கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விடிவு 1995 (20)

Page 1

ISSN-591-698
氟 ,.
its. SOMEONE ELSES WAR

Page 2

உள்ளே.
தஸ்லிமா நஸ்ரீன் மற்றும் சல்மான் ருஸ்தி-மரண்தண்ட்இணைநீதியானதா?
03 மலையகத் தேசியவாத சக்திகளின் தோல்விகளும், காரணங்களும்
06 ஜே.வி.பி. ஒரு மீளாய்வு -3 1971 புரட்சி
09 இலங்கையில் சமாதானம் சில பின்புலங்கள் மற்றும் ஐக்கிய இலங்கைக் கனவு
13
71 புரட்சி - அன்றைய புரட்சியாளர்கள் இன்றெங்கே?
17 மூடநம்பிக்கைக்குப் பலியாகும் பெண்கள்
23 சோஷலிச உலகம் இன்றும் நாளையும்
25 இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கையும் பிராந்திய மாற்றங்களும்
30
பிரதம ஆசிரியர்: ஆர். எம். இம்தியாஸ்
ஆசிரியர் குழு:
எம். பாலகிருஷ்ணன்
பெ. பிரபாகரன்
அ. அஸ்ஹர் பி. எம். பாஜிக்
முகவரி: இல. 10, முதலாவது ஒழுங்கை, A
லெயாட்ஸ் புரோட்வே, கொழும்பு - 14
லங்கையின் அரசியல் முறை அமைப்பில் ன்னுமொரு யாப்பு இவ்வருட இறுதிக்குள் வெளிப்படவுள்ளது. இரண்டாம் குடியரசு யாப்பு இலங்கை அரசியலில் ஏற்படுத்திய சர் வாதிகாரத்தன்மை மற்றும் அதிகாரத் துஷ்பிர யோகங்கள் புதியயாப்பு உருவாக்கப்படுவற் கான பாதிப்பைச் செலுத்தியுள்ளன. அரசியல் யாப்பு குறிப்பிட்ட நாட்டு மக்களது தேவை களையும் தலன்களையும் பிரதிபலித்து வெளி ப்படுவதே முறையானதாகும். இலங்கையில் கூர்மையடைந்துள்ள தேசிய இனங்களது பிரச் சிை குபுதிய யாப்பு நேர்மையானதொரு தீர்வின்னமுன்வைக்க வேண்டும் என்பதே சிறு பான்மை இனங்களது ஆழ்ந்த அபிலாஷை யாகும். முதலாளித்துவ நலனைப் பேணுவதில் இலங் கையின் கடந்த கால யாப்புக்கள் கணிசமான வெற்றிகளை அடைந்துள்ளன. இனங்கள் மத்தி யில் பிரிவினைகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலாளித்துவ வர்க்க நலன் மிகத் தெளிவாக ஸ்தூலமாகியுள்ளன. இலங்கையின் தன்னாதி க்க அரசியல் யாப்பாக வர்ணிக்கப்படும் முத லாம் குடியரசு யாப்பு இவ் இலக்கை இனிதே நிறைவேற்றியு ள்ளது. சிங்கள மொழிக்கு அரச
*

Page 3
r LLS S S LL S LL S AAASLSL S SLLLSSS SS S 0L S S LSL 8 ལ།། அங்கீகாரம் மற்றும் பெளத்த மதத்துக்கு அரச பாதுகாப்பும், அரச அந்தஸ்தும் வழங்குவதற்கு அரசியல் யாப்பு அமோகமாய் அங்கீகாரம் வழங்கியதன் வாயிலாக இலங்கையில் இனப்பகைமை இன்னோர் விதமாய் கூர்மை அடைந்தது. இதன் மறுபக்க வெளிப்பாடாய் தென்பகுதி சிங்களத் தலைவர்களால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளும் சிங்களத் தேசியவாத நலனில் இருந்து தோற்றம் பெறுமேயன்றி அது ஏனைய சிறுபான்மை மக்களுக்கு சாதகமானத்திருப்பத்தை ஏற்படுத்தாது என்ற முடிவுக்கு தவிர்க்க முடியாதவகையில் பொதுவாகச் சிறுபான்மை இனங்களும் மிக விசேடமாக இலங்கைத் தமிழர்களும் திடமாய் அபிப்பிராயப்பட்டனர்; வன்முறை மூலமாக அதிகாரத்தை அடைதல் எனும் திர்ப்பந்தத்துக்கும் அமுக்கப்பட்டனர். இதன் விளைவே வடபகுதி தமிழ் இளைஞர்களின் ஆயுதம் ஏந்திய போராட்டமாகும். இத்தகைய விளைவுகள் இலங்கை அரசியல் முறை அமைவுக்குள் தோற்றம் பெற்றது, முதலாளித்துவத்துவ வர்க்கத்தின் அபிலாசைகளுக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. புதியயாப்பு சிறுபான்மை இனங்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்த்து வைக்கும் சரத்துக்களை உள்ளடக்கியிருக்கும் என்பதே சிறுபான்மை கட்சிகளது, சிறுபான்மை மக்களது சமாதானத்தை உளப் பூர்வமாய் தேசிக்கும் பிரிவினர்களது பிரமாண்டமான அபிப்பிராயமாகும். இவ்வாறான இலக்கு என்பது ஒரு அழகிய கனவாகவே உள்ளது. நிகழும் அரசாங்கம் முதலாளித்துவ வர்க்க இயல்பை மிகத் தெளிவாய் பேணி வந்தாலும் எதிர்த்த நிலைமையினை அனுசரித்து இனங்கள் மத்தியில் கசப்புணர்வுகளை நீக்க முயலும் என்ற நம்பிக்கை பெரும்பாலோர் மத்தியில் பாதிப்பைச் செலுத்தி வந்துள்ளது. சிறுபான்மைத் தலைமைகள் போட்டி போட்டுக் கொண்டு தமது நல்லாதரவினை நல்கினர். மொத்தத்தில் சந்திரிகா தலைமை சமாதானத்தை கொண்டு வரும் என்பது வீரமான கருத்தாகியது. உத்தேசஅரசியல் யாப்பின்இரண்டாம் நகல்த்திட்டம் அண்மையில் வெளியாகியுள்ளது. இதன் உள்ளடக்க ங்கள் முன்னைய இரண்டு யாப்புக்களின் அடிப்படைப் பண்புகளில் இருந்து தெளிவான வேறுபாட்டை பிரதிபலிக்காது காணப்படுகின்றன. சிங்களப் பேரினவாதத்தை இலங்கை அரசியல் முறை அமைவில் மேலும் மேலும் நிறுவனமாக்கவே யாப்புவாதிகள் மீண்டும் ஒருமுறை முயற்சித்துள்ளனர். சிறுபான்மை மக்களது எதிர்பார்ப்பு என்பது வெறுமனே சனாதிபதித்துவ முறை ஒழிப்பு அல்ல என்பதனை நிகழும் அரசாங்கம் மிகவும் வசதியாக மறந்து சிங்களப் பேரினவாத விசுவாசத்தை வெளிப்படுத்தியதன் ஊடாக மீண்டும் ஒருமுறை இனசமத்து வத்தை ஆழமாய்ச்சிதைத்துள்ளது. இதன் ஊடாக முதலாளித்துவ வர்க்க அரசியல் இலக்கு வெகு சுவாரஸ்யமாக வெற்றிபெற்றுள்ளது. முழுமையான அதிகாரம் கொண்ட சமஷ்டி, முஸ்லிம் மாகாண அலகு, மலையக நிர்வாக அலகு போன்ற சிறுபான்மைத் தேசியக் கோரிக்கைகள் புதிய யாப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளது. நிகழும் அரகம், புதிய யாப்பும் எல்லா மக்களுக்கும் வியாபித்தது அல்ல என்பது மீண்டும் ஒரு முறை இதன் ஊடாப் சந்தேக த்துக்கு அப்பால் நிறுவப்பட்டுள்ளது. WM இன சமத்துவம் இனஐக்கியம் இன்றைய அரசியல் சூழலில் கட்டாயத் தேவையாகும். இந்த அழகிய கனவுகளை முதலாளித்துவ அரசியல் வாப்புக்கள் மூலமாக அடைந்து விடலாம் என்பது அசாத்தியமா னதாகும். இனங்கள் மத்தியில் சமத்துவத்தை உருவாக்குவதும், ஐக்கியத்தை வலுப்பெறச் செய்வதும் முதலாளித்துவ வர்க்க நலனை திட்டவட்டமாய் பாதிக்கும். புதிய யாப்பு பழைய அம்சங்களை மீண்டும் புகுத்தியதன் பிரதான காரணம் இதன்பின்னணியிலாகும். முதலாளித்துவம் அடிப்படையில் மானுடப்பண்புகளுக்கு அப்பாலான பொருளாதார முறையினைக் கொண்டதாகும். மானுட நேசத்தை விசுவாசிக்கும் சகலரும் இந்த அமைப்பின் அழிவுக்காய் உழைப்பது மறுக்க முடியாத வரலாற்றுக் கடமையாகும். இதன் இன்னோர் வெளிப்பாடாய் எல்லா மக்களுக்கான அரசியல் யாப்பும் சாத்தியமாகிறது. முதலா வித்துவ சமூகத்தில் இன சமத்துவ யாப்பினை எதிர்பார்த்திருப்பது வரலாற்றுக் குருட்டுத்தனமாகும். எல்லா மக்களது நலனைப் பேணும், எல்லா இனங்களது அபிலாசைகளைத் தீர்த்து வைக்கும் மெய்யான சோஷலிச யாப்புக்காய் உழைப்பது இன்றைய அரசியல் கடமையாகும். சோஷலிச சமூக யாப்பு ஒரு அழகிய கனவு. அது சிக்கலானது ஆயினும் அதுவே சரியானதாக நாம் அபிப்பிராயப்படுகிறோம்.
, விடிவு.
4ر ܠܐ
 

அடிப்படை உரிமைகள், அரசியல் அமைப்பு மூலம் நிறுவன வடிவம் பெற்று வருகிறது. மனித உரிமைகள் என்றுமில்லாதவாறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சிந்தனைக்கு எதிர் நடவடிக்கை மறு சிந்தனை என்பது வெளிப்படையான வெற்றியை பெற்றும் வருகிறது. இவ்வாறான ஒரு நவீன காலகட்டத்தில் தஸ்லிமா நஸ்ரீன் மற் றும் சல்மான் ருஸ்தி மீதான மரண தண்டனைத் தீர்ப்பு சிந்தனை உலகத்துக்கு எதிரான நாகரிக மற்ற சவாலாகவே பரிமாணம் பெறுகிறது.
தஸ்லிமா நஸ்ரீன், சல்மான் ருஷ்தி ஆகியோர்கள் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளா ர்கள். இத்தகைய கருத்து வெளிப்பாடு நீண்ட காலமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வரும் இஸ்லாமிய கோட்பாடு மூலாதாரங்களை இழிவு படுத்துவதாகவே உள்ளது என்பதே மரணதண்ட னையை தீர்ப்பாக்கும் குழுக்களது நியாய நிலை ப்பாடாகும். இவ்வாறான முறையில் மரண தண்டனை அனுமதிக்கப்படாவிடின் கீழ்வரும் தொடர் நிகழ்வுகள் ஏற்படும் என்று அஞ்சப் படுகிறது.
நிதானிதாசன்
* விசுவாசிகள் மத்தியில் சந்தேகம் ஏற்படும். இதன் மூலம் விசுவாசிகள் விசுவாசத்தில் இருந்து மீள்வர்.
* தொடராக இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் சுயாதீனமுறையில் வெளிப்படுவர்; ஊக்குவிக்கப்படுவர். இச்சூழ்நிலையில் தார்மீகமான, தடுமாற்றமில்லாத ஆன்மீக அமைப்பு தோற்றம் பெறுவது கடினமாகி விடும்.
* இஸ்லாமிய எதிர்ப்பு நாடுகள் தொடர்ச்சி யாக இவ்வாறான அதிருப்தியாளர்களை ஊக்குவிக்கும்.
* இறை விசுவாசத்துக்கு எதிராக செயற்படும்
உரிமையின்மை.
ணதண்டனையை ஆதரிப்பவர்கள் வெற்றிகர
மேலே முன்வைக்கப்பட்டுள்ள நியாயங்கள் மர
மாய் முன்வைக்கும் சுவாரஸ்சியமான விளக்கங் களே ஆகும். ஆயின் இவ்வாறான காரணங்கள் அடிப்படை நியாயத்தை உரிமைத்துவத்தை, கரு த்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு எவ்வளவு தூரம் உதவும்?
لص

Page 4
Anvidium
இஸ்லாம் ஒரு மதமல்ல. அது ஒரு பூரண வாழ் க்கை முறையென்று நம்பப்படுகிறது. இஸ்லா த்துக்குள் நுழைந்தவர்கள் பலமான ஈமானிய த்தை அணிந்தோர்களேயன்றி அவர்கள் இஸ்லா மியத்தை ஏற்காத அந்நியர்கள் போன்றவர்கள் அல்லர். இவ்வாறான சூழலில் தஸ்லிமா, சல் மான் ருஷ்தி போன்றோர்களின் கருத்துக்கள் பல மிக்க விசுவாசிகளை ஆட்டம் காண செய்யுமா யின் அது அவர்களது பலவீனத்தை அம்பலமா க்கும் விடயமாகவே காணப்படும். குறிப்பிட்ட கருத்தில் இறுக்கமாக உள்ளவர்களினை இனங் கண்டு பலமான அல்லது பலவீனமான கருத்து இலகுவில் ஆக்கிரமிக்கும் என்று நம்புவது கடின மானதேயாகும். ஆயின் தஸ்லிமா, சல்மான் ருஷ்தி போன்றோர்கள் கருத்து விசுவாசிகளது ஈமானியத்தை சேதப்படுத்தும் என்று கூறப்படும் கருத்துக்கள் தோல்வி அடைகின்றன.
இஸ்லாமிய கருத்துக்கள் நவீன சவால்களை எதிர் கொள்ளும் ஆற்றலைக் கொண்டவையாக உள்ளன என்பது இஸ்லாமிய அறிவுஜீவிகளது நிலைப்பாடாகும். அவ்வாறாயின் ஏனைய கருத் துக்கள் தோன்றும்போது மிக விசேஷமாக அடிப் படை இஸ்லாமிய கோட்பாட்டுக்கு முரணான கருத்துக்கள் வெளிப்படும்போது இஸ்லாமிய ஆன்மிக அமைப்பு தடுமாற்றத்தைப் பெறும் என்ற நிலையானது சிறுபிள்ளைத்தனமான விளக் கமாகவே காணப்படுகிறது. இன்னொரு புறமாக ஒரு குறிப்பிட்ட கருத்தில் பல கோடி மக்கள் நம்பி க்கையுடன் காலம் காலமாய் வாழும்போது ஒரு ܥ
புதிய கருத்துக்காய் அஞ்சுவது, உணர்ச்சிவசப் படுவது நமது நீண்டகால நம்பிக்கைக் கருத்தின் கோளாரினையே வெளிப்படுத்தும் என்பதனை யும் உணாந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய உலகுக்கு இன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்கா பெரும் சவாலாகவே விளங்குகிறது. உலகச் சுரண் டலை, ஜனநாயக விரோதத்தையே நாகரிகமாக நம்பும் அமெரிக்கா வளர்ந்து வரும் இஸ்லாமிய எழுச்சியைக் கண்டு அஞ்சுவது வெளிப்படை யான அரசியல் சமாச்சாரமேயாகும். கம்யூனிச உலகம் அமெரிக்காவின் மூக்கை உடைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கம்யூனிச நாடு களிலும் அமெரிக்கா சிலவகையான சிந்தனை தந்திரோபாயங்களை ஒழுங்குபடுத்தியது. ஆயின் கம்யூனிசத்தின் இயல்பான எதிர்ப்பு சக்தியால் அமெரிக்காவின் இந்த முயற்சி போதிய வெற்றியை பெறவில்லை. ஆயின் இஸ்லாமிய நாடுகளில் மேற்கு நாடுகள் ஊக்குவிப்பதாக நம் பப்படும் சிந்தனை தந்திரோபாயங்கள் நிலவும் நம்பிக்கைக் கருத்தியலின் கோட்பாட்டின் உள் எதிர்ப்புணர்வால் தோற்க்கடிக்கப்பட வேண்டு மேயன்றி மரணத்தண்டனைத் தீர்ப்புக்களால் அல்ல என்பதனையும் நிதானமாய் அறிவது அவசியமானது ஆகும். மறுபுறமாய் மேற்கு நாடுகள் இவ்வாறான சூழலில் தமது அகோரத் தந்திரங்களை முனைப்பாக்கவும் வசதியான வாய்ப்புக்கள் ஏற்படும் . குர்ஆனியக் கருத்து க்கள் எல்லாம் அறிந்த அல்லாஹ்வால் ஒழுங்கு படுத்தப்பட்ட விடயமாகவே அன்றில் இருந்து இன்றுவரை நம்பப்படுகிறது, குர்ஆனியக் கருத்துக்களுக்கு நிகராக (அன்றாயினும் சரி இன்றாயினும் சரி) எந்த வசனங்களும் முன்மொழியப் படவில்லை என்றும் பெருமை பேசிக் கொள்கின்றோம். ஆயின் தஸ்லிமா, சல்மான் ருஷ்தி போன்றோர்களது எதிர்க்கருத் துக்கள் அதாவது சாதாரண அறிவுபடைத்தவர் களது கருத்துக்கள் எல்லா அறிவும் படைத்த அல்லாஹ்வின் கருத்துக்களை பலமிழக்கச் செய்யும் என்று நம்புவது பெரும் இறை விசுவாச மீறலாகும் அல்லவா? மறுபுறமாக உண்மைக்கு எதிரான கருத்துக்கள் உண்மையாகும் என்று நம்புவதும் அறிவு பூர்வமற்றது அல்லவா?
தஸ்லிமா, சல்மான் ருஷ்தி போன்றோர்களது கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளலுக்கு சரியான
لم
 
