலையை மாற்ற வேண்டும். பாராளுமன்றக் கதிரையையே இலக்காகக் கொண்டுள்ள எந்த சிங்களக் கட்சியும் இதனைச் செய்யப் போவதில்லை. இதனால் ஆட்சியிலிருக்கும் கட்சிகள் இரண்டும் பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கின்றகட்சிகளாகவே இருக்கப் போகின்றது. இலங்கையின் கடந்தகால அரசியல் வரலாறு இதனையே தெளிவு படுத்துகின்றது.
இன்று சில தமிழ்ப்புத்திஜீவிகள் இப்போக்கை மறுக்கின்றனர். இதற்கெல்லாம் இவர்கள் கூறுகின்ற பதில் சந்திரிகா நல்லவர் சந்திரிகா விடம் இனவாதம் இல்லை என்பதாகும். சந்திரிகா நல்லவராக இருக்கலாம் இனவாதம் இல்லாதவராக இருக்கலாம் ஆனால் அவர் இருக்கின்ற அரசியல் அடித்தளம் பெளத்த சிங்கள பேரினவாதம் என்பதை எவரும் மறக்கக்கூடாது. கட்சிகள்இலங்கையை ஆட்சி செய்யலாம். ஆனால் அவர்களது நடத்தையை தீர்மானிப்பது இப்பேரினவாதக் கருத்தியலே. இதனால் தான் இரு மொழி ஒரு நாடு என்று பாராளுமன்றத்தில் ஓங்கிக் கத்தியவர்களும் மலையக மக்கள் மத்தியில் தீவிரப் போராட்ட த்தை நடாத்தியவர்களும் பின்னாலில் இதற்கு பழியாகினர். 1964இல் மலையக மக்களை நாடு கடத்தும் பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்திற்கும், சிங்களத்தை மட்டும் அரச கரும மொழி யாக்கும் 1972ம் ஆண்டு அரசியல் திட்டத்தி Uற்கும் இவர்கள் ஆதரவு அளித்தனர்.
புணர்வு
எனவே ஆட்சி செய்யும் கட்சிகள் எவையும்) ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமையை அங்கீக்ரிக்கப் போவதில்லை. இந்நிலையில் ஆட்சியில் பங்கேற்பதால் இக்கட்சிகள் ஒருசில சலுகைகளைப் பெற்றுக் கொள்வதையும் தவிர வேறு எவற்றையும் சாதிக்கப் போவதில்லை. மந்திரி பதவிகள் ஒரு சில பாலம் போடுவதற்கும், வீதிகள் அமைப்பதற்கும் உதவலாம். ஆனால் ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்கப்படுவதற்கு உதவப் போவ தில்லை. இது தொடர்பாக மன்சூரும், ஹமீட்டும், முகமட்டும், தொண்டமானும், தேவராஜும், செல்லச்சாமியும் வெட்டிக் கிழித்தவற்றைவையா புதிய அமைச்சர்கள் கிழிக்கப் போகிறார்கள்.
ஆனால் மறுபக்கத்தில் இதற்கு விலையாகக் கொடுப்பது இரண்டு தேசிய இனங்களினதும் தேசிய வாதங்கள். அது இனிக் குறிக்கப்பட்ட காலத்திற்கு தேக்க நிலைக்கு உள்ளாகப் போகின்றது.
தேசியவாதக் கோரிக்கைகளை முன்வைத்த அமைப்புகள் எதிரியுடன் சமரசம் செய்ய முன்வருகின்ற போது தேசிய வாதத்தின் வீச்சு தேக்க நிலைக்கு உள்ளாவதும் விழிப்புணர்வு பெற்ற சக்திகள் விரக்திக்குள்ளாகி உடைந்து சிதைந்து போவதும் புதிய அமைப்புகள் உருவாகுவதும் உலக வரலாற்றில் சகஜம். இலங்கையில் தமிழ்த் தேசிய வாதத்தை முன்னெடுத்த தமிழரசுக் கட்சி 1965ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்ற போதும் மந்திரிப் பதவியை பெற்றுக் கொண்ட கட்டங்களிலும் இந்நிலை ஏற்பட்டது. இதற்குப் பின்னரே தமிழரசுக் கட்சியை விட்டு விலகி விழிப் பெற்றவர்கள் புதிய அமைப்புகளையும் உருவாக்கத் தொடங்கினர். 1970ம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக் கட்சி முன்னரைவிட பலத்த வீழ்ச்சிக்கு உள்ளாகி யமைக்கும் தளபதி அமிர்தலிங்கம் தனது சொந்தத் தொகுதியில் தோல்வி அடை வதற்கும் அதுவே காரணமாக அமைந்தது.
ノ

Page 13
ろ
சீதனப் பிரச்சினையும் ஆணாதிக்கக் கருத்துக்களும்: யாழ்ப்பான சமுகப் பின்னணியில் சில குறிப்புகள்
-செ.சக்திதரன்
(தமிழ் சமூகத்தில் அதிகமாக யாழ்ப்பாணத் தமிழரிடத்தில் திருமண வயதிலுள்ள இளம் கன்னியரை நேரடியாகப் பாதிக்கின்ற ஒரு பிரச்சினையாகப் பலராலும் அறியப்பட்டுள்ள சீதனப் பிரச்சினை பற்றி இலக்கிய முயற்சிகள் ஊடாகவும், வேறும் பல வழிகளிலும் கருத்து க்கள் பல வெளியிடப்பட்டுள்ள போதிலும் அவை உணர்ச்சி பூர்வ வெளிப்பாட்டைச் செய்த அளவிற்கு உண்மை நிலையினை வெளிக்கொணர வில்லை என்றே கூறலாம் ) "சீதனக் கொடுமையை நீக்குவோம் "- "ஆண் வர்க்கமே அறிந்து கொள்' போன்ற கோஷ ங்கள் எதுவும் சமூக வாழ்க்கையோடு கலந்துவிட்ட சீதனப் பிரச்சினையின் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தியதாகத் தெரிய வில்லை. மேலும் இப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணிகளை விளங்கிக் கொள் ளாமல் இதனைத் தீர்த்துக் கொள்ள முயல்வது சாத்தியமற்ற ஒரு முயற்சியாகவே பெரு மளவில் அமைகின்றது.
சமூக வாழ்வில் சொத்துடமை ஏற்பட்டபோதே அதற்கான பரிமாற்றமும் ஏனைய வழிகளைப் போலவே திருமண உறவிகளினூடாகவும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆண்களே திருமணத்தின்போதுதம் சார்பாகச் சில சொத்து க்களை சீதனமாகக் கொண்டு சென்றனர் என வேத இலக்கியங்கள் ஆதாரங்கூறுகின்றன. சில மேற்காசிய நாடுகளில் இத்தகைய தன்மை இன்னும் காணப்படுகின்றது. மன்னர்களும் செல்வந்தர்களும் தமது தகுதிகளை வெளிப்ப டுத்துவதற்கு சீதன வழக்கத்தினை சில காலகட்டங்களில் பயன்படுத்திக் கொண்டனர். மிக இள வயதில் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்ட அக்காலத்தவர்களுக்கு இவ்வாறான பொருள் வழங்க ல் என்பது ஓரளவில் தேவையானதாகவும் அமைந்தி ருந்தது எனலாம். இத்தேவை இப்போதுங்கூட
இல்லாமல் போய்விடவில்லையாயினும் சாதாரண பொருளாதார சக்திகளின் பயன்பா ட்டுடன் இணைந்த சீதனப் பேரம் பேசலும் அத்தகைய வசதியற்றோர் அமையச் செல வி னை நாடும் போது பிரதியீடு இல்லாத வெற்று நிலைமையை எதிர் கொள்வதுமே மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட அசெளகரி யமாக - சமூகக் குறைபாடாக வெளிப்படு கின்றது.
---- جب یمن۔ بکس۔ -----------------۔۔۔۔۔۔۔۔۔ -
சமூகமாக மனிதன் வாழத் தலைப்பட்டதுடன் சொத்துடமையும் , அதனுடன் இணைந்த
பொருளாதாரக் காரணிகளும் அவனது வாழ்வில் முக்கியத்துவம் பெறத் தொடங்க, சீதனம் என்ற கொடுக்கலும் பெறுகையும் சேர்ந்து கொள்ளத் தொடங்கின. சீதன வழக்கத்தின் தொடக்கம் அதன் வரலாற்றுத் தொடர்ச்சி போன்ற விடயங்களை இக்
 
 

ட்ெடுரை குறிப்பளவிலாவது விளக்கப் போவ தில்லை. மாறாக சமகால அனுபவத்துடன் இப்பிரச்சினையின் அதற்கும் பின்னிலையிலுமுள்ள காரணி களையும் நோக்குவதுடன் ஆணாதிக்கத்துடன் இதனைத் தொடர்பு படுத்துவது சம்பந்தமான பொருத்தப்பாட்டினையும், சுருக்கமாக அணுகு வதே இங்கு தரப்படும் குறிப்புகளின் நோக்க மாகும் ,
தன்மையினையும்
இலங்கையைப் பொறுத்து பிரதான இனச் சமூகங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரிடத்து சீதன வழக்கம் என்பது சிறிதளவிலாவது இருந்தே வருகிறது. அதேவேளை யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தின் தன்மை அல்லது தனித்துவம் மக்களின் மனோபாவம் சார்ந்த விடயங்கள் போன்ற பல காரணிகள் அங்கு சீதனம் என்பதனைத்தவிர்க்க முடியாத ஒரு தேவையாக சமூக வாழ்வில் நிலைநிறுத்தியுள்ளன. சிங்கள-முஸ்லிம் சமூக த்தவர்களிடத்தில் பெண் பக்கத்திலிருந்து குறித்த தொகை பணம் ஏனைய சொத்துக்கள் என்பன வழங்கப்படும் வழக்கமுள்ள அதே வேளை காதல் திருமணங்கள் (சீதனம் பெற்றுக்கொள்ளாத) சீதனக் கொடுக்கல் வாங்களற்ற பேச்சுத் திருமணங்கள் என்பன நடைபெறாமலுமில்லை. இதில் குறிப்பிட த்தக்க அம்சம் என்னவெனில் இத்தகைய திருமணங்கள் அவர்களிடமிருந்து சமூக அந்தஸ்த்தினைப் பெறுவதில் எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்நோக்குவதில்லை என்பதே. ஆனால் யாழ்ப்பான சமூக அமைப் பில் சீதனமற்ற திருமணம் ஒன்றைச் செய்து கொள்ளுவதற்கு பொருளாதாரப் பக்கத்தில் மாத்திரமன்றி ஏனைய சமூக காரணிகள் பக்க த்திலும் ஒருவர் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அல்லது சீதன வழக்கத தோடு கூடிய திருமணமுறை ஒன்றைநோக்கி இயல்பாகவே அவர் பெற்ற தயார்படுத்த லிலிருந்து விடுபட்டுக் கொள்ள வேண்டும்.
அடிப்படையிலேயே சமூக அந்தஸ்து என்பதுடன் பின்னிப் பினைந்த யாழ்ப்பான சமூக அமைப்பு சீதனகொடுக்கல் வாங்கல் என்பதனையும் ஒரு சமூக அந்தஸ்த்தாகவே ருண்டகாலமாகக் கருதி வந்துள்ளது. சீதனம்
வாங்காத திருமணங்கள் அல்லது அதிர்N சம்மந்தப்பட்ட ஆனோ அன்றி பெண்ணோ கூட ஒரு தரக்குறைவான நிலையிலேயே
பேசப்பட்டனர்.
"சீதனமும் வேண்டாம் பாதனமும் வேண்டாம் சிங்கார நாச்சியாரே நீர் வந்தாலே - போதும் " என்பது ஓர் இழிவுச் சிறப்பாகவே பயன்படு த்தப்படுகின்றமை இங்கு நோக்கற்பாலது.
N
சீதனம் பெற்றுக் கொள்ளுவதன் மூலம் ஓர் ஆண் தனது பெறுமதியை அளவிட்டுக் கொள்ளுவதும் அவ்வாறு அவர் பெறத்த வறுமிடத்து அவரது குறைபாடுகள் சந்தேக த்துடன் மற்றோரால் ஆராயப்படுவதும் சமூக வாழ்வின் சாதாரண விடயங்களாகவே விள ங்குகின்றன. பெண் கூட தனது பெற்றோரால் அல்லது சகோதரர்களால் தன் சார்பில் வழங்க ப்பட்ட சீதனஅளவைக் கொண்டு தனது பிறந்த வீட்டின் பெறுமதியினைப் பறைசாற்றுவதும் திருமணவாழ்வில் அதன் மூலமாக ஒரு விசேட தகுதியினைத் தான் பெற்றுக் கொண்டதாக நம்புவதும் சமூக ஒழுங்கமைப்பின் வழிவந்த பழக்கங்களேயன்றி வேறெதுவுமில்லை.
உண்மையில் சீதனப் பிரச்சினைக்கான காரணங்களைத் தேடுமிடத்து அதனை ஒரு பொதுப்பிரச்சினையாக நோக்கும் போதுதான் யாழ்ப்பாண சமூகவாழ்வின் அடித்தள த்திலேயே அது அமைந்திருப்பதனை அறிந்து கொள்ள முடியும். சமூக மட்டத்திலான ஒரு மாற்றமின்றி இதனை முற்றாக நீக்குவது மிகவும் கடினமானதொன்றே. துரதிஷ்ட வசமாக பின்வந்த சில மாற்றங்கள் சீதனப் பிரச்சினையை நீக்கும் தன்மை கொண்டவை)

