கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2004.12

Page 1


Page 2
எனக்குந் தனக்கும் தனக்குவமை சொ தனக்குவமை சொ
ஏதும் சிவன்செயெ தீதுதான் ஆவதுண் தீதுதான் ஆவதுண்
ஐயமெல்லாம் நீக்க வையகத்தில் மறட் வையகத்தில் மறட்
 
 

தோடொட்ட ஒழுகல் பலகற்றும் அறிவிலா தார்.
அறிவு ஒழுக்கங்களாற் சிறந்தவர்களோடு 盖 த்து நடத்தல் வேண்டும். அவ்வாறு நடக் స్త్ర ாதவர்கள் பல நூல்களைக் கற்றாரா iனும் அறிவில்லாதவர்களேயாவார்.
நற்சிந்தனை
குதம்பாய்- 4
பிரி வில்லையென்ற என்னாசான் ல்வதுண்டோ - குதம்பாய் ல்வதுண்டோ
லன் றெண்ணும் பெரியோர்க்குத் டோ - குதம்பாய் (3LT
கியென்னை அன்புசெய்ய வைத்தவனை *戀 பேனோ - குதம்பாய்

Page 3
ஆச்சிரம சை
၍၊
சந்நிதியா
|-
* シ〜愛〜シん***
 
 

"E_
பேரவை
•
ܕܒ
直
NI 566) lQL

Page 4


Page 5
ஞானச்சுடர் மார்கழி
==இ- (65TGOI
*、_●、_●、_●、_● YS SAAAS SASLSSASLSAS A LLS AAALS A LS A AAAS SSALLLSAS SALASS SAALSLAS SLSAS -- 0:0 - 80 x (x- అృతి అతి శితి అతి తe అతి శితి అతిళ్మత అతి శ్మత ఉతి అతి శృతి అతి శిe
ിഖങിuീ8 - 2
YSALS SLSAYSLASASASeASALA LSAS SALALASAALSAALSALSALSASALSLSSLSLSSSSSASLSASYSLSLLSSY *********************్మతీ శ్మశ్శిeశ్మిః శ్మి శ్మశ్మితి అతి శ్మతి శ్మతి శ్మశ్మe
2004 பொரு
குருவாய் வருவாய்
திருவாசகத்தேன்
60086 5шDu(црLib. | ஈழத்துச் சித்தர்கள். சிவபக்தியில் சிறப்புப். அன்புப் பிரவாகத்தில். திருமாங்கல்யத்தின். யார் இந்த (ச்) செல்லம்மா? திருப்பாவையும். மானுடத்தை மேன்மை. அருணகிரிநாதர் அருளிய. அகவை எண்பதில். ஆட்கொண்ட போது இறைவனுக்கு அஞ்சுவதே. பூரீ சபாரத்தின சுவாமிகள். சந்நிதியான் திருவாசக விழா
爵爵器榜器懿懿器兽器德爵爵爵爵器懿懿 அன்பளிப்பு:-
மலர் ஒன்று வருடச்சந்தா தபால்ச் சந்நிதியான் ஆச்சிரம சைவச தொலைபேசி இலக்க
அச்சுப்பதிப்பு:- சந்நிதியான் ஆச்சிரம

ܦܝ ܦܩܝܦܝܦܝ ܘܝܩܝܦ- ܦܩܝܦܕ
کے علامہ بحیرا
صبحیA
சநநிதியான்
YS ALASS SASALASS SSAAAS SLS AAALASS SSAAAS SLSASLS A LLLS SASAALSASALS AAALS AAALS ALS AAALS S SLS S SLSALS AAALS ASASAeS AALLLSS S SLLLSS e Le LLL eLee eLeeLee eLee eLe eeeeLee eLee eLee eLe ee eeee eB BBLe BeLe BeB BLB eeeLee eLee eLe ee keL eee ee
6LT - 84
LSLSLSSSSSASYSSLLSYSYSYSALSYSALSASALLSSLS ●、_●__*。_●、_●、_●、_●、_●、_● L0 L0 LLeLe LeBe kL0 0eL eLe0 LLe LLL LLeLe eLe Le0 e LLLe Le0 eL0 e LeLee eLeeLJ eLeB ee ekeLee
மார்குழி
ாடக்கம்
LJö55lb
சிவ. மகாலிங்கம் 1 - 4 காரை எம்.பி அருளானந்தன் 5 - 6 வெ. சக்திவேல் 7 - 9 மு. சிவலிங்கம் 10 - 12 நா. நல்லதம்பி 13 - 15 கு. மாலினி 16 - 19 ந. பாமதி 20 - 21 சச்சிதானந்தா ஆச்சிரமம் 22 - 24 பா. சிவனேஸ்வரி 25 - 28 வ. குமாரசாமி ஐயர் 29 - 32 சி. வேலாயுதம் 33 - 34 காரை எம்.பி. அருளானந்தன் - 35 சி. யோகேஸ்வரி 36 - 37 கே. எஸ். சிவஞானராஜா 38 - 39 - 40 5. அரியரத்தினம் 41 - 44 45 - 48
爵爵爵爵爵擦擦擦擦擦器爵爵爵爵器登爵爵登器谤器器
30/= ரூபா செலவுடன் 385/= லை பண்பாட்டுப் பேரவை b:- O2- 2263tos
ம், தொண்டைமானாறு

Page 6
  

Page 7
  

Page 8
  

Page 9
i
ٹی
ஞானச்சுடர் மார்கழி
மார்கழிமாத பெறுவோ
ரூலரு $. சிவசண்
(வீரகத்தி விநாயகர் ஆலய
திரு அ. அ. (கல்வியங்காடு திரு சி. விஜயகுமா (விநாயகர் ஸ்ரோர் திரு த. சிவசு
(லீலா வெதுப்பக
திரு ஐ. சி (கிராமசேவையாளர் வ
திருமதி:
(இலங்கை வங் கலாபூசணம் வ. (அச்சுவேலி வடக் திரு சி. செல்வ (இளைப்பாறிய அ திரு ம. அ. ச
(G5356)JITGFL
திரு இ. சண் (பிரதான வீதி, ெ திரு நீ, மயில்
(வர்ணன், அ
முறிதேவி, ஆ திரு ப. கு (சர்வோதய வீதி

ASAYES AEAYA AYLAA AYALAAA AEALAEAYALAALLLLLAALLAAAAALAAAAALLAAAAALAAAAALAAAAALLAAAAASSASASLLALAAAAALAAAAALAAAAALAAAAATALAAAAALAAAALAAAArSS AASAASAAYA YATAY SAzATYAYAAALAAAAALAAAA AAYAYAA AATAYAYAAYAzA TTLYA AALAAzAAYAYAALAAeAAAAAzALA AzAAeTzAA AALTAAeYAAALAAAAALLALALL
dogůuů ůgg5
i Giugin
முகானந்தக்குருக்கள்
பிரதமகுரு கொல்லங்கலட்டி)
ரவிந்தன்
யாழ்ப்பாணம்) ர் (சந்திரன் கடை)
ாஸ், உரும்பராய்) iபிரமணியம்
கம், சங்கானை) வானந்தன்
ாதரவத்தை, புத்துார்)
குdதாசன
கி, சுன்னாகம்) செல்லத்துரை $கு, அச்சுவேலி) விரத்தினம் ? திபர், சிறுப்பிட்டி) ரவணமுத்து ம் வதிரி) முகலிங்கம்
தாண்டைமானாறு) வாகனம் P
அச்சுவேலி) வகுமார்
ஆவரங்கால்)
GOLIIIdFl
, ஆவரங்கால்)
சந்நிதியான்

Page 10
ܠ ܛ ܠ .
ஞானச்சுடர் மார்கழி
திரு க. கி (நெல்லியோடை, அ திரு க. விய (ஆஸ்பத்திரி வீதி,
திரு க. த (ஜெயகணேசா ஸ்ரோ gól 5 d. IIIIII (காவில் கரண திரு . சந்த
(தூதாவளை, கர திரு பொ. ஞா (சித்தம்பாதி, கர திரு ந. பிஜ (கிளை முகாமையாளர் ப. ே தலைவர்/ 6 (கலாநிதி ச. ச. நிலையம்
திரு பொ.
(பூரூடிலேன் திரு R.W.
(இளைப்பாறிய கால்நடை போ fily N.
(பொன் கிளர் பிரதா திரு IS. கண
(பிரதான வீதி,
திரு IS. ம
(ஆலடிச்சந்தி,
திரு மா. ஞ
(ஆசிரியர் அச்சு
திரு. தர்
(பாடசாலை வீதி,

8އާއްއާއާ އާޢާޣައްޣާއާއާއޯއާއެއްއައާއޯއައްއާއައްޢާޙައްޣާއާޣައްޙައާއްއާ އާއްއާ އާއްޣައްޢާޙައްއޯއައާއޯއައެއް؟
சந்நிதியான்
ருபாநிதி
ச்சுவேலி தெற்கு)
IGOi6060IIIIII
அச்சுவேலி தெற்கு)
ங்கராசா
ாளில், பருத்தித்துறை)
ஜவிருந்தம்
வாய் தெற்கு)
னத்தேவன்
ணவாய் தெற்கு)
Olinil disld in
ணவாய் தெற்கு)
IābģIDI
நா. கூ. சங்கம், உடுப்பிட்டி)
செயலாளர்
நாவலம்பதி, அச்சுவேலி)
கந்தையா
அரியாலை)
கந்தசாமி
தனா ஆசிரியர் யாழ்ப்பாணம்)
UIgll
ன வீதி, சங்கானை)
115 inflói G06II
LDIT60ft ILITU)
நதலிங்கம்
LDIT60s. LJTU)
ானலிங்கம்
வேலி தெற்கு)
10557551)
றம்பைக்குளம்)

Page 11
  

Page 12
MMWMyy
. . . . . . . . . . W^V^V^VM ه VVVMW W
ஞானச்சுடர் மார்கழி
81-வது அ
ஞானபண்டித கலாவித்தகி,
அப்பாக்குட்டி அவர்களு சைவ கலை பண்பாட் வாழ்
(பல வாழிய வாழியவே, ஞான பணி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்ம
(அநு தெல்லி நகர்த் துர்க்கா தேவி திரிகரண சுத்தியுடன் தெய்வீக நல்லோய்நின் தொண்டுநிலை ஞாலம் புகழ நன்மங் கலமாக
(சர சமுதாயப் பணிகளென், சமயப் தார்மீகப் பணிகளென்ன சகல வமிசம் உளவரைக்கும் மங்கா மங்களம் பலவாக வாழ்கவென
அர்ப்பண சிந்தையுடன் உடல் ஆத்மீக நெறிக்கென்னும் அரு சர்வ துறைகளுக்கும் தனித்து செளபாக் கியமாகச் சதாகால
வேதாந்த சித்தாந்த சமரச நே வித்தகம் விளங்கிநிற்கும் மே6 மேதா விலாசத்தை மென்மேலு விமல துர்க்கா திருவருளால்
செல்வச்சந்நிதி தொண்டைமானாறு.