 

r
களது சூழலியல் தாக்கம் தொடர்பாக நாம் விழி ப்பாக செயல்படல் வேண்டும். தஸ்லிமா நஸ்ரின் நீண்டகால ஆண் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு பெண் .இன்றைய ஆண் ஆதிக்க சமூகத்தால் கொடுரமாக நசுக்கப்பட்டவர் அவர் “ஒரு ஆண் என்பதற்காய் ஒரு ஆண் எதனையும் சாதிக்கலாம்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் தஸ்லிமா திட்டமிட்டு நசுக்கப்பட்டவர் ஆவர். ஆண் ஆதி க்கக் கருத்தியலில் இருந்து நோக்குமிடத்து நாம் தஸ்லிமாவை பிழையாகவே விளங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். பல பெண்களுடன் கள்ள உறவு கொண்ட ஆணின் மறை உறுப்பை தொட்டு வைத்தியம் செய்ததஸ்லிமாவை குறித்த ஆண் உறுப்பு தொற்றுநோய் குணமாகியதும் அந்த ஆண் திரும்பவும் பழைய நிலைக்கு செல் வது நியாயமாகுமா? இவ்வாறான சூழலில் தஸ் லிமா ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடு ப்பது பிழையாகுமா?
தஸ்லிமா நஸ்ரீன் இவ்வாறான சூழலில் பாதிப் புக்கு உட்பட்டவர் ஆவர். இதன் விளைவாகவே அவர் அல்குர்ஆனின் சில கருத்துக்கள் பரிசீல னைக்கு உள்ளாக வேண்டும் என்று பேட்டி கொடுத்துள்ளார். ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும் தஸ்லிமா இஸ்லாத்தின் மீது கண்டனங்களைத் தொடுவது நியாயமாகுமா என்ற கேள்வி இச் சமயத்தில் மீண்டும் வலுப்பெறுகிறது. அதற்காய் நாம் மரணதண்டனையை தீர்ப்பாக்குவதுதானா இஸ்லாமிய மனிதநேயம்? ஒரு பிழையான சிந்த னைக்கு பதில் காட்டிமிராண்டித்தனமான தீர்ப்பு க்களா? மனச்சாட்சி உள்ளவர்கள் இது விடய த்தில் தீவிரமாய் சிந்திக்க வேண்டும். இஸ்லா த்தை நவீன சவாலுக்கு முன்னெடுப்பவர்கள் உண ர்ச்சிகளுக்கு அப்பால் இதற்கு விடை கொடுக்க வேண்டும். இவ்வாறானதொரு நிலையே சல்மான் ருஷ்தி விளக்கத்திலும் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
சர்ச்சைக்குரிய இவ்விரு நபர்கள் மீது மரண தண்டனையை சிபார்சு செய்தவர்கள் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டவர்களேயாவர். பங் களாதேஷின் 'முல்லா குழுவினர் இஸ்லாமிய பிரிவுகளில் ஒரு பிரிவினர்ஆவர்.
இவர்களது கருத்துக்கள் யாவும் அடிப்படை இஸ் Uலாமியக் கோட்பாடுகளுடன் எவ்வளவு தூரம்
வையா என்பது ஒருபுறமிருக்க இவ்வாறானவர் ,பொருந்தும் என்பதும் நீண்ட விவாதம். هGع
வகையான பாதிப்பே ஈரானிலும் உள்ளது. ஈரா னில் செல்வாக்குச் செலுத்தும் "சியா" பிரிவினர் உண்மையான இஸ்லாமியக் குழுவினர் அல்ல என்று தர்க்கிக்கும் குழுக்களும் தம்மில் உள்ளன. இவ்வாறான சூழலில் "ஈரானிய கொமேப்னித் தீர்ப்புஎவ்வளவுதுரம்சாத்தியமாகும்?உள்நாட்டில் எதிர்க்கருத்தாளர்களை படுமோசமாக கொலை
செய்யத் துண்டிய கொமெப்னிப் இஸ்லாமிய
நாடுகளுக்கு எதிராப் புத்தங்களைத் தொடுத்த கொமெய்னி, இல்லாத்தின் சார்பாக பிரகடனம் கூறியதுசத்தேகத்தையேஏற்படுத்துகிறது.
மிக உண்மையாப் நோக்குமிடத்துதல்விமா, சல்மான் ருஷ்தி விவகாரத்தின் பின்புலமாய் பல மானஅரசியல் உள்ளது. அரசியலின் நோக்கம் அதிகாரமே என்ற கருத்து சமகாலத்தில் பலமாகி புள்ளது. இவ்வாறான மரணதண்டனைத் தீர்ப்பு க்கு பின்புலமாயும் அரசியல் நலன் வியூகம் பெற்றிருப்பது மறைக்கக்கூடிய சங்கதியல்ல.
"சிந்தனைக்கு எதிரான வடிவம் வன்முறை என்பது தோற்றுப் போனபழைய சிந்தாந்தங்கள் ஆகும்."அறிவுபூர்வ போராட்டத்துக்கு முன்பாக கத்தியை, கோடாறியைக் காட்டுவது அரசியல் அறிஞர் கொப்சின் இயற்கை மனிதர்கள் மட்டத்துக்கு எம்மை கீழே பணிய வைக்கும். சிந்தனைக்கு பதில் சிந்தனையாக மாற வேண் டும். அதுவே அறிவுலகின்விவாதமார்க்கமாகும். "இஸ்லாம் காலம் கடந்த மார்க்கமல்ல" என்பது எமது நம்பிக்கையானால் நாம் ஏன் புதிய கருத்து க்களுக்கு முன் துப்பாக்கியை ஏந்திக் கொள்ள வேண்டும்.?
எந்த சிந்தனையையும் வன்முறையால் தோல்வி அடையச்செய்யமுடியாது. சிந்தனையானது அடி ப்படையில் மானுட நலனின் மீது விகவாசம் கொண்டு பரிமானம் பெறுமாயின் அச்சிந்தனை க்கு எதிராப் எச்சிந்தனையும் இறுதி வெற்றிகளை அனுபவிக்காது. வெறுமனே துப்பாக்கியால் கத் தியால் அதாவது வன்செயல் மூலம் தான் எதிர்ச் சிந்தனைகளுக்கு பதில் கூறத்தக்க சிந்தனை நம் மில் காணப்படுமாயின் அச்சித்தாந்தம் தோல்வி றுவது வரலாற்று விதியாக மாறியே தீரும். ந்தனைக்கு பதில் மறு சிந்தனை என்பதே நவீன கால திறந்த மேடையாகும் என்பதனையும் நினை வில் கொள்வுது பிரச்சினைகளை கலபமாக்கும்.)

Page 5
LDலையகத்தில் எழுந்து வரும் புரட்சிகர தேசிய வாத சக்திகள் அவை வளர்வதற்கு முன்முளையி லிலேயே கருகிவிடும் போக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் மலை யக தேசியவாத இயக்கமான மலையக விடுதலை முன்னணியைச் சேர்ந்த பலரின் கைதும் அதைத் தொடர்ந்த அதன் சிதைவும் இதனையே காட்டு கின்றது. இதற்கு முன்னரும் சாந்தகுமார் தலை மையிலான மலையக மக்கள் இயக்கம் காதர் தலைமையிலான மலையக மக்கள் விடுதலை இயக்கம் சந்திரசேகரன் தலைமையிலான மலை யக மக்கள் முன்னணி என்பவற்றின் சிதைவுக ளும் தொடர்ச்சியான சிதைவின் போக்கையே வெளிக்காட்டியது. இதில் மலையக மக்கள் முன்னணி இன்று இயங்கிக் கொண்டிருந்தாலும் இது ஆரம்பத்தில் கைக்கொண்டிருந்த புரட்சிகர தேசிய இயல்புகளை கைவிட்டு பதவிகளுக்காக ஆலாய் பறக்கும் வெறும் பாராளுமன்றவாதக் கட்சியாக சீரழிந்துள்ளது.
அண்மையில் மலையக இளைஞர்கள் , கைது செய்யப்பட்ட போது கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பு மில்லை என்பதில் காட்டிய அக்கறையில் சிறிய வீதத்தைக் கூட கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதில் அது காட்டவில்லை.
எனவே இவ்வாறான சிதைவுகள் ஏன் ஏற்படுகின்றன? மலையகத்திற்காக தியாகம் செய்ய வந்த எமது இளம்தளிர்கள் ஏன் முளையிலேயே கருக்கப்படுகின்றன?
இத் தொடர்ச்சியான போக்கிள் மத்தியில் தேசியவாத இயக்கத்தை எவ்வாறு கட்டி எழுப்புவது? போன்ற கேள்விகள் இது
தொடர்பாக அக்கறை கொண்டவர்களின் மனதில் இன்று விருட்சமாக எழுந்துள்ளது.
இக்கேள்விகளுக்கான விடைகளை ஆராய் கையில் சிதைவுக்கான காரணியாக பலவற்றை நாம் அடையாளம் காணலாம். அவற்றுள் பிரதானமானதும் முக்கியமானதுமாக இருப்பது மலையகத்தில் விழிப்புணர்வு பெற்றவர்களின் வீதம் குறைவாக இருப்பதாகும்.
மலையக மக்கள் நவீன அடிமைத்தனத்தில் வாழ்கின்றார்கள் என்பது இன்று சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இவ் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதே இன்றுள்ள முதன்மையான பணி. இதன் மூலமே அவர்களின் விடுதலையை நோக்கிய பயணத்தில் வெற்றி நடைபோட முடியும். இப்பணியினை அதிலிருந்து வரும் விழிப்புணர்வு பெற்ற சக்தி யினாலேயே ஆற்ற முடியும். இவ் விழிப்புணர்வு பெற்ற சக்திகளின் வளர்ச்சியிலும் அடக்கு முறைக்கு எதிரான முனைப்பான அரசியலின் வளர்ச்சியுமே அடக்கு முறைக்கு எதிரான அரசி பல் போக்கை ஒரு சக்தியாக வளர்த்தெடுக்கும்.
ஆனால் மலையகத்தின் நிலை இது விடயத்தில் உள்ளது. இங்கு விழிப்புணர்வு பெற்றவர்களின் வீதம் மிக மிகக்குறைவாக உள்ளது. இதற்கு பிரதான காரணம் முதலாளித்துவக்கல்வி ஒரு குறிப்பிட்ட அளவிலாவது அவர்களுக்கு வழங்கப்படாமை முதலாளித்துவ கல்வியின் அடிப்படையாவது வழங்கப்படுகின்ற போதே மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். அதன் பின்னரே அது தொடர்பான அரசியற் போக்குடன் தம்மை விழிப்புணர்வு பெற்ற சக்திகளை அதிகளவில்
துரதிஸ்டவசமாகவே
பாகும்.
 

உருவாக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மலையகக் கல்வி வளர்ச்சியில் அதிகளவில் அக்கறை கொள்வதற்கு முன்வருதல் வேண்டும். முறைசார் கல்வி, முறைசாராக்கல்வி என்கின்ற இருமுறைகளிலும் அக்கறை கொள்வது அவசியம்.
உண்மையில் இவ்வீதக் குறைவினால் ஏற்பட்ட பாதகமான விளைவு என்னவெனில் உருவாகி
வந்த தேசியப் போக்கோடு மக்கள் வரவில்லை. சிறிய வீதமான விழிப்புணர்வு பெற்றவர்கள் மட்டுமே வந்தார்கள். இந்நிலை எதிரிகள் இவர் களை சிதைப்பதை இலகுவாக்கியது. இதைவிட இன்னோர் விளைவும் ஏற்பட்டது. அதாவது அரசின் ஒடுக்குமுறையை ஒரு சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையாக மக்கள் பார்க்காத நிலையை யும் உருவாக்கியது.
மலையக புரட்சிகர தேசியவாத சக்திகளின் சிதை வுக்கான இரண்டாவது காரணி, மலையகத்தில் எழுந்து வந்த சிறிதளவிலான விழிப்புணர்வு
பெற்ற சக்திகள் கூட மலையக சமூகத்திலிருந்து வேறானதாக வாழ்வதாகும். மலையக சமூகம் தோட்டங்களோடு பிணைக்கப்பட்ட சமூகம், அவர்களது அனைத்து செயற்பாடுகளையும் தோட்ட அமைப்பு வடிவமே தீர்மானிக்கின்றது. தோட்ட அமைப்பு வடிவத்திற்கு வெளியே அவர் களின் இயக்கம் மிகக் குறைவு. இந்நிலையில்
மலையகத்தில் இருந்து வரும் விழிப்புணர்வு
பெற்றவர்கள் தோட்ட அமைப்பு வடிவத்திற்கு வெளியே தான் தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்கள். அதனால் வாழும் தோட்ட மக்களோடு உணர்வு ரீதியாகத் தம்மை இணை த்துக் கொள்ள இவர்களால் முடியவில்லை. இந்நிலை இரு பகுதியினரிடையேயும் ஒரு அந்நியத் தன்மையை வளர்த்து விடுகின்றன. விழிப்புணர்வு பெற்றவர்களில் பெரும்பாலா னர்கள் அரசாங்க தனியார் நிறுவன உத்தியோகஸ் தர்களாகவும், ஆசிரியர்களாகவும் வர்த்தகர்க ளாகவும், சிறு விவசாயிகளாகவும் கடைச் சிப்பந்திகளாகவும் தொழில் புரியும் நிலையே காணப்படுகின்றது. இந்நிலையை மாற்ற வேண்டுமாயின் தோட்டங்களில் கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும். தோட்ட மக்களின் சகல விடயங்களையும் தீர்மானிக்கும் நிலைமை இல்லாமல் செய்ய வேண்டும். தோட்டங்கள் ஒரு தொழில் நிலையமாக மட்டும் இருக்கும் நிலையை உருவாக்கி தோட்ட மக்களின் ஏனைய விடயங்களை தோட்ட அமைப்பு வடிவத்திலிரு ந்து அப்புறப்படுத்த வேண்டும்.
சிதைவுக்கான போக்கின்இன்னோர் காரணிதேசி யவாத அரசியலை முன்னெடுத்த இடதுசாரி களின் போக்காகும். இது பல தேசியவாத அமை ப்புகளிலும் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியவாத அமைப்புகளிலும் இது மேலோங்கி காணப்ப ட்டது. மலையக தேசிய வாத அமைப்புகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது எனக் கூறலாம். ஏனெனில் மலையக தேசியவாத அரசி யலை முன்னெடுத்தவர்களில் பெரும் பாலால னவர்கள் இடதுசாரிகளாகவே இருந்துள்ளனர். சாந்தகுமார், காதர், லோறன்ஸ், ஜோதிகுமார், வி.ரி.தர்மலிங்கம் போன்றோர் இடதுசாரி இயக்கங்களிலிருந்து வந்த தலைவர்களாகவே உள்ளனர். இங்கு இவர்கள் தேசிய இனப் பிரச்சி னையை தேசிய இனப் பிரச்சினையாகப் பார்க்கத் தவறுகின்றார்கள். மாறாக மாக்ஸிஸ் சொற்பத ங்களுக்குள் தேசிய இனப் பிரச்சினைக்கான விளக்கங்களைத் தேட முற்படுகின்றார்கள். உண்மையில் இது விடயத்தில் இவர்கள் இரு விடயங்களைக் கவனிக்கத் தவறுகின்றார்கள்.
1. மாக்ஸிஸம் எவ் வாறு ஒரு கோட்பாடாக உள்ளதோ அதேபோன்று தேசியவாதமும் ஒரு ச்ோட்பாடு.
أص

Page 6
r
2. மாக்ஸிலம் வேறு மாக்ஸ்பீல அணுகுமுறை
வேறு.
இவ்விரு விடயங்களையும் கவனத்தில் எடுத்து தேசியவாதத்தை ஒரு கோட்பாடாக ஏற்றுக் கொண்டு அதனை வெற்றியடையச் செய்வதில் மாக்ஸிஸஅணுகுமுறையை பின்பற்றியிருப்பார் களாயின் இன்று அவர்கள் தமதுபாதையில் அதிக வெற்றிகளைப் பெற்றிருப்பார்கள். இனி மேலாவது இவ்விடயத்தை இவர்கள் கவனத்தில் கொள்ளத்தவறின் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் தலைமை எவ்வாறு முற்போக்கு சக்திகளின் கையை விட்டு விலகியதோ அதே போன்று மலையகத்தின் தேசியப் போராட் டத்தின் தலைமையும் முற்போக்காளர்களின் விட்டு விலகக் கூடிய நிலை தோன்றலாம்.
貂哆@毅凰
மேற்கூறிய காரணிகளை விட தேசியவாத போராட்டம் தொடர்பாக அரசியல் கடமை பூர்த்தியாகு முன்னரே வன்முறை அரசியலில் ஈடுபட்டமையும் சிதைவின் போக்கில் பெரும் பங்கினை ஆற்றி உள்ளது எனக் கூறலாம். எந்தப் போராட்டத்திலும் போராட்டம் வன்முறை வடிவத்தை தாங்குவதற்கு முன்னர் மக்கள் அவ்வரசியலுடன் பிணைக்கப்பட்டிருத்தல் அவசியமானதாகும். அத்தோடு சட்டபூர்வ போராட்டங்கள் எல்லாம் தோல்வியுற்று மக்கள் வன்முறைவடிவம் தான் ஒரேவழி என்ற நிலைக்கு வரும் போதே வன்முறைப் போராட்டம் வெற்றியைத் தருகின்ற ஒன்றாக அமையும். தமிழ்த் தேசியவாதப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சி இவ்விரு பணிகளையும் செவ்வனே ஆற்றியிருந்தது. அங்கு கட்சி ஆரம்பமான காலம் முதல் தேசியவாத அரசியலால் மக்கள் அரசியல் மயப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றது. இது விடயத்தில் சுதந்திரன் பத்திரிகையின் பணி மகத்தானது. இதற்கு அப்பால் சட்டபூர்வமான முறையில் போராட்டங்கள் பல நடைபெற்றன. 1956ஆம் ஆண்டின் காலி முகத்திடலில் சத்தியாக்கிரகம், திருமலை யாத்திரை 1961ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகம் என்பன இதற்கு சிறப்பான உதாரணங்களாகும். இச்சட்ட பூர்வமான போராட்டங்கள் வெற்றியைத் தராத
ܥ
போதே மக்கள் வன்முறை போராட்டத்துக்குத் தள்ளப்பட்டனர்.
மலையகத்தைப் பொறுத்தவரை இவை ஆரம்பநிலையிலேயே உள்ளன. தேசியவாத அரசியலும் அதன் வழியான கோரிக்கைகளும் இன்னும் மக்களைப் பற்றிப் பிடிக்கவில்லை. அது தொடர்பான திட்டமிட்ட மக்கள் போராட்டங்களும் இதுவரை நடைபெற வில்லை. சில நடைபெற்ற போதும் அவை தன்னெழுச்சியான போராட்டங்களாகவே இருந்தன. இவ்வாறான நிலையில் வன்முறைப் போராட்டங்களை முன்னெடுக்கும் போது அதனை முளையிலேயே கிள்ளிவிடக்கூடிய நிலை ஏற்படுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக இன்று மலையக மக்களின் மத்தியில் ஆதிக்கம் செலுத்திவரும் சக்திகள் குறிப்பாக இ.தொ.கா. புரட்சிகர தேசியவாத அரசியலை ஆதரிக்காததோடு அச்சக்திகள் வளர்வதையும் விரும்பவில்லை. தற்போது மலையக மக்கள் முன்னணியும் இதற்குள் அடக்கம். இவ்விடயத்தில் இச்சக்திகளை முளையில் கருக்கிவிடவே இவை விரும்புகின்றன. இல்லாவிடில் தங்களுடைய இருப்புக்கு ஆபத்து என இவைகள் அஞ்சுகின்றன. வடக்கு -கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட நிலைமை தமக்கும் வரலாம் எனவும் அஞ்சுகின்றன. இதனால் தேசியவாத சக்திகள் கருக்கப்பட்டமைக்கும் இவர்களுக்கும் தொடர்புண்டு என்ற செய்திகளும் இலேசில் தட்டிக்கழிக்கக் கூடியன அல்ல. தமக்கு இருக்கின்ற தொழிற் சங்க வலைப்பின்னல் அமைப்பைக் கொண்டே மிக இலேசாகவே இக்கைங்கரியத்தை இவை செய்து விடுகின்றன.
எனவே மலையக தேசியவாத அரசியலில் அக்கறை கொண்ட சக்திகள் இந்நிலைமைகளை கவனத்தில் கொண்டே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முன் வரவேண்டும். இல்லையேல் சிறிதளவாக வருகின்ற விழிப்புணர்வு பெற்ற சக்திகளையும் வீணாக பலி கொடுத்துள்ளீர்கள் என்ற வரலாற்றுப் பழியைச் சுமக்க வேண்டி ஏற்படும்.
 