Page 14
(யாக இல்லாமல் சீதன பெறுமதியினை உயர்த்தும் பண்புடையவையாகவே அமைந்து விட்டன.
யாழ்ப்பான சமுதாயம் மரபார்ந்த கட்டுக் கோப்புக்குட்பட்டது. அண்மைய போராட்ட ங்கள் இதிற் தளர்வுகளை ஏற்படுத்தினாலும் அது முற்றாகச் சிதறி விடவில்லை. மாறாக ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த வர்களும், சீதன வழக்கத்தினைத் தள்ளி வைக்கத் தயாராக இல்லை என்பதனையும் கவனிக்க வேண்டும். யாழ்ப்பாண தமிழ்ச் சமூகத்தில், திருமணவயதிலுள்ள ஆண்-பெண் வீதாச்சாரம் 1:20 (1ஆண் 20 பெண்) என்பதனையும் தாண்டிச் செல்லும் இன்றைய நிலை, தமது சமூக இறுக்கங்களுக்கு அப்பால் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள தயாராக இல்லாத இவர்களது பண்பு தொடரும் வரைமாற்றமடையக்கூடியதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவேயுள்ளது எனலாம்.போராட்டத்தின்மூலமான உயிரிழப் புக்களும், பிறநாடுகளை நோக்கிய இடம பெயர்வுகளும் விகிதாசார இடைவெளியை அதிகரிக்கவே செய்கின்றன. இந்நிலையில் மணமகன் தேவை என்பது அதிக கேள்வி க்குட்பட்ட ஒரு விடயமாகியுள்ளது. மானிட உணர்வுகள், மனிதத்துவம் என்பவற்றை யெல்லாம் புறந்தள்ளி அதிகரிக்க முடியாத நிரம்பல் - மிகைக்கேள்வி நிலையில் சந்தையில் ஏற்படும் விலை உயர்ச்சி நிலைக்கு அப்படியே மனிதர்களும் திருமண விடயத்தில் உட்படு வது விசித்திரமானது மட்டுமன்றி விசமமான துங் கூட. இன்னும் 1970களின் பிற்பகுதி யிலிருந்து ஆரம்பத்தில் வேலைவாய்ப்புத் தேடியும் பின் வேலைவாய்ப்புடன் புகலிடம் தேடியும் பெருந்தொகையாக இடம்பெயர்ந்த தமிழ் இளைஞர்- யுவதிகள் என்போரின் உழைப்பின் வழி உள்நாட்டிற்கு வரத் தொடங்கிய அந்நிய பொருளாதார வரவு நாணயமாற்று வீதத்தில் அதிகரித்த தொகை யாக உள்நாட்டு நாணயத்தில் கிடைக்கத் தொடங்கியபோது சீதனத் தொகையின் அளவும் இருந்ததிலிருந்து ஏறக்குறைய பத்து மடங்குகளாக அதிகரித்துக் கொண்டது. வெளி நாட்டு வருமானத்தினைக் கொண்டிராத குடும்பங்கள் சீதனச் சந்தையில் கொள்வனவுச்
சக்தி அற்றவர்களாகவே ஆகிக் கொள்ெ ன்றார்கள். இத்தகைய ஒரு நிலைமையில் தான் சீதனக் கொடுமையின் பாதிப்புக்களை சொல்ல முற்பட்ட பல சீர்திருத்தவாதிகளும், பெண் ணிலைவாதிகளும், இலக்கிய கர்த்தாக்களும் பெருமளவில் இது ஆணாதிக்க அம்சம் என வரையறுத்துக் கொண்டு அத்தகைய ஒரு இலக்கை நோக்கி தமது சரமாரியான தாக்கு தலைத் தொடுத்து திருப்தி காண முயன்றனர் . ஆனால் உண்மையில் ஆண்-பெண் என்ற பாலினப் பாகுபாட்டிற்கும் அப்பால், சமூக
数 A حصلةئ1
மட்டத்திலான ஒரு பிரச்சினையாக இது இருப்பதென்பதுடன் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் இதுவிடயத்தில் பாதிப்பு க்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத ஒரு விடயமாகும். பெண் பிள்ளைகளுக்கான சீதனதேடலில் தந்தையரொருவர் வாழ்நாளின் பெரும்பகு தியை தனது சொந்த விருப்பு வெறுப்பு களுக்கும் அப்பால் அர்ப்பணிப்பதும் பெண் சகோதரிகளோடு பிறந்த ஆண்கள் பலர் சகோ தரிகளின் சீதனத்திற்காக தயங்காமல் தமது வாழ்வின் விருப்புக்களைத் தியாகித்துக் கொள்வதும் நடைமுறையில் சாதாரண விடயங்களாக உள்ளன. மறுவகையில் இத் தகைய ஒரு நிலையைதந்தையோ சகோதரனோ ஏற்காது தமது சொந்த விருப்பு - வெறுப்பு களுக்கு முதன்மையளிப்பின் அவர்களைச் சமுதாயத்தில் கடமைதவறிய கணவான்களாக மதிப்பிடும்.பண்பும் இன்னமும் op
வில்லை.
 
 

(இன்று ஐரோப்பிய் நாடுகளுக்கும் மேற்காசிய நாடுகளுக்கும் சென்றுள்ள இளைஞர்களிற் பலர் தமக்காகவன்றி தமது சகோதரிகளின் தேவைக்காகவே சென்றிருக்கிறார்கள் என் பதும் வெளிப்படையான உண்மை. யாழ் குடாநாட்டிலும், அதற்கு வெளியேயும் வாழுகின்ற தமிழ் இளைஞர்கள் பலரும் இத்தகைய ஒரு நிலையிலிருந்து விடுபட்டவர்கள் எனக் கூறுவதற்கில்லை. இதுவே இருமனங்களின் சங்கமத்தில் வரும் திருமணங்கள் பல, பணப் பெறுமதியில் சந்தைச் சக்திகளின் சங்கமத்திற் சந்திப்பதற்கு காரணமாயிற்று. உழைத்தவற்றையெல்லாம் சகோதரிகளின் வாழ்வுக்காக செலவு செய்த சிலர் தமது வாழ்வை இழந்து போன சம்பவ ங்களும் இல்லாமலில்லை. இவர்களைப் பார்த்து என்ன 'ஆதிக்கம் * சொல்லுவது என்பதுபற்றி இலக்கியவாதிகள் கூட இன்ன மும் தண்டு பிடிக்கவில்லை.
ப்பாணக்
நடுநிலையுடன் அறிவியல் பூர்வமாக சிந்தி ப்பின், சீதனப் பிரச்சினைக்கும், ஆணாதிக்க த்திற்குமான மொட்டந்தலை முழங்கல் உறவு புலப்படலாம். சமூகப் பிரச்சினையொன்றை தமது விருப்பு வெறுப்புகளோடோ எழுந்த மான முடிவுகளோடோ சீர்திருத்தவாதிகளும் இலக்கிய கர்த்தாக்களும் புத்திஜீவிகளும் அணுகுவது ஆரோக்கியமான முடிவெத னையும் தருவதற்குப் பதிலாக தவறான வழிநடத்தலாகவே அமைந்து விடுகின்றது. அவ்வாறாயின் இந்த சமூகப் பிரச்சினைக்குத் தீர்வு எவ்வாறு காணப்படலாம்? சீதனம் கொடுக்கும் வசதியுள்ளவர்கள் அதிகமாக உள்ள நிலையில் இது சமூகப் போராட்டம்
ஒன்றிற்கான அடிப்படையைப் பெறப்
போவதில்லை. மறுபுறத்தில் சாதி, மதY
குலத்தொடர்புகள் போன்ற காரணிகளின் இறுக்கமும் பிரச்சினையை அழியவிடப் போவதில்லை. இவ் இறுக்கங்களின் தளர்வும், விசுவாசமான காதல் திருமணங்கள், சீதனப் பேரம் பேசலிலிருந்து விலகிய திருமணங்கள்
போன்றனசமூக மட்டத்தில் வரவேற்கப்பட்டு,
உரிய ஊக்குவிப்பு வழங்கப்படுவதும் இதன் வேகத்தைத் தணிக்க உதவலாம். இவ்வாறான சீதன முதலீடு அற்ற வாழ்க்கையைத் தொட ங்கும் ஆணும் பெண்ணும் பொருளாதார ரீதி யிலும் சமூக வாழ்க்கைத் தர நிலையிலும் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்கு சலிக்காது முகங்கொடுக்கக் கூடியவர்களாகவும் மற்றவர் களுடன் ஒப்பிட்டுத் தமது நிலையைத் தாமே துன்ப ஏக்கங்களுடன் விமர்சித்துப் பார்ப்ப தனை தவிர்த்துக் கொள்ளத் திராணி புள்ளவர்களாகவும் தம்மைத் தயார்படுத்திக் கொண்டால் சீதனப் பிரச்சினையின் வேகத் தினைக் குறைப்பதற்கான ஒரு பொதுமுயற்சி யாக அதனைக் கருதலாம். மிக குறைந்தளவில் இது ஆங்காங்கு ஏற்படும் அறிகுறிகள் இருந் தாலும் வாழ்க்கை முறை ஒழுங்கமைப்பு இதனை ஊக்குவிப்பதாக இல்லை. இது அரசாங்க முயற்சியினூடாகவோ அல்லது பொது நிறுவனங்களுக்கூடாகவோ இவர் களுக்கு சில அடிப்படை பொருளாதார உதவியினை வழங்க முற்படுதல் ஓரளவில் சுமையை தடுக்க உதவலாம். இதற்கும் அப்பால் சமூக மட்ட மாற்றம் ஒன்றிலாவது பெரிதான ஒரு தீர்வினை சீதனப் பிரச்சினை யைப் பொறுத்து இப்போதைக்கு எதிர்பார்க்க
முடியாது.
வெளிவரவிடுக்கிறது என்.சரவணன் எழுதிய, 'GJIŘIGUDE LIITrynlluoedigo 3.Jfugleið ueUtöEG’ (இலங்கைப் பெண்களின் வாக்குரிமைப் போராட்டம் தொடங்கி
)இன்றைய நிலை வரையிலான ஒடு ஆய்வு முயற்சி ܢ