WW
கவை காணும் பண்டிதை செல்வி தங்கம்மா குச் சந்நிதியாண் ஆச்சிரம டுப் பேரவை வழங்கும் ந்திதழ்.
லவி)
டித கலாவித்தகி அப்பாக்குட்டி
(வாழிய வாழியவே)
பல்லவி)
உபாசகராய்த்
ப் பணிபுரிவோய் நவிலுதற்கு வார்த்தையில்லை
(வாழிய வாழியவே) ணம்)
பணிகளென்ன, வுக்கும் வழங்கிநின்றே 'ப் புகழ்படைத்தோய் வாழ்த்துகின்றோம்.
(வாழிய வாழியவே) பொருள் ஆவியெல்லாம் மந்த பூட்கையினோய் வமாய் வழங்கிநிற்போய் ம் வாழியவே.
(வாழிய வாழியவே) ாக்குடனே )ான மாதரசே ம் விளக்கிநின்றே வாழியவே.
(வாழிய வாழியவே)
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை
பண்பாட்டுப் பேரவையினர்.

Page 13
LSSSBeBeqeqeq0qe0eq0S AqAeBeSASADAASASAASAAeAeAeS0ABeAeS0AA0S0AA0AAAeAe0ABAeSAeAeBABqS0AAJAe0AeAeAeSAeA0A0SAAS LJAMAAA AASA AA ASAAAA AAM0 00AAAAAAASAAAMAABA 0AAAAA0AA 0AMA
ஞானச்சுடர் மார்கழி
"குருவாய்
பூரீ முருக
சிவத்தமிழ் வித்தகர் சி
'இனிது இனிது ஏகாந்தம் இனிது" என்பது தமிழ் மூதாட்டி ஒளவையாரின் வாக்கு ஆகும். ஏகாந்த நிலையில் விளைந்த இன்பத்தை இன்னொருவர் அறியும்படி சொல்ல முடியாது. தாயானவள் தனது மகளுக்குத் தனது வாழ்வில் தான் அனுபவித த அனைத் தையும் விளக்கிக் கூறமுடியாது. சிலவற்றை வாழ் வில் அனுபவித்த பின் பே உணர்ந்து கொள்ள முடியும் முகத்துக் கண்ணாற் பார்த்து எடுக்கும் ഗ്ര|q||5ണ് L Tഖ|) (ഗ്ര (ഗ്ഗ ഞഥLT 5 அமைந்து விடுவதில்லை. அகக் கண் ணால் ஞானக் கண் ணால் அறிகின்ற பொழுதே உண்மைப் பொருளைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். இந்த உண்மை
"முகத்திற் கண்கொண் அகத்திற் கண்கொண் மகட்குத் தாய்தன் ம சுகத்தைச் சொல்லுமி ஆன்மா பொறிபுலன்கள் முதலிய கருவி கரணங்களில் இருந்தும் நீங்கித் தனியாக நிற்கின்ற அருளணுபவ நிலையை யாருக்கும் வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாது. அடியவர்க்கு எளியவராகிய கந்தவேட் பெருமான்
ΣΙΣ மனிதன் உயர்வது

ASAYSASAJSSAJJS AEAS ASAEALSASAASAEAASSSAAJJS AASAEJS S SAeAeASA AEAS AJqJS ASJAESAS AJASLSq SAqEAJAqSASAJAJSeAA ASAAAAAAAAqASASASASAJLq SAAAAAALSS AA AJAEAS A hAeAAA AAAS SAEASAEAAA SAAAASAAS ASAJEAAS AAAAS SAhehAeA SAeAJAAS AAA0SAASAASAJASA ASAJAJSqS SAeASASA SAJAJA AJA SABD
சந்நிதியான்
வருவாய்'
மந்திரம்
யைத் தவயோகி திருமூல நாயனார் தமிழ் மந்திரமாகிய திருமந்திரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.
டு காண்கின்ற மூடர்கள் ாடு காண்பதே ஆனந்தம் ணாளனோடு ஆடிய ன் சொல்லுமாறெங்ங்னம்"
தன்னைத் தியானித்து வணங்கும் அடியார் களின் துனி பத தைப் போக்குகின்றார். கருணை சூழ்ந்த பேரொளிப்பிழம்பாக விளங்குகின்ற ஞானவேற் பெருமான் ஒளி வீசுகின்ற வேலாயுதத்தைக் கையிலேந்தி
மதியால் அல்ல. XX
1.
bም

Page 14
ஞானச்சுடர் மார்கழி
வெவ்வேறு வடிவங்களைத் தாங்கி, அடியார்களுக்கு அருளை வாரி வழங்குகின்றார். முருக அடியார்கள் அவருடைய தருவருளுக் குப் பாத்திரமாகி அகம் துாய்மை பெற்று
'தன்னந் தனி நின்ற இன்னும் ஒருவர்க்க மின்னுங் கதிர்வே6 கின்னங் களையும்
புத்தி கெட்டு விட்டாற் கெடுதி ஏற்படும். “கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே" என்பது நம்மிடம் உள்ள முதுமொழி ஆகும். 'விநாச கால விபரீத புத்தி" என்ற வடமொழிச் சுலோகமும் இதனைக் கூறுகின்றது. இன்பம் அறிவினால் உண்டாகும். துன்பம் அறியாமையால் உண்டாகும் அறிவை வளர்த்தால் துன்பம் தேயும் அறியாமையை வளர்த்தால் இன் பம் தேயும் விதியைக்கூட மதியால் வெல்லலாம். மதியிழந்து அதனால் வாடி வருந்தி வாழ் நாளை வீழ்நாளாக்கக் கூடாது. அறநெறி யால வரும் ஞான பண்டிதனின் திருவடி அனுபூதியை இழந்து வீணாக அழியக் கூடாது. com; Gebrі) 55 66 03 1 03 4 5 631 ағы 557
'மதிகெட்டறவு கதி கெட்ட6
நதி புத்திர
திதி புத்திரர்
கந்தரநுபூதியாகிய ஞானத் திருக்கோபுரத்துக்கு மேல் வைத்த ஆயிரமாற்றுத் தங்கக் கலசம் போல
XX
Tor
மொழி என்பது கட

qAASJAAABAqSAAAAAA A0AAJAAASALASJAALAAAASJSASAAM0A0SAMMA0AeS00A00eA0DqqSqSAAAAS00ASqqSqASqqqq AEA AJA ALEJ AJASAEALALA SAEALE AEAA AJLA SAqEALSASAAALLLAAAAALLAAAASAAAAAAqJAqLSqASAJAqSqSALAqSqLqSAqJAqJAqSJqqAqAqq
சந்நிதியான்
ஞானத்தைப் பெறவேண்டுமே ஒழிய ஞானத்தினை ஒருவரும் மற்றவருக்கு உணர்த்திவிட முடியாது என்ற கருத்தினைப் பின்வரும் கந்தரநுபூதிப் பாடல் விளக்குகின்றது.
}து தான் அறிய
கிசை விப்பதுவோ
ல் விகிர்தா நினைவார் கிருபை சூழ் சுடரே"
கிடைக்கும். பயன் கருதாது, ஈஸ்வர அர்ப்பணமாகப் பணி செய்பவர்கள் சிவகதி அடைவார்கள்.
நமது அறிவு சரியாக ச் செயற்படுவதற்கு இறையருள் வேண்டும். தந்தைக்கே ஞானத்தை உபதேசித்த சுவாமிநாதனாகிய கந்த வேட் பெருமான் கங்கா நதியின் திருக்குமாரர். மெய்யறிவிற்கும் பேரின் பத் தற்கும் தலைவர் அசுரர்களின் வலிமையை அழித்த வீரபுருஷர் அடியேனின் அறிவும்
T5ਰੀ (ਹuਤੇLL 65TLL வேண்டும் என்று முருகப்பெருமானை வேண்டி நிற்பதை அநுபூதியின் ஐம்பதாவது பாடல் பின்வருமாறு விளக்குகின்றது.
பாடி மயங்கியறக் வமே கெடவோ கடவேன் ஞான ஏகாதிபவத்
வீறடு சேவகனே'
ஒளி செய்யும் பாடலாக அநுபூதியின் ஐம்பத்தோராவது பாடல் திகழ்கிறது. திருவருட் பிரசாத அனுபவ ஞானத்
வுளின் வெகுமதி. XX
萎