ஜே.வி.பி. ஒரு மீளாய்வு :
LIHEll
1971 ஆயுதரீதியிலான வேலைத்திட்டத்திற்கு தயாராவதற்கு மத்திய கமிட்டி தீர்மானித்தது. திட்டமிட்டபடி ஐந்து மாவட்டங்களிலும் ஆயுத எழுச்சிக்காக வேகமாக தயார் செய்யப்பட்டனர். இதற்கிடையில் விஜே வீராவின் புகழ்பெற்ற உரையான ஹய்ட்பார்க் உரை 1971 பெப்ரவரி 21ம் திகதி ஹய்ட்பார்க்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்தான் விஜேவீர அரசாங்கத்துக்கு எதிரான ஆயுத போரெச்சரிக்கை விடுத்தார். மார்ச் மாதம் மிகப்பரந்த அளவிலான ஒடுக்குமுறையை அரசு தீர்மானித்திருப்பதை தெரிவித்த அவர் இறுதியாக "தொழிலாளர், விவசாயிகளின், போராளிகளின் புரட்சி வெற்றி பெறட்டும்" என்ற கோஷத்துடன் தனதுரையை முடித்தார்.
புரட்சிக்கான
மேற்கொள்ளத்
'ஹப் ட்பார்க் உரை அரசாங்கத்துக்கெதிரான எச்சரிக்கை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு எந்த நேரத்திலும் புரட்சி வெடிக்கலாம் என்ற பீதி அரசாங்கத்துக்கு இருந்தது. இச்சூழலைப் பற்றி பரீட்சிப்பதற்காக பெப்ரவரி 28ம் திகதி பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதியும் கேகாலைக்குச் சென்றனர்.
அவர்கள் “எந்த நேரத்திலும் புரட்சி எழலாம்" என்பதை பிரதம மந்திரிக்குத் தெரிவித்தனர். இதனை முறியடிப்பதற்காக விசேட சட்டங்கள் ஏற்படுத்துவதற்கு அரசு தீர்மானித்தது.
இந்த கெடுபிடிச் சூழலுக்கு தயாராக்குவதற்காக மார்ச் 5ம் திகதி காலை 7.05க்கு நாடு முழுவதும் சந்திக்குச் சந்தி ஆயுதத் தாங்கிய பொலிஸாரை கொண்டு 35 நிமிட பொலிஸ் பயிற்சியை அளித்தனர்.
அரசதரப்பில் புரட்சியை முறியடிப்பதற்கான தயார்ப்படுத்தல் நிகழ்ந்து கொண்டிருந்த ܠܐ
H
,"%;
அதேவேளை பாரிய அளவிலான ஆயுதபாணி களாக்குவது பற்றிய இரகசிய கூட்டங்களை மார்ச் மாதத்திலும் விஜேவீர நடத்தினார்.
மார்ச் 7ம் திகதி மாத்தறையில், மார்ச் 8ம் திகதி ஹம்பாந்தோட்டையில், மார்ச் 9ம் திகதி கொழு ம்பில், மார்ச் 10ம் திகதி கண்டியில், மார்ச் 11ம் திகதி மாத்தளையில், மார்ச் 12ம் திகதி பொல ன்னறுவை, தம்புள்ளை, மார்ச் 13ம் திகதி அம் பாறையில் என்கிற ரீதியில் கூட்டங்கள் நடத்த ப்பட்டன. விஜேவீரவை கைது செய்யும் வரை இக்கூட்டம் தொடர்ந்து நடந்தது.
1971 ஜனவரியில் விஜேவீரவால் வழங்கப்பட்ட ஆலோசனையின்படி 10ம் திகதி நெலும் தெணிய எனும் இடத்தில் குண்டு வெடி க்கச் செய்யப்பட்டது. இக்குண்டு வெடிப்பில் தெடிகம பொலிஸ் பிராந்திய செயலாளர், பேராதனை பல்கலைக்கழக மாணவர் குணரத்ன
ιρ πήά
உட்பட 5 பேர் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவ த்தைக் கண்டு பீதிக்குள்ளான அரசாங்கம் 1971 மார்ச் 16ம் திகதி நாடு முழுதும் அவசரகால சட்ட த்தைப் பிறப்பித்தது.
மார்ச் 13ம் திகதி அதாவது குண்டு வெடிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அம்பாறையில் வைத்து விஜேவீர கைது செய்யப்பட்டார். இம்முறையும் கூட விஜேவீர கைது செய்யப்படும் போது விஜேவீரவைத்தான் தாங்கள் கைது செய்கின்றனர் என்பதை அறிந்திருக்கவில்லை. விஜேவீர தன்னை அறிமுகம் செய்ததன் பின்ன ரேயே பொலிஸார் அறிந்து கொண்டனர். இவ் வாறு தற்செயலாக கைதுசெய்யப்பட்ட விஜேவீர அம்பாறையிலிருந்து மகசின் சிறைச்சாலைக்கும் அங்கிருந்து கொழும்பு பிரதான சிறைச்சாலை க்கும் இறுதியாக யாழ்ப்பாணச் சிறைச்சாலை க்கும் கொண்டு செல்லப்பட்டார்.
لم۔
f

Page 7
To
யாழ்ப்பாணத்தில் சிறைப்படுத்தப்பட்டிருந்த விஜேவீரவை பார்வையிட விஜேவீரவின் தாயா ரும் அவருடன் மத்திய கொழும்பு ஜே.வி.வி. மாவட்டச் செயலாளர் ஒஸ்மன்ட் சில்வாவின் தாயாரும் சென்றனர். இவர்களிடம் தன்னை விடு தலைசெய்வதற்கு சட்டபூர்வமான நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறும் தாக்குதலுக்கு தீர்மானத்தை எடுக்க வேண்டாம் எனவும் பின் வாங்கி வேலைகளைச் செய்யுமாறும் இயக்கத்தி ற்கு அறிவிக்குமாறு விஜேவீர கூறினார். ஆனால் மார்ச் 20ம் திகதி விஜேவீரவை தடுத்து வைப்ப
தற்கான கட்டளை பிறக்கப்பட்டதை அறிந்ததும் விஜேவீரவின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.
அதனையடுத்து தன்னுடன் கைது செய்யப்பட்டு விடுதலையைடைந்த சோமசிறி பிரேமரத்ன
மூலமாக பியதிலக்கவுக்கும் சனத்துக்கும் அனுப்பிவைக்குமாறு பின்வரும் தகவை அனுப்பி வைத்தார். 離
"அடக்கு முறைக்கு முகம் கொடுப்பது கஷ்டமாக விருந்தால் தாக்குதலுக்கான தீர்மானத்தை எடுக் கவும். என்னை விடுவிப்பதற்கு 500 பேரைக் கொண்ட குழுவை அனுப்பவும். அக்குழுவில் பிரேமரத்ணவும் லால் சோமசிறியும் உள்ளட க்கப்பட வேண்டும்."
இது இவ்வாறிருக்க ஏனையோர் தாக்குதலை நட த்துவதற்கான சமிக்ஞையை விஜேவீரவிடமிரு ந்து எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த கட்ட த்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இந்தச் சூழ் நிலையில் தாக்குதலுக்கான திட்டத்தைத் தவிர வேறு மாற்று வேலைத் திட்டங்களைப் பற்றிய தீர்மானங்கள் எதுவும் ஜே.வி.பியிடம் இருக்க வில்லை. இந்த விமர்சனம் உட்பட இன்னும் சில விமர்சனங்களுடன் சில உறுப்பினர்கள் முரண் பட்டுக் கொண்டனர்.
இதற்கிடையில் விஜேவீர சிறையில் இருந்து அனு ப்பிய தகவல் இவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. முரண்பட்ட இரு குழுவினரும் இதுபற்றி தனித்தனியாக ஆராய்ந்தனர். பியதிலக, ஜயதேவ உயங்கொட, லயனல் போபகே, ஒஸ்மன்ட் பியசிறி ஆகியோர் மார்ச் மாத இறுதியில் வித்தியோதய சங்கராமயில் கூடி விஜேவீரவின் தகவல் பற்றி உரையாடியதோடு தாக்குதல் தொடர்பாக செயல்படுவதற்கென பியதிலக்க, உயங்கொட, போபகே, பியசிறி, மெரில், ஜயசிறி, கலுலக்கி, ஒஸ்மன்ட் ஆகியோரைக் கொண்ட யுத்தக் கமிட்டி ஒன்று ஸ்தாபிக்கப்ப ட்டது. பிலியந்தலையிலுள்ளவீடு ஒன்றில் கூடிய இவ் யுத்தக் கமிட்டி ஏப்ரல் 8ஆம் திகதிக்கு முன் னர் தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தது.
முரண்பட்டிருக்கிற மற்ற குழுவிலிருந்த சனத், லொக்கு அத்துல தனபால, கருணாரத்ன, சிசில் , லக்ஷ்மன் மாதுவகே ஆகியோர் கூடி எப்ரல் 5ஆம் திகதி தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானித்தனர். அதன்படி பல பகுதிகளுக்கும் இத்தகவல் அனுப்பப்பட்டது.
ஏப்ரல் ஆரம்பத்தில் ஒருநாள் தாக்குதலை நடாத்துவதன்மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது எனும் முடிவுக்கு இரு குழுவினரும் தனித் தனியாக முடிவுக்கு வந்தனர்.
 
 

எனினும் தாக்குதல் தொடர்பாக ஏகமனதாக ஒரு முடிவுக்கு வரவேண்டியதன் அவசியத்தை இரு குழுவும் உணர்ந்தது. தனித்தனியாக அல்லது வெவ்வேறு தினங்களில் தாக்குதலை மேற்கொள் வதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது கடினம் என்பதை உணர்ந்த இரு பகுதியினரும் ஒன்றாக இணைந்து தாக்குவது என்றும் பின்னர் தங்களது கொடுக்கல் வாங்கல்களைத் தீர்த்துக் கொள்வது என்பது என்றும் இரு குழுக்களதும் நோக்கமாக இருந்திருக்கலாம். அதன்படி இவ் இரு குழுக்களும் ஏப்ரல் 02ஆம் திகதி வித்தி யோதய பல்கலைக்கழகத்தின் சங்க ராமயவில்
கூடினர்.
இதில் பியதிலக்க, லொக்கு அத்துல, உயங் கொட, போபகே, தேசப் பிரிய, சுசில் விக்ரம் ஆகிய ஒன்பது பேரும் கலந்து கொண்டனர். பியதிலக்கவின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஏப்ரல் 5ம் திகதி இரவு 11.30க்கு தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும் என ஏகமனதாக முடிவு செய்தார்கள். இத்தீர்மா னத்தின் பின்னர் சனத் குழுவினர்தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானமாகிய 05ம் திகதி அதிகாலை தாக்குதல்களை நடாத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை இரத்துச் செய்தனர். இச்செய்தியை ஏனையோருக்கு அனுப்பிய போதும் மொனரா கலைக்கு அத்தகவல் கிடைத்திருக்கவில்லை. இதன் விளைவாக ஏப்ரல் மாதம் 5ம் திகதி அதிகாலை 5.20க்கு மொனராகலை மாவட்டத்தி லுள்ள வெள்ளவாய பொலிஸ் நிலையம் தாக்க ப்பட்டது. இதேநேரம் மொனராகலை பொலிஸ் நிலையமும் தாக்கப்பட்டது. இத்தாக்குதலானது நாடு பூராவும் ஒரே தடவையில் தாக்குதலை மேற்கொள்ளல் எனும் திட்டத்தை குழப்பியதாக அமைந்தது. இதைத் தொடர்ந்து கேகாலை மொனராகலை ஆகிய மாவட்டங்களில் செயற்படக்கூடியவாறு ஊரடங்குச்சட்டம் உடனடியாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும் 5ம் திகதி நாடு பூராவும் பொலிஸ் நிலையங்கள் தாக்கப்படுவது பற்றிய திட்டம் பாதுகாப்பு துறையினருக்கு கிடைத்தி ருந்தது. ஏப்ரல் 5ம் திகதி பாதுகாப்புச்சபை கூடி நிலைமைகள் தொடர்பாக உரையாடியதோடு அந்நிலைமைகளை பிரதமருக்கும் மகாதேசாதி
பதிக்கும் அறிவித்தனர். இவ்வறிவித்தல் சகல
பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்ட துடன் சகல பொலிஸ் நிலையங்களும் ஊஷார் நிலையில் இருத்தப்பட்டன.
ஏப்ரல் 05ம் திகதி இரவு 11.30க்கு தாக்குல்களைத்
தொடுக்க வேண்டும் என முடிவு செய்யதன் பின்
னர் தாக்குதல் தொடர்பான பிரதான பொறுப்
புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தாக்குதலுக்கான
பொறுப்பாளர்கள் கீழ்வருமாறு நியமிக்கப்ப
ட்டனர்.
l. கொழும்பு - ஜயதேவ உயங்கொட,
லயனல் போபகே.
9. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை,
களுத்துறை, மொனராகலை -சனத்
3. கேகாலை, குருநாகல் - லொக்கு அத்துல
மாத்தறை -சுசில் விக்கிரம
5. கண்டி, மாத்தளை, நுவரெலிய -
குருகுலசூரிய
6. அனுராதபுர, பொலன்னறுவை,
திருகோணமலை - கருநாரத்ன
7, பதுளை-சுனந்த தேசப்பிரிய
ஏப்ரல் 5ம் திகதி தாக்குதலை பொலிசார் அறிந்து உஷார் அடைந்தனர். புரட்சியை எதிர்கொள்ள தயாராகினர். வேறு வார்த்தையில் கூறுவதாயின்"புரட்சியும் எதிர்ப் புரட்சியும் நேருக்கு நேர் சந்தித்து விளைவை எதிர்கொள்ளதயாராகினர்.
பாதுகாப்பு எவ்வளவு பலப்படுத்தப்பட்டிருந்த போதும் 1971 ஏப்ரல் 5ம் திகதி நாடு முழுவதுமு ள்ள 74 பொலிஸ் நிலையங்களை புரட்சியாளர் கள் தாக்கினர். ஏப்ரல் 11ம் திகதியளவில் அவ் எண்ணிக்கை92 ஆக உயர்ந்தது.
ஆனாலும் கதிர்காமம், ஊறகஹ, தெனியாய, இராஜாங்கனை, வரக்காபொல ஆகிய5 பொலிஸ் நிலையங்களையே தாக்கி கைப்பற்ற முடிந்தது. தாக்கப்பட்ட 57 பொலிஸ் நிலையங்களில் பாரிய சேதம் உண்டானது. சில நாட்களுக்குள்ளேயே 43 பொலிஸ் நிலையங்கள் அரசால் கைவிடப்பட் டது. அவற்றிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ் தர்கள் பிரதான பொலிஸ் நிலையங்களை நோக்கிப் பின்வாங்கினர். அரசு அரச அதிகாரத் தின் இரகசிய ஸ்தாபனங்கள், பிரதமரின் இல்லம் (அலரிமாளிகை)ஆகியவற்றைத் தாக்கும் திட்டம்لص

Page 8
12
இருந்தபோதும் அவை செயற்படுத்தப்பட வில்லை.
அரசபடைகள் எவ்வளவுதான் தயாராயிருந்த போதிலும் இத்தனை பெரிய தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. இப்புரட்சியை எதிர் கொள்ளக்கூடிய பலம் அரசுக்கு இருக்கவில்லை. எனவே வெளிநாட்டு படையின் உதவியை நாட
வேண்டியேற்பட்டது. இதை அடக்க முன்வருமாறு பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா உலகம் முழுவதற்கும்
வேண்டுகோள் விடுத்தார். இவ்வேண்டுகோளை நிறைவேற்ற உடனடியாகச் செயல்பட்ட பிரித்தா னியா; சிங்கப்பூரிலிருந்த தனது விமானப்படைத் தளத்திலிருந்து பெருமளவான ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் அனுப்பியதோடு அதன் பின்னர், 18 யுத்த வாகனங்களையும் அமெரிக்கா விலிருந்து கொள்வனவு செய்தது. அத்துடன் 6 ஹெலிகொப்டர்களையும் அனுப்பி வைத்தது. அமெரிக்கா, எகிப்து ஆகிய இருநாடுகளும் பெருந்தொகையான ஆயுதங்களை வழங்கின.
இந்தியா, விமான ஒட்டிகள் உட்பட 7 விமானங் களையும் பெருந்தொகையான ஆயுதங்களையும் 159 கூர்க்காப்படையினரையும் (கட்டுநாயக்க விமான நிலையத்தைப் பாதுகாப்பதற்கென) அனுப்பியது. சோவியத் யூனியன் அனடொவ் எனப்படும் இராட்சத விமானங்கள் நான்கில் ஆயுதங்கள் யுத்தக்கருவிகளையும் மிக்-15ரக விமா னம் ஒன்றும் இரு ஹெலிகொப்டர்களையும் அனுப்பியது. மிக் விமானங்களை ஒட்டுவ தற்கான பயிற்சி பெற்றவர்கள் இலங்கையின் இல்லாத காரணத்தால் இலங்கையிலுள்ளவர்கள் பயிற்சி பெறும் வரையும் விமானங்களை ஒட்டுவதற்கென சோவியத் விமான ஒட்டிகளும் அனுப்பப்பட்டனர்.
புரட்சியை அடக்குவதற்காக பாராளுமன்ற இடதுசாரி கட்சிகள் உட்பட சகல கட்சிகளும் ஒன்றுபட்டன. எவ்வித ஈவு இரக்கமின்றி புரட்சி அடக்கப்பட்டது. மொத்தம் 20,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 20,000 இளைஞர்களுக்கும் மேற்பட்டோர் சிறைச்சாலைக்கும் வதைமுகாம் களுக்கும் அனுப்பப்பட்டனர்.
PAATA TRADE CENTRE
Dealers in Lace Buttons, Trimmings, Tailoring Items, Threads, Gift items, Machineneris Etc, Etc.
25, Bankshall Street, Colombo II,
Sri Lanka.
Tel 437167 Far: 4486.36 Telex: 21754 FAYAZ CE ATT: MUMTAJ
“
Flower Centre
Direct Importers of All Kinds of Flower6, Flower Making tem6, Fancy Goods, Kibbons & Decorative Kibbons, Whole gale & Ketail Deaters
27, Bonkshall Street, Colombo , Sri lanka.
Te 4.371 677 Fox 448646
Re: 927754. FAV72 COE MUMTRU
 