Page 15
புதிய அரசின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள், சில குறிப்புகள்:
ၾနွှဲ'
இலங்கையின் முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறையின் முரண்பாடுகளின் விளை வாக இனப் பிரச்சினை தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்து பிரிவினைவரை பரிமானம் பெற்றுள்ளது. தரகு முதலாளித்துவ ஐ.தே.க ஆட்சியின் கீழ் இப்பிரச்சினை கூர்மை யடைந்து வந்தது. இத்தகைய நிலையினை முதன்மைப்படுத்தி சந்திரிகாதலைமையிலான இன்னொரு முதலாளித்துவக்குழு தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது.
முதலாளித்துவ சந்திரிகாவின் ஆட்சி மனித முகத்தை அணிந்து வந்துள்ளது. இனப் பிரச்சினைக்கான தீர்வினை தமது ஆட்சி முன்வைக்கும் என்று அடிக்கடி அறிவித்தும் வருகின்றது. இத்தகைய நகர்வுக்கு இரண்டு &SFTUGOTAlso to 66767.
1. முதலாளித்துவ சுரண்டலை அகில இலங்கை ரீதியில் ஸ்தூலப்படுத்துவது. வட கிழக்கில் அந்நிய முதலீடுகள்சாத்தியமில்லாது உள்ளதனால் அதிகூடிய சுரண்டல் சாத்திய மல்லாது உள்ளது. இதனால் இனப்பிரச்சி னைக்கானத் தீர்வினை முன்வைத்து முதலாளி த்துவ சுரண்டலை விரிவுபடுத்தியது. 2. சர்வதேச ரீதியிலான நெருக்க டிகளும் இலங்கைக்குக் கடன்வழங்கும் நாடுகளின் கடன் கொடு நிலை மறுப்பும் தொடர்வது முதலாளித்துவ வளர்ச்சிக்கு சாதகமாக அமையாது உள்ளது. இதன்நிமித்தம் சர்வதேச உரிமையினைப் பெறுவதற்கு வழி வகைகளைத் தொடரல். இத்தகைய காரண ங்களின் நிமித்தம் இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்சத் தீர்வைத் தானும் எய்த வேண்டியுள்ள நிலை தேவை புதிய அரசுக்கு உள்ளது. முதலாளித்துவ நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இனப்பிரச்சினை முதலாளி
ஆர்.எம்.இம்தியாஸ். BAPவScience) உதவி விரிவுரையாளர் கிழக்குப் கல்கலைக்கழகம்
த்துவ அரசால் தீர்க்கப்படுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஆயினும் தற்காலிகத் தீர்வுக்காயினும் புதிய அரசு தயார் நிலையில் இருப்பின் அதனை ஆதரிப்பதும் முற்போக்கு சக்திகளது தார்மீகக் கடமையாகும். இத்தகைய நிலை குறைந்த பட்சமாவது நடைமுறைக்கு எய்துவதற்கு கீழ்வரும் அடிப்படைகளில் தீர்வுத் தேவையாகும்.
I. குறுங்கால அடிப்படை 2. நீண்டகால அடிப்படை
இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் குறுங்கால நடவடிக்கைகள் முக்கியமான கவனத்தைப், பெற்று வருகின்றன. அவை வருமாறு :
1. பூரணமாக பொருளாதாரத் தடையை நீக்குதல்.
2. நேர்மையான போர் நிறுத்தம்.
3. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.
4. பேச்சுவார்த்தைகளில் புலிகள் உட
பட சகல தேசியக் கட்சிகளும் பங்கு கொள்ளலும், பகிரங்கப் பேச்சு வார்த்தையும். 5. வட கிழக்குக்கு வெளியே அகதி களாகவுள்ள அல்லது குடியேறியுள்ள முஸ் லிம், தமிழ் மக்களினை தமது சொந்தப் பகுதி க்கு மீள்குடியேற்ற வழிவகைகளை செய்தல்.
6. போக்குவரத்துப் பாதைகளை திறந்து விடுதல்.
மேற்படி குறுங்கால நடவடிக்கைகளினை புதிய அரசாங்கம் நிபந்தனையின்றி தொடரல் வேண்டும். அதேவேளை இனப்பிரச்சினை
களில் சம்பந்தப்பட்ட புலிகள் தரப்பினர் கீழ்வரும் குறுங்கால நடவடிக்கைகளைத் தொடரல் வேண்டும். ر
 
 
 
 
 
 
 

/1. தமது முகாமில் உள்ள காவல்
படையினரை விடுதலை செய்தல்.
2、 குடாநாட்டுக்குள் தமது பொருளா தாரத் தடையை நீக்குதல்.
3. தமது கட்டுப்பாட்டில் உள்ள முஸ் லிம்களை விடுதலை செய்தல்.
4. வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் மீண்டும் குடியேறு வதற்கு பூரணமான ஆதரவு அறிவிப்பை வெளி யிடுதல்.
5. அரசாங்கத்துடன் நேர்மையான யுத்த நிறுத்தம்.
இத்தகைய குறுங்கால நடவடிக்கைகள் தொட ருமிடத்து கீழ்வரும் நீண்டகால நிர்ப்பந்த ங்களை அமுல் படுத்தல் வேண்டும்.
l. இலங்கை இரண்டு தேசங்களைக் கொண் டது எனக் கருத்திற் கொண்டு பேச்சு வார்த்தைகளைத் தொடர்தல். இலங்கை ஒரு தேசம் என்பது சிங்களப் பேரினவாத நிலைப்பாடு. இத்தகைய கருத்தியலில் இருந்து பேச்சுவார்த்தை தொடருமாயின் கடந்தகால அனுபவங்களே மீண்டும் சொந்தமாகும். இரண்டு தேசங்கள் என்ற நிலைமையில் இருந்து பேச்சுவார்த்தை தொடருமிடத்து கூடிய பட்ச அதிகார ங்களை சிறுபான்மை மக்களுக்குக் கொடுக்கும் விருப்பம் ஏற்படும்.
2. அரசியல் அமைப்பில் உள்ள சிங்களப் 6u paysars ம்பூர்ணமாக நீக்கப் படல் வேண்டும். குறிப்பாக சிங்கள மொழிக்கு கூடிய பட்ச அரச மொழி அங்கீகாரத்தை நீக்குதல். பெளத்தத்தை அரச மதமாக்கிய வாதத்தை நீக்குதல்.
3. இலங்கையின் ஒற்றையாட்சித் தன் மையை நீக்குவதும் சமஷ்டி முறை யிலான அமைப்புக்கு ஆதரவைத் திரட்டுதலும்,
4. சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்துதல். குறிப்பாக 1980களுக்குப் பிறகு விசேடமாக குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் வாபஸ் பெறல்.
5. இலங்கை பல்லின சமூக அமைப்பு என்றிN
நிலைப்பாட்டை அங்கிகரிப்பதோடு இலங்கையின் வரலாறு சிங்களமக்களின் வரலாறு என்ற நிலைமையினை மாற் றுதல். 6. வட, கிழக்கு முஸ்லிம்களுக்கான நிர்வாக அலகு. இந்நிர்வாக அலகு வடகிழக்கு மாகாணத்துடன்இணைந்து செயற்படுவது தொடர்பான தீர்மான த்தை முஸ்லிம் மாகாணசபை சுயநிர்ணய த்துக்கு வழங்குதல். 7. இன சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய இன ஒருங்கிணைப்புக் குழு க்களை அல்லது ஏனையக் குழுக்களை நியமித்தல், இந்நடவடிக்கைகள் சாத்தியமா குமிடத்து மட்டுமே இனப்பிரச்சினை க்கான தீர்வுத் திட்டத்தை நடைமுறை க்குக் கொண்டு வரலாம். இவ்வாறான சூழ்நிலைக்கு புதிய அரசு நகருவதற்கு கீழ்வரும் நிறுவன ரிதியிலான தடைகள்
உள்ளன.
i. புதிய அரசுக்குப் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை இன்மை 2,, பொதுசன முன்னணியின் சிங்களப்
பேரினவாத அடிப்படை நிலைமை.
மேற்படி நிலைமைகளை சமாளிக்கும் ஆற்றல் என்பது,பூரணமான அரசியல் ஆளுமையிலும், இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வை
க்கும் விருப்பிலுமே உள்ளது என்பதனையும்
நாம் தெளிவாய் புரிந்துக் கொள்ள வேண்டும். சந்திரிகா குமாரணதுங்கா இலங்கைக்கு புதிய கனவுகளை காண்பதாக அறிவிப்பதும். அவரது தனிப்பட்ட மனித நேய நிலைப்பாடுகளும் இனப் பிரச்சினைக்கு தீர்வினை சாத்தியமா க்காது என்பதனை சகல மக்களும் உணரல் வேண்டும். குறிப்பாக சந்திரிகா இனப் பிரச்சினைக்கு தீர்வினைத் தருவார் என்று நம்பும் அஷ்ரப்பும், தொண்டமானும், அரசியல் அவதானிகளும், பத்திரிகை யாளர்களும் இதனை நிதானமாய் அறிந்து
ン