Page 15
AYSALALA YAALALA AhA AYASAYA AAAA SAJALALAAJAASAAAAAALAAAAALAJALJASAYSASAJAYA ASY AAAAS AEASASAeALA ShAEAALA AeAeAEA AJALLAA SAAAAA AhALLAAAALAAAAALLLLLAASAALASASAeALeALA ASAALSAAAAS0LASAeLALAAASLSALALASLLALeLASAAAA
ஞானச்சுடர் மார்கழி
திருநூலின் சாரமாக அமைந்துள்ள பாடல் இதுவாகும். இறைவனுடைய சர்வ வியாபகத்தை விளக்கும் ஞானப்
G
'ஆருவுமாகுவன் உருவமு உருவும் இல்லதோர் த6 கருமம் ஆகுவன், நிமித் பரமன் ஆடலை யாவரே எனக் கந்தபுர
பசு ஞானத்தாலோ அன்றேல் பாச ஞானத்தாலோ இறையருளை உணரமுடியாது. பதி ஞானத்தால் விளங் கும் இறைவனைப் பதி ஞானமில்லாதவர்களால் விளங்க (LUD LQ U J FT ğJD] . உருவ மாகவும் அருவமாகவும் இருக்கின்ற இறைவன் உள்பொருளாகவும் இல்பொருளாகவும் திகழ் வான் நறுமணம் உள்ள மலரிலிருந்து மணத்தினைப் பிரிக்க முடியாது. மணம் மலர் முழுவதும் பரவி அத்துவிதமாய்க் கலந்து நிற்கிறது. ஞானிகளின் அகத்திலும் இவ்வாறுதான் தெய்வ மணம் கமழும். இதனைப் ‘பூவினிற் கந் தம் பொருந் தய வாறு போற் சீவனுக்குள்ளே சிவமணம் பூத்தது" எனத் தவயோகி திருமூல நாயனார் குறிப்பிடுகின்றார். 'வாசமலரெலாம் ஆனாய் நீயே" என்பது அப்பர் பெருமானின் வாக்கு ஆகும் , முருகப் பெருமானைத் 'தெயப் வ சிகாமணி’ என அருளாளர்கள் அழைப்பார்கள்.
ஆன்மாக்களைப் பிடித்திருக்கும் ஆணவ இருளை அகற்றும் ஞான
Χα ஒவ்வோர் இன்பத்துக்

ALASAJAEALJALALASA SAYA SAJAJJA SAJAJJSASLALSLASASAJLSAALAJY SAJAALLAAAAALLAAAASLALALAASAALAAAAALLAALSLALAcLAALSAAALLLAAAASAAAAAAAAqLq SALASSASLSALEALSAEAMALASALA AJAE AEAEqSAJALAqSAJAJJqSeAJAJASAEASSAJAJAAqASASAAALLLLSAAAAAALAAAAALLAA SASASJASLLLS SAAAAAAqAAAAAAAALAqSASAJAAALAAAAALLLSAASLLALLS
சந்நிதியான்
LITL ന്റെ മൃച്ഛ ഖ|| 9, 1 ജൂ, ഞ, നൃ, ഖങ്ങി உருவம், அருவம் அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளிலும் காட்சி தருவான்.
)ம் ஆகுவன் அருவும் ன்மையும் ஆகுவன். ஊழின் தமு மாகுவன் கண்டாய்
பகர்ந்திடற் பாலர்' ாணம் இதனைத் தெளிவுபடுத்துகிறது.
ஒளியாக ஞான பணி டி தன் திகழ்கின்றான். “ஓசை யொலி யெலா மானாய் நீயே" என்று அப்பர் பெருமான் குறிப்பிடுவதைப் போன்று மணியாகவும் அதன் ஒலியாகவும் நாதப் பிரம் மமாகவும் காட்சி தருகின்றான் உலகில் உள்ள இயங்கும், இயங்காப் பொருட்கள் அனைத் தறி கும் (LO 6υ | Ο Τέ5 முருகப்பெருமானே இருக்கின்றார். உயிர் தங் கும் கருவாக வும் உயிர்க்குயிராகவும் விளங்குகின்றான்.
முருக விரதங்களிலே மிகச் சிறந்த தவமாக அடியார்களால் அனு ஷ டிக் கப் படும் விரதம் கந்தவடிவஷ்டி விரதம் ஆகும். நமது வினைகள் அனைத்தும் பொசுங்கவும் வேலவனின் அருள் கிடைக்கவும் கந்தவடிவிஷ்டி விரதம் துணை செய்யும் ஈருலக வாழ்வுச் சிறப் பிற்கும் வேற்பெருமானின் திருவடிகளை இறுகப்பற்றி உயிர் நோயாகிய பிறவி நோய் நீங்கு வதற்கு ம முருகப்பெருமானின் அருட் பார்வை நமக் குக் கிடைக் க வேண்டும் என்பதை,
கும் ஒரு துன்பமுண்டு. хх 3

Page 16
  

Page 17
AqMALAA AAAAALA LALq LSAALEALq SLALAAAAALLAAAALAAAAALAAAAALLAqALSAqAqLAALSAAAALAAAAALq ASALAqASAAALLLAAAA
\یمبرہیمبر\یممبر A%مصمصممبر \ممیAصيم EEEeASMASAASMSAgMAAAAAAAABAAMAASAABSLMAASLAAAAAAAAqAA0AAAMAeAAAAAASAAAA
ஞானச்சுடர் மார்கழி
"globo II
மதுரகவி காரை எம். பி.
மாணிக்கவாசகர் சிவபெரு மானைத் "தேன்' என்று கண்டு உணர்ந்து தெளிந்தவர் சிவபெருமான் அவருக்குத் தேனாய் இன்னமுத முமாய்த் தித்தித்தான். ஆதலின் மாணிக்கவாசகர் சிவபெருமானை "அந்த இடைமருதில் ஆனந்தத்தேன்'
1) சிறந்தடியார் சிந்தையுள் ( 2) தேசனே தேன் ஆர் அமுே 3) கருணை வான் தேன் 4) தேன் நிலாவிய திருவருள் 5) தேனே அமுதே கரும்பின்
6) தேனைப், பாலைக், கன்ன 7) தேனையும் பாலையும் கல 8) தேனாய் அமுதமுமாய்த் 9) தேனார் கமலமே சென்றுா
10) தேன்புரையும் சிந்தையாய் 1) கண்ணகத்தே நின்று களி 12) தழங்கருந் தேன் அன்ன த 13) தேனாய், இன்னமுதமுமாய் 14) சிவன் கருணைத் தேன் ப இங்ங்னம் இறைவனையும் அவனது அருளின் திறனையும் மணிவாசகள் ஆங்காங்கே தேன் எனவே பலகாலும் திருவாசகத்தின் கண் சிறப்பித்து குறிப்பிடுதலின் அதனை
'தொல்லை இரும் பிறவி அல்லல் அறுத்து ஆன மருவா நெறியளிக்கும் திருவாசகம் என்னும்தே
XX வாழ்க்கை நீடிக்கும் வரை
 

AAS SAAAAAALAAAAALYSA ASAALqS AAeEAeAEqS ALEAS SAEAeALS SAeALEAYS ASAEALLLLLSAAALLSAAAALAqASALAS ASAeALAeALqSASAYALEq AeAJAeALq ASAqALALq SAYALAq ASAAESLSALALLqSAJAeALS ASASAAALL qSASAEAE SAEALLL SLSALALS EAeAeALq LSAAAALAE AEALEAS ASAEALALSLALAESASAJALS LSAALJALLL SAJALESAEALLL SAAALALASAALASASASASAAALLAAAAALLLSS SSAJALASA SAJALS SLSAE0
சந்நிதியான்
Fகத்தேன்"
அருளானந்தம் அவர்கள்
என்றே பெயரமைத்துக் குறிப்பிடுவார். சிவபெருமானாகிய தேனை ஆரப்பருகி உண்ட மாணிக்கவாசகர் தாம் அருளிய திருவாசகத்தில் ஆங்காங்கே சிவ பிரா  ைனயும் அ வ 60 து திருவருளையும் ‘தேன்' என்றே சிறப்பித்து வழங்கியருள்கின்றார்.
தேன் ஊறிநின்று
தே
தெளிவே லின் தெளிவை
எனலையும் ஒத்து தீங்கரும்பின் கட்டியுமாய் தாய்
தரு தேனே நண்ணிர் பருகத் தந்துய்யக் கொள்ளாய் பத் தித்திக்கும் சிவபெருமான்
ருகி.
ஓதி உணர்ந்து உவந்த சான்றோர்கள் அனைவரும் திருவாசகத்தினையே தேன் என்று குறிப்பிட்டுப் பாராட்டிச் சிறப்பிப்பாராயினர்.
ச் சூழும் தளைநீக்கி ந்தம் ஆக்கியதே - எல்லை வாதவூர் எம்கோன்
yy
ன்
நம்பிக்கையும் இருக்கும். XX
■て

Page 18
LeieeS A00 SAeqAe AASAeSqqDS0AASAASSAASAA0ASAAAASAAA0S00AAAMAASAA0AAAASAAAASAeJAAAASAMASAL0AAAS0AAAAA EBBDeqe0uSSAqAAA AA0AASqqqqq qSSS0SAS0S S00ASSS000S00AAS 0A0A000AAASAAAASAAB 0ASAeSL00SMS MAMA
ஞானச்சுடர் மார்கழி
உடற் பிணிகள் பல ப் பல போக்கி, நமக்கு நலங்கள் பலப்பல விளைவிப்பது தேன், அதுபோல நம் * உயிர்ப்பிணிகள் பலவற்றையும் போக்கி நமக்கு இறையருள் நலம் க ைடக் கத துணை புரிவது திருவாசகம் என்னும் தேன்.
இறைவனின் திருவடிகள் தாமரை மலர்கள் , அவற்றை இடையறாது இறைஞ்சி, வழுத்திய * மணிவாசகள் அத்தாமரை மலர்களிற் படிந்த வண்டு அவர்தம் இன்னிசைத்
'தினைத்தானை உள்ளதோ நினை தொறும் காண் தெ அனைத் தெலும்பு உள் ெ குனிப்பு உடையாறுக்கே (
;
பற்றிப் பாடுவது போலவே திருவாசகமும் ஒதுந்தொறும் நம் உள்ளத்தில் ஆன ; பெருஞ்சிறப்பு உடையதாகும்.
ଶ୍ରେ6@g ଔ୪: காட்டுவழி சென்ற ஏழை, ஒரு ரிே மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார். இடைவிடாது ஜபம் செய்தான். குபேரன் "உனக்கு என்ன வரம் வேண்டுமோ, அ ஏழை “எனது மாட்டுக்கு நான்கு படி “எனக்கு மோட்சத்தைக் கொடு பெருஞ் கேட்டிருக்க வேண்டும்!
இதுபோலவே, தியானம் செய்கிற சில்லறைப் பொருட்களைத் தருமாறு இ அற்பமான உலகியற் பொருட்களுக்கி
XX கேட்கத் தயங்கி எதை - -j-