இலங்கையில் சமாதானம்
சில பின்புலங்கள் மற்றும் ஐக்கிய இலங்கைக் கனவு
gi. 6Tib. Sibiu Isio B.A (HONS) POL. SCI உதவி விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம்.
மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட அரசு-புலிகள் பேச்சுவார்த்தை புலிகளின் மோதல் தவிர்ப்பு மீறலின் காரணமாக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. இன்னுமொரு முறை சமாதானத்துக்கான தளம் ஏற்படுவது சாத்தியமா என்ற கேள்விகள் மீண்டும், மீண்டும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இவ்வாறான பின்னடைவுக்கான பின்புலங்கள் குறித்து தெளிவாய் இருப்பது புத்திபூர்வக் கடமையாகும்.
இலங்கையில் இனப்பிரச்சினை என்பது முதலாளித்துவ பொருளாதார நலன்களை விரிவுபடுத்தவும், மக்களது வர்க்க ஐக்கியத்தை பிரிக்கவுமே திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு ள்ளது. தமிழ், முஸ்லிம்கள் அடிப்படையில் ஒற்றுமையாக இருப்பதன் மூலம் இவ் இனங்களது முதலாளித்துவத்தலை வர்கள் தமது சுரண்டல் அமைப்பை பாதுகாக்க Cup it is சூழலுக்கு உந்தப்படுவார்கள். ஆயின் இவ் இனங்களை பிரி த்து வைப்பதே தமது சுரண்டல் சமூக அமைப்பு பாதுகாப்புக்கு உத்தரவாதத்தைக் கொடுக்கும்.
இதன் விளைவாகவே இனப்பிரச்சினை திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு பூதாகார நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. முதலாளித்துவத் தலைவர்களது அபிலாஷைகளுக்கு அப்பால் இனப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து அது பிரிவினை வரை பரிமாணம் பெற்றுள்ளது ஒரு பிரிநிலைக் கோடாகும். இது சிங்கள முதலாளித்துவத் தலைவர்களுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. தமிழ்ப்பகுதி
களில் பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழவிடு ܠܐ
சிங்கள,
தோல்விகரமான
தலைப் படை ஒரு முதலாளித்துவ நலன் பேண் குழுவாக தன்னை இனம் காட்டியுள்ளது. தென் இலங்கை முதலாளித்துவ சிங்களத் தலைவர்கள் எவ்வாறாயினும் பிரிவினைக்கு குறைவான ஒரு தீர்வினை தமிழ் முதலாளித்துவக் குழுக்களுடன் சமரசம் செய்வதன் ஊடாக முன்வைப்பது சிங்கள முதலாளித்துவத்தலைவர்களது தவிர்க்கமுடியாத தேவையாகிவிட்டது. ஆயினும் சிங்கள முதலாளித்துவத் தலைவர்களுக்கு இன்னுமொரு முக்கியப் பிரச்சினை தாம் பேணி வளர்த்த சிங்களப் பேரினவாதம் நிறுவனமாகி தற்காலிக
சமாதானத்துக்கும் தடைகளை ஏற்படுத்து
வதாகும். இதுவே இன்றைய நிலைமைக்குரிய மூலமான பின்னணியாகும்.
சிங்கள பேரினவாதத்துக்கு மனித முகம் கொடுத்து அதிகாரத்தை சந்திரிகா அரசாங்கம் கைப்பற்றியபோது எல்லோருக்கும் மகிழ்ச்சியா கவே இருந்தது. முஸ்லிம் ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.பி.டி.பி., இ.தொ.கா., ம.ம.மு போன்ற சிறுபான்மைக் கட்சிகள் சந்திரி காவினை வெகுவாக பாராட்டின உற்சாகப்ப டுத்தின 'சந்திரிகா நாளையே ஒரு விடிவினை அருட்கொடையாக்குவார்" என்ற அடிப்படை யில் அறிக்கைகள் விடப்பட்டன. அதற்கு ஏற்றவாறு சந்திரிகா, மிகத் தெளிவான அதிகார இலக்கான சனாதிபதித் தேர்தலுக்காக உடனடியாக முதற்கட்ட பேச்சுக்காக தூதுக்குழு
காங்கிரஸ்,
வினரை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார். சிங்களப் பேரினவாத அடக்குமுறையாலும், தமிழ்ப் புலிகளது நெருக்குதலிலும் வாழ்ந்து கஷ்டப்படும் தமிழ் மக்கள் தென்பகுதி தூதுக்குழுவினரை “இறைவனின் பிரதிநிதிகள்"
ص

Page 9
என்ற நிலையில் வாழ்த்தினார்கள். தமிழ்ப்புலிகளது பாதுகாப்புக் கட்டுக்களை எல்லாம் மீறி சாதாரண யாழ்ப்பாணமக்கள் தமது சமாதானத்துக்கான, ஒற்றுமைக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இது தமிழ்ப்புலிகளுக்கு உளவியல்ரீதியான நெருக்கடியினை ஏற்படு த்தியது. எவ்வாறாயினும் சந்திரிகா அரசுடன் தீர்விற்கான விருப்பினை வெளிப்படுத்தியே தீரவேண்டும் என்ற சூழலும்
பக்கமாக தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை உடைய குழுவினரைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்புவதில் காட்டிய அசிரத்தையினை குற்றமாக்கி உள்ளது. “ஜனாதிபதியின் செயலா ளரை நாம் அனுப்பி வைத்துள்ளோம்" என்று அரசு இப்போது நியாயம் கூறுகிறது. ஆயின் அரச செயலாளர் என்பது ஜனாதிபதியின் கட்டுப் பாட்டில் செயல்படும் ஒரு பிரதம நிர்வாகியே
ஏற்பட்டது.
தமிழ்ப்புலிகளினை சமாதானப் பேச்சுக்காய் முன்னெடுத்ததில் புதிய அரசாங்கம் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றது. 'தமிழ்
மக்களது நீண்டகால நண்பன்'
என்ற கருத்தும் பலமானது. பேச்சுவார்த்தைகளில் சந்திரிகா அரசு நேர்மையாக கலந்து
கொள்ளவில்லை என்பது இன் னொருபக்க உண்மையாகும். உலகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் தமது 'மனித முகத்தை" வெளிப் படுத்த காய்கள் நகர்த்தப்பட்ட தேயன்றி இதய சுத்தியுடன் பிரச்சினைக்கான தீர்வினை அடைய வேண்டிய தேவை அரசு க்கு எந்த நேரத்திலும் காணப்பட வில்லை. தமிழ்ப் புலிகளுக்கும் சமாதானத்தில் நேர்மையாக ஆர் வம் இல்லாவிடினும் சந்திரிகா
வின் நிகழ்கால இருப்புக்கள், தமிழ்ப்புலிகளை தவிர்க்க முடியாத வகையில் சமாதானத்துக்காய் நெருக்கிக் கொண்டி ருக்கின்றன. (புலிகள் பாசிசவாதிகள் தமிழ்த் தேசி யத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள் அவர்கள் மார்க்ஸிஸ்ட்டுக்கள் அல்ல என்று மிக அழகாக உண்மையாக குற்றம் காண்பவர்கள் சந்திரிகா
குற்றம் காண்பதுமே பரிதாபமாக உள்ளது.)
சந்திரிகா அரசினைப் பொறுத்தவரையில் பேச்சு வார்த்தை விவகாரத்தில் வெளிப்படையாக செயல்படவில்லை. எவ்வித அதிகாரமும் அல்லாத சமாதானக்குழுவினரை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்ததில் காட்டிய ஆர்வம் அடுத்த
வின் அரசுக்குள் புகுந்து இருப்பதும், புலிகளை
யன்றி சுதந்திரமானவர் அல்ல என்பதே யாப்பின் நியாயமாகும். இக்குழு யாழ்ப்பாணம் சென்று நிறைவேற்ற ஆவண செய்வோம் என்ற உறுதிமொழியுடன் கொழும்பு திரும்பியதே யன்றி அதனை விரைவாய் அமுல்படுத்தும் அமுக்க அதிகாரம் இக்குழுவுக்கு சாத்தியமான தாயில்லை, அல்லது அமுல்படுத்துவதற்குரிய விருப்பினை சிங்களப் பேரினவாதப் பிரிவினர் வெளிப்படுத்தவில்லை.
தமிழ்ப்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள்
பிழையான போக்கைக் கொண்டவர்களாகக்
காணப்பட்டாலும் அவர்களது இருப்பு தமிழ்
لصـ
 
 

r
மக்களது அரசியல் அபிலாஷைகளில் உள்ளது
குறிப்பிடப்பட வேண்டியதே. இவ்வாறான சூழலில் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுதல், மீன்பிடித்தடை, பூநகரி முகாம் அகற்றப்படல், மற்றும் நிரந்தர யுத்த நிறுத்தம் என்பன தமிழர்கள் தரப்பில் தவிர்க்கப்பட
என்பதும்
முடியாத கோரிக்கையாகவே உள்ளன. இதனை சந்திரிகா அரசு சலுகைகள் நன்கொடைகள் என்று வர்ணிப்பதும், பிரச்சினைகளை நேர்மையாக அணுகத் தவறியதன் அல்லது அணுக விருப்பாததன் பிரதிபலிப் பேயாகும். "ஒரு எல்லா மக்களுக்கான அரசு என்பது சகல மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுகையில் கடமையாய் செயல்படல் வேண்டும்" ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிரச்சினைகள் அல்லது எதிர்ப்புக்கள் நிறுவனமாகிய தன் வெளிப்பாடாய் அப்பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்களுக்கான தடைகளை விதிப்பது மக்கள் அரசுக்குரிய பண்பாகுமா? இதன் மூலம் அப்பகுதி மக்களது ஆதரவினை இழப்பதுடன்
கிளர்ச்சியாளர்களுக்கே வாய்ப்புக்களும் உருவாகின்றன. ஐ.தே.கட்சி தனது ஆட்சிக் காலம் முழுவதுமாய் வெற்றிகரமாய்
அமுல்படுத்திய சங்கதியை சந்திரிகா அரசு தொடர்வது எமக்கு எதைக் காட்டுகிறது? (சந்திரிகா, ஐ.தே.கவில் இருந்து மாறுபட்ட கொள்கை உடையவர் என்று நியாயம் கூறுபவர்கள் சிந்தித்துக் கொள்வார்களாக)
சந்திரிகா அரசு மோதல் தவிர்ப்பு மீறப்பட்ட 24 மணித்தியாலத்துக்குள் வடபகுதி மீதான பொருளாதார, மீன்பிடித் தடைகளை வெகு ஆர்வத்துடன் அமுலாக்கியதும் பொருளா தாரத்தடை, மீன்பிடி தடைகளை அகற்றுவதில் அது காட்டிய ஊக்கத்துக்கும்,அதனை அமுலா க்குவதில் அரசு வெளிப்படுத்திய உற்சாகமான அவசரத்துக்கும் இடையில் நாம் திட்ட வட்டமான செய்தியினை பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக அரசினைப் பொறுத்தவரையில் இன்றைய யுத்தநிலையை புலிகளுக்கு எதிராக என்பதற்கு அப்பால் அது சாதாரண தமிழ் மக்களுக்கு எதிரானது என்பது தெளிவாகிறது. தமிழ்ப் புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான பொருளாதார மற்றும் என்பது இலங்கை அரசு ضع هم به e = u
வழங்குவதன் மூலமே பெற வேண்டும்
என்பதில்லை. ஆயின் சாதாரண தமிழ் மக்களுக்கான பொருளாதார வசதிகளை அரசு பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இவ்வாறான சூழலில் பொருளாதாத் தடைகளை எந்தவிதமான தயக்கமும் காட்டாது அமுல்படுத்தியதை ‘சந்திரிகா அரசு தமிழ் மக்களின் நல்ல நண்பன்' அல்ல என்பதும் 'சமாதானம் பேசும் சிங்களப் பேரினவாதத்தின் புதிய முகம்" என்பதும் உண்மைப்படுத்தப் படுகிறது. மிக எழுந்தமானமாக நோக்குமிடத்து மோதல் தவிர்ப்பை புலிகள்தான் மீறியுள்ளார்கள் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. ஆயின் தமிழ்ப் தரப்பில் மூன்றாவது சுற்றுப்பேச்சில் முன்வைக்கப்பட்ட அடிப்படைக்
புலிகள்
கோரிக்கைகள் அரசால் உதாசீனம் செய்யப்ப ட்டே இருந்தன. முற்றான பொருளாதாரத் தடை, மீன்பிடித் தடை என்பது இவற்றில் பிரதான மானதாகும். ஆரம்ப கட்டப் பேச்சுக்களில் தமிழ்ப் புலிகள் இக்கோரிக்கையினை முன் வைத்தாலும் அவற்றை அரசு மிக மெதுவாகவே அமுல்படுத்தியது. மாறாக மோதல் தவிர்ப்பு மீறலுக்குப் பிறகு மிக அவசரமாக முற்றாக அப்பொருட்கள் தடைப்படுத்தப்பட்டன.
அரசினைப் பொறுத்தவரையில் அரசியல் பேச்சுவார்த்தைக்கு எவ்வகையிலும் உண்மை கொடுக்க விரும்பி யிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. தமிழ்ப்
பூர்வமான மதிப்புக்
புலிகள் வடகிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வினை முன்வைத்தாலும் அரசு அதுபற்றி ஆர்வம்
காட்டாது' உச்சமான அதிகாரங்களை வழங்குவோம்" என்று கூறிக் கொண்டு தோற்றுப்போன பண்டா - செல்வா
உடன்படிக்கையினை உதாரணம் காட்டுவதன் ஊடாக அரசின் உத்தேச யாப்பில் ஐக்கிய இலங்கையை நிறுவியதன் ஊடாக பெளத்த மதத்துக்கு அரச அங்கீகாரத்தை வழங்கியும் சிறுபான்மைக் காப்பீடுகளை மறுத்தும் உள்ளது.
அரசு கொடுக்கத் தயாராகவுள்ள உச்ச அதிகார அலகு தொடர்பாக அரசுக்கு எவ்வகையிலும் தெளிவான நிலைப்பாடு உள்ளதாகத் தோன்றவில்லை. மோதல் தவிர்ப்பு உடன்பாட்டு மீறலுக்கு பிறகு "இது சமாதானப் பாதையின் தற்காலிக
பின்னடைவு என்றும்,

Page 10
பேச்சுவார்த்தைக்கு நாம் தயார், புலிகளே மக்கள் எதிரிகள்" என்று தமது பக்கத்தை நியாயம் கூறவே காய்களை நகர்த்தின. இதற்கான சர்வதேசிய தேவையும் அரசுக்கு காணப்பட்டது. உண்மையிலேயே அரசு கூறுவது போன்று அரசின் முதலாவதும், இரண்டாவதும். மூன்றாவதும் நோக்கம் சமாதானம் தான் என்றால் தீர்வுத்திட்டத்தை புலிகளது பதிலுக்கு அப்பால் முன்வைப்பது புத்தி சாலித்தனமிக்க அரசியல் நகர்வாகும் இதுவொன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காய் முன்னெடுக்கும் முன்மாதிரி யாகும். 'புலிகளுடன் தான் எல்லாம்" என்ற விடயம் நியாயமாகுமிடத்து எல்லாவகையிலும் புலிகளை தமிழ் மக்களில் இருந்து அந்நியமாக்க முடியாத சூழல் ஏற்படும்.
இனப்பிரச்சினைக்குரிய நிரந்தரத் தீர்வு என்பது முதலாளித்துவ ஜனநாயகத்தில் சாத்தியமாகும் என்பது நீண்டதொரு வினாவாகும். ஆயின் ஒரு தற்காலிகத் தீர்வையாயினும் அடைந்து கொள் வதே இன்றையத் தேவையாகும். இதற்காய் அரசை வற்புறுத்துவதும் இன்றைய பணியாகவு ள்ளது. இராணுவத்தீர்வுமூலம் இனப்பிரச்சினை க்கு தீர்வினை ஏற்படுத்தி விடலாம் என்ற சிங் களப் பேரினவாத நம்பிக்கையானது தோல்வி கரமான அனுபவத்தையே எமக்கு வெளிப்படுத்தி உள்ளது. மீண்டும் ஒரு "மூன்றாம் ஈழப்போர்' என்பதன் கீழ் நாம் எதையும் சாதிக்க முடியாது. ஆயின் மறுபுறமாய் அது தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் தமிழ்ப் புலிகளை நோக்கி தவிர்க்க முடியாத வகையில் ஐக்கியமாக்கவே உதவும்.
இனப்பிரச்சினைக்கு கெளரவபூர்வமான அரசில் தீர்வொன்றை முன்வைப்பது இன்றைய மகத் தான தேசபிமான கடமையாகும். அவ்வாறான தீர்வு 'முஸ்லிம்களுக்கான சுயாதீன அலகு" பற் றியும் பேசுதல் கட்டாயம். இவ்வாறான அரசியல் உழைப்புக்கள் எம்மில் இருந்து அந்நியமாகும் போது எமது நிகழ்கால இருப்பில் ஒரு பிரபா கரன், ஒரு அஸ்ரப் வீரர்காளாகுவது தவிர்க்க முடியாத தொடராகவே இருப்புக் கொள்ளும். இதைத்தான் முதலாளித்துவமும், சிங்களப் பேரினவாதமும் மறைமுகமாக விரும்புவதாயின் ஐக்கிய இலங்கை பற்றி நாம் அழகாக கனவு கண்டு கொண்டு மட்டும் இருந்து கொள்ளலாம்.
ܥ
அர்த்தம் இருக்கும்
எங்கள் மத்திச்சம் அசகாயச் சூரர் பள்ளித் தோட்ட தேங்காய் மாங்காய் அனைத்தும் அவரது சொந்தப் பொருள்போல், கண்ணாய்ப் பார்ப்பார்; "மீஸான் பலகை மிடுபடு மென்று அடுப்பில் போட்டு எரித்து விடுவார்; இவர், எதைச் செய்தாலும் ஓர் அர்த்தம் இருக்கும்
 
 
 