Page 16
வைத்தல் வேண்டும். அஷ்ரப்பும், தொண்ட மானும் தமது மக்களுக்குச் செய்த சேவைக
ளைவிட சிங்களப் பேரினவாதத்துக்கு வழங்கிய அர்ப்பணிப்புமிக்க விவகாரம் அதிக மாகும். இதற்கு அவர்கள் பெற்றுக் கொண்ட அன்பளிப்புக்கள் அமைச்சர் பதவிகள் மட்டு மேயாகும்.
சந்திரிகாவின் புதிய மனிதமுக முதலாளித்துவ அரசு இனப்பிரச்சிவைக்கு இதய சுத்தியுடன் தீர்வினை முன்வைக்கும் என நம்புவது வேடிக்கையாகும். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசுக்காயினும் சரி, புலிகளு க்காயினும் சரி உண்மையான அக்கறை உள்ளது என்பது சந்தேகமே. அரசினைப் பொறுத்த வரையில் இனப்பிரச்சினைக்கானத் தீர்வுத் திட்டம் என்பது அதனது பொருளாதாரச்
لمعـ
அரசும் தமிழ்த் தலைமைகளும் அடிப்படை
க்கானத் தீர்வு என்பது இவ்விரு தரப்புக்கும்
சுரண்டலை மக்கள் மத்தியில் ஒருவகையில் அம்பலப்படுத்தும். இவ்விருசாரார்களது உண்மையான ஆர்வமின்மையே இனப்பிரச் சினைகளைத் தீர்ப்பதில் தோல்விகள் ஏற்படக் காரணமாகியுள்ளன. அதேவேளை சிங்கள
யில் தரகு முதலாளித்துவச் சாயலை வெளிப்படுத்துவதனால் இனப்பிரச்சினை
சலிப்பையே ஏற்படுத்தும்.
எது எவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கானத் தீர்வினை 'சந்திரிகாவின் முதலாளித்துவ அரசு" முன்வைக்குமிடத்து அதனை ஆதரிப்பதும் பாதுகாப்பிற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதும் சமதர்ம எதிர்காலத்திற்காகப் போராடுபவர்களது அடிப்படைக் கடமையாகும். இற
மனிதமுக
சந்திரிகாவின் மூதாதையர் தமிழரா?
1505ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை அந்நியர் கைவசமாகியது. இலங்கையைப் போர்த்துக் கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்எனஒருவர்பின் ஒருவராக 1948ஆம் ஆண்டு வரை ஆட்சி செய் தனர்.
1505 ஆம் ஆண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டு வரை இலங்கையின் கரையோரப் பகுதிகளை மட்டுமே இவர்கள் ஆட்சி செய்தனர். 1815 ஆம் ஆண்டுவரைகண்டிஇராட்சியத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
கண்டி இராச்சியம், 1815ஆம் ஆண்டுஆங்கிலேய ஆட்சியின் காலத்தில் கைப்பற்றப்பட்ட போது கண்டி இராச்சிய அரசனும் பிரதானிகளும் ஆங்கி லேயர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்தி
ܢܠ
ட்டனர். இந்த ஒப்பந்தத்தில்கண்டிப்பிரதானிகள் தமிழிலேயே ஒப்பமிட்டிருக்கின்றனர். அவ் வாறுதமிழில் ஒப்பமிட்டவர்களில் ஒருவர்தான் "ரத்வத்ததிசாவ" என்பவராவார்.
இவர் தற்போதைய பிரதமர் சந்திரிகாவினதும் அவரது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா வினதும் மூதாதையர் ஆவர். சிறிமாவின் மூதாதையரே அவ்வாறு தமிழில் கையொப்ப மிட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1956 தொடக்கம் 1959 வரை சிறிமாவின் கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காஇலங்கை யின் பிரதமராக இருந்தார். இவர் பதவி வகித்த காலத்தின் போதுதான் இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது
முக்கியமானது.
لر
 

ஜே.வி.பி பிறக்கிறது.
ஜே.வி.பியின் நிர்வாகம் தொடர்பாக 1967 இன் இறுதியில் ஒருதடவை அக்மீமன கருணாரத்ன வீட்டிலும் அதன் பின்னர் அனுராதபுரத்தில் கலத்தாவ என்னும் இடத்திலும் இரு உரையாட ல்கள் நடத்தப்பட்டன.
கருணாரத்தினவின் வீட்டில் நடந்த உரையா டலுக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் விஜேவீர செயல்பட்ட காலத்தில் வீஜேவீர வுடன் இருந்த 15 பேர் கலந்து கொண்டனர். ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) எனும் பெயரைக் கொண்ட அமைப்பு உருவாக இவ்வுரையாடல் ஆரம்ப
குறியாக இருந்தது. அக்மீமன உரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகளை மிகவும் இறுக்க மாகச் செயற்படுத்துவதற்கு மீண்டும் "கலத்தாவ‘இல் இடம்பெற்ற உரையாடலில் திட்டமிடப்பட்டது. ஜே.வி.பி தனது அங்கத் தவர்களை வழிகாட்டுவதற்கான அடிப்படை என கணிக்கப்பட்ட புகழ்பெற்ற 'வகுப்புக்கள் ஐந்து" தயாரிப்பதற்கான அத்திவாரமும் இவ்வுரையாடலிலே இடம்பெற்றது. ஆயினும் அதனைத் தயாரிக்க நீண்டகாலம் சென்றது.
இப் புதிய ஸ்தாபனத்தின் சண்முகதாஸன் தலைமை வழங்கிய இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் செயற்பட்டவர் பலர் முன்னணியில் செயல்பட்டனர். இந்தக் காலப் பகுதியில் செயற்பட்ட இடதுசாரிக் கட்சிகளுடன் ஒப்பு நோக்கும்பொழுது அவற்றிலிருந்து நேரடியாக வேறுபட்ட அம்சமான ஆயுதப் போராட்ட த்தை ஜே.வி.பி.அங்கீகரித்தது. அதுமட்டுமன்றி சில கட்சிகளைப் போல் ஆயுதப் போராட்ட த்தை அங்கீகரிப்பதோடு நின்றுவிடாமல் ஆயுதப் போராட்டத்திற்கான நடைமுறையில் செயல்படுத்தவும் தயாராகியது. ஜே.வி.பி தனது வகுப்புக்கள் ஐந்து மூலமாக படிப்படியாக ஆயுதப் போராட்டமின்றி தமது இலக்கை அடைய முடியாது என்பதனை உறுதிப்படுத்தியது. ஆயுதப் போராட்டத்திற்கு தயாராக வேண்டும் எனும் கருத்தியலை விசேடமாக இளைஞர், மாணவர் மத்தியில் மிகவும் இரகசியமான முறையில் பிரபல்யப் படுத்தியது. ஜே.வி.பி யின் ஐந்து வகுப்புக் களையும் முடித்தவர்களுக்கு உடற்பயிற்சி உட்பட அரசியல் தத்துவ முகாம்கள் நடாத்த ப்பட்டதோடு அங்கத்தவர்கள் தமது இலட்சியத்தை அடைவதற்காக மிகவும் உறுதிப்படுத்தப்பட்டனர்.
ノ

Page 17
அதிகாரத்தைக் கைப்பற்றும் தமது நோக்கத்தை
படுத்துவதில் ஜே.வி.பி யின் புகழ் பெற்ற 'வகுப்புக்கள் ஐந்து" ஆரம்பத்திலிருந்தே பெரும் பாத்திரத்தை வகித்தது. 1) பொருளாதார நெருக்கடி 2) இலங்கை சுதந்திர நாடு தானா (சுதந்திரம்) 3) இந்திய விஸ்தரிப்பு வாதம் 4) இடதுசாரி இயக்கம் 5) இலங்கைப் புரட்சியின் பாதை
ஆகிய ஐந்து வகுப்புகளும் இளைஞர்களையும் மாணவர்களையும் வென்றெடுக்கும் மந்தி ரமாக அமைந்தது. (இவ் வகுப்புகளின் தலைப்புகள் 1987-1989 காலப்பகுதிகளில் சிறு மாற்றங்கள் கண்டிருந்தன.) இவ்வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் உணர்ச்சி வயப்பட்டு ஜே.வி.பியோடு இரண்டறக் கலந்தனர். இலங்கையில் எந்தவொரு இடது சாரி இயக்கத்தையும் விட ஜே.வி.பி தமது வகுப்புகள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்தனர்.
1969 இற்கு முன்னரே ஜே.வி.பி ஆயுதம் தொடர்பாக கவனம் செலுத்தத் தொடங்கியது. சிறிய அளவு ஆனாலும் கூட தம்மால் இயன்ற வரை ஆயுதம் ,தோட்டாக்கள், வெடிமருந்துப் பொருட்கள் ஆகியவற்றைச் சேகரிக்கும்படி வகுப்புக்கள் ஐந்தையும் முடித்த அங்கத்த வர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஆயுத பாணிகளாவது தொடர்பில் ஜே.வி.பி தலைமை உட்பட அனைவரும் ஏகோபித்த முடிவிலேயே இருந்தனர். உண்மையிலேயே «Զենի5 பாணியாவது தொடர்பில் அங்கத்தவர்கள் பொறுமையிழந்தவர்க ளாகவே காணப்பட்டனர். ஆனால் ஆயுத பாணியாவது தொடர்பாக ஜே.வி.பி படிப்படி யாகவே செயற்பட்டது. வகுப்புக்கள் நடத்தப் பட்ட வேகத்தில் ஆயுத சேகரிப்பில் இருக்க வில்லை.
பாராளுமன்ற இடதுசாரிகளின் அணுகுமுறை யுடன், ஜே.வி.பியின் அணுகுமுறையும் அடிப்படையில் முரண்பட்டுக் காணப்பட்ட 57ನು இவ்விரு சக்திகளும் பிளவுபட்டன.
(ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரச
அடைவதற்காக அங்கத்ததவர்களைத் தயார்
பாராளுமன்ற இடதுசாரிகள் ஜே.வி.பியினரை காட்டிக் கொடுக்கவும் முயன்றனர். ஜே.வி.பியினரைப் பற்றி பொய்ப்பிரசாரங் களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக பூரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியும் "எத்த' வாராந்தப் பத்திரிகையில் முன்பக்கத் தலைப்புச் செய்தியில் ஜே.வி.பியைப் பற்றி "இளைஞர் களைப் பலிகொள்ளும் சீ.ஐ.ஏ பொறி" எனக் குறிப்பிடப்பட்டது. (தற்போது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் , நவசமசமாஜக் கட்சியும் ஒன்றையொன்று 'சீ.ஐ.ஏ" என மண்வாரிக் கொள்வது அறிந்ததே. ) லங்கா சமசமாஜக் கட்சியின் "ஜனதின" பத்திரிகை யில் "சே கும்பலின்தலைவர் நியத்தபாலவின் ஜீப் வண்டியில் " எனக் பிரசுரித்தது. (திரு. நியத்தபால அக்காலகட்டத்தின் யூ.என்.பியின் கோட்டே தொகுதி அமைப்பாளர், மொழி பெயர்ப்பாளர்) இவ்வாறான காட்டிக் கொடுத்தலும், ஜே.வி.பி யின் நடவடிக்கை களின் காரணமாக எழுந்த பிரச்சினைகளாலும் ஆளும் வர்க்கத்தினதும் இரகசிய பொலிசார தும் கழுகுப் பார்வை ஜே.வி.பியின் பக்கம் திரும்பியது. 1970 ஆரம்பமாவதற்கு முன்னரே ஜே.வி.பி தொடர்பான தகவல்கள் பல இரகசியப் பொலிசாரால் சேகரிக்கப்பட்டு இருந்ததோடு பலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர். ஜே.வி.பியின் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்காக இரகசியப் பொலிசில் ''GFe5aur ig4Gutt'' (cheguera bureu) 6gpub பெயர் கொண்ட விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது.
இதற்கிடையில் ஜே.வி.பியில் உள் முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன. விஜேவீரவால் சிலர் சந்தேகத்திற்கு ள்ளாக்கப்பட்டனர். விஜேவீரவை கொல்ல சிலர்திட்டமிட்டு இருப்பதை அறிந்த விஜேவீர தற்காலிகமாக தனது பயணங்களை, அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்த வும், காரணங்களுக்காக மறைந்திருக்கவும் நேரிட்டது. அவர் மறைந் திருந்த இடத்தை லொக்கு அத்துல (இன்றை சுதந்திரக் கட்சி மத்தியகுழு உறுப்பினர்) உட்பட ஒருசிலர் மட்டுமே அறிந்திருந்தனர். "சே கோஷ்டி' யின் தலைவரை விரைவில் கைது செய்வதாக இரகசியப் பொலிசாரின்)
பாதுகாப்புக்
 