Lq SASALALA SAAAAAALLLAAAASAAAAAALLAA LAAAAALLAAS AAAAAALALAq AALLLL ASAAAAAALLAA SAAAAAALAA AAAAAAAAqAAAAALASASAAALAAAAALLAAAAALAAAAALLAAAAAASAAAASLASLLAqALSAqAqAqAqAqAqAqALAqAqAqLSqSAqeSqSqAqqqSqqS SLAA AAAAALALAS AAAAAALAAAAALJALAJAEJJALAJJAAS AAAAAAAAqALAAAAALS AAALAA AAAAALAAAAALLAAAAALLAqAASAAAAAAAqAAAAALAqASAqAqAqLqSLSALAqAqLqSAqLL
சந்நிதியான்
து தயே வணி டின் மரிழறி சி இறைவனின் திருவடிகளில் ஈடுபட்டு மணிவாசகள் நுகர்ந்த இன்பமே தேன். மணிவாசகராகிய வண்டு இறை வனின் திருவடியாகிய தாமரை மலரிற் படிந்து நுகர்ந்த இன்பமாகிய தேனை, அனைவரும் இனிது அருந்தி உவந்து உய்தி பெரும்படி ஒருங்கே திரட்டி வைத்த பெரும் தேன்கூடு போல்வதே திருவாசகச் செந்தமிழ்த் தெய்வமாமறை என்று நாம் சுருங்கக் கூறிக் குறிப்பிடுதல் பொருந்தும்,
பூவினில் தேனுண்ணாதே ாறும் பேசுந்தொறும் எப்போதும் நெக ஆனந்தத் தேன் சொரியும் சென்றுாதாய் கோத்தும்பி
என்று மணிவாசகள் இறைவனைப் நாம் நினை தொறும் பேசுந்தொறும், ாந்தத்தேன் சொரியும் அளவிலாப்
ட்ட வரம் வழியைப் பார்த்தான். அவர் குபேர அந்த ஏழை, குபேர மந்திரத்தை 1. ஏழையின் முன் காட்சியளித்து, அதனைக் கேள்' என்றான். அந்த தவிடு கொடு” என்று கேட்டான். செல்வத்தைக் கொடு என்றல்லவா
சில பக்தர்கள், உலகின் சில
இறைவனை வேண்டுகின்றனர்.
5ாகப் பிரார்த்தனை செய்யாதே.
-ரமணர்
நயும் இழக்காதே. ܐܠܬܐ XX
ア
:

Page 19
L0eS0AAS0A00eSMAMS0AAAA0A0AAAS0AAAAAASA0AALA0ASLAAqALALAALALALA EKeJqA0AqAqqAeSSeSAeAAASAAAeAeSAALAAASAAeSAMA0AAAA0AAAAA0AAAAAAAASAAASAAASAMA
ஞானச்சுடர் மார்கழி
: "சைவசமயமும் விஞ்ஞானச்
டாக்டர் வெற்றிவேல்.
ஒருவன் முழு மனிதனாகத் தக ழ் வதற்குச் சமயமும் , விஞ்ஞானமும் இரு கண்களாகத் திகழ்கின்றன. இன்று நாம் அவசர விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண் டிருக் கசின் றோம் எங்கு பார்த்தாலும் அவசரம் எதிலும் அவசரம், காணப்படுகின்றது. மனிதன் இயந்திரமயமாகி வருவதைப் பார்க்கும் போது மனிதன் மனிதனாக இருக்காது இயந்திரமாக மாறிவிடுவானோ என்று ஏக் கம் கொள்ளும் நிலையை இன்றைய நவீன விஞ்ஞானம் நமக்குப் பரிசாக தந்திருக்கின்றது. சமயமானது
மனிதனது உள் ளத் தைப் பக் குவப் படுத் தி அமைதியான சா நி த மான உள் ள தி தை
உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக் கின்றது என்றால் அதில் மிகையொன்றுமில்லை. ஆனால் எமது 60) 56.JEFLDuJLDIT6015) 3 LDuJ 555j6)JLib, ந  ைட முறை க கப் பாறி சென் று விஞ ஞானக கருத் துக் க ைள விஞ்ஞானச்செழும் புதையல்களைத் தன்னகத்தே கொண்டு மிளிரும் சிறப்பார்ந்த சமயமாகத் திகழ்கின்றது. இந்த வகையில், சைவசமயத்திற் பொதிந்து காணப்படும் விஞ்ஞானக் கருத்துக்களை ஆராய்வது காலத்தின் தேவையாக அமைகின்றது.
XX ஆர்வம் உடையாரே ஆர்வதி
..
ta'

qAAY AEq ASALqA SAAAAAALAA AAAAALJALASASAAALLLLLAASASAeALASASAJLALA SAJSAAAALAAAAALLAAAALLLAAAAAASAAAAAALLAAAALq SqAqLALASALSAqAqJSLASLSALAqLSqSLAqAqAqAqqqSqqS LqS SAALLLAAAASAAAqALq ASAqALqA AAALLAAAAALLALAAAAALLAAAAALLAAJSALA ASLALAJLq ASALALq ASALALqASALAqLq SAqAqAJqEAqAqAqJLAqSAqALALq SAqAqLSqAqLq
சந்நிதியான்
செழும் புதையல்களும்”
சக்திவேல் அவர்கள்
ஐம் பூத அணுக களில் யாதாவதொரு பூத அணுவானது நிலையான சக்தியிலிருந்து (Potential energy) F6)6O7 Fd g560)u (Kinetic energy) 960)LLLD (BUTg, அந் த ப் பூத அணுவான து அருவுருநிலையிலிருந்து பெரிதாகி உருவப் பொருளாக மாறும் நிலையைப் பஞ்சபூதப்பைஞ்சீகரணம் என் று இந் துதத துவ ம குறிப்பிடுகின்றது. நவீன விஞ்ஞானக் கருத்துப் படி அணுக் களிடையே மோதலும், இணைதலும், பிரிதலும் ஆகய நிகழ் வின் போது அதிர்வுகளினால் ஒலி ஏற்படுகின்றது. உலக த தோற் றத் துக் கும் அணுக்களின் அதிர்வு அவசியமாகக் கருதப்படுகின்றது. இதே போன்று அணுக களால் ஆக ய உலகத்தோற்றத்துக்கு அதிர்வை அடிப்படையாகக் கொண்ட ஓங்கார ஒலி அவசியம் என இந்துதத்துவம் வலியுறுத்துவது அணுக்களிடையே நடைபெறும் தாக் கங் களிற்கு அதிர் வலைகள் அடிப்படையாக அ ைமகன் றன என் ப ைத ப் புலப்படுத்துவதாக அமைகின்றது. சடப் பொருள் பல வற்றுக் கும் அலகாகிய அணுக்களின் அசைவு ஒலி அதிர் வைத் தரும் 'ஒசை
நதைத் துாண்ட முடியும். XX

Page 20
ہمہمہمی^مہمہمسر ہمہ چمچ
у
ஞானச்சுடர் மார்கழி
ஒலியெலாம் ஆனாய் நீயே" என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுவது சிவ தாண்டவமானது அணு அதிர்வின் அடிப்படையில் அமைந்த சக்தி மாற்றத் தினைப் புலப் படுத்தும் தோற்றப்பாடு என்பதை அறியக் கூடியதாயுள்ளது.
ஆதரியும் அந்த மும் இல்லாதவன் இறைவன் என்று சைவசமயம் கூறுகின்றது. விஞ்ஞான கணித தத்துவமும் அதி உயர் பெறுமானம் உடையதையும் மிகக் குறைந்ததையும் முடிவிலி, என்று கூறி ஆதியும் அந்தமும் இல்லாத முடிவிலியை நம்பித்தான் தனது ஆய்வை ஆரம்பிக்கின்றது. பராசக்தி, இச்சாசக்தி கிரியாசக்தி, ஞானாசக்தி எனப் பல நிலைகளில் வைத்து இந்து சமயம் போற்றுகின்றது. நவீன விஞ்ஞானமும் மின்சக்தி, வெப்பசக்தி, ஒளிசக்தி, ஒலிசக்தி எனச் சக்தியைப் பல்வேறு நிலைகளில் வைத்து ஆராய்கிறது.
சைவ ஆலயங்களிற் பயன் படுத்தப்படும் சாம்பிராணி, சந்தனம், மஞ்சள், குங்கிலியம், வெற்றிலை, மிளகு அறுகு, கராம்பு போன்றன தொற்று நீக்கி மூலிகைகளாகப் பிரதானமாக பயன்படுத்தப் படு கண் றன மஞ சளில் Re Sin,
Cur Cunnin, Campoh Or (3L JT6ÖT m3
இரசாயனப் ப தார் த தங் கள் காணப்படுவதால் தொற்றுநீக்கியாகக் காணப் படுகன் றது. சந் தனத g56 Santalol, Volatile Oil (BLT6613
AqAqALAqAJJAqAqAAAAAAAASAAAAAAAAqAAAAAqAAAAAAAAqAAAAAAALAAAAALALALAAAAALAAAAALLAqAqS EEJBDe000000S00e0e0S0SD000SA00M000M0000M0MMMMAMM00MMAMMMAAMMAMMMMMSMMAMMAMS
XX எங்கே அன்பு இருக்கிறதோ அ
-8
嗜 A