1971 güyü 56 திகதி ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சிக்கு தலைமை தாங்கிய 41 பேரை விசாரிக்க குற்ற விசாரணை ஆனைக்குமு அமைக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் T S STTT TLLLLLLL LT S LLL SY0TL சிறைத்தண்டனை அனுபவித்தனர். இவர்களில் ஒருவரும் ஜே.வி.பியில் தற்போது இல்லை என்பது முக்கியமானது. சமூக சோஷலிச புரட்சிக்கு தலைமை தாங்கிய இவர்களில் சிலர் இன்று உயிருடனில்லை. உயிருடனிருப்பவர்களில் பலர் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் அடிவருடிகளாகவும் ஆலோசகர்களாகவும், அந்நிபநாட்டு நவகாலனித்துவ தூபமிடும் &辅霸& நிறுவனங்களிலும் கடமையாற்றுகின்றனர். எனவே இங்கு இது பதிவு பெறட்டும். (இதிலிருக்கும் சில தகவல்கள் லக்பிம பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது.)
8 i Lugip
முதலாவது சந்தேகநபர்
எஸ் வி.ஏ.ஐயதிலக்க
1972 யூன் மாதத்தில் ஆணைக்குழு கூடியபோது முதலாவது சந்தேக நபராக சமரத்ன விதான ஆராச்சிகேஜலதிலக்க முன்னிருத்தப்பட்டார்.
சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதன் பின்தன் தந்தையின் வியாபார நடவடிக்கைகளை இவர் பொறுப்பேற்றார். பிற்காலத்தில் சினிமா உலகிற்கு புகுந்த ஐயதிலக்க "பெம் ரஜதான' எனும் வர்த்தக சினிமாவை தயாரித்தார்.
'ஹென்றி என்ட் சன்ஸ் கம்பனியின் உரிமை யாளராக இருக்கும் இவர் கப்பல்களுக்கு மரக்கறி பழங்கள் விநியோகிகும் வர்த்தகர்.
இரண்டாவது சந்தேக நபர்
லயனல் போபகே
77இல் இவர் விடுதலையான பின் புனரமைப்பு வேலைகளிலும், உறுப்பினர்களை சேர்க்கும்
ܥ
பணியிலும் ஈடுபட்டார். கட்சியின் செயலா ளராகவும் கடமையாற்றியிருக்கிறார்.
83 யூலை கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இவர் ஏனைய இடதுசாரிகளை விடுதலை செய்தபோது இவரும் விடுதலையானார்.
கட்சியில் ஏற்பட்ட உள்முரண்பாடு காரணமாக 84 பெப்ரவரி 29இல் நீண்ட கடிதமொன்றை சமர்ப்பித்துவிட்டு விலகிக் கொண்டார்.
88-89 காலப்பகுதியில் தனது மனைவி பிள்ளை களுடன் வெளிநாடொன்றுக்கு அரசியல் தஞ்சம் புகுந்ததுடன் இன்று இவர் அவுஸ்ரேலியாவில் இருக்கிறார்.
மூன்றாவது சந்தேகநபர்
ஜேம்ஸ் உயங்கொட
மாத்தயா, செனவிரத்ன எனும் பெயர்களில் அழைக்கப்பட்ட இவர் இன்று ஜயதேவ உயங் கொட, கட்சி வேலைகள் காரணமாக படிப்பை இடையில் முறித்தாலும் பின்னர் பேராதனை பல்கலைக் கழகத்தில் கற்று பட்டதாரியாகி இன்று கொழும்பு பல்கலைக் கழகத்தில் அரசிய ற்துறை விரிவுரையாளராக உள்ளார். பேராசிரி யரான இவர் SSA, MRJE ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களில் முக்கியஸ்தராகவும் இருக்கிறார். 1994 தேர்தலின் போது பொதுஜன ஐக்கிய முன்ன ணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் குழுவில் ஒருவராக கடமையாற்றினார். யாழ்ப்பா னத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவா ர்த்தைகளிலும் கலந்து கொண்டார். இன்று அரசா ங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவர். ஏப்ரல் மாதம் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி கிளி ன்டன் இலங்கை வந்த போது அலரி மாளிகை
யில் நடந்த விருந்துபசாரத்தில் 1971 புரட்சியின்

Page 11
பொறுப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அதில் கலந்து கொண்டார்.
நான்காவது சந்தேக நபர்
அனுர ரஞ்சித்
விஜேவீர அம்பலாங்கொட தர்மாசோகா பாடசா லையில் கல்வி கற்ற போது அவருடன் அறிமு கமாகி பின்னர் அப்படியே கட்சியில் சேர்ந்து கொண்டவர் அனுர ரஞ்சித்.
பூஸா முகாமில் அனுர ரஞ்சித், குருகுலசூரிய, ரஞ்சித் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டவர்.
விடுதலையான பின் அரசியலிலிருந்து விலகி தையல் கடையொன்றை நடத்தி வந்தார். பின் உல்லாசத்துறையுடன் ஈடுபாடு கொண்டு, இன்று பல வாகனங்களை வைத்துக் கொண்டு உல்லா சப் போக்குவரத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஐந்தாவது சந்தேக நபர்
கனந்த தேசப்பிரிய
வடுகே மித்திரசிறி, சுனந்த தேசப்பிரிய, ரஞ்சித் ஆகிய பெயர்களைக் கொண்ட இவர் கட்சிக்குள் அசோகா எனும் பெயரில் இயங்கினார்.
77இல் விடுதலையான போது இன்னொரு அமை ப்பை ஆரம்பிக்கும் நோக்கில் வெளிவந்தார்.
"மக்கள் சங்கம்' எனும் அமைப்பை ஏற்படுத்தி செயற்பட்ட இவர் பின்னர் ஜனநாயக உரிமை களை வென்றெடுப்பதற்கான அமைப்புடன் இணைந்தார். அதனூடாக இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கம் (மேர்ஜ்) உடன் சேர்ந்து அதன் வெளியீடான யுக்திய பத்திரி கையுடன் இணைந்தார். இன்று அப்பத்திரிகை யில் 11,000 சம்பளத்துடன் ஆசிரியர் பொறுப்பிலு ள்ளார். அந்நிறுவனத்தின் கீழ் சரியான வேலைத் திட்டமெதுவுமில்லாமல் இயங்குகின்ற ‘சமா தான இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். 1994 பொதுத் தேர்தலில் பொ.ஐ.மு. வின் வெற்றிக்காக பத்திரிகையின் வாயிலாக பெரும் பிரச்சாரத்தை வழங்கினார்.
ஆறாவது சந்தேக நபர்
நிமல்சிறிஜயசிங்க
லொக்கு அத்துல என்று அழைக்கப்பட்ட விஜே முனி தேவகே நிமல் சிறி ஜயசிங்க ஏழுவருட சிறைத் தண்டனை வழங்கப்பட்ட போதும் குற்ற த்தை ஒப்புக் கொண்டதாலும், அரச தரப்பு சாட்சியாக மாறியதாலும் சில வருடங்களில் விடு விக்கப்பட்டார்.
இவர்1988இல் நடந்த முதலாவது மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய சோசலிச முன்னணியின் சார் பில் போட்டியிட்டு மேல்மாகாணசபை உறுப்பி னரானார். இரண்டாவது மாகாணசபைத் தேர்த லிலும்வெற்றி பெற்ற இவர் இப்போது பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்.
இன்று இவர் பொ.ஐ.மு. அரசாங்கத்தில் மின்சார, சக்திவள பிரதி அமைச்சர். சந்திரிகாவின் ஆலோச கர்களில் ஒருவர்.
ஏழாவது சந்தேக நபர்
விக்டர்ஐவன்
ஜே.வி.பியின் ஆயுதப் பிரிவில் ஸ்தாபன உறுப்பி னராக இருந்த மாஜவான கன்கானமகே விக்டர் ஐவன் என்று அழைக்கப்படும் பொடி அத்துல இன்று பிரபலமான நபர்.
பொடி அத்துல விடுதலையாகி வந்ததுடன் மீண் டும் லங்காசமசமாஜகட்சியில் சேர்ந்து 1979 காலி யில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் போட்டி யிட்டார்.
சில காலத்திற்கு பின் ல.ச.ச.கவிலிருந்து விலகி சிறு வியாபாரியானார். காலியில் சங்கமித்த பாட சாலைக்கருகில் ஒரு வியாபார நிலையமொன்றை நடத்தினார்.
பின்னர் அதையும் கை விட்டு ராவய சஞ்சி கையை ஆரம்பித்தார். அக் காலத்தில் ராவய வார ந்தோறும் வெளியாகும் வாரப்பத்திரிகையான தன்பிறகு விக்டர்ஐவர் பலரறிந்த நபரானார். 1994 பொதுத் தேர்தலின்போது சந்திரிகாவின் ஆலோச கராக கடமையாற்றியதுடன் பொ.ஐ.முவின் வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார். இன்று பொ.ஐ.மு. அரசாங்கத்தின் பல சலுகைகளை அனுபவித்து வருகிறார். لص
 

r
எட்டாவது சந்தேக நபர்
நிமல் மஹரகே
மஹரகே தொன் நெவில் விமலரத்ன எனும் நிமல் மஹரகே இப்போது அரசசார்பற்ற நிறுவன மொன்றில் தொழில் புரிகிறார்.
ஒன்பதாவது சந்தேக நபர்
சோமசிறி கமநாயக்க 66இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சேர் ந்த சோமசிறிகமநாயக்க 1967இல் ஜே.வி.பியுடன் இணைந்தார். பிற்காலத்தில் பூருரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்த இவர் இன்று மின்சார சக்தி வள பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்.
பத்தாவது சந்தேக நபர்
வசந்த கனகரத்ன
கொழும்பு தெற்கு பொறுப்பாளராக கட்சிக்குள் இயங்கிய இவர் விடுதலையின் பின், இன்று சர்வோதய இயக்கத்துடன் இருக்கிறார்.
பதினொராவது சந்தேக நபர்
டி.ஏ. குணசேகர
கட்சியில் சேரும்போது இவர் இன்னொரு தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்தார். இவர் 1971 மே 3ம் திகதி கைது செய்யப்பட்டார். வழக் கில் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. விடுதலையின் பின் ஜே.வி.பியில் இணையாது தொழிற் சங்கத்தை தொடர்ந்து நடத்தினார்.
பன்னிரண்டாவக சங்கேக நபர்.
டி.பிசில்வா.
ஹேமச்சந்திர தினிந்துமித்ர சில்வா என்றழை க்கப்பட்ட இவர் லொக்கு அத்துலவின் மாமனார் ஆவர். தற்போது இவர் உயிருடனில்லை. விடுத லையாகி வெளிவந்ததன் பின்னரேயே இவர் இறந்தார்.
பதின் மூன்றாவது சந்தேக நபர்
றோகண விஜேவீர
ஜே.வி.பியை ஆரம்பித்த ரோகண விஜேவீர என்ற Uழைக்கப்பட்ட் பட்டபெந்திகே தொன் நந்தசிறி
விஜேவீர 1978இல் விடுதலையாகி வந்து லயனல் போபகே, கெலி செனநாயக்க ஆகியோர் உட்பட ஏனைய உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு கட்சி புனரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட் டார். 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
3ேஆம் ஆண்டு யூலை கலவரத்தின் போது, ஐ.தே.க அரசாங்கம் ஜே.வி.பியையும் இடது சாரிக் கட்சிகளையும் தடை செய்ததுடன் கட்சித் தலைவர்களைக் கைது செய்யவும் ஆணையி ட்டது. அதைத் தொடர்ந்து ரோகண விஜேவீர தலைமையில் கட்சி பகிரங்க அரசியலிலிருந்து தலைமறைவு அரசியலுக்கு செல்ல வேண்டி யேற்பட்டது.
அரசபடையினராலும், உத்தியோகபூர்வமில்லாத படையினராலும் இளைஞர்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது 1989 இல் மீண்டும் விஜே வீர கைது செய்யப்பட்டார்.
1989 நவம்பர் 13ம் திகதி அவர் கொல்லப்பட்டார். அரசு சடலத்தைக் கூட மிச்சம் வைக்கவில்லை.
அவர் இறக்கும் போது அவருக்கு 6 பிள்ளைகள்.
பதின் நான்காவது சந்தேக நபர்
சிசில் சந்திர
வடுகந்திரிகே சிசில் சந்திர எனும் இவர் இப் போது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
பதினைந்தாவது சந்தேக நபர்
குலரத்னபண்டா
ஹெட்டி ஆரச்சிகே குலரத்ன பண்டா பிய சிறி, ஹெக்டர், குணரத்ன பண்டா என்றழைக்கப்பட்ட பியசிறிகுலரத்ன சிறையிலிருந்த போதே கட்சி யைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமண முடித்தார். சிறையிலிருக்கும் போது புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். விடுதலை யான பின் அக் கட்சியின் மத்திய குழுவுக்கும் அரசியல் குழுவுக்கும் நியமிக்கப்பட்டார். ஏழு வருடங்களின் பின் கீர்த்தி பாலசூரியவுடன் ஏற்பட்ட முரண்பாட்டோடு அக்கட்சியிலிருந்து விலகிக் கொண்டார். பிற்காலத்தில் சினிமாத் துறைக்குள் நுழைந்து, தர்மசேன பதிராஜ வின்
الصـ

Page 12
உதவி இயக் குனராகக் கடமையாற்றினார். சங்வாத சஞ்சிகையை நடத்தி வருகிறார். தியெச எனும் சஞ்சிகை குழுவிலும் இயங்கி வருகிறார்.
பதினாறாவது சந்தேக நபர்
சுனில் ரத்தசிறி டி சில்வா
சுனில் ரத்னசிறி டி சில்வா வித்தியோதயா பல் கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞானத் துறையில் படித்துக் கொண்டிருந்த போதே ஜே.வி.பியில் இணைந்தார். விடுதலையான பின் அரசியல் ரீதியாக இயங்கவில்லை. இவரும் சிறையிலிரு க்கும் போதே திருமணமானார்.
பின்னர் வீடமைப்பு அபிவிருத்தி சபையில் மாவட்ட அதிகாரியாக கடமையாற்றிய இவர் "சர்வோதய இயக்கத்தில் செயற்பட்டு வருகிறார்.
பதினேழாவது சந்தேக நபர்
விராஜ் பெர்னான்டோ
விராஜ் பிரேம் லக்பிரிய பெர்ணாண்டோ எனும் விராஜ் ஜே.வி.பி உறுப்பினரல்ல. ஆனால் கட்சி க்கும் தனிப்பட்டவர்களுக்கும் உதவி செய்தவர்.
வழக்கிலிருந்து விடுதலையானதன் பின் இன்று
பொறியியலாளராகக் கடமையாற்றி வருகிறார்.
பதினெட்டாவது சந்தேக நபர்
விஜேபாலசில்வா
மஹ மரக்கால விஜேபால சில்வா எனும் சுமித் ராஜபக்ஷ விஜேபால சில்வாதுறைமுக ஆனைக் குழுவில் உயர் பதவி வகித்து வந்த போதும் அதைக் கைவிட்டு ஜே.வி.பியில் சேர்ந்து கொண் டவர். இவர் ஜே.வி.பிக்கான குண்டு தயாரிப்பு பிரிவில் ஈடுபட்டிருந்தார்.
விடுதலையின் பின் கடிகார தொழிலில் ஈடு பட்டார். இன்றும் அத்தொழிலிலேயே உள்ளார்.
பத்தொன்பதாவது சந்தேக நபர்
நிஹால் ஆனந்த பெரேரா
பெந்தொட்ட முகாந்திரகே நிஹால் ஆனந்த விடு தலையான பின் ஜே.வி.பியிலிருந்து விலகியவ ராக இருந்தார். 'மக்கள் சங்கம் அமைப்புடன் பிற்காலங்களில் இயங்கினாலும் பின்னர் அரசிய
ག லிலிருந்து விலகி தற்போது கல்வித் துறையில்
ஈடுபடத் தொடங்கினார்.
தற்போது தென்னாபிரிக்காவில் தொழில் செய்து கொண்டு தென்னாபிரிக்கப் பிரஜையாகி விட்டார்.
இருபதாவது சந்தேக நபர்
எஸ்.டி. பண்டாரநாயக்க,
செமுவல் டயஸ் பண்டாரநாயக்க எனும் இவர் பலரால் அறியப்பட்ட எஸ்.டி. பண்டாரநாயக்க ஆவர். இவர் விடுதலையானதும் பூரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து கொண்டார். 77ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த இவர் 1989இல் பூரீ.ல.சு.கவிலிருந்து ஆரிய புலேகொடவோடு விலகிக் கொண்டார்.
இருபத்தோராவது சந்தேக நபர்
ஒஸ்மண்ட் டி சில்வா
3வருட சிறைத் தண்டனையின் பின்1976 டிசம்பர் 31ம் திகதி விடுதலையானார். விடுதலையாகி சில காலத்துக்குள் பூரீல.சு.கட்சி அரசாங்கத்தின் கீழ் தொழில் பெற்றுக் கொண்டார். இப்போது இவர் புறக்கோட்டை பஸ்தரிப்பு நிலையத்தில் டிப்போ பரீட்சகராகக் கடமையாற்றுகிறார்.
இருபத்திரண்டாவது சந்தேக நபர்
ஜே.பீ.பீ. தனபால
நில அபிவிருத்தி திணைக்களத்தில் தொழிற்சங்க தலைவராக கடமையாற்றிக் கொண்டிருந்தபோது ஜே.வி.பியுடன் தொடர்புற்றார். தற்போதய நிலைமை அறிய கிடைக்கவில்லை.
இருபத்தி மூன்றாவது சந்தேக நபர்
லக்ஷ்மன்குணரத்ன
லக்ஷ்மன் குணரத்ன மஹதுமகே எனப்படும் தடி லக்ஹ்மன் (லொகுலக்கி) விடுதலையான பின்
விவாகமாகி தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகிறார்.
 