(அறிவித்தல்கள் தினமும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. விஜேவீர அம்பாந் தோட்டையில் ஜீல்கமுவ என்னும் இடத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் கூலியாளாக மறைந்திருந்தார். அவ்வாறு இருக்கும் போது 1970 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி அம்பாந்தோட்டைப் பொலிசாரால் விஜேவீர கைது செய்யப்பட்டார். விஜேவீர உண்மையிலேயே பொலிஸ் விசார ணைகளின் விளைவாகக் கைது செய்யப்பட வில்லை. தற்செயலாகவே கைது செய்யப் பட்டார். கொலைகாரன் ஒருவனைத் தேடிக் கொண்டிருந்த அம்பாந்தோட்டைப் பொலிசா ருக்கு கொலைகாரன் எனச் சந்தேகப்படக்கூடிய ஒருவர் பற்றிய துப்புக் கிடைத்தது. விஜேவீர மறைந்திருந்த வீட்டுச் சொந்தக்காரனான விவசாயியே துப்புக் கொடுத்திருந்தார். தனது வீட்டில் தங்கியிருக்கும் கூலிக்காரன் (விஜேவீர) சந்தேகத்திற்குரிய நபர் என்பதே விவசாயி வழங்கிய துப்பாகும். விஜேவீர அவ் விவசாயியின் வீட்டில் இருந்த சமயம் ஆங்கிலப் பத்திரிகைகளை வாங்கி வாசிப்ப தும், ஒரு தடவை மலேரியா தடுப்பு இயக்கத் தின் ஜீப் வண்டி ஒன்று அங்கு வந்தபோது விஜேவீர ஆரவாரப்பட்டு ஒழிய முயற்சித்ததும் விவசாயிக்குச்சந்தேகத்தைக் கிளப்பியிருந்தன. தன்வீட்டில் தங்கியிப்பது கொலைகாரன் எனச் சொல்லி கொலையாளியைப் பிடிப்பதற்குப் பொலிசாருக்குத் துப்புக் கொடுத்துள்ளார். விஜேவீரவைக் கைதுசெய்து விசாரணை செய்யும் வரை தாம் கைது செய்யச் சொல்வது விஜேவீரவே எனும் எண்ணச் சாயல் கூட பொலிசாரிடம் இருக்கவில்லை. தன்னைக் கைது செய்ய வருகின்றனர் என நினைத்த விஜேவீர கைதுசெய்ய வந்த பொலிஸ் படையினரிடம் தான் விஜேவீர எனத் தன்னை அறிமுகப்படுத்தினார். இதன் மூலமே பொலிசார் தாம் கைது செய்தது கொலை காரனை விட மிகவும் முக்கியமான நாட்டின் பொலிஸ் திணைக்களத்தினருக்கு மட்டுமன்றி ஆட்சியாளருக்குக் கூட அவசியப்பட்டிருந்த விஜேவீர என்பதைப் பொலிசார் அறிந்து கொண்டனர்.
கைது செய்யப்பட்ட விஜேவீர நான்காம் Uமாக்கு கொண்டு செல்லப்பட்டார்.நீண்ட
விசாரணையின் பின் அங்கிருந்து பதுளை) சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு பாதுகாப்புப் பலமான சிறைக்கூடத்துள் வைக்கப்பட்டார். விஜேவீரவுக்கும் ஏற்கனவே
கைது செய்யப்பட்டிருந்த ஜே.வி.பி யைச் சேர்ந்த கட்சி எனப்படும் பிரேமசிறிவர்த்தன, முன்னர் ஜே.வி.பியில் செயல்பட்ட அலவ்வை யைச் சேர்ந்த ஜெயக்கொடி உட்பட மூவருக்கும் அரசாங்கத்திற்கு எதிராகச் சட்டவிரோதமாகச் செயல்பட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அக்காலத்தில் லங்கா சமசமாஜக் கட்சி அங்கத்தவராக இருந்த வழக் கறிஞர் ஆனந்த பிரேமசிங்கவே இவர்களு
க்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விஜேவீரவின் அரசியலும்
விடுதலையும் பகிரங்க
1970 மே மாதம் 27 ஆந் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே. கட்சி படுதோல்வி அடைந்ததோடு ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. 1970ஆம் ஆண்டு யூலை மாதம் 9ந் திகதி விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்னர் ஜே.வி.பியின் நடவடிக்கைகள் விரிவ டைந்தன. அதுவரை காலம் தலைமறைவு; இரகசிய அரசியலில் ஈடுபட்ட ஜே.வி.பி இச் சந்தர்ப்பத்தில் இருந்து இரகசிய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதேவேளை பகிர ங்க அரசியலுக்கு காலடி எடுத்து வைத்தார்கள். பொதுக்கூட்டங்கள் பல ஏற்பாடு செய்யப் பட்டன. விஜேவீர விடுதலை செய்யப்பட்ட 5ஆவது நாள் யூலை 14ந் திகதி முதலாவது கூட்டம் வித்தியோதய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கிடைத்த மக்கள் வரவேற்பு காரணமாக கொழும்பு 'ஹைட் பார்க்கில்' ஆரம்பமாகி கண்டி, கேகாலை, குருநாகல், காலி, அனுராதபுரம், ஹிங்குரங்கொட, வெள்ளவாய, தங்காலை, எல் பிட்டி, நீர்கொழும்பு, சிலாபம், மொரட்டுவ ஆகிய இடங்களில் தொடர்ச்சி யாக நடத்தப்பட்டது. **-
இக்கூட்டங்கள் மக்கள் அலை எழுச்சிக்குரிய வெளிப்பாடுகள் என்பவற்றைப் பற்றி ஐக்கிய முன்னணி அரசாங்கம் மிகவும் சிந்திக்கத் ノ

Page 18
6.jі.
(தொடங்கியது. இதன் வெளிப்பாடாக அன றைய பாதுகாப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஆதர் ராஜ்குமார், இரத்தினவேல் 1970 ஒகஸ்ட் 13ஆந் திகதி "சேகுவரா இயக்கம் அரசின் பிரதான எதிரியாக தலைதூக்கியுள்ளது. எனவே ஈவு இரக்கமின்றி அதனை கலைத்து ப்பிடித்து அழிக்க வேண்டும் அதற்கு அவசிய மான முறையில் சட்டங்களின் திருத்தங் களைக் கொண்டு வருவதில் அரசு கவனம் செலுத்தும்" எனவும் அறிவித்தார். நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் போஸ்டர் ஒட்டுபவர்கள் , ஜே.வி.பியின் பத்திரிகைகள் விற்கும் வியாபாரிகள் பலர் கைது செய்யப் பட்டனர். ஒகஸ்ட் இறுதியில் சீதுவை என்னும் இடத்தில் 63 பேரும், கம்பஹாவில் 41 பேரும் கைது செய்யப்பட்டனர். "சன்' பத்திரிகையின் தகவல்படி பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றி விசாரணை செய்வதற்காக நாடு முழுவதும் 61 உளவுச் சேவை அலகுகள் ஏற்படுத்தப்பட்டன. பொலிஸ் படையையும் இராணுவத்தையும் இதற்காக விரிவுபடுத்தப்பட்டன.
பாரிய அடக்குமுறை ஜே.வி.பிக்கு எதிராக தொடர்ச்சியாக நடந்த வேளைதங்களது ஆயுத, வெடிமருந்துச் சேகரிப்பு வேலையைத் துரிதப்படுத்தினர். 1970 இறுதியில் அம்பலங் கொடையில் கூடிய ஜே.வி.பி அரசியற்குழு குண்டுகள் தயாரிக்க வேண்டுமென்னும் தீர்மானத்திற்கு வருகின்றது. கொழும்பின்
18ம் பக்க தொடர்ச்சி. எனவே இவ்விரண்டு அமைப்புக்களும் ஆட்சியில் பங்கெடுத்த நிகழ்வானது இரண்டு தேசிய வாதங்களையும் தேக்க நிலைக்குக் கொண்டு செல்லப் போகின்றது. இத்தேக்க நிலையின் வளர்ச்சி ,விழிப்புணர்வு பெற்ற போராட்ட உணர்வுகளை சிதைக்கலாம். இரண்டு தேசிய இனங் களிலிருந்து புதிய தேசியவாத அமைப்புகள் தோன்றுவதற்கும் வழிவகுக்கலாம். ஒவ் வொரு அரசியல் தவறுகளுக்கும் இரத்தத்தால் பதில் கொடுக்க வேண்டிவரும் என்ற மாவோவின் முதுமொழிக்கிணங்க இரு தேசிய இனங்களும் இரத்தத்தால் பதில் கொடுக்க வேண்டிய நிலைக்கும் கூடத் தள்ளப்படலாம்.
O ܢܠ
வர்களின்
சுற்றுப்புறங்களில் சேகரிக்கப்பட்டிருந்திY வெடிமருந்துகள் அநேக மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கெடுபிடி அதிகமான பகுதிகளுக்கு எடை கூடிய குண்டுகளும், ஏனைய பிரதேசங்களுக்கு டின் குண்டுகளும் விநியோகிக்கப்பட்டன.
1971 ஜனவரி மாதம் தொடக்கம் விஜேவீர நாடு பூராவும் உள்ள ஜே.வி.பி மாவட்டக் கமிட்டியின் முழுநேரஊழியர்கள் இணைப்புக்
கூட்டங்களில் கலந்து கொண்டு புரட்சியும்
எதிர்ப்புரட்சியும் ஒன்றையொன்று எதிர் நோக்கியுள்ளது என்றும் மார்ச் மாத இறுதி க்குள் ஆயுதபாணியாகும் வேலைகளைப் பூரணப்படுத்தும்படியும் கூறினார். ஒவ்வொரு பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கும் ஆயிரம் குண்டுகள், ஆயிரம் பெற்றோல் குண்டுகள் எனும் எண்ணிக்கையில் தயாரிக்குாறும், சீறு டைகளைத்தைக்குமாறும் , ஏற்புத்தடுப்பு ஊசி ஏற்ற வேண்டும் எனவும் விஜேவீர ஆலோ சனை வழங்கினார். புரட்சிகரமான டிக்கட் தற்போது கிடைத்துள்ளது எனவும் அதனைப் புறக்கணிக்க முடியாது என்றும் கூறிய அவர் இறுதியில் முக்கிய பிரச்சினையான அரச அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்னும் பிரச்சினைபற்றி பேசுவதற்காகத்தான் அடுத்து வருவதாகவும் கூறினார்.
(அடுத்த இதழில் 1971 புரட்சி)
தோன்றி வளர்ந்து சிதைந்து மறைந்து மறுபடியும் மறுபடியும்
புதியன தோன்றும்
ノ
 