qALEA ALAqASALq SAAAALA AEAAA AAALAA AAAAALLSq SALAq SAAAAAALLLLL AALLLAA SAAAAAALEA AEqAqA LAAAAALLAAAAALLAAAALq SAqAqELAASALAqAq SqASAEq SAqSALq SASEALq LqSAEALq SAeAEALLLL ASAEAz SAEALAqS SAqALAeALq qSAeALALq SAAAAAALAAAAALq SALALAS SALS LSAAAALAAAAALLS SqASLLALLSAqASAqSAqLqSASEAqALSqSASAqSAqSLASqS
சந்நிதியான்
பதார்த் தங்கள் கிருமிகளைக் கொல்லும் தொற்றுநீக்கிகளாக அமைகின்றன. சாம் பிராணியில் பென்சோயிக்கமிலம், போமல்டிகைடு, OXidising and diaStatiC en ZymeS போன்றன காணப்படுவதால் தொற்று நீக்கும் தன் மை யை உடையதாகக் காணப்படுகின்றது. வெற்றிலையில் Arakene terpene, Sesquiter pene, Ally pyro Catech Ol, Cine Ol, eugenO1, Cary Ophylene போன்ற இரசாயனப் பதார் த தங்கள் காணப்படுவதோடு தொற்றுநீக்கித் தன்மையும் காணப்படுகின்றது. Lf6ITālod aCrid resin, Ole Oresin, VOlatile Oil (3UT6öIB 9JFTuJ60|Ľ பதார்த்தங்கள் காணப்படுவதால் தொற்று நீக கத தன்  ைம காணப்படுகின்றது. அபரக்கிரியை முடித்து வருபவரை வேப்பிலையை மெல்லும்படி கொடுப்பது வழக்கம். 3)g56ò Paraisine, MargOSine, A Zaridine Marg Osic Acid போன்ற இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுவதோடு சிறந்த தொற்று நீக்கியாகவும் காணப்படுகின்றது. குங் கிலியம் , தேன் மெழுகு, சுக்கான்கல், கொம்பரக்கு நாற்காவி, செம்பஞ்சு, எருமை வெண்ணெய், சாதிலிங்கம் என்பவை அவஷ்ட பந்தனத்துக்குரிய திரவியங்க ளாகும். இவற்றில் சாதிலிங்கம், குங்கிலியம், நாற்காவி போன்றவற்றில் கிருமித் தொற்றுநீக்கித் (Antiseptic and
ங்கே நம்பிக்கையும் உண்டு. XX

Page 21
AAAASAAAASLSqS SqSASeTSLSLSSSSSASASLSASAASASASASLSq SASASASLTSAAASASASSSLS STATSLSLLTSASSASLSLqSTqTSLS STqSTSLS TATTq SqTTLLL SSqSqTqLS TqSqSqSqSqS SqqSqqqSq SqqqSqqqS
ஞானச்சுடர் மார்கழி
Antibiotic) தன் மை காணப் படுகிறது. இவ்வாறு பல வேறு கிருமிகளுக்கெதிராகப் பயன்படும் தொற் று நீக கலிப் பொருட்கள் ஆலயங்களிற் பயன்படுத்தப்பட்டுச் சுகவாழ்வு பேணப்படுகிறது.
உருத்திராக்கமானது காந்த ஆற்றல், மின் ஆற்றல் உடையதாகக் கருதப்படுகின்றது. இதை அணிவதால் உடற் பொலிவும், உடற் பலமும் பெருகுவதுடன் நோய் அணுகாது எனவும் கூறப்படுகின்றது. மேலும் திருநீறு, உருத் திராக் கமாலை போன்றன அணிவதனால் இறைவன் எம மோடு உள் ளான் என்ற உணர்வையும் உளத்தைரியத்தையும் மே 1ம் படுத் தும் முறைகளாக அமைகின்றன. தீப அலங்காரம், பண் ணிசை, மங் கள இசை ஆக)யனவும் மனமகிழ் ச் சியை ஏற்படுத்தி உள ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் நடைமுறைகளாகக் கொள்ளலாம். ஆலயங்களிற் பயன் படுத்தப்படும் மலர் அலங்காரமானது கருத்துக் களையும் உணர்ச் சி களையும் மெளனமாகக் குறியீட்டு வடிவிற் புலப் படுத் துவதோடு சூழலுக்குத் துலங்கல், சூழலை துலங்கச் செய்தல் என்ற அணுகு முறைகளுடன் ஆழ்ந்த மன
༼ས་ཚོས་ཡང་
శ
(:
XX லாபமும் நஷ்டமும் இர

ALLq SAYAES SAAYAEq SASAzAAS AASAASAELS AASEEEEASEAAALLLSS SAAELqLS SLSLSASLSALSAS SASASASAAALeASASLALASLSq A SASSAESA ASAAASAAASLLS ASASSASAES SASASASASLS ASASASSq AEASLS ALS AEA AeASq ASAYA A SAAAA AASAAAALAA AAAAALq SAASAASAAA SASAeA AMALA AqAMALA ASLq ASALSq SqAeEASAeSAAAALA ASAeSLASLLASAAAAASLSqSq
சந்நிதியான்
உணர்வுகளையும் வெளிக்கொணரும் உளச்சிகிச்சை முறைகளுள் ஒன்றாக மேலை நாட்டு உள நிபுணர்களால் கருதப்படுகின்றது.
இந்துக் கள் தம் வீட்டிற் குழந்தை பிறந்தால் ஒரு மாத காலம் வரை தொடக்கு எனக் கூறுவர். தொடக்கு என்ற காரணத்தினால் நோயாளர் உட்பட அதிகமானோர் பிறந்த பிள்ளையையும், தாயையும் சென்று பார்  ைவயரிடுவதைக் குறைக் கக் கூடியதாயுள் ளது. இச்செயன் முறையானது பிறந்த குழந்தையை நோயாளர்கள் துாக்கி விளையாடுவதையும் கர்ப்பத்தினாற் பலவீனமடைந்த காப்பிணித்தாயையும் நோயாளர் உட்படப் பார்வை யிடுவதைத் தடுப்பதனால் (ISOiation) நோய் நிலைத் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் ஒரு முதல் 56O)6) 5(BCLT355 (Primary PreVention) கருதப்படுகின்றது. தமிழும்
60) Ց 6)] 5F LDUU (Up LfÖ , தமிழர்
மருத்துவமும் ஒன்றோடொன்று இணைந்து தமிழரின் வாழ்க்கையை வளம் பெறச் செயப் கன் ற முறைமையினால் இந்து தத்துவத்தின் விஞ்ஞான ஆய்வுகள் இக்காலத்தில் முதன் மையான தேவைகளில் ஒன்றாகக் கருதவேண்டியுள்ளது.
ட்டை சகோதரர்கள். XX

Page 22
  

Page 23
  

Page 24
ASMALq LSAALSAAAA AASAeSqAqA ASAqAqA S Lq SqMAASLSS LSAAASALELS LSASAASALqSq LSAAASAAASLLLS AASASAAALLLAAAAALLAA ALSAeELSq LqEASSLASLLASLSASESLEA ALASTASLqq qASASASASAqASLSASSLALSASLSASLSAAAA
ASSASSASSLALASSSASLAq ASASALAqSLSAqAqASAASSLA LSASLqSLLSASASLASLSASALeqSAqESESASEq AqAASATASASASASESELSqSLSASLSALAq LqASAEqA ESASLSASSLAS SSASSASSASLASLSASAASSLLASAAAAAAAAqAA
ஞானச்சுடர் மார்கழி
கனிதரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள் உட்பட 1008 மரங்களை நாட்டினார். மரங்களுக்கு நீருற்றவும், கால நடைகள் நீர் பருகவும் காரைக்காற் பதியில் ஏழு திருக் குளங்களையும் வெட்டுவித்தார். இவ்வரிய திருப்பணிகள் யாவும் பெரியாரின் தலைமையிற் கூடிய தொண் டர் களின் சிரமதானப் பணியாகும் . திருவருளும் , இயற்கையும் தொண்டர்களின் செயற்பாடும் பெரியவரின் சித்து விளையாடலும் நலமே கைகூடவே காரைக் காற் பதி அழகான சோலைவனமாகியது.
சிவனின் திருக் கோயில் அபிவிருத்தி நோக்கிய சந்நியாசியார் தமக் குத் திருவமுது வழங்கிய அன் னை மாரியம் பாளுக் கும்  ைவர வருக் கும் தனியான கோயில் களை அ ைமத தார் . ஏற்கெனவே இருந்த புற்றுமண்ணாலும் செடிகொடிகளாலும் மூடப்பட்டிருந்த காரைக்கால் விஸ்வநாதப்பெருமானின் மூலலிங்கத்தைச் சுத்தம் செய்ய எண்ணினார். இவரது தொண்டர்கள் வேலையைத் தொடங்கினர். சிவனின் காவலுக்காக இருந்த விஷப்பாம்பு களின் கூட்டம் தொண்டர்களை வேலை செய்யவிடாது துரத்தின. தொண்டர்கள் பெரியவரிடம் வந்து முறையிட்டனர் நிலைமையை ஞானநோக்கில் உணர்ந்து பொது
கசப்புப்பொருளாயினும் அதை அதனால் மெய்ப்பதம் காண்பாய்.
XX உயர்வாகக் கருதினாலி

மக்களின் வணக்கத்துக்காகவே இவ் விடம் சுத்தம் செய்யப்படுவ தாகவும், மக்கள் தொடர்ந்து சுத்தம் செய்து புனித வழிபாடு செய்வதாகவும் இறைவனுக்கு விண்ணப்பித்தார். பாம்புக்கூட்டம் விலகிச்செல்ல கால அவகாசம் வழங்கப் பட்டது. தொண்டர்கள் தமது பணியை இரு வாரங்கள் செல்ல ஆரம்பிக்கலா மென்று தெரிவித்தார் மூல லிங்கத்தைச் சூழவிருந்த சகல பாம்புகளும் கூட்டமாக அவ்விடத் திலிருந்து சென்று மறைந்தன. குறிப்பிட்டபடி இருவாரங்களின் பின் துப் புரவுப் பணியை எதுவித சிரமமுமின்றிச் செய்து முடித்தனர். கோயில்புனருத்தாரணஞ் செய்யப் பட்டது. இந்தப் புனிதமான இடத்தில் அருள் பாலிக்கும் காரைக் கால் விஸ்வநாதப்பெருமான் மூலலிங்க வடிவில் நாற்புறமும் வெவ்வேறு அழகசிய கோலங் காட் டும் இறைவனின் திருமூர்த்தங்களை உடையதாகவும் ஐந்தடி உயரங் கொண்ட மிகப் பிரமாண்டமான சிலை அமைப்பாகும். இச் சிலை வடிவம் யாரால் , எ ப் போது அமைக்கப்பட்டதெனப் பதிவேட்டில் இல் லாத LD) 5 Lü புராதன அமைப்பாகும். இவ்வமைப்பான பஞ்சலிங்க மூர்த்தம் வேறெங்கும் காண்பதரிது. (தொடரும்.
னக் கற்கண்டாகக் கருதி உட்கொள்.
) உயர்ந்திட முடியும். XX 2
*
ബ
ܓ݁ܶܢ ܀
党