இருபத்து நான்காவது சந்தேக நபர்.
கசில் சிறிவர்த்தன
இவர் ஜே.வி.பியைச் சேர்ந்தவரல்லாத போதும் அமைப்பின் வேலைகளுக்கு உதவி வழங்கியதன் காரணமாக இவரும் குற்றவாளியானார். விடு தலையானதும் மாவத்த சஞ்சிகையுடன் சேர்ந்து பணியாற்றினார். பிற்காலங்களில் வீடமைப்பு திணைக்களத்தில் உயர் பதவி வகித்த இவர் பிரே மதாச அரசாங்கத்தில் ஜனசவிய ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பிரேமதாசவின் மரணத்தின் பின்பு அப் பதவியிலிருந்து விலத்தப்பட்டார்.
இருபத்தி ஐந்தாவது சந்தேக நபர்
மகிந்த விஜேசேகர
இவர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து முதலி லேயே விடுதலையானார். 1975ஜனவரி 20ம் திகதி விடுதலையான இவருக்கு பல்கலைக் கழக பூமி தடை செய்யப்பட்டது. பல்கலைக் கழக கல் வியை இடை நிறுத்த வேண்டி வந்தது. எனவே 76ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்கு சேர்ந்தார்.
ஜே.வி.பி தடை செய்யப்பட்ட காலத்தில் மக்கள் விடுதலைக் கட்சி எனும் பேரில் கட்சியொன்றை அமைத்து செயலாளராக இயங்கினார்.
89ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் பூரீ, ல.சு.கட்சி FrTri Sao போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார். 1994 பொதுத் தேர்தலிலும் பொ.ஜ.ஐமு சார்பில் போட் டியிட்டு வெற்றி பெற்று இவர் இன்று அரசாங்க த்தில் துறைமுக கப்பற் போக்குவரத்து புனருத்தா பன பிரதி அமைச்சர்.
இருபத்தி ஆறாவது சந்தேக நபர்
கெலி சேனநாயக்க
நன்னெதிரி கெலி சேனநாயக்க 3வருட சிறைத் தண்டணையின் பின் 1976 டிசம்பர் 30ம் திகதி விடு தலையானார். 1977 மார்ச் 06ம் திகதி அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதோடு கட்சி தடையும் நீங் கியது. கட்சியினை மீள கட்டியெழுப்பும் நட வடிக்கைகளில் ஈடுபட்டார்.
1979 நடுப்பகுதியில் எந்தவித அறிவித்தலுமில்லா மல்கட்சியை விட்டு ஒதுங்கினார்.
கட்சியின் அச்சகமானசக்தி அச்சகத்துக்கு பொறு ப்பாக இருந்த கெலி சேனநாயக்க கட்சியிலிருந்து ஒதுங்கியபின் ஒரு அச்சகத்தை சொந்தமாக நடத்தி வருகிறார். ரத்மலானையில் நடத்தப்பட்டு வரும் நவமக"அச்சகத்துக்கு இப்போது சொந்தக்காரர். (இவ்வச்சகத்திலேயே சரிநிகர், யுக்திய ஆகிய பத்திரிகைகள் அச்சடிக்கப்படுகின்றன)
இருபத்தியேழாவது சந்தேக நபர்
படபொல அத்துல
முன்னாள் இராணுவத்தினனான டானியல் தேவகே தேமிஸ் சில்வா எனும் பட்டபொல அத் துல. ஜே.வி.பியில் சேரும் போது 32 வயது. விடு தலையான பின் எலிபன்ட் ஹவுஸில் தொழில் செய்து வருகிறார்.
இருபத்தெட்டாவது சந்தேக நபர்
எலடின் சுபசிங்க
சுது அக்குறு எலடின் என அழைக்கப்பட்ட எல டின் சுபசிங்க 1971 மே 20ம் திகதி காலியில் வைத்து சரணடைந்தார். விடுதலையானபின் சட்ட திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றினார்.
இருபத்தொன்பதாவது சந்தேக நபர்
லக்ஷ்மன் சந்திரசேன
லகி என்றழைக்கப்பட்ட லக்ஷ்மன் சந்திரசேன ஐ.தே.கவைச் சேர்ந்த முக்கிய தலைவரொருவரின் கிட்டியவரான இவர் கைது செய்யப்பட்ட போது கலந்து கொண்டதை காரணமாக காட்டப்பட்டது.
ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றில்
முப்பதாவது சந்தேக நபர்
லக்ஷ்மன் முனசிங்க
பொடி லக்கி என்றழைக்கப்பட்ட லக்ஷ்மன் முன சிங்க குடிசனத்தொகை புள்ளிவிபரத்திணைக்கள த்தில் புள்ளிவிபரவியலாளனாக தொழில் புரிந்து கொண்டிருந்த போது ஜே.வி.பியில் சேர்ந்தார்.
முப்பத்தோராவது சந்தேக நபர்
மெரில் ஜயசிறி
கோனபீனுவல கமகே மெரில் ஜயசிறி எனும்

Page 13
r
இவர் ஆணைக் குழு விசாரணையின் 31வது
சந்தேக நபர்.
முப்பத்தி இரண்டாவது சந்தேக நபர்
என்.பிரேமரத்ன
கொழும்பு வடக்கு பொறுப்பாளராக செயற்பட்ட என் பிரேமரத்ன என்று அழைக்கப்பட்ட "சுக்கி"யும் ஆணைக்குழுவின் சந்தேக நபராவார்.
முப்பத்தி மூன்றாவது சந்தேக நபர்
விஜேசேனவிதாரன
சனத் என்றழைக்கப்பட்ட விஜேசேன விதாரன கட்சியின் ஆரம்பகால உறுப்பினராவர். அரசிய ற்குழுவிலும் ஒருவராக இருந்தார். இவர் எல்பி ட்டியவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டதா தெரிய வருகிறது.
முப்பத்தி நான்காவது சந்தேக நபர்
கசில் விக்கிரம
மாத்தறை மாவட்ட பொறுப்பாளரான சுசில் விக்கிரம அரசியற் குழுவில் ஒருவர். மாத்தறை கோட்டையை தாக்கிக் கொண்டிருந்த போது
கொல்லப்பட்டார்.
ப்பக்கைக்காவது சந்தேக நபர்
சரத் விஜேசிங்க
கேகாலை கெடியமுல்லையில் நடந்த
தாக்குதலின் போது தவறுதலாக பட்ட சூட்டுக்கு இலக்காகி மரணமானார். அத் தாக்குதலுக்கு இவரே பொறுப்பாளராகவுமிருந்தார்.
முப்பத்தி ஆறாவது சந்தேக நபர்
மில்டன்
கடவத்தை பொலிஸ் நிலையத்தை தாக்கிய போது பொலிஸாரின் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார். இவர் இறக்கும் போது 19 வயதைத் தாண்டியிருந்தார்.
முப்பத்தேழாவது சந்தேக நபர்.
டபிள்யூ. டி. கருணாரத்ன
ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான இவர் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இப்போது பிரவுன்ஸ் கம்பனியில் தொழில் புரிகிறார்.
முப்பத்தெட்டாவது சந்தேக நபர்
எச். வி. பிரேமபால
1972 நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர், விடுதலைக்குப் பின் ஜே.வி.பி அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். ‘மக்கள் சங்கத்தில் " பிற்காலத்தில் இணைந்து கொண்டார். இப்போது இவர் தேசிய நில புனரமைப்பு சபையின் செயலாளராக இருக்கிறார்.
முப்பத்து ஒன்பதாவது சந்தேக நபர்
நயனானந்த விஜேகுலதிலக்க
கொம்யூனிஸ்ட் கட்சியின் (மொஸ்கோ சார்பு) செயற்பட்டு வந்த இவர் அதற்கூடாக ஜே.வி.பி அரசியலில் இறங்கினார். விடுதலையாகி வந்ததன் பின் ஓவிய கலைஞராக தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
நாற்பதாவது சந்தேக நபர்
பீ. டி.விமலகுனே
பி.டி. விமலகுனே விடுதலையாகி வந்ததன் பின் பூரீ.ல.சு.கவில் சேர்ந்தார். பின்னர் அதிலிருந்து விலகி ஐ.தே.கவில் சேர்ந்து கொண்டார்.
நாற்பத்தோராவது சந்தேக நபர்
ஜே.ஏ.ஜீ. ஜயக்கொடி
இறுதி சந்தேகநபரான இவர் சர்வோதய இயக்கத்துடன் தொடர்பு கொண்டு இயங்கியதுடன் பின்னர் ஷர்லி குமார நவரத்னவுடன் விலகி இன்னொரு அரசசார்பற்ற நிறுவனமொன்றை ஏற்படுத்தினார்.
 

இந்திய நாட்டில், சில மத மூட நம்பிக்கை
sitdefonts, பிள்ளைகளை உயிருடன்
பலியிடுதல், கணவனுடன் உடன்கட்டை ஏறுதல் ஆகியன நிகழ்ந்து வந்துள்ளன. ஆனால் இந்திய சட்டங்கள் இவற்றுக்கெதிராக ஏற்படுத்தப்பட்டு, இவை பாரதூரமான குற்றங்களாகக் கருதப்பட்டு, இவற்றில் சம்பந்தப்பட்டோருக்கு கடும் தண் டணை வழங்கப்படுகிறது. எனவே இந்நாட்டில் இப்பயங்கரச் செயல் பெருவாரியாக நடப பதில்லை.
தாழ்ந்த சாதியினரை கோயிலுக்குள் அனுமதிக் காத சம்பிரதாயங்கள் இருந்தன. இந்திய பகுத்த றிவு வாத இயக்கமும், ஏனைய முற்போக்குச் சக்திகளும், இப் பாகுபாட்டுக்கெதிராக நெடிய நோராட்டம் நடத்தி, இம் மூடக் கொள்கைகளை அகற்றியுள்ளன.
சின்ன மருது
சில நாடுகளில் சில சம்பிரதாயங்கள் பெண்களை புனித ஸ்தலங்களுக்குள் அனுமதிப்பதில்லை. இது பற்றி, இச்சம்பிரதாயம் சார்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்ட பொழுது அவர் பின்வருமாறு பதில் அளித்தார். பெண்களின் மாதவிடாய் கார ணமாக அவர்கள் பவித்திரமற்றவர்கள். எனவே அவர்களை புனித தலத்துக்குள் அனுமதிப்ப தில்லை.
அண்மையில் ரொயிட்டர் செய்தித் தாபனம் வெளியிட்டுள்ள தகவல்கள் மனித நேயமுள்ள எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக உள்ளது. 8 முதல் 10 வரை வயதுள்ள சிறுமியர்களின் பெண் ணுறுப்புக்களின் சில பகுதிகளை சீவி மீண்டும் பிணைக்கும் கொடுரத்தைப் பற்றி அத்தகவல் தெரிவிக்கிறது.
ஆடைகள் யாவும் களையப்பட்ட ஆறு வயது பெண் குழந்தை இருக்கையொன்றில் அமர்த்தப் பட்டுள்ளார். ஒரு கிழவி அக்குழந்தையை அசைய விடாது இறுக்கமாக பிடித்துள்ளாள். -- ܠ
இன்னுமொருத்தி அவளின் இரு கால்களையும் விரித்துப் பிடிக்கிறாள். மூன்றாமவள் சவரக்கத்தி யினை கொண்டு, பெண்குறியில் வெட்டுகிறாள். குழந்தையின் அலறலுக்கிடையே பாலுறுப்பின் பகுதிகள் சுரண்டப்பட்டு அகற்றப்படுகின்றன.
பின் காயத்தின் வாய்ப்பகுதி ஒன்றாக இணை க்கப்பட்டு வைக்கப்படுகிறது. அத்தோடு குழந் தையின் உடல் அசையாமலிருப்பதற்காக, தலை யில் இருந்து கால்வரை, பிணைக்கப்பட்டு கட்ட ப்படுகிறது. இதன் மூலம் இழையங்கள் வளர்ந்து யோனிதுவாரத்தின் பெரும் பகுதி மூடப்படுகிறது 艇 沙浸
భ இப்பயங்கரச்சடங்கில், குருதி பெருக்கினால் பல குழந்தைகள் உயிரை இழக்கின்றன. பெண்களின் கற்புடனும் பதி விசுவாசத்துடனும் தொடர்பான இப்பயங்கரச் சடங்கு ஆபிரிக்க அரேபிய நாடு களில் பொதுவாக காணப்படும் சம்பிரதாயமா கும். இந்நாடுகளில் இச்சடங்குகளுக்கு எதிராளி களும் பெருவாரியாக உருவாகியுள்ளனர். இவர் கள் இதனை பெண் பிறப்புறுப்பு முடமாக்கமாக வருணிக்கின்றனர். இச்செயற்பாடு பெண்ணுக்கிருக்கும் பாலியல் மகிழ்ச்சிக்கான ஆற்றலை சிதைக்கிறது. அவளால் நோவில்லாத கலவியலில் ஈடுபட முடியாது போகிறது. ஏன் சிறுநீர் வெளியேறுமிடத்தும்

Page 14
விடாய் காலத்திலும் நோவை தாங்கிக் கொள்ள நேர்கிறது. இவற்றுக்கிடை அவள் கருத்தரித்தால், துவாரம் வெட்டித் திறக்கப்பட்டாலே பிள்ளை பெற முடியும். வட லண்டனில் உள்ள சிறு நகரத்தின் சிகிச்சை நிலையமொன்று, சத்திர சிகிச்சை செய்து இவ்வூ றினை நீக்குகிறது. இந்நிலையத்தின் கூற்றுப்படி உலகத்தில் 10 கோடி பெண்கள் இப்பயங்கரச் சடங்கிற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் நோர்த்லிக் பார்க் மருத்துவமனை யில் சிகிச்சை நிலையமொன்றை நடாத்தும் டாக் டர் ஹரி கோர்டனின் கருத்துப்படி, சோமாலியா வில் இருந்து வரும் அகதிப் பெண்களின் பிரசவ த்தின் பொழுது, அப்பெண்களின் வெட்டி மூடல் காரணமாக மருத்துவ அலுவலர்கள் பெரிதும் பிர ச்சினைக்குமுகம் கொடுக்க வேண்டியுள்ளது. இவ் வாறான சந்தர்ப்பங்களில் அச்சமுறும் மருத்துவ அலுவலர்கள் சிசேரியன் முறையில் மகவை பெறு வதற்கு ஏற்பாடு செய்கின்றனர். நிலைமை இவ் வாறு இருந்த போதும், உலகின் குறைந்த எண்ணி க்கையான நாடுகளே இச்செயற்பாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளன என இந்த டாக்டர், வரு த்தம் தெரிவிக்கின்றார். இந்த டாக்டரிடம் சிகிச்சைபெற வருபவர்கள் இரு வகைப்பட்டவர்கள் ஆவர். கருவுற்று மகப் பேற்றை எதிர்பார்ப்பவர்கள் ஒரு வகையினர், மற்றையோர் கலவியலுக்கும் அதன் மூலம் கருக் கொள்ளுவதற்காகவும் சத்திர சிகிச்சையை நாடுகி ன்றனர். இவ்வாறான பெண்களின் சொந்த நாடுகளில், திரு மணத்திற்கு முன், கிராமத்து மூதாட்டிகளினால் இச்சதைவளர்ச்சி வெட்டித் திறக்கப்படுகிறது. சில ஆபிரிக்க கலாசாரத்தின்படி கணவனே தனது கத்தியினால் வெட்டித்திறக்கிறான். இவ்வெட்டு மூட்டின் முக்கியத்துவத்தை குறிக் கும் முகமாக, சில ஆபிரிக்க நாடுகளில், பெண்ணு றுப்பு புதிதாக பிறக்கும் குழந்தையின் சுகாதார த்திற்கு கேடானது எனவும், அது ஆண்குறியாக வளரலாம் எனக் கற்பிக்கப்படுகிறது. பயம், அறி யாமை ஆகியவற்றால் மூடப்பட்ட இச்சம்பிரதாய ங்கள் எளிதில் அழிவதில்லை. இங்கிலாந்தின் ஆபி ரிக்க பெண்கள் குழுவுக்கான முன்னணி இக்கொடு ரத்திற்கெதிராக போராடுகிறது.
ܥ
தாண்டுகை
கொஞ்சநாளைக்கு தண்டவாளத்தில் தலையை வைத்தும் சுருக்குப் போட்டும் தற்கொலை செய்து கொண்டிருந்தேன் மரணத்திற்குப் பின்னால் கதைக்கப்படப் போவதற்காக
நான் கனவு கண்டேன்
இந்நாட்களில்
சவப்பெட்டிகளிலும் சவவண்டிச்சில்லுகளிலும் மதில்களிலும் வைத்து கொங்கிறீட் கற்களாலும் பீங்கான்களாலும்
என்னைக் கொத்தினர்
இன்றிரவில் திரும்பிவந்த நான் முகங்கழுவாமல் இல்லை கட்டிலில் உடுப்புக்களைக்
களையாது விழவில்லை அதிகாலையில் இந்த
வலியோடு எழும்பமாட்டேன்
எல்லாவற்றையும் நீங்கள்
நிறுத்திக் கொண்டாலும் வழிதெருக்களை அடைத்துக் கொண்டாலும் எனக்கு மலைகளும் நதிகளும்
கடல்களும் காடுகளும்
தென்றலின் வாசத்தோடு ஒரு எதிர்காலமும்
நட்சத்திரன் செவ்விந்தியன்
2.02. 1992
 
 
 

assa
s
I
சோஷலிச
கிழக்கு ஐரோப்பாவின் முன்னாள் சோஷலிச நாடுகளைப் போலவே சமீபத்தில் ஹங்கேரியில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சியைத் தொடர்ந்து ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது, மீண்டும் இந்த நாடுகள் சோஷலிசத்தின் பின்னே செல்லத் துவங்கி விட்டதா? என்பதாகும்.
கிழக்கு ஐரோப்பாவின் முன்னாள் சோஷலிச நாடுகளில் மட்டுமல்ல, ரஷ்யாவிலும் எல்ட்சின் கும் பலின் 'சந்தை வியாபாரிகளும்', வாதிகளும்' என்பது இன்னும் அவர்கள் அந்நாடுகளில் ஆட்சி செலுத்தி வருகின்றனர்.
'ஜனநாயக பின்னடைந்திருக்கிறார்கள் வெளிப்படையாகும். ஆயினும்,
எனினும், இக்கேள்விக்கு விளக்கமளிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
புகழ்பெற்ற சமூக விஞ்ஞானிகளான வெப் தம்பதிகள் (Webb Couple) வாழ்ந்து வந்த சமுதாயம். ' அது ஒரு புதிய கலாச்சாரம் கொண்ட நாடாகும்' என்று வர்ணித்தனர். வேலையின்மை என்ற கொடிய நோய் அங்கில்லை; அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பதில்லை; உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு திடீர் விலை வீழ்ச்சி என்பதில்லை; மக்கள் செலுத்தும் நேர்முகவரி மற்றும் மறைமுக வரிகளுக்கு உயர்வு என்பதும் இல்லை. கல்வி, மருத்துவ வசதி, குடியிருப்பு வசதி மற்றும் இதர சமூக சேவைகள் அனைத்தும் இலவசமாக அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தன. இவைகளைனைத்தும் பொருளாதாரம்" என்பதன் பெயரால் தற்போது
'சந்தைப்
t
2.
மறுக்கப்பட்டுள்ளது. எல்ட்சின் கும்பலை எதிர்க்கும் நடவடிக்கைகள்
ஆனால், இன்றோ, ஜனநாயகம் என்பது அதிகரித்து வருவது போல இதர கிழக்கு
மருத்துக்குக் கூட இல்லை. பாட்டாளிகளின் ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்று
لص
ன்றும்
ளயும்
முதலாளித்துவ என்பது கூட இல்லை. இதுமட்டுமல்லாமல், இந்த சோஷலிசமுறையை உருவாக்கி உயர்ந்த நிலைக்கு கொண்டுவர உறுதுணையாக இருந்தவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரையே காலிலிட்டு மிதிக்கின்ற அவலநிலையைக்காணமுடிகிறது. தேவைக்கு
ರಾ?
ஜனநாயகம் ஜனநாயகம்
மட்டுமல்ல,
உகந்த உற்பத்தி, விநியோகம், பொருளாதார நல மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் புறக்கணிப்பதுடன் அவைகளின் நிலை இன்று கேள்விக்குறியாகவும் இருக்கிறது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில் அனைவருக்கும் சம உரிமை என்பதும், அனைத்துப் பிரிவு மக்களுக்குமிடையே பாகுபாடு ஏதுமில்லை கேள்விக்குறியாகவும் இருக்கிறது. அத்துடன் உயர்ந்த சமூக - கலாச்சார நிலையின் வளர்ச்சியும்,
என்பதும் கூட
சோஷலிச கட்டமைப்பை கட்டி உறுதிப்படுத்திய விவசாயிகளின் நிலையும் கேள்விக்குறியாக இருக்கிறது.
முன்னாள் சோஷலிச நாடுகளில் மனிதனை மனிதன் சுரண்டிப் பிழைக்கும் நிலையும் இல்லை. ஒரு நாடு மற்றொன்றை சுரண்டிப்
பிழைக்கும் நிலையும் இல்லை. ஆனால், சோஷலிசத்தை கைவிட்டு 'சந்தைப் பொருளாதாரம்', மற்றும் "ஜனநாயகம்"
என்பதன் பின்னால் சென்றதால் முன்னாள் சோஷலிச நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தன. அதாவது, வேலையின்மை போன்ற பல்வேறு சமூகச் சீர்கேடுகள் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ளது போல இந்நாடுகளையும்
சுரண்டல், வறுமை,
பற்றிக் கொண்டன. ஆகவேதான் ரஷ்யாவில்