 

உலகில் காலத்துக்கு காலம் நடத்தப்பட்ட பல புரட்சிகர எழுச்சிகள் அடுத்தடுத்த புரட்சிகர முன்னெடுப்புகளுக்கு ஊக்கமளித்தன. இன்னும் பல புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக் கையூட்டின. அவர்கள் தூண்டிவிடப்பட்டனர். 1917இல் ரஷ்யாவில் நடந்த ஒக்டோபர் புரட்சி எவ்வாறு இனி கம்யூனிசத்தை நிலைநிறுத்த புரட்சியொன்றை நடத்த முடியும் என்ற நம்பிக்கையை அளித்ததோ அதேபோல் இலங்கையில் 1971 ஏப்ரலில் நடந்த ஜே.வி.பி புரட்சிக்கும் நம்பிக்கையூட்டிய வேற்று நாட்டு சமகால எழுச்சிகளைச் சுட்டிக்காட்டலாம்.
1958இல் கியுபாவில் சேகுவேரா, பிடல் காஸ்ரோ தலைமையில் நடந்த புரட்சி, மற்றும் இந்தியாவில் மேற்கு வங்கத்தில் 1967இல் எழுச்சியுற்ற "நக்ஸல் பாரி புரட்சியையும் இலங்கையின் புரட்சிக்கு தெம்பை அளித்த காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடலாம். அந்த வகையில் நக்ஸலைட் இயக்கத்தின் புரட்சி யையும் அதன் பின்புலத்தையும் பற்றிய ஒரு பார்வையை இக்கட்டுரை அளிக்கிறது.
விடிவு குழு
цртiž-2-1967 asim *
இடது :"ಆಬ್ಜೆ; శ్లో: t முன்னணி அரசாங்கம் மேற்கு வங்கத்தில் பதவியேற்றது. உச்சவரம்புக்கு மேற்பட்ட நிலப்பிரபுக்களின் உபரி நிலங்கள் உடனடியாக கூலி, ஏழை விவசாயிகளுக்கு பிரித்து விநி யோகிக்கப்படும் என்றும் தடயுடலாய் அறி வித்தார். மார்க்சிஸ்டு கட்சியின் நிலம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஹரே கிருஷ்ண கோனார். நில விநியோகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பு ரீதியாகத் திரண்ட விவசாயிகளின் 'முன்முயற்சி கீழிருந்து கட்டவிழ்த்து விடப்பட வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்லிவைத்தார்.
கீழிருந்து கட்டவிழ்த்து கிளம்பும் விவ சாயிகளின் 'முன்முயற்சி” தங்களுடைய பதவி நாற்காலியை பலி கேட்கும் என்று "மார்க் சிஸ்டுகள் எதிர்பார்க்கவில்லை. ஆம் நிலச் சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், உபரி நிலங்களைத்தான் காணோம். நிலங்கள் வழக்கம் போல பினாமி பெயர் \ஆளுக்கு மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கில்
குவிந்தன, கோர்ட் தடையுத்தரவுகள். சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலம் கோர்ட் தடையுத்தரவுகள் மூலமே முடக்கப்பட்டது. நிலப்பிரபு க்களுக்குச் சேவை செய்வதற்கென்றே பயிற்று விக்கப்பட்ட அதிகாரவர்க்கம் தனது பங்குக்கு முட்டுக்கட்டை போட்டது. அரசியல் நிர்ணயச் சட்டம், கோர்ட், அதிகார வர்க்கம் ஆகிய வற்றுக்குக் கட்டுப்பாடு பதவியைத் தக்க வைத்துக் கொள்வதா, அல்லது இவற்றை மீறி விவசாயிகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளிப்பதா? தங்களது பதவியா, விவசாயிகளுக்கு நிலமா? இரண்டிலொன்று முடிவு செய்ய வேண்டி யிருந்தது. மனுக்களை சமர்ப்பித்துவிட்டு விவ சாயிகளைப் பொறுமையாக காத்திருக்கச் சொன்னார்கள் மார்க்சிஸ்டுகள்.

Page 19
(மார்ச்-18 1967; மேற்கு வங்க மாநிலத்தின் வடபகுதியில் சிலிகுரி தாலுகாவில் மார்க் சிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்க மாநாடு நடந்து கொண்டிருந்தது. 'நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பறிமுதலும் விநியோகமும் செய்யும் அதிகாரம் விவசாயிகள்கமிட்டிகளுடையதுதான். இதைச் செய்ய வேண்டுமெனில் நிலப் பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும். நிலப் பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம் என்பது நிலப் பிரபுக்களை எதிர்ப்பதுடன் முடிந்து விடாது; அவர்களுக்கு ஆதரவாக வருகின்ற மத்திய, மாநில அரசு களையும் நாம் எதிர்த்து நின்றாக வேண்டும். எனவே ஒரு நீண்டகாலப் போருக்கு நாம் தயாராக வேண்டும்" விவசாயிகள் சங்கத்தின் சிலிகுரி தாலுகா செயலர் ஜங்கல் சந்தாலும், மார்க்சிஸ்டு கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
இன்னொரு புறம் கட்சி உறுப்பினர்களில் ஒரு பிரிவினரிடம் மார்க்சிஸ்டு கட்சியில் நிலச் சீர்திருத்தச் சட்டத்தைக் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார் சாரு மஜும்தார்.
முதலாவதாக, நிலப்பிரபுக்களின் நிலத்தை பலவந்தமாகப் பறித்தெடுப்பதற்குப் பதிலாக இந்தச் சீர்திருத்தம் விவசாயிகளை அதிகார வர்க்கம் மற்றும் நிலப்பிரபுக்களின் காலில் விழவைக்கிறது. இரண்டாவதாக, நிலப்பிரபு க்களின் நிலத்தை பலவந்தமாகப் பறிமுதல் செய்த விவசாயிகளுக்கும், சட்டபூர்வமாகப் பெற்ற விவசாயிகளுக்குமிடையில் இது மோத லையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும். மூன்றாவதாக சட்டபூர்வமாக நிலத்தைப் பெற்ற விவசாயிகள் காலப்போக்கில் மந்த மான, இந்த சமூக அமைப்பு முறையை எதிர்க்காத நடுத்தர விவசாயிகளாக மாறி போர்க் குணத்தை இழக்கின்றனர்; அத்துடன் நிலமற்ற பிற கூலி விவசாயிகளை இழிவா கவும் பார்க்கத் தொடங்குகின்றனர்."
மார்க்சிஸ்டுகளின் நாற்காலிப் புரட்சிக்கு எதிரான கலகக் கொடி நக்கசல்பாரியில் உயர்ந் தது ஏதோ தற்செயலாக நடந்துவிட்ட
இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு,
N
சம்பவமல்ல; மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த புரட்சிகர முன்னணியாளர்கள் ஆயுதப் போரா ட்டம், கிராமப்புறங்களில் தளப்பகுதிகளை அமைப்பது ஆகிய கருத்துக்களை 1965 முதலே முழங்கி வந்தனர். இதன் அடிப்படையில் சிறு சிறு இயக்கங்கள் பல கட்டியமைக்கப்பட்டன.
ரணதிவே, பிரமோத் தாஸ்குப்தா, சுந்தரய்யா போன்றோர் அவர்களை அவதூறு செய்தனர்.
சாரு மஜும்தாரைப் பைத்தியக்காரன் என்றும் போலீஸ் உளவாளி என்றும் வசைபாடினார். ஆனால் அவதூறுகளால் அவர்களின் எழுச் சியை தடுக்க முடியவில்லை.
1966 இல் சிலிகுரி பகுதியில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 16 நாள் வேலை நிறுத்தம், அடுத்த ஆண்டில் வெடிக்கக் காத்தி ருந்த நக்சல் பாரி உழவர் எழுச்சியில் முன்னணிப் பாத்திரமாற்ற தொழிலாள ர்களைத் தயார் செய்தது.
மேலே செல்வதற்கு முன் நக்சல் பாரிப் பகுதியைப் பற்றி ஒரு சித்திரத்தைத் தெரிந்து கொள்வோம். டார்ஜிலிங் மாவட்டத்தின் முந்நூறு சதுர மைல் பரப்பளவில் அமைந்து ள்ள பகுதிகள் நக்சல் பாரி, கரிபாரி, பன்சி தேவா ஆகியவை. நக்சல் பாரி பூகோள ரீதி யிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. மேற்கு வங்காளத்தின் குறுகலான வடமுனையின் மேற்கே நேபாளம், கிழக்கே வங்காள தேசம் (அன்று கிழக்கு பாகிஸ்தான்). இந்த வட முனையை இணைக்கும் மெல்லிய கழுத்து தான் நக்சல்பாரி. நேபாளத்திற்கும் நக்சல்பாரி க்கும் இடையில் ஒடும் "மெச்சி ஆற்றை கோடை காலங்களில் கடப்பது வெகு எளிது. மொத்தத்தில் பூகோள ரீதியில் மிகவும் சாதகமான பகுதி,
விவசாயிகள் சந்தால், ராஜ பன்ஷி, ஒரேயான் ஆகிய பழங்குடி இனங்களைச் சேர்ந்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து விளைச்சலில் பெரும்பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்தனர் நிலப்பிரபுக்கள். விவசாயிகள்நில வெளியேற்றம் என்பது வெகு
சகஜம. 一ノ
பெரும்பாலும்
 

(மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் நிலச் சீர்திருத்தம் பற்றிப் பேசத் தொடங்கு முன்னரே குத்தகை விவசாயிகள் ஆங்காங்கே ஏராளமாக வெளியேற்ற ப்பட்டனர். நக்சல் பாரி கிராமத்திலேயே நடைபெற்ற ஒரு சம்பவம் விவசாயிகளின் கண்ணைத்திறக்க உதவியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி நிலப்பிரபுவால்
கிஷனுக்கு ஆதரவாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள், அவரை அடித்து விரட்டினர். நீதி மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்கு புரிய வைத்தது.
இன்னொருபுறம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை வைத்திருந்த முதலாளிகள், தோட்டத் தொழிலாளிகளை தங்களது விளைநிலங்களில் குத்தகை விவசா யிகளாகவும் பயன்படுத்தினர்.
விவசாய நிலங்களையும் தேயிலைத் தோட்டம் என்று கணக்குக் காட்டி உச்சவரம்பிலிருந்து தப்பித்துக் கொண்டனர். இன்னொரு புறம் தாங்கள் நினைத்த நேரத்திலெல்லாம் தோட்டத் தொழிலாளிகளை வேலைநீக்கம் செய்தனர்.
இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் நக்சல்பாரி விவசாயிகளுடன் சேர்ந்து ஆயுதம் ஏந்தினர். தோளோடு தோள் நின்றனர். தங்கள் கூலிக்கு மட்டும் போராடும் தொழிற்சங்கவாதத்தி லிருந்து நக்சல்பாரி உழவர் எழுச்சி அவர்களை விடுவித்தது.
மார்ச் - 18 இல் நடந்த மாநாடு விவசாயி களுக்குப் புத்துணர்வூட்டியது. கடும் உழைப் பினால் உணர்ச்சியற்று இறுகிக் கடந்த
阿莎g·
ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர் களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா ஆயுதம்தாங்கிய செங்காவலர்
குழுக்கள் அமைக்கப்பட்டன.
வெளியேற்றப்பட்டார். கோர்ட் உத்தரவுபிகுல்
விவசாயிகளின் முகம் நம்பிக்கையுடன் ஒளிர்
உடனே துவங்கின நடவடிக்கைகள், பட்டN க்கள், கடன் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்க ளும் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப் பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது, வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைதங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் காவல் நிலையங்கள் செயலிழந்தன. விவசாயி களின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தி யத்தினுள் நுழையக்கூட முடியாது என்ற நிலைமை மே மாதத்தில் சாதிக்கப்பட்டு விட்டது.
நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதைக் கண்டு அஞ்சிய வருவாய்த்துறை அமைச்சர் ஹரே கிருஷ்ண கோனார் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சிலிகுரிக்கு விரைந்தார். 'நக்சல் பாரியில் சட்டவிரோதமான நிலப் பறிமுதல்கள் எல்லாம் உடன்ே நிறுத்தப்படும்" என்றும், கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற போலீசால் தேடப்படும் நபர்கள் சரணடையவும் ஒப்புக் கொண்டு விட்ட தாகவும் அறிவித்தார்." இது கடைந்தெடுத்த பொய் என்று மறுத்தனர் புரட்சியாளர்.
மே-23, 1967: நக்சல் பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித்தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின்வாங்கிய போலீஸ் 25-ம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரைக் கொன்றது. விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர். தலைவர்களைக் காட்டிக் கொடுக்குமாறு போலீசு செய்த சித்தரவதைகளால் இம்மியும் பயனில்லை. "போலீசை ஏன் தாக்கினீர்கள்?" என்ற கேள்விக்கு விவசாயிகள் பதிலளித்தார்கள். "நாங்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க விரும்பினோம்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மார்க் சிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும்

Page 20
(கொந்தளிப்பை தோற்றுவித்தது. கட்சித் தலைமை இறந்து போனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் மார்க்சிஸ்டு கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை நீலிக்கண்ணீரால் தடுக்க இயலவில்லை.
நக்சல் பாரியோ தொடர்ந்து தலைப்புச்) செய்திகளில் இடம் பிடித்து வந்தது. ஜூன் 8 முதல் 10 தேதிகளுக்குள் 80 நிலப் பறிமுதல்கள், 13 நிலப்பிரபுக்களின் வீடுகளில் கொள்ளை, இரண்டு கொலைகள், ஒரு கடத்தல், ஆயுத’
சுரன்டலாளர்களுக்கு பாட்டாளிகளின் பரிசு நக்சலைட் எழுச்சியின் போது மேற்கு வங்காளத்தில் வெளியான ஒரு பத்திரிகை செய்தியில், 'கையில் துப்பாக்கிகள் நாட்டுத்துப் பாக்கிகள், கைக்குண்டுகள், கோடரிகளுடன் சுமார் 300 பேர் மாதவ்பூர் கிராமத்திற்குள் நுளைந்து தாராபாதா என்பவரின் வீட்டைச் சோதனையிட்டனர். தாரபாதா ஒரு கொடூரமான நிலப்பிரபு என்பதுடன் ஒரு டாக்டரும் கூட. கொல்.கொல். தாரபாதாவைக் கொல். என்று முழங்கிக் கொண்டே நூற்றுக் கணக்கான சந்தால் பழங்குடியினரும் இளைஞர்களும் வீட்டில் புகுந்துதாரபாதாவை இழுத்துக் கொண்டு வந்து மரத்தில் கட்டினர். தாரபா தாவின் உறவினர்கள் அழுதனர். சிலர் அந்தக் கூட்டத்தின் தலைவரின் காலில் விழுந்து தாரபாதாவுக்கு உயிர் பிச்சை கேட்டனர். அதற்குள் கிராமமே அங்கு கூடி விட்டது. சிறிது நேரம் கழித்து 'தாரபாதா மக்களுக்கு இழைத்த கொடுமைகளை ஒருவர் சுருக்கமாக விளக்கினார். "இவனுக்கு என்ன தண்டணை கொடுக்கலாம்? இவன் மேலும் உயிர் வாழ்ந்து சமூகத்தை சீரழிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். பெரும்பாலான மக்கள், குறிப்பாக ஊர்வலமாக வந்த சந்தால் பழங்குடியினர், "மரணம். மரணம் தவிர இவனுக்கு வேறு தண்டணை இல்லை' என்று முழங்கினர். "சரி, தாரபாதாவுக்கு மரணதண்டணை’ என்று கூறி கூட்டத்திலிருந்த சந்தால் ஒருவரின் கையில்துப்பாக்கியை கொடுத்து சுடச் சொன்னார், கூட்டத்தின் தலைவர். அவரது குறிதப்பிடவே இன்னொரு இளைஞனின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தார். ஒரே குண்டில் தாரபாதாவின் மார்பு துளைக்கப்பட்டது.
நிலப்பிரபுக்களைப் போலவே பெரிதும் சோகத்துக்கு ஆளாகியிருப்பவர்கள்கத்து வட்டிக்காரர்கள். வட்டியையும், முதலையும் தள்ளுபடி செய்துவிட்டு அடகு வாங்கிய பொருட்களையெல்லாம் உரியவர்களிடம் உடனே திருப்பித் தரவில்லையென்றால் அவர்கள் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்றும் அவர்களது உடல் தெருநாய்களுக்கு தீனியாக்கப்படும் என்றும் நக்ஸலைட்டுக்கள் எச்சரித்துள்ளார்கள். இதனால் வட்டிக்கடை க்காரர்கள் மத்தியில் பெரும் பீதியும் குழப்பமும் நிலவுகிறது. பலர் கட்டளையை நிறைவேற்றினர். உகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமந்த என்ற லேவாதேவிக்காரருக்கு இதுபோல ஒரு நோட்டீஸ் வந்தது. முதலில் அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அசலையும், வட்டியையும் தள்ளுபடி செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றி அவர் கட்சி பிரதிநிதிகளிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். 'கட்டளைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் உன்தலை தெருவில் உருளுவதை நாளை காலை உன் உறவினர்களும் நண்பர்களும் காண நேரிடும் என்றொரு கடிதம் வந்தது. உடனேயே அவர்தனது கடைவாயிலில் "அடகுவைத்தவர்கள் அனைவரும் 72மணிநேரத்திற்குள் பொருட்கள் மீட்டுச் செல்லவும் வெறும் அசலையோ வட்டியையோ திருப்ப வேண்டியதில்லை. நான் தொழிலையே கைவிடுவதாக உள்ளேன்' என போர்ட் ஒன்றை தொங்கவிட்டார்.
'நக்சல் பாரிப் பாதையே விவசாயப்
தாங்கிய நடவடிக்கைகள்,
குழுக்களின் வரிவசூல் விவசாயிகளின் மக்கள் கோர்ட். என புள்ளி விபரங்களைக் காட்டி
அலறியது போலீசு. ノ
புரட்சியின் பாதை" "கொலைகாரன் அஜாய் முகர்ஜியே ராஜினாமா செய்' என்ற முழக்கங்கள் கல்கத்தா நகரச் சுவர்களை முழங்கவைத்தனர் கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.
 

நெக்சல் பாரியில் தீவிரவாதி* களின் நடவடிக்ககை காரணமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டாதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் வை. பி. சவான். (இவ்வறிவிப்பின் மூலம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே இருக்கும் தீவிரவாதிகளைத் தனியே பிரித்து அடையாளம் காட்டினார் சவான்.) ஹரே கிருஷ்ண கோனார் வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாசனத்துறை அமைச்சர் விஸ்வநாத் முகர்ஜி மற்றும் சிலர் அடங்கிய
அமைச்சர்கள் குழு "தீவிரவாதி" நல்வழிப்படுத்த நக்சல் பாரிக்கு விரைந்தது. சென்ற வேகத்தில் தோல்விகண்டு திரும்பியது.
Seas
ஜுன் இறுதியில் மார்க்சிஸ்டு கட்சித்தலைமை நக்சல் பாரி புரட்சியாளர்களை வெளிப்படையாகத் தாக்கத் தொடங்கியது. மார்க்சிஸ்டு கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி 'நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு' ஒன்றைக் கட்டி ஜூன் 27ம் திகதி சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மார்க்சிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுசிதல், ராய் சவுத்திரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மாணவர்களும்
"சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முன் பாதம்' என்று நக்சல்பாரி எழுச்சியைத் தனது ஜூன் 28ம் தேதி ஒலிபரப்பில் வர்ணித்த பிகிங் வானொலி, மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய
\ முன்னணி சர்க்காரை 'மக்களை ஏய்க்கும்
எதிர்ப் புரட்சியாளர்களின் கருவி" எனசி
στις ΗμέΜ.
ஜுலை 12ம் தேதி மிருக பலத்துடன் மீண்டும்
நக்சல்பாரியின் மீது படையெடுத்து போலிஸ், ஜங்கல் சந்தாலும் முன்னணிப் போராட்ட வீரர்கள பலரும் கைது செய்யப்பட்டனர்.
மார்க்சிஸ்டு கட்சியின் வங்காளி வார இதழான தேஷ் ஹிதாஷியின் ஆசிரியராக இருந்த சுசிதல் ராய் சவுத்ரி கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். வெளியேற்றப்பட்டபின் பத்திரிகை அலுவலகத்தைக் கைப்பற்ற மார்க்சிஸ்டு
குண்டர்கள் முயன்றபோது மோதல்
வெடித்தது.
சுசிதல் ராய் சவுத்ரி "தேசப்ரதி என்ற வங்காளி நாளேட்டையும், பின்னர் "லிபரேசன் ஆங்கில
இதழையும் தொடங்கினார். இரண்டு இதழ்களும் மார்க்சிஸ்டுக்களைச் சித்தாந்தரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின. சீனத்தின் மக்கள் தினசரியும், பீகிங், வானொலியும் தொடர்ச்சியாக மார்க்சிஸ்டுகளின் திருத்தல் வாதத்தை அம்பலப்படுத்தின. வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ நாடெங்கும் மார்க்சிஸ் டு கட்சியைச் சுட்டெரிக்கத் தொடங்கியது.
கட்சிக்குள் வெடிக்கத் தொடங்கிய கலகத்தைக் கண்டு அஞ்சிய 'மார்க்சிஸ்டு ' தலைமை ஆகஸ்டு 67 இல் மதுரையில் மத்தியக் கமிட்டியைக் கூட்டியது. இந்திய அரசு பெரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு என்றும், ஆனால் முதலாளித்துவ வர்க்கம் அந்நிய ஏகபோக மூலதனத்தைச்சார்ந்திருப்பதாகவும், இதை முறியடிக்கவில்லையெனில் நவ காலனியாக நாடு மாறிவிடும் என்றும் கூறி, தனது அரசியல் அலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. குறுங்குழுவாதிகள் வறட்டுவாதிகள், சாகசவாதிகள் என வசை பாடி சமாதான மாற்றம் எனும் குருசேவின் திருத்தல் வாதத்தையே தனது கொள்கையாக
முன்வைத்தது.