Page 25
  

Page 26
  

Page 27
S S S SLSLSLS SLS SLS SLS SqSLSLS SLS SqqSqSqS SqSASSSLS S SLS SLSLS S SLSLSLSLSLS SLSLSL SS ܘܝܩܝܦܚ- ܘܝܩܝܦܝܦܝ
ஞானச்சுடர் மார்கழி
தானும் மறுபக்கத்தில் மனையாளும்
செய்வதனைச் சபையார் ஏற்றுக் கொள்ளாமல், கையைப் பிடிக்கும்படி வற்புறுத்தினார்கள்.
திருநீல கண் டர் தமக் கிடையில் உள்ள சபதம் பற்றிக் கூறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதே என்று சபையோர் அறியக்கூறிய பின் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு குளத்தில் இறங்குகின்றார். என்னனே புதுமை! அவ்விதம் நீராடி வெளியேறும் போது பிணியும் cԼpւն Լյլն நீங் களி 3) 67 60) LD Lü பருவத் தனராயப் அவர் கள் காணப்பட்டார்கள். தேவர்கள் பூமாரி Gg Tsug: சிவபெருமான் உமாதேவியாரோடுங் காட்சி தந்தருளி
r
அன்புடையீர்
வெளிப்படுத்தி வருகிறீர்கள்.
ܢܠ
வாசகர் உள்ள
ஞானச்சுடர் மலர் தெ வருகிறேன். எங்கள் ஆலயத்திற்கு 6 படித்து பயன்பெறும் வாய்ப்பையும் தெ எங்கள் தமிழ்க் கடவுளின் சிறப்புக்
முருகப்பெருமானுக்கு நீங்கள் மிகவும் பெருமிதம் அடைய வைக்கிற
SHR SHWA WISH
52 Boundary Road, Carrum Downs
XX உலகமே மூழ்கினும் நல்லன.
15.

AYYAYAEAEAEAzASALAEASASASAEeAhAeAeAArAeASeS
AEAEAEAEAEAEAMAeAeYAeALASALAeAASAAAAAAAAqA
சந்நிதியான்
னார். திருநீலகண்டநாயனாரும் அவரது அன்பு மனையாளும்
இறைவன் திருவிளையாடலை எண் ணி பக்தி பரவசத் தோடு வணங்கி நின்றனர்.
"ஜம்புலன்களையும் வென்று மேன்மை பெற்ற அன்பர்களே, என்றும் குன்றாத இளமையோடு நம் பக்கல் இருங்கள்' என்று அசரீரி ஒலி கேட்கிறது.
சிவனன்பின் வலிமையினால் சிற்றின்பத்தையும் வென்ற திருநீல 5ண் ட நாயனாரும் அவரது துணைவியாரும் என்றும் பேரின்ப நிலையில் வாழும் பேற்றினைப் பெருகின்றனர்.
த்திலிருந்து
ாடர்ந்து ஆர்வத்துடன் படித்து வரும் அடியார்களுக்கும் மலரை ாடர்ந்து ஏற்படுத்தி வருகிறேன். களை அழகு தமிழில் சுவைபட
ஆற்றிவரும் தொண்டு எங்களை து.
என்றும் அன்புடன்
நாக. ரமணன் NU TEMPE Victoria 3201, AUSTRALIA
தச் சரியாகச் செய். XX

Page 28
ஞானச்சுடர் மார்கழி
அண்புப் பிரவாதத்தி
செல்வி மாலினி கு
அண்ட சராசரங்களின் இயக்கத்த படைத்த விலங்குகள் தொடக்கம் ஆ என்பது பொதுவான வற்றாநதி, அன்பி கண்ணிரே அன்புப் பிரவாகத்தை வெ
"அன்பிற்கும் உ புன் கணிர் பூக
அருள் வரலாற்றைக் கூறுவது பெரியபுர அறுபத்து மூவரில் ஒருவரான திருமூல
"அன்பும் சிவமு அன்பே சிவமr அன்பே சிவமr அன்பே சிவம
சிவமும் ஒன்றே ஆகும் என்கிறார். ெ அன்புநெறியானது மக்கள் மேல் ,
விலங்குகள்மேல், இறைவன்மேல் என நீ உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்
"கேடும் ஆக்கரு ஓடும் செம்பெ கூடும் அன்பின் வீடும் வேண்ட
அன்பினில் இம் மெய்யடியார்கள் கும்பிடு சுகத்திற்காகவுமே. திருஞானசம்பந்த வேண்டாமல் வையகமெங்கும் துயர் வேண்டினார்.
XX திடமான உடலில்த

SASqqS S S S SLSLSLS SLSLSLSLSLSLS
AAq Tq qq Tq qAq qAqTALq TATATATATTATA TASLqqASLLALASLASLSLqLSLqLASLLALqTTATLALLATASLASLSqSqASLSALSqSqSAMqSTAMSAAL
6ús ólusfuu(gArawsrub
னரத்தினம் அவர்கள்
ற்கு மூல காரணம் அன்பாகும். ஐந்தறிவு றறிவு படைத்த மனிதர் வரை அன்பு ற்கு அடைக்கும் தாழ் இல்லை எமது ளிப்படுத்திவிடும். இதனை வள்ளுவர்
.ண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் Fல் தரும்"
என்கிறார். அன்பாளர்களின் ாணம். அவர்களின் அன்பு உள்ளத்தை
T
ம் இரண்டென்பர் அறிவிலார் rவ தாரும் அறிகிலார் rவ தாரும் அறிந்தபின் ாய் அமர்ந்திருப்பாரே'
என அன்பும் பரியபுராணத்தில் அடியவர்கள் கண்ட எதிரிகள் மேல் , அடியார்கள் மேல் , ண்டு செல்கிறது. இவ் அன்பின் ஆழத்தை கச் சில ஆதாரங்களைப் பார்ப்போம்.
ழம் கெட்ட திருவினார் ானும் ஒக்கவே நோக்குவார் ரிற் கும்பிடலே அன்றி
விறலின் விளங்கினார்"
கூடும் வது உலகின் நலத்திற்காகவும் மக்களின் Dர்த்தி நாயனார் தமக்கென எதுவும் நீங்கி இன்பம் பெருக வேண்டுமென்றே
ன் திடமான மனம், Σα

Page 29
AAAAAALAAAAALLAYYATATATATATSASASLATAMAeAeAzAEA ASqSqSLLLSqqSqqSLLSLLASASLSLqSqqSLLLSqqSqSLSLSqSASASASASLSSqSSSASLSAqAASAASLLLLSAAAAASSASSSAAAASLSALSAALSASLSAALSASAASASLSSASSSLSqSLLLSqSqSqqqSqqSLLSSASLSSqSLqSqqqqSqS
2
ஞானச்சுடர் மார்கழி
இறைவனிடம் இவர் ஒருதடவை நிதி வேண்டியபோது "நீள்நிதி வேண்டினார்க் கீவது ஒன்றும் மற் றிலேன் உன் னடி அலி ல தொன்றறியேன்" என்று கூறுகிறார். அதாவது தமக்கு நிதி வேண்டும் என்று இவர் இறைவனிடம் தம் மரிடம் கேட்பவருக்குக் கொடுக்கப் பொருள் இல்லையே என்று குறைப்பட்டார். சம்பந்தரின் தேவாரப் பாடல்கள் பலவும் அடியார் குழாத்திற்கு அருள் செய்ய வேண் டிப் பாடியவை. செங்குன்றுாரில் குளிர்சுரம் நீங்குதல், விழிமிழலையிற் பஞ்சம் தீர்க்கக் காசு பெறுதல் போன்றனவெல்லாம் மக்கள் மீது இவர் வைத்த அன்பால் விளைந்தன ஆகும்.
அத்துடன் திருமருகல் திருத் தலத்திற்குச் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற சம் பந்தர் பெண் ணுரிமை க் 35L60). LD 35 கற்பொழுக்கால் வலியக் கூடிவந்த காதலனை இழந்து அல்லற்பட்ட செட்டிப்பெண்ணின் துன்பத்தைக் கண்டு இரங்கி அப்பெண்ணின் கணவனை எழுப்பிக் கொடுத்து அவள் முகத்தில் மகிழ்ச்சியைக் கண்ட பின் புதான் திருமருகல் திருக்கோயிலை நண்ணினார். இச் செயல் மக்கள் மேல் வைத்த அண் பாற் புரிந்த செயற் கரிய செயலாகும்.
சுந்தரர் அவிநாசிக் குச் செல்கின்றார். ஒரு வீட்டில் மங்கல
Xộ. கும்பலில் அறிவுரை