Page 15
rー
வருகின்றன.
இந்த அனுபவங்கள் எதைக் காட்டுகிறதென்றால், உலகில் முதலாளித்துவம் சோஷலிசத்தை வெற்றி கொண்டது என்பதற்கு எந்தவித அடிப்படையும்
இல்லை என்பதாகும். உண்மையில், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், முன்னாள் சோஷலிச நாடுகளிலும்
பொருளாதாரம், அரசியல், நெறிமுறை போன்ற பல்வேறு துறைகளும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதைக் காணமுடிகிறது. சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிசம் முடிவுக்கு வந்தது என்பது, இனி உலகை வழிநடத்துவது முதலாளித்துவமே என்று கட்டியங்கூறுவதாக
ஆகாது.
அதே சமயம், கடந்த அரை நூற்றாண்டுகளாக முன்னாள் சோஷலிச நாடுகளிலுள்ள மக்கள், 'சோஷலிச கட்டமைப்பு' க்குப் பின்னால் செல்லத் தவறியிருக்கின்றனர். சோஷலிச கட்டமைப்பை கட்டி உறுதிப்படுத்தத் தவறியதால், அந்நாடுகளிலுள்ள அரசுக்கும், ஆட்சி செய்யும் கட்சிக்கும் மக்களிடமிருந்து ஆதரவு பெருகாமல் பிளவை ஏற்படுத்தி தனிமை கொள்ளச் செய்தது. நெருக்கடி மிகுந்த 'முறைக்கு' பின்னால் செல்வதை விடுத்து ‘சோஷலிசத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளில் நேசம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
வளரும் முதலாளித்துவ நாடுகளைப் போலவே முன்னாள் சோஷலிச நாடுகளிலுள்ள மக்கள் மார்க்சிச - லெனினிச அமைப்புகளுடன் இணைந்து வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை நல்குகின்றனர். 1993-ம் ஆண்டு மே மாதத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் மார்க்சிச- லெனினிச அமைப்புகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாடுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் கலந்து கொண்டு ஆதரவைத் தெரிவித்தன. மார்க்சிசம் - லெனினிசம் என்பது இன்றைக்கும் மதிப்புமிக்கதே என்ற முடிவுக்கும் வந்தனர். சோஷசலிசத்தை கட்டியமைப்பதற்காக அமுல்படுத்திய கொள்கைகள் நடைமுறையில் உருக்குலைந்து போனதே இதற்குக் காரணமாக இருந்தது என்றும் முடிவு செய்தனர்.
ܢܠ
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரும் உருக்குலைந்த சோஷலிசத்தை புனரமைக்க வேண்டும் என்றும், தவறான நடவடிக்கைகளை சரிப்படுத்த வேண்டும் என்றும் கோரினார்கள். அதுதான் இன்று ரஷ்யா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச சமுதாயம் மீண்டும் கட்டப்பட்டு வருவதைக் காண முடிகிறது. அதேசமயம், 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த 'மாதிரி சோஷலிச கட்டமைப்பிற்கு பின்னால் அவர்கள் செல்லவில்லை; என்றாலும், முதலாளித்துவ சமுதாயத்தின் தரிகெட்ட பொருளாதார அமைப்பை அவர்கள் விரும்பவும் இல்லை. அதேபோல பாட்டாளி வர்க்க ஜனநாயகம் அமுலாகி இருந்த இடத்தில் முதலாளி வர்க்க ஜனநாயகமாவது அமுல்படுத்த வேண்டும் எனக் கருதவும் இல்லை.
அப்படியென்றால், "புதிய மாதிரி" சோஷலிச கட்டமைப்பை உருவாக்குவார்களா? ஆம், அந்த
‘புதிய மாதிரி" சோஷலிச கட்டமைப்பு
எப்படிப்பட்டதாக இருக்கும். கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தவறான நடவடிக்கைகளைக் களைந்து வெற்றி பெறுவார்களா என்றால், கடந்த அரை
நூற்றாண்டுகளுக்கு மேலாக அடைந்துள்ள, சோஷலிச கட்டமைப்பின் தனிப்பட்ட சாதனைகளை மேலும் வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் செய்வார்கள். அதேவேளையில், சோஷலிச கட்டுமான நடவடிக்கையின் போது ஏற்பட்ட சீர்குலைவு செயல்கள் அனைத்தையும் களைத்தெறிவார்கள்.
1917-ம் ஆண்டு லெனின் தலைமையிலான Gumes Gayadi s's (BOLSHEVIK PARTY)
لص
 
 

r
அதிகாரத்தைக் கைப்பற்றிய போது, எப்படி
எந்தவித 'மாதிரி"யும் அன்று முன்னுதாரணமாக இருந்ததில்லையோ, அதேபோல நிச்சயம் வெற்றி கொள்வார்கள். ஏங்கெல்ஸ்ஸும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வாறு சோஷலிசத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்று விளக்கமான வழிகாட்டுதல் ஏதும் அளிக்கவில்லை. உலகம் முழுவதும் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும் மனிதப் பண்புகளைப் பற்றி அவர்கள் சிந்தித்தனர். அது நடைபெறவில்லை. ஆயினும், அந்த நடவடிக்கைகள் ஒரு நாட்டில் இருந்தோ அல்லது பல்வேறு நாடுகளில் இருந்தோ நடைபெறலாம் என்பதை அவர்கள் அன்று எதிர்பார்க்கவில்லை.
Dmitri iš Gruv-vub
உண்மையில், எந்தவித முன்னுதாரணமும் அப்போது லெனினுக்குக் கிடைக்கவில்லை. உலக அளவில் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறுவது குறித்து மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் உருவாக்கிய பொதுவான அம்சங்களிலிருந்தும், அப்போது ரஷ்யாவில் ஏற்பட்ட நிலைமைகளிலிருந்தும் லெனின் தனது சொந்த அறிவைப் பிரயோகித்து வெற்றி கண்டார். அவரது சோதனையின் வெள்ளோட்ட முயற்சியில் அமைந்த சோஷலிச கட்டமைப்பிற்கு பிறகு இன்று சோதனை காலமாக அமைந்து விட்டது.
அக்டோபர் புரட்சிக்குப் பின் லெனின் 7 ஆண்டுக்காலம் உயிரோடிருந்தார். அவர் வாழ்ந்திருந்த அந்தக் காலத்தில் இருவித 'மாதிரி"களை சோதனைக்கு உட்படுத்தினார். அதாவது, ஒன்று, “கம்யூனிஸத்தை நோக்கிய போர்க்கால நடவடிக்கை' மற்றொன்று, 'புதிய பொருளாதாரக் கொள்கை" என்பதாகும்.
முதல் எதிரிகளின் கொடுந்தாக்குதல்களைச் சந்தித்து சோவியத் அரசை நிர்மாணிக்க உதவியது. அவரது தலைமையின் கீழ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் இருந்தபோது மக்களின் சமூககலாச்சார, அரசியல், பொருளாதார வாழ்க்கை போன்ற பல்வேறு அம்சங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டை வழிநடத்திக் கொண்டு சென்றார். அதுதான் ܢܠ
நடவடிக்கை,
N
'கம்யூனிசத்தை நோக்கிய போர்க்கால
நடவடிக்கை என்பதாகும்.
நாட்டிற்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எதிரிகள் தாக்குதல் தொடுத்த போதுதான் அவரது சோதனை நடவடிக்கையின் மதிப்பு வெளிப்பட்டது. எதிரிகளின் படுவீழ்ச்சிக்குப் பிறகு புதிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை அமுல்படுத்த உணாநதாா.
வேண்டிய அவசியத்தை
தொழிலாளர்கள் விவசாயிகளின் கூட்டு நடவடிக்கை உருவானது. அந்த உறுதியான அடித்தளத்தின் மீது தான் சோவியத் சமுதாயம் கட்டி வளர்க்கப்பட்டது. அதனைப் பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் அவசியமாகும். எனவே, "புதிய பொருளாதாரக் கொள்கை" உருவானது.
எனவே,
லெனின் மறைவதற்கு சில வருடங்கள் இருக்கும்போது, கட்டுரைகளும், குறிப்புகளும், கடிதங்களும் எழுதிக் கொண்டிருந்தார். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, விவசாயிகள் நிறைந்த பின்தங்கிய நாட்டில், விவசாயிகளின் ஒத்துழைப்பின் பேரில் சோவியத் அரசு மேற்கொள்ள வேண்டிய சோஷலிச கட்டுமான நடவடிக்கைகளை அவைகளின் மூலம் கோடிட்டு காட்டி வந்தார். அவருக்குப் பின்னால் வருபவர்களுக்கு சோஷலிசகட்டுமான நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், வழிகாட்டுதல்களும் அதில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.
தொடர்ச்சியான
கோடிக்கணக்கான
பதினைந்து வருடங்களாக மேற்கொண்ட மிகக் கடுமையான முயற்சிகளுக்கு பின்னர்தான், நாட்டை பின்தங்கிய நிலையிலிருந்து மீட்க முடிந்தது. நாஜிக் கூட்டத்தினரை முறியடித்து ஒரு வலிமை மிக்க நாடாக உருவாக்க முடிந்தது. இவைகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றிய சாதனை லெனின் வழிவந்த ஸ்டாலினையே சேரும்.
ஆயினும், சோவியத் யூனியனில் சோஷலிச கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட சீர்குலைவு நடவடிக்கை களிலிருந்து ஸ்டாலின் குற்றமிழைக்கவில்லை என கூறமுடியாது. நாட்டின் சோஷலிச
أص

Page 16
ஜனநாயகமும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளிருந்த ஜனநாயகமும் மீறப்பட்டிருந்தது என சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது கட்சி காங்கிரஸுக்கு பின்னர்,
சோவியத்
1956-ல் உலக கம்யூனிச இயக்கம் ஏற்றுக் கொண்டிருந்தது. இந்த விமர்சனத்திலிருக்கும் உண்மையை உலகிலுள்ள எந்தவொரு கம்யூனிஸ்ட் இயக்கமும் மறுதலிக்கவில்லை.
அதேபோல, விவசாயப் புரட்சியிலும், தேசிய இனங்களின் பிரச்சினையிலும், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோர் வழிகாட்டிய கொள்கைகளை அமுல்படுத்தவில்லை.
மார்க்ஸ்,
இவையனைத்தும் சேர்ந்து உலகின் சக்திமிகுந்த ஏகாதிபத்திய நாடுகளின் இராணுவ மிரட்டல் நிலைக்கு சோவியத் யூனியனைக் கொண்டு சென்றது. இதனைப் பயன்படுத்தி இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெருமளவு பணம் திரட்டப்பட்டது. அதில் மிகச் சிறிதளவு மட்டுமே மக்களின் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. எனவேதான் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளை விட பின்னுக்கு - அதாவது சோவியத் யூனியன் தனது மக்களது உணவுப் பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
சாதாரண
இவைகளனைத்தும் சோவியத் மக்களை சோவியத் அரசிடமிருந்தும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்தும் தனிமை
ப்படுத்தின.
முன்னர் எப்போதும் கேள்விப்படாத வகையில், ஸ்டாலின் மறைவிற்குப் பின் அவரது வழியில் வந்தவர்கள் நிலைமையை மிகவும் மோசமான நிலைக்கு சீர்கெடச் செய்தனர். சீர்குலைவு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாமல், சமூக - பொருளாதார, அரசியல் முறையை பின்னுக்குத் தள்ளி மறுசீரமைப்பு (பேரஸ்த்ரோய்கா) என்ற பெயரில் திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கைகளை கைவிட்டனர். மக்களை சகல விதத்திலும் ஆதிக்கம் செலுத்தம் சந்தைப் பொருளாதாரத்திற்குள் தூக்கியெ றிந்தனர். அதேபோல அரசியலிலும் "ஸ்டாலினிஸ்ட்களின் அத்துமீறல்"
விட்டனர்.
ܢܠ
நடவடிக்கைகளை களைத்தெறிவதாகக் கூறிப் பாட்டாளி வர்க்கப் பண்புகளைக் கொண்ட
அரசையே மாற்றியமைத்தனர். மேலும், இன்னொரு முதலாளித்துவ நாடாக உருவாக்கினர். வேறுவிதமாகச் சொல்வ தென்றால், சோஷலிச கட்டுமான நடவடிக்கைகளில் தவழ்ந்து சென்று
கொண்டிருக்கும் ஒரு சோஷலிச குழந்தையை சகதியில் தூக்கியெறிந்து அமுக்கி சீர்குலைத்தனர்.
மேற்கண்ட சோஷலிச கட்டுமான நடவடிக்கைகள் சீனா, வியட்நாம், கொரியா, > Jt போன்ற நாடுகளில்
மேற்கொள்ளும்போது, தோன்றிய சீர்குலைவு செயல்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு அப்போதைக்கப்போது காலத்தில் அவைகள் களைத்தெறியப்பட்டன. அந்நாடுகளில் சோஷலிசம் புனரமைக்கப்பட்டது.
சோஷலிசம் எஞ்சியுள்ள சீனா, வியட்நாம், கொரியா, கியூபா ஆகிய நான்கு நாடுகளிலும் மீண்டும் புதிய சோதனைமுறை வெள்ளோட்ட முயற்சி மேற்கொள்ளும்போது சீர்குலைவு செயல்கள் ஏதும் தோன்றாது என்று யாரேனும் உத்தரவாதம் அளிக்க முடியுமா? சோஷலிசம் எஞ்சியுள்ள அந்நான்கு நாடுகளின் தலைவர்கள் அவர்களது நாட்டு மக்களை அபாயகரமான சீர்குலைவு போக்குகள் தலைதூக்கா வண்ணம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென்று எச்சரித்து என்பதைக் காணும்போது திருப்தி கொள்ளச் செய்கிறது.
வருகிறார்கள்
அதேசமயம், வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் முதலாளித்துவ நாடுகள் பொருளாதாரம், அரசியல், சமூக - கலாச்சாரம் ஆகிய துறைகளில் கடுமையான எதிர்ப்புகளைசந்தித்து வருகின்றன. வளர்ந்து வரும் வேலையின்மை, அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெருகி வரும் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்க இயலாமை, தோன்றி வரும் பொருளாதார அவல நிலையின் அறிகுறிகள் ஆகிய அனைத்து நெருக்கடிகளும் ஆளும் வர்க்கத்தை சுற்றி வளைக்கின்றன. எனவே, தொழிலாளி வர்க்கத் தலைமையில் அவைகளை எதிர்த்து அந்நாடுகளில் போராடி வருகிறார்கள்.
பல்வேறு
أص
 

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலுள்ள ஆளும் வர்க்கத்தினரிடையேயும், வளர்ந்து வரும் முதலாளித்துவ நாடுகளிலுள்ள மக்களுக்கும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலுள்ள
ஆளும் வர்க்கத்திற்கிடையேயும் உள்ள முரண்பாடுகள் முற்றி வருகின்றன. வளர்ந்து வரும் நிலையிலிருந்து வேகமாக
முன்னேறுவதற்கும், தேசிய விடுதலைக்காகவும் தங்களது நாட்டை தாங்களே ஆட்சி செய்யும் ஏகாதிபத்தி யத்திடமிருந்து விடுதலை பெறுவதற்காகவும்,
உரிமைக்காகவும், G&S
ད།
பல்வேறு பிரிவு மக்களின் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதான் இன்றைய உலகச் சூழ்நிலையின் சாராம்சம் ஆகும். ஒவ்வொரு நாடாக முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கிச் செல்லும் போது எதிர்காலத்தில் முழுவதும் சோஷலிசமாவதற்கு இவைகள் உறுதி செய்வதாக இருக்கும்.
உலகம்
தமிழில்:T.முரளிதரன்
(ஃபிரென்ட்லைன், ஜூலை 1, 1994இதழிலிருந்து)
தாய்க் குலத்தின் தலைவியே
ஈ.வேராப் பெரியாரோ முயன்றோர்.அன்று இங்கர்சால், வோல்டேயரோ வென்றிருந்தால். இங்கே இஸ்லாம் இல்லையே இன்று இன்று இருந்தால். என்று ஏனோ? இன்று | தாய்க்குலத்தின் மாபெரிய இப் புல்லர் நன்றே
தலைவியே சிந்திக்கிலார்! நீதான் என்றே வாயார வாழ்த்துவாரே! நாய் நரிபோல் ஓ! தாயே! ஊளையிட்டே தஸ்லிமா நஸ்ரின் alesrapor
நாட்டை விட்டே யேசுவை அன்று மதவெறியர் சிலுவையில் அறைந்த ஒட்டி னாலும். நீசச் செயலுக்கும் பெண்ணடிமை பேணுகின்ற - படு இப் பேச்சுரிமை பிற்போக்கு மதங்களுக்கு. மறுப்பே காரணம் நீஓர் - ஆம் என்று ஏனோ? இன்று கூர் அம்புக் கூற்றமேதான் இப் புல்லர், நன்றே யார்? மறுப்பார் சிந்திக்கிலார்! ஆம்! தாயே
தஸ்லிமா நஸ்ரின் முகமது நபியை அன்று
பொய்யன் புளுகன் என்று [းခံဓါးဖါး கொல்ல
ஆர். ரூரோ