Page 21
(நெருக்கடியிலிருந்து தப்புவதற்காகக் கூட்டிய மத்தியக் கமிட்டி நெருக்கடியைத் தீவிரமா க்கியது. "கட்சித் தலைமைக்கெதிராகக் கலகக் கொடி உயர்த்துங்கள்' என்று அறைகூவல் விட்டார்கட்சியின் உத்திரப் பிரதேஸ் மாநிலச் செயலர் சிவ் குமார் மிஸ்ரா, பஞ்சாப்,ஆந்திரா, கேரளா, பீகார், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகக்கொடி உயர்த்தத் தொடங்கினர்.
ஜூன் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்ட "நக்சல் பாரி விவசாயிகள் போராட்ட ஆதர வுக்குழு" பல்வேறு மாவோயிசக் குழுக்களின் பாலமாகச் செயல்பட்டது, நவம்பர் மாதத்தில் அக்குழு கூட்டிய அனைத்திந்திய மாநாட்டில் ‘அனைத்திந்திய புரட்சியாளர் ஒருங்கிணை ப்புக் கமிட்டி' என்றொரு அமைப்பை ஏற்படுத்துவது என முடிவு செய்தது. கீழ்க் கண்ட அறைகூவலையும் விடுத்தது.
"நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெ ழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடு ப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க் சிஸ்டு) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்றுபட வேண்டும். மார்க்சியம் லெனினியம் மாவோசேதுங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். மதுரையில் வெளிப பட்ட இறுதியான, தீர்மானகரமான துரோகத் திற்குப்பின் இனியும் தாமதிக்கவியலாது". நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சி கரமான கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடித்தள மிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல் பாரிகளின் கட்சி இந்தியப் பொதுவு டமைக் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) ஏப்ரல் 22 - 1969 அன்று பிறப்பெடுத்தது.
தோன்றிய நாள்முதல் சமரச, சீர்திருத்த, சந்தர்ப்பவாத, பாராளுமன்றவாத சேற்றில்
மூழ்கிக் கிடந்த இந்திய கம்யூனிஸ்ட் \ இயக்கத்திலிருந்து புரட்சியாளர்கள் தீர்மான கரமாக முறித்துக் கொண்டனர்.
இன்றைய நிலைமை
நக்சலைட் புரட்சிக்கு தலைமை தாங்கியிருந்த சாரு மஜும்தார் 1972 ஜூலையில் போலிசா ரினால் கைது செய்யப்பட்ட போது நடந்த விபரீதங்களில் சாருமஜ"ம்தார் மரணமானார். அவர் கைது செய்யப்பட இருந்த வேளையில் அவரால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றில்,
'எமது நாட்டில் ஆயுதப் போராட்டம் குறிப்பிட்ட இலக்கைஅடைய இருந்த வேளை பின்னடைவை அடைந்து விட்டது".
என்றிருந்தது.
அது உண்மையே. நக்சலைட் எழுச்சியுடன் இந்தியா முழுதும் உள்ள புரட்சியாளர்கள் புத்துணர்வு பெற்றனர். பெரும் நம்பிக்கை கொண்டனர். இந்தியாவிலும் புரட்சி யொ ன்றை நடத்துவதற்கு பலமான நம்பிக்கையை அளித்திருந்தது. ஆனால் நக்சலைட் இயக்கம் தன் நாட்டில் முக்கியமாக எதிர்கொள்கின்ற பொதுவான பிரச்சினையை அடையாளம் கண்டு அது தொடர்பான கோட்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ முயல வில்லை.நக்ஸலைட் பிராந்தியத்துக்குள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் எழுச்சியுடன் குறுகிப் போவதை தடுக்க முடியவில்லை. என்றாலும் அதன் எழுச்சிப் போக்கினால் ஈர்க்கப்பட்ட அந்த பிராந்திய மக்களும் அதனை அண்டிய பிரதேச மக்களும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட்) கீழ் அணி திரண்டனர். சாரு மஜும்தார் இறந்ததன் பின் அமைப்புக்குள் ஏற்பட்ட கோட்பாட்டு, தலைமைத்துவ முரண்பாடுகள் காரணமாக பல்வேறுபட்ட அணிகளாக உடைந்தது. ஏறத்தாள 15 அணிகளுக்கும் மேல் உடைந்திருந்தது. பின்னர் பல்வேறு பட்ட மாக்சீய அணிகளுடன் இவற் றில் சில இணைந்து கொண்டன.
1977 தேர்தலின் போது, நக்சலைட்டுக்கள்
மற்றும் ஏனைய தலைவர்களையும் விடுதலை
 
 

(செய்யக்கோரி, பெரும் பிரச்சாரம் ஒன்றை செய்ததோடு மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் அணி பலம் பெற்றது எனலாம்.
அதன்பின்னர் இந்தியாவில் பல மாநிலங்களில் இளைஞர்களால் புரட்சிகர அமைப்புக்கள் புனரமைக்கப்
மாநில மட்டங்களில்
பட்டன. புனரமைக்கப்பட்டு வருகின்றன.
1993 ஏப்ரல் மாதம் 10ம் திகதி இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்ட
அறிக்கையொன்றின்படி, நக்சலைட் நடவடிக் கைகள் ஆந்திரா, பீகார், மத்திய பிரதேஷ், ஒரிஸ்ஸா மற்றும் மாகாராஷ்டிரா ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக புனரமைக்க
ப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றது.
இன்றைய நடவடிக்கைகள், நகர்வு இலக்குகள் எதுவும் இன்னும் சரியாக தெரியவரவில்லை. ஆனால் இந்தியாவில் மீண்டும் எழுச்சியுற்று வரும் இவ்வமைப்புக்களைப் பற்றிய கணிச மான ஆரோக்கியமான செய்திகள் வெளித தெரிகின்றன. அந்த வகையில் மாக்சீய தீர்வில் ஆர்வங் கொண்ட சகலரையும் மீண்டும் புத்துணர்வையும், புதுத் தெம்பையும் நம்பி க்கையையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
ܓܠ
நான் கொல்லப்பட்டால்.
என்னைப் பாதுகாக்குமாறு கூறியுள்ளது. சர்வதேச சபையும் தால் கொடுத்தது. இதன் விளைவாகவே அரசாங்கம் எனக்கு பாதுகாப்பு வழங்கியது. தற்போது விசேட பொலிஸ் பிரிவினர் என்பாதுகாப்புக்கு
மன்னிப்புச்
உள்ளனர்.
எனது செய்தி
ஒரு பெண் வாழ்க்கையில் ஆணுக்கு அடிமையாகவே உள்ளார் என்பதனை நான் கற்றுக் கொண்டேன். இதனாலேயே பெண்கள் பொருளாதார ரீதியில் விடுதலை அடைய வேண்டும் என்கிறேன். நான் என் பெற்றோர் களது வருமானத்தில் தங்கியிருக்கவில்லை. நான் உழைத்தேன். நான் எனது சொந்த உ> ~ப்பில் வீடு வாங்கியுள்ளேன். பணம் சம்பாதிப்பது என் நோக்கமல்ல. ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்வது என் விருப்பம் ஆகும்.
என் கணவரிடமிருந்து நான் பிரிந்த போது பராமரிப்புக்கு காசு கோரவில்லை. நான் என் கணவரின் காசினை எக்காலத்திலும் பெற வில்லை. இது சுதந்திரமான போக்குக்கு உதவும். பெண்கள் பிறர்காசில் தங்கிவாழக் கூடாது.
பெண்களே! நீங்கள் மனிதர்கள் என்ற ரீதியில் உரிமைகளை வெல்லுங்கள்; பெண்கள் என்பதற்காக அல்ல! பெண்கள் ஆண்களின் அடிமைகள் அல்ல. திருமணம் என்பது இருபாலாருக்கும் சம உரிமையினை சமூகம் உத்தரவாதப்படுத்தும் போது மட்டுமே சாத்தி |யமாக வேண்டும். எனக்கு பிள்ளைகள் அவசியமில்லை. எனது சகோதரிகளின் பிள்ளைகள் என்பிள்ளைகள். பெண்களது சகல பிள்ளைகளும் என் பிள்ளைகளே ஆயின் நான் ஏன் பிள்ளைகளை விரும்புகிறேன்.
J56šis :The Island
ஓகஸ்ட் 2 ஆம் திகதி 1994
--
لیسس

Page 22
3Gůerů Loeiph பல வருடகாலமாக நடைபெற்று வருகின்ற யுத்தம் காரணமாக சீரழிந்து போயிருக்கும் மனிதத்தை மீள கட்டியெழுப்புவதற்காக அஸிஸ் மன்றம் இம்முறை குரல் கொடுக்கிறது.
அமைதிக்காக தொடரும், சமாதான முயற்சிகளுக்கு அஸிஸ் மன்றம் பூரண ஆதரவை வழங்குகிறது.
6S9fesiTzÝ SPYGnfaló “அnஸ்’ அமைப்புகளின் தலைவர் இல17,புதிய சோனகத் தெடு, கொடும்பு-12,
இலங்கை. தொலைபேசி இல.330597
ސ........................................................................................................................ - ത്ത ܢܠ
 

2/A, 2Bes/ 6om/4 men& Wom.
AAMAATA EVAWELLERS Specialist in 22 Carret Soveriegn Gold Jewellery Making
33 KOTUGODELLA VEEDIYA, KANDY TEL: 08-32274
2/// ZBes 6an//mem/6 3om
3Ngalirgams evelers
Designers & manufacturers of Carat Soverign gold quality Jewellery
101,Oolombo Street,
Kandy
Telephone: 08-32545
ܢܠ

Page 23
ܬܐ.
ew's Pap Til Sri Li
- 1 : 1 1
هی
Regis ES N
1+ 1 : ܒ ܒ
*、 、
11 ܕ ܒ ܐ
. : 1
A
TA S L |
,
A A. J J ÄA
5 : 1 - ܒܬܐ 1 11
-
|-
ר ד
|-
Offset by: Shamra Compuprint, 143. 15
 
 
 

'நான் கொலை ப்யப்பட்டால் என்னைப்
ஆயிரம் தஸ்லிமாக்கள் தோன்றியே தருவர்" தஸ்லிமா நஸ்ரின்
---- ܒܒܝܬܐ ܕ======"
ஒலி விவு
8028,g குணாநந்த மாவத்தை கொழும்பு-13.
事
Division, Colombo-10