8އްޙައެއްއަޣައްދައެއްޙައެއްއަހައްޢާޙައްޣައްޙަޣައްޙައެއްޙައެއްއަޣާއްޙައެެއްއައެެއްއާއެއްއައްޢާޙައްއްއަޚެއްޙައެއްއަ؟
சந்நிதியான்
ஒலியும் எதிர் வீட்டில் அமங்கலமான அழுகுரலும் கேட்கிறது. சுந்தரர் அவிநாசியப்பனைக் காணச்செல்ல வரி லி லை வாழ் வோருக் கே வாழ்த்துக்கூறும் இயல்பிற்சிக்கி மங் கல முழக் கொலியுள் ள வீட்டிற்கும் போகவில்லை. அழுகுரல் கேட்ட வீட்டிற்கே செல்கிறார். ஒத்த வயதுப் பாலகர்கள் ஒருவரை முதலை விழுங்கிவிட மற்றவனுக்குப் பூணுாற் சடங்கு என அறிந்தார். பாலனை இழந்து பரிதவிக்கும் பெற்றோரின் அவலநிலையை உணர்கிறார். அன்புப் பிரவாகம் பீறிட்டுப் பாய்கிறது. முதலையுண்ட பாலகனைத் தருமாறு முத்தமிழ் விரகர், பாடிப் பரவிப் பிறவா யாக்கைப் பெரியோன் கருணையாற் பிள்ளையை மீட்டுப் பெற்றோரிடம் கொடுத்துவிட்டே அவிநாசியப்பனைத் தரிசிக்கச் சென்றார்.
மெய் யடியார்கள் தமது எதிரிகள்மேலும் அன்புப்பிணைப்பை இறுக் களியுள் ளமை QL fu புராணத்தினுாடு புலனாகிறது. மெய்ப்பொருள் நாயனார், வஞ்சகன் தம் மை வாளாற் குத் தரிக் கொண் ற தைப் பொறுத் துக் கொண் டார் . வஞ சக  ைனக் கொல் வதற்கு (LDU U 6ŐÍ AB மெய்க்காப்பாளனாகிய தத்தனிடம் அவர் “தத்தா இவர் நமர்” எனத் தடுத்தார். கொலை செய்தவர் சிவனடியார் வேடத்திலிருந்ததால், அவரை நம்மவர் என்றும், அவரை
ஒருபோதும் கூறாதே. XX
见

Page 30
  

Page 31
2、
ATqSLLSqS TAqASqSTSASAqASTASTSASqTSTASATTATASASTATATqSTSTSLSSSLSqSTqTTALALASTAASAAASAAAAAAAAqAASAASAASAASTSASASASASASASASASASASASASASASASASS
ஞானச்சுடர் மார்கழி
நின்றாலும் சங்கரன் தாள் மறவாமை ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு சிவன்மீது கல்எறிந்து வழிபட்டார். வெளிப் பார் வைக் குச் சிவனை கல்லால் அடிப்பது போல் தோன்றி னாலும் சாக்கிய நாயனார் கல்லை
“என்னிலையில் நின்ற மன்னியசீர்ச் சங்கரன் துன்னிய வேடம் தன் தன்னை மிகும் அன்
இறைவன்மேல் உயிரையே வைத்திருந்த காரைக்கால் அம்மை யார் பேயுருவம் வேண்டிப் பெற்று இறைவன் இருக்குமிடத்திற் காலாற் நடந்து செல் லல் ஆகா தென
அம்பிகை திருவுள்ள தம்பெரு மானை நே எம்பெரு மானே ரெற் நம்பெரு மாட்டிக் கா
இறைவன் "நம்மைப் பேணும் அம்மை இவள்" என உமைக்குக்கூறி 'அம் மையே' எனக் காரைக் E, T6) Lõ60) LDULIT.60) J அன்புடன் அழைத்தார். இந்த அன்பு மொழியின் பெருமையை வார்த்தைகளினால் வர்ணிக்கமுடியாது.
ஆகம விதிக்குப் புறம்பான பூசை புரிந்த கண்ணப்பரின் அன்பின் ஆழத்தை அளவிடமுடியாது. தனது
கண் களர் இரண் டையும் , இறைவனுக் குக் கொடுக் கும் மனத் துணிவும் இறைவன்
மேற்கொண்ட அன்பும் சொல்லற்
1) ஒருவனுக்கு படிப்படியாக ஒழுக்கத்ை

AqS qSqq SqqS Sqqqq SqqqqSq qqqq Sqqqqq S q SS qAqAzSASAASAAAAAAAAqAqAqAeAqAAAAAAAAqAAAAAAAASLqSASAqATAASAAL
AA qqqq qqqqLq Sqqqqq Sqqqqq SqqSqSqSqSqSqATq qATALAqASAqAAAAAAAAqAAAAAAAAqAAAAAAAAqAAAAAAAAqAASS SAASALLLS
சந்நிதியான்
மலராக எண் ணி இறைவனை அர்ச் சித்தார். அவ்வழிபாட்டை இறைவனும் ஏற்றுக் கொண்டார். இதைச் சேக்கிழார் பின்வருமாறு கூறுகிறார்.
லும் எக்கோலம் கொண்டாலும்
தாள் மறவாமை பொருளென்றே னைத் துறவாதே துாயசிவம் பினால் மறவாமை தலைநிற்பார்"
எண்ணித் தலையினாலே நடந்து சென்றார். இதைக் கண்ணுற்ற உமை யம்மையார் அதிசயித்து "இங்குவரும் எலும்பு பொதிந்த யாக்கையின் அன்புதான் என்னே' என வியந்தார்.
த்தி னதிசயித் தருளிக் தாழ்ந்து ாக்கித் தலையினா னடந்திங் கேறும் பின் யாக்கையன் பென்னே என்ன வகு நாயகனருளிச் செய்வான்"
கரியன. உமிழ்நீர் திரு மஞ்சன நீராக, குடுமியிற் சொருகிய பூ அர்ச்சனைப்பூவாக, சுவைத்துப்பார்த்த இறைச்சி நிவேதனமாக, காலிற் செருப்புமாகச் சென்று கண்ணப்பள் செய்த ஆகம விதிக்குப் புறம்பான பூசை உண்மையான பேரன்புடன் செய்யப்பட்டதால் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது இவ்வாறாகப், பெரியபுராண அடியார்களின் அன்புப் பிரவாகம் அளவிட முடியாதது. இவர்களைப் போலவே நாமும் அன்பு நெறியைப் போற்றிப் பயன் பெறுவோமாக.
த வளர்ப்பதே உண்மையான கல்வி 0

Page 32
AqS qSTqS AqTSTqS STqTqTqS STqMLqSTqSTqTTqTSTSAqTLSS STqSTSqASTLqSqSqSTqSTSTqTLqSTASqSTSTqSqSTSASqSTSTqASASTATSAqASqSAqASqSqqSTqATAqATLSS STASAqSAqAqS
ஞானச்சுடர் மார்கழி
திருமாங்கல் செல்வி பாமதி. ந
மனித வாழ்க்கை, பிரமச்சரியம் என நான்கு படிமுறைகளினுாடாக சிறப்பைப்பற்றித் திருவள்ளுவர் தமது துணைநலம் என்ற அத்தியாயத்தில்
"இல்வாழ் வா6 நல்லாற்றின்
சுத்தானந்த பாரதியார் மேற்கூறப்பட்ட GLu_ff5566TTT.
“The ideal li
Who helps
வள்ளுவர் இங்கு குறிப்பிட்டது, பிரமச்சா சந்நியாசிகள் என்போர்.
"தெய்வம் தொ
பெய் யெனப்
குறிப்பிடுகின்றார். இத்திருக்குறளின் வணங்காவிடினும் கணவனுடைய
அக்கணவனையே கடவுளாக நினைத் கூறினால் மழை பெய்யும். பகவான் சத் கானகமா தேவை? இல்லறமே போது
LD60TLib (3LIT60 LDTšlab60uJLb, 6 வேலி. 'பரமசிவன் கழுத்தினிலே பாம்ட பத்தினியின் கயிறு" என்று திரைப்படப் இழைகள் உடையது. இந்த ஒன்ப பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
Σα தீயவள் தங்கள் தவறுகளு

AS SqSqqS qqSSSS SSqqSLLSS S SqSqqS qqSqS SqqqqSqqqqSS L SSqSqqSLqSqqS SqqSqSqSqSqSq LqTqTLTATAqLSqSqSqSqSqASLqSqSqASqASLq STASLASLqSqASLSqASLLLSTqASLSLASLqSqASLSALqSTqASASASTqSAAAAAALAAAAALLAqASLqA
ASAS Tqqq SqqS qS SqqSqSqSqS SqSLLSS LSqqS SqqSLSLSL LSL SLS SqSLSLSTSTSqTSqLSqS TqTqTALTASASALqSASASASLSqSASASLqSAqASLSqASLqSqASSLASLSSASSASSLqSqASLSASLSqSAqASASLqSLASLLALLLLLS
சந்நிதியான்
හිම් -
பத்தின் புனிதம்
ல்லலிங்கம் அவர்கள்
, இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் நிறைவெய்துகின்றது. இல்லறத்தின் திருக்குறளில் கூறியுள்ளார். வாழ்க்கைத்
ன் என்பான் இயல்புடைய மூவருக்கும்
நின்ற துணை'
எனக் குறிப்பிடுகிறார். கவியோகி
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி
Citse holder is he
the natural Orders three'
இயல் புடைய மூவர் என்று
ரிகள், வானப்பிரஸ்தம் மேற்கொள்ளுவோர்,
ழாள் கொழுநற் தொழுதெழவாள்
பெய்யும் மழை"
என்றும் திருவள்ளுவர் 5ருத்து, மனைவியானவள் தெய்வத்தை கடமைகளுக்கு உதவியாயிருந்து, து வணங்கும் பெண் மழை பெய்யென்று
தியசாயிபாபாவும் "என்னை அறிவதற்கு மானது" என்று குறிப்பிடுகின்றார்.
ன்று கூறுவார்கள். தாலி பெண்ணுக்கு ம் ஒரு கயிறு, பாம்பைவிட பயங்கரமாம், பாடல் ஒலிக்கின்றது. மாங்கல்யம் ஒன்பது து இழைகளையும் காயத்ரி மந்திரம்
நக்கு சமாதானம் தேடுவர். Χα
\sás =