Page 17
ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு அரசும் வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை உருவாக்குவது இத்தகைய முயற்சிகளில் ஈடுபடும் போது எல்லாப் பரிமாணங்களையும் கவனித்தல் இன்றியமையாதது. இதனால்தான் பல்துறை அனுபவமிக்க ஒரு குழுவினர் இம்முயற்சிகளில் இறங்குவது வழக்கம். இத்திட்டம் பிழையான தளத்தில் ஆரம்பிக்கப்படால் பின்விளைவுகள் எல்லாமே பிழையானதாகவே அமைய ஏற்படும். அந்த நிலையில் ஒரு நாட்டின் தனித்துவம் இழக்கப்படுவதுடன் பல்வேறு சக்திகள் அச்சூழலை தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
மிக அவசியம்.
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை வகுக்கும்போது அந்நாட்டில் நிலவும் உள்நாட்டுச்சூழல் அயல் நாடுகளுடனான உறவுகள், பிராந்திய நிலைமைகள் சர்வதேச அரசியற் நோக்குடன் எவ்வாறு பொருந்துகிறது என்பவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில் கொள்ளும் போது பொருளாதாரம் விஞ்ஞான தொழில்நுட்பம் இராணுவ நிலைமைகள் போன்றவற்றுடன் பின்னிப்பிணைந்த அரசியற் நோக்காக அமைய வேண்டியது அவசியம். ஏனெனில் உண்மையில்
இந்நடவடிக்கை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமான ஒரு கட்டுமானப் பணியாகும்.
அ.விஜயகிருஷ்ணன்
முன்னணியின் வெளியுறவுக் கொள்கையினை விளங்கிக் கொள்வது பொருத்தமானது.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு 1977 ஆம் ஆண்டிலிருந்து ஐ.தே.கட்சியினரால் மேற் கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகளை முற்றிலும் அழித்து விட்டு புதிய சில கோடுகளை வரைவதாகவே இது அமைந்தது. அதாவது (Anti U.N.P policy) ஐ.தே.கட்சிக்கெதிரான ஓர் போக்காகவே அடிப்படையில் காணப்பட்டது.
1977 இல் J.R தலைமையில் வகுக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கை முற்றும் முழுதும் முதலாளித்துவ பின்னணியைக் கொண்டதாக அமைந்தது. J.Rபிராந்திய நிலைகளைக் கடந்து அமெரிக்காவுடனும் மேற்கு அணிகளுடனும் புதிய உறவுகளை ஏற்படுத்தி இருந்தார். அக்காலப்பகுதியில் உள்நாட்டில் நிலவியிருந்த வேலையின்மை, பொருளாதாரப் பின்ன டைவுகள் போன்வற்றிற்கு தீர்வாக திறந்த பொருளாதாரக் கொள்கை முன்வைக்கப்பட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்ஐ.தே.கட்சியின் தமது
தேர்தல் விஞ்ஞாபனத்தில் இத்தகைய கவர்ச்சிகரமான திட்டத்தை முன்வைத்திருந்த cուoպւb இத்துரித அபிவிருத்திக்கு
கால்கோலிட்டது. இந்த நிகழ்வு 17ஆண்டுகாலம் நீடித்தது. இவ்வழியில் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்திகளினாலும், உள்நாட்டின் விடுதலைப் புலிகளுடான யுத்தத்தையும் மாற்றுவதாக புதிய தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்று வரையப்பட்டது.
வரையப்பட்ட புதிய விஞ்ஞாபனம் மக்கள்
மத்தியில் கவர்ச்சிகரமான முறையில்
இந்த அடிப்படையில் இலங்கையில் சென்ற - பதவிக்கு வந்த பொதுஜன ஐக்கிய
Cyp க்கப்பட்டது. இதன் பிரதிபலிப்பாகவே
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது.
இதன் மூலம் வரையப்பட்ட புதிய வெளியுறவுக்
لصـ
 

கொள்கை இலங்கைக்கு வாய்ப்புக்களை அள்ளிக் கொடுத்தது.
1977இல் J.Rஆல் வகுக்கப்பட்ட கொள்கை 1994 இல் சந்திரிகா தலைமையில் மாற்றப்பட்டது. முன்பு பேணப்பட்ட முதலாளித்துவ பின்னணி யிலான மேலைத்தேய உறவு முற்றாகக் கைவிடப்பட்டதுடன், பிராந்தியத்தில் முக்கிய இடம் வகித்துவரும் இந்தியாவின் அனுசர னையும் புறக்கணிக்கப்பட்டது. புதிதாக சீனாவை மையமாக கணித்து ஒரு எழுதப்படாத வெளியு றவுக் கொள்கை வகுக்கப்பட்டது. கூடவே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன் முயற்சி களும் எடுக்கப்பட்டது.
இப்புதிய அணுகுமுறை மூலம் சீனா - சந்திரிகா - பிரபாகரன் என்ற ஓர் புதிய கோர்வை போடப்பட்டது. இக்கோர்வையானது இந்து சமுத்திரப் பிராந்திய நிலைமைகளைத் தீர்மானிக்கும் வகையில் அமைந்தது. இந்த ஒழுங்கமைப்பில் இந்தியா கைவிடப்பட்ட நிலைக்குள்ளாகியது. இதன் மூலம் 'இந்து சமுத்திரம் இந்தியாவுக்கு மட்டுமே” என்ற பரந்த இந்தியக் கொள்கை கேள்விக்குறியாகிறது. பொதுஜன ஐக்கிய முன்னணி அரசால் வகுக்கப்பட்ட இக்கொள்கை சர்வதேச ரீதியிலும் ஒரு கரடுமுரடான தன்மையை ஏற்படுத்தியது எனலாம்.
இந்துசமுத்திரப் பிராந்தியம் அமைதி வலயமாக இருக்க வேண்டும் என்ற நிலை நீண்ட நாட்களாக பேணப்பட்ட பொழுதிலும், நரசிம்மராவ் பதவி வகித்த பின் அமெரிக்க கடற்படைக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போதும், இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து கடற்படையைப் பயிற்சியைக் பெற்று வருவதன் மூலம் ஒரளவுக்காவது அந்த நிலைமைகளை அவதானிக்க முடிந்தது. அதேவேளை வேறு புதிய சக்திகளை இப்பிராந்தியத்திற்குள் புகவிடாமலும் பார்த்துக் கொள்ள முடிந்தது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய அணுகுமுறை இந்தியாவின் எதிர்ப்பார்ப்பிற்கு முற்றிலும் முரண்பட்டதாகவே அமைந்தது. சந்திரிகா அரசமைத்ததும் இந்தியாவிற்கு வருமாறு நரசிம்மராவ் அழைப்பு விடுத்துத்தார்.
ܥ
"டது. அதேவேளை இந்தியாவின் எதிரி நாடான
எனினும் சீனாவுடன் ஏற்படுத்தியிருந்த புதிய உறவு பாதிக்கப்படக் கூடும் என்பதால், சந்திரிகா கோரிக்கையினை ஏற்கவில்லை. ஆனால் நரசிம்மராவின் அந்தரங்கக் காரியதரியான திரு. வர்மா இலங்கைக்கு வாழ்த்துத் தெரிவி ப்பதாக வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு வன்மையான கண்டிப்புக்களையே செய்து விட்டுச் சென்றார்.
தொடர்ந்து விடுதலைப் புலிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தை விடய த்திலும் இந்தியாவின் ஆலோசனை பெறப்பட வில்லை. மாறாக, இலங்கையின் பிரச்சினையை இலங்கைக்குள்ளேயே நீக்கி விட முனைவோம் என சந்திரிகா உறுதியாக இருந்தார். இலங் கையை விட்டு வெளியேறாமல் உள்நாட்டு விடயங்களில் கவனம் செலுத்தினார்.
இலங்கைப் போராளிகளுக்குப் பயிற்சியளித்து ஆயுதமும் வழங்கிய இந்தியா பெருந்தொகை யான இலங்கைத் தமிழ் அகதிகளையும் தனது நாட்டில் தஞ்சம் கொடுத்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றினையும் வரைந்து தனது படையையும் வட கிழக்கில் இறக்கி, ஒரு பரீட்சார்த்த இடைக்கால அரசாங்கத்தையும் அமைத்து பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் அக்கறை செலுத்தியது. இத்தகைய வளர்ச்சிய டைந்த நிலையில் இந்தியாவின் ஆலோசனை களைப் பெறாமல் சந்திரிகா அரசு புலிகளுடன் பேச்சவார்த்தையில் இறங்கியமை இந்தியாவுக்கு அதிருப்தியாக இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக நவீன இந்தியாவின் சிற்பியான நேருவின் பேரனும், சிறந்த இந்தியத் தலைவராக விளங்கிய இந்திரா காந்தியின் மகனுமான ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகளே கொன்றிருக்க வேண்டும் என இந்திய ஆட்சியாளரும், மக்களும் நம்பிவரும் வேளை யில், புலிகளுடன் சந்திரிகா அரசு அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டமையானது விடுதலைப் புலிகள் அமைப்பும் சந்திரிகா அரசும் இந்தியா வின் பரம எதிரிகள் என எண்ணும் நிலை ஏற்பட
சீனாவுடனான உறவும் ஐயுறவை மேலும் வலுப்படுத்தியது இந்தியாவுக்கு.
لم۔

Page 18
இந்தியாவுக்கெதிரான மூன்று சக்திகள் இணைந்து நிற்பதை இந்தியா விரும்பவில்லை; நிலைமையைச் சமாளிப்பதிலும் சிரமங்கள் காணப்பட்டன. விடுதலைப் புலிகளுடனான முரண்பாட்டுக்கிடையில் புலிகள் அணிகளுடன் உறவைப் பேணமுடியாத நிலை இந்தியாவிற்கு இருந்தது. அதேவேளை உடனடியாக எந்தக் காரணத்தையாவது காட்டி சீனாவுடன் கைகுலு க்கும் வாய்ப்பும் இருக்கவில்லை அதனால் நேரடியாக முரண்படாதிருந்த சந்திரிகா அரசுடன் கைகுலுக்குவதில் இந்திய அரசு அதிக பிரய த்தனம் எடுத்தது. பேச்சுவார்த்தையில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஈடுபட்டிருப்பது வரவே ற்கத்தக்கது என்று கூறிக்கொண்டு சீனா - சந்திரிகா - பிரபாகரன் உறவைக் குலைப்பதில் இந்தியா வெற்றி கண்டது. கி.பி. 3ம் நூற்றாண்டில் சாணக்கியன் அல்லது கெளடில்யன் என்று அழைக்கப்படும் நபரால் எழுதப்பட்ட அர்த்த சாஷ்திரம் உலகில் எழுந்த முதலாவது இராஜதந்திரநூல் என்பது பற்றி இங்கு ஒரு கணம் நினைவிற் கொண்டால் இந்தியாவின் தற்போதைய தந்திரம் புரியும்.
வளர்ந்துவரும் இந்திய-அமெரிக்க உறவு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தான் நினை த்த முடிவுகள் சிலவற்றை எடுக்க வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. அமெரிக்க முதற் பெண்மணியின் இலங்கை விஜயம் கூட இந்த அடிப்படையில் மிக முக்கியத்துவமானதாகும். அதேவேளை சந்திரிகாவின் இந்திய விஜயமும் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு புதிய உறவையே வலுப்படுத்துவதாக உள்ளது.
தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவை மீறி எடுக்கப்படும் முடிவுகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாண்டு சார்க் அமைப்பின் தலைமைப் பதவி இந்தியாவின் கையில் சிக்க விருப்பதால், இலங்கை சற்று அடக்கம் பேணியே ஆக வேண்டியநிலை. அதேவேளை சார்க் அமைப்பின் போக்கில் இந்தியாவின் இவ்வாண்டு தலைமைத்துவத்துடன் பாரிய பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இம்மாற்ற ங்கள் பெரும்பாலும் சீனாவை கருத்திற் கொண் டவையாகவே அமைய வாய்ப்புண்டு. இந்த விடயங்கள் சந்திரிக்காவின் இந்திய விஜயத்தின்
போது உணர்த்தப்பட்டிருக்க வாய்ப்புண்டு.
சந்திரிகா - பிரபாகரன் பேச்சுவார்த்தையை நீடிக்க விடாமல் யுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதில் இந்தியா அதிக பிரயத்தனத்தை திரைமறைவில் எடுத்திருந்தது. பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகிய இருவரையும் தம்மிடம் தரவேண்டும் என வலியுறுத்திக் கொண்டே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் சந்திரிகாவையும் தூண்டி விட்டது. இந்தியாவின் பல முகங்கள் இதில் தெளிவாகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் படிப்படியாகத் தீர்வு காண முயன்ற சந்திரிகாவுக்கு எதிர்பார்த்தபடி பக்கக் காரணிகள் eves கொடுக்கவில்லை. இந்தியாவால் போடப்பட்ட புதிய தந்திரோபாயங்கள் சந்திரிகாவின் முயற்சிகளை தலைகீழாக மாற்றி விட்டது. வெளிநாட்டு உறவு வகுப்பதில் ஏற்பட்ட அடிப்படையிலான பிரச்சினைகள் பொ.ஐ.முன்னணி அரசின் மூலத் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
15/04/95 அன்று மாலைதீவுக்கு திடீர் சுற்றுலா ஒன்றை இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் மேற்கொண்டிருந்தார். பல மாநிலங்களில் தோல்விகண்டு மிகவும் இக்கட்டான நிலையில் இந்திரா காங்கிரஸ் இருக்கும் இவ்வேளையில் இரண்டுநாள் மாலைதீவில் செலவளிக்க வேண்டிய உடனடி அவசியம் என்ன? இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் தலையீட்டைக் கட்டுப்படுத்தும் முகமாகவும் வேறு தேவைகளைக் கருத்திற் கொண்டும் ஓர் இராணுவத் தளத்தை மாலைதீவில் அமைக்கும் நோக்கம் இந்தியாவிற்கு இல்லாமற் போய்விட வாய்ப்பில்லை. இந்த முன்னேற்பாட்டின் ஒர் அங்கமாகவே ராவின் மாலைதீவு விஜயம் அமைந்திருக்க வாய்ப்புண்டு. பொதுவாகச் சொன்னால் கலாச்சாரப் பயணம் என்பதை விட இராணுவ, தொழில்நுட்ப பொருளாதாரப் பயணம் என்பதே சாலப் பொருந்தும்.
சீனாவிடம் ஏற்கனவே இருக்கும் வீட்டோ (VETO)அதிகாரத்திற்கு இணையாக எதையாவது இந்தியா வைத்திருக்க முனைகிறது. அந்த வகையில் இந்திய அமெரிக்க உறவு இந்துசமுத்திர பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை
 

வைத்திருப்பது, பலமான வகையில் சார்க் அமைப்பைப் பேணுவது போன்ற பிரதியீடுகளை இந்தவகையில் குறிப்பிட முடியும்.
சீனாவுடனான JoysibRvASy சீனாவுடன் பின்னிப்பிணைந்த வெளியுறவுக் கொள்கையால் பொருளாதாரப் பலத்தை அதிகளவில் பெற வாய்ப்பில்லை என உணர்ந்த சந்திரிகா அரசு ஐரோப்பாவின் உதவி வழங்கும் நாடுகள் மத்தியில் நாட்டில் அமைதியைப் பேணுவதாகவும், அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவுமாறும் கோரியது. புதிய மார்க்கமொன்றை ஏற்படுத்தி இப்பிரத்தியேக ஏற்பாட்டிற்கு உள்நாட்டுச் சூழல் சாதகமாக இருக்க வேண்டியது, அத்தியாவசியமானது. இச்சூழலை விளங்கியிருந்த விடுதலைப்புலிகள் அரசின் சமாதான முயற்சிகளுக்கு ஏப்ரல் மாதம் 19ம் திகதியை ஒரு பிரிகோடாக முன்வைத்தனர். திருப்திகரமான நிலையை அரசு முன்வைக்க வில்லை என்க்கூறிய புலிகள் 19ஆம் திகதி மீண்டும் யுத்தத்தில் இறங்கியுள்ளனர். இத்திடீர் முடிவு அரசின் மேற்குலக உதவி பெறும்
வாய்ப்பை கணிசமான அளவு குறைக்ெ வாய்ப்பேற்படும். அதேவேளை மேற்கு நாடுகள் நழுவிக் கொள்ளவும் வாய்ப்புண்டு. இத்தகைய முன் முயற்சியில் விடுதலைப் புலிகளைத் தூண்டி விடுவதில் இந்திய அரசு முயற்சித்திருக்கலாம். இதன் மூலம் இலங்கை அரசிற்கு இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் வாய்ப்பு ஏற்படும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அமெரிக்க உதவியை நன்கு பயன்படுத்திவிட்டது. இலங்கை சாதகமான முடிவுகளை எடுக்கவும், 21ஆம் நூற்றாண்டில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும் வேறு சக்திகளின் ஊடுருவலைத் தடுக்கவும் வாய்ப்பளித்துள்ளது. பொ.ஐ.முன்னணியின் வெளியுறவுக் கொள்கையில் "எண்ணங்களும் உணர்ச்சிகளும் யதார்த்தத்தில் என்றும் சிக்கலானவை" என்ற கார்ல மார்க்சின் கருத்து வலுவுள்ள இடத்தை வகித்திருப்பதை உணரமுடிகிறது.
PAATA TRADE CENTRE
Dealers in Lace Buttons, Trimmings, Tailoring Items, Threads, Gift items, Machineneris Etc, Etc.
25, Bankshall Street,
Colombo II,
# Lika Colombo , Sri lankon. Tel 437167 Te: 4,3757 Far: 4486.36 Feag 4443546 Telex: 21754 RAYAZ CE Tele; S27-54 FRVAZ G AT7; MUMTAJ MAUMA
لم
Flower Centre
Direct Importers of All Kinds of Flowere, Flower Making items, Fancy Goods, Ribbons & Decorative Kibbons, Whole sale & Retail Dealers
27, BOnkshol Street,

Page 19
Q அஸிஸ் மன்றம்
கஷ்டப்படும் மக்களின் விழிப்புக்கான விடிவின் பயணம் குறித்துநாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
மலையகத்தின் தேசியத்துவத்தை அங்கீகரித்து, மதிப்புக் கொடுக்கும் விடிவின் வரலாற்றுப் பணியுடன் நாமும் இணைகிறோம்.
உங்களது பணி வெற்றியடையப்படுமுகமாக,
அஷ்ரப் அஸிஸ் அலிஸ் அமைப்புக்களின் தலைவர் இல 17 புதிய சோனகத் தெரு, கொழும்பு - 12 இலங்கை - தொலைபேசி 330597
 

r
With Rest wishes ftom2
کہ چیخ گ/ح سaح کرکے ک2/aترمیم/aتر ہی اسے
Designers & manufacturers of Carat
Soverign gold quality Jewellery
I01, Colombo Street, Катdу. Tel 08 - 32545

Page 20
СWith UBest arths from
كاسيدوكلاگو یورپ//برمجہے یا کZر 2%zly/azuzets
NATTARAMpokiA
KUNdASAlE
SRi LANkA. TE: 08 - 24217 - 32774
ܝܢܠ
 


Page 21
Registered as a Newspaper in Sri Lanka
கண்டியொலிஸ் நிலையத்தில் பத்து வருடங்களுக்குமேல் குற்றவாளிகள்ைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்ட பியூலர்' என்ற நாய் அண்மையில் நோய்வாய்ப்பட்டு மரணமானது. . பொலிஸ் வீரருக்குரிய மரியாதையுடன்.மலர்வளையம் வைத்து கண்டி அஸ்கிரியவில் இந்த நாய் அடக்கம் செய்யப்ப்ட்டது. .
பௌத்தத்தை அரச மதமாக
அரசியல் அமைப்பில் அங்க்க t காருன்ய இலங்கை நாட்டில் மிருகத்துக்குரிய பெறுமானம் மனிதனுக்குஅங்கீகரிக்க்ப்ப எமக்கு எதைக்காட்டுகிறது.
நெஞ்சுபொறு
அச்சுப் பதிவு: டெக்னோபிரின்ட், 6.ஜெயகி
 
 

l
கடந்த கொலைகாரக் காலத்தில்'பொலன்நறுவை . மாவட்டத்திலுள்ள இராணுவ முகாமுக்கருகில் கொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவனின் சிதைந்த சடலம்.
க்குதில்லையே ... a ..
ஓர்த்தன அவெனியூதெகிவளை. தொ.பே.737708