Page 33
qqqqqLLLLSLSSLS SqSLSLSSqqqSqqSLqSqSqSLLSqSqSqSALqLSLSASSLASLqSTSASLSALqSLSASALALqSTATLATLSTATLASLS LTALSLASLL TATATqL Tq TqTTqTTqT TAqAMTA TAAAS TA
ஞானச்சுடர் மார்கழி
1) வாழ்க்
கொள் 2) மேன்ன 3) ஆற்றலி 4) துாய்.ை 5) தெய்வி 6) உத்தப 7) 61 (360/85 8) தன்னட 9) தொண்
ஆகியவற்றை பிரதிபலிக்கின்ற வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் இம்மாங்கல்யம் மணமகனால் மணமக
2DOGLİ) GITT
மாதம் அமா சஷடி ஏகாத ஜனவரி 10 15 6,21 பெப்ரவரி 8 14 5, 19 LDTstår 1O 16 6.21 ஏப்ரல் 8 14 5,20 மே 8 14 4,20 ஜூன் 6 13 2, 18 ജ°ങ്ങന്നെ | 6 12 2, 17.3 ஆகஸ்டு 4 11 16,3( Gigi Li:DL in 3 9 14,2S அக்டோபர் 3 9 13,28 நவம்பர் 1 7 12.2, டிசம்பர் 130 6 11,2,
உள்ளத்து
இறைவன் உன் உள்ளத்தில் உள்ளம் துாய்மையாக இருக்கவேண் இருக்க அருப்புக் கொள்வாயன்றோ? அ சூது, புலை, கொலை, பொய் முதலிய இறைவன் இருக்கமாட்டான். ஆனபடியா மெழுகி, அன்பு என்ற சந்தனந் தெ6 உண்மை என்ற துாபம் கமழ இறை6
9 நல்லவர்கள் தங்கள் தவறுகளைத் தவி
 

AYEL SAESEASAEAEAEAEAMAEASASASASASASASASEASASATASASATASTSASATTSATeATLSLrS
சந்நிதியான்
கையை உள்ளது உள்ளபடி புரிந்து ருதல்
LD
LD
க நோக்கம்
குணங்கள்
Lib
க்கம்
B ன. இவற்றை ஒரு பெண் ஏற்றுக்கொள்ள அமைக்கப்பட்டதாகும். திருமணச்சடங்கில் ளுக்கு அணிவிக்கப்படுகின்றது.
சி|பிரதேர்பெள சிவ |கிரு சங் 8.22 25 8 19 29 6.21 23 7 16 27 8,23 25 8 15 29 6.21 24 7 11 27 5.21 23 || 6 || 9 || 26 4, 19 21 5 5 25 3, 19 21 4 2.30 24 ) 2, 17 19 3 26 22 1,1530 17 1. 22 21 1530 17 1,31 20 20 13,29 15 29 16 19 13,28 15 29 13 19
Inti GOLD
எழுந்தருள வேண்டுமானால் உன் நிம், குப்பை நிறைந்த இடத்தில் நீ துபோல் காமம், கோபம், வஞ்சனை, அசுத்தங்கள் நிறைந்த உள்ளத்தில் ல், சாந்தமாகிய பசுவின் சாணத்தால் ரித்து, அறிவு என்ற விளக்கேற்றி, lன் எழுந்தருளுவான்.
ர்ப்பது எப்படி என்று சிந்திப்பார்கள். * .

Page 34
AA AAeAeAqAeAAeAY
ஞானச்சுடர் மார்கழி
ugarár Sjögö (ö)
சச்சிதானந்த ரீசச்சிதானந்தா சுவாமிகள்
குருநாதரின் வ
அம்மையாரும் சுவாமிகளின் கட்டளைக்கு இணங்கி சுவாமிகளை வணங்கி விடைபெற்றார். அவர் பிச்சை யெடுக்கவென்று புறப்பட்டாரேயொழிய அவரது மனமோ பலபல எண்ணங் களால் சுழன்று கொண்டிருந்தது. இவரது உள் ளத் தில் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
e tij 60) LD LUTi L 60) யெடுப்பதன் பொருட்டு உடுத்தியிருந்த சேலையுடன் புறப்பட்டார். அது மிகவும் அழுக் காகவும் கிழிசலாகவும் இருந்தது. தனது தோற்றம் அம்மையாரிற்கு மிகவும் வேதனை யளித் தது. ம னது மிகவும் வருந்தியபடியே குருநாதனையும் இறைவனையும் நினைந்து அழுதபடி நீவேலித் தரவையூடாக நீள்வேலியை நோக்கி நடக் கலானார். அவர் நீள்வேலிக்கரையை அடைந்ததும் ஓர் ஆலமரத்தின் கீழ் ஆலம்வேள் ஒன்றில் தலையை வைத் து படுத் துக் கொண் டார் . Ց| 6)] fi LD னது பலவழிகளிலும் சிந்தனை செய்த வண்ணம் இருந்தது. பன்றித்தலைச்சி அம் மண் கோவிலில் பெரும் செல்வங்களுடன் ஊரார் மதிக்க இருந்தேன். இப்போ கந்தலும்
*பக்தியில்லாத தனிச்சிறப்புப் பெற்றவர்கள் 2.

AAeAeAeA AeAe AeAeAeAeATeAeALiLi
AMMe LT SAeLTeT TALALASLTAeAeAeAzAAeAeer
L్క్క్క శృశ్యశృతశశశ*************
சந்நிதியான் (தொடர்ச்சி.
616 as as buds?
ஆச்சிரமம் பின் வரலாற்றுச் சுருக்கம்
ழிநடத்தலில்
கிழிசலுமான உடையுடன் எப்படி வீடுகளில் சென்று பிச்சை கேட்பது. காண்போரின் ஏளனப் பார்வையும் ஏளனப்பேச்சுக்களையும் எப்படி முகம் கொள்வது என எண் ணி மன உளைச் சலும் தடுமாற்றமும் அடைந்தார். இது குறித்து அவரது LD 60TLö Ldlas 6)|Lö G6) L 35 (pLĎ வேதனையும் அடைந்தது. அம்மையாரின் மனம் மிகவும் துயர்வு கொண்டதாக காணப்பட்டது. நாம் மிக அதிகமாக ஆன்மீக கருத்துக்களை தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால், அவற்றை நடைமுறையில் பயிற்சி செய்யும்போதுதான் அது எவ்வளவு கடினமானது என்பது தெரியவரும். மானபிமானத்தை விட்டுவிடவேண்டும் என்றால் அது சுலபமானதாகத் தோன்றும். ஆனால் ஒரு வீட்டில் பிச்சை ஏற்று அதனை பரிசோதனை செய்ய முற்பட்டாலோ, மனது கிடந்து துடிக்கிறது, அடம் பிடிக் கிறது. அமம் மை யாரின் நிலையும் இத்தகையதாகவே இருந்தது. எனினும் குருநாதரின் அறிவுரைகளை எல்லாம் சிந்தித்த அம்மையார் தம்மை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு அவ்விடத்தினின்றும் எழுந்து
மூலப்பொருளை அறியமாட்டார்கள். *
2.
భx

Page 35
  

Page 36
  

Page 37
alalelakkaleMA
ALATA AYTAkAYSYYz SAYEA AA AeAzA AzAYAeAATAzA AzEzASAAzEzAzASASAzASAAAEASEYASAASTzS
ஞானச்சுடர் மார்கழி
திருப்பாவையும், த
திருமதி சிவனேஸ்வரி -
“மாதங்களில் நான் மார்கழி' என்ற கீதாசாரியனுக்குரிய மாதம் மார் கழி. மகாபாரத யுத்தமும் மார்கழியில்தான் நடந்தது. அப்போது தான் கீதையும் பிறந்தது. உமாபதி, பதஞ்சலி, வியாக்ரபாதருக்கும் ஆனந்தத் திருநடனக் காட்சியை அளித்ததும் மார் கழியில் தான். "மார் கழி மாதம் திருவாதிரை நாள்வரப் போகுதும் ஐயே, மனதைப் புண்ணாக்காமல் சிதம்பரம் போக உத்தரம் தாரும் ஐயே" என நந்தனார் தல  ைலயரிலே LD Tri 5 pì திருவாதிரைகாண உருகுகிறார். திருப்பள்ளியெழுச்சி, திருவெம் பாவை, திருப்பாவை பாடப்படுவதும் மார்கழியில்தான். ஆலயங்களில் எல்லாம் அதிகாலையில் மணியோசை ஒலித்து தெய்வீகமாகத் திகழும் மாதம் மார்கழி. -
அழகின் கொழுந்தாகிய தெய்வப்பெண் ஆண்டாள் உண்ணும் சோறும், பருகும் நீரும் எல்லாம் கண்ணனே என்று களிகூர்கிறாள். ஓங்கிஉலகளந்த உத்தமனைப்பாடிப் பாடி பரவசம் அடைகிறாள். கார்முகில் வண்ணன், கமலக் கண்ணனைத் தன் திருஉள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப்பார்க்கிறாள். கண்ணனையே கணவனாகக் கொள்கிறாள். தேனார்
ඉ)
L
* காலத்தை வீணாக்குவதே செலவுகள்
2
بما

ருவெம்பாவையும்
பாலகிருஷ்ணன் அவர்கள்.
பூஞ்சோலைத் தென் அரங்கமாநகரில் கண்ணுறங்கும் பெருமானை நினைக்க நெஞ்சுண்டு, வாழ்த்த வாயுண்டு, பாடப்பாட்டுண்டு என்று கண்ணனின் மணக் கோலத் தை கனவிலும் நனவிலும் காண்கிறாள். கற்புநிலை அன்பு நிலையின் சிகரம் ஆண்டாளுக்கு கண்ணனின் எதிரில் யாவும் சூனியமாயிற் று. அது வேதானந்த நிலை. ஆண்டாள் பரிபக்குவமெய்திய ஆன்மா ஆன்மா வாகிய நாயகி சர்வ ஆண் ம நாயகனாம் இறைவனை தன் நாயகனாகக் காண்கிறது. தன்னை மறந்து தன் நாமங்கெட்டுத் தலைவன் தாளில் தலைப் படுகன் றது. திருத்துழாய்ச் செடியின்கீழ் தெய்வ மலராகத் தோன்றிய கோதைக்கு பெரியாழ் வார் கண் ணனுடைய பாடல்களையும், கதைகளையும், லீலைகளையும் சொல்லித்தந்தார். கோதையின் கனவிலோ வசீகரமாக குழலிசைத்து வேணுகோபாலனாக, காதலனாக கண்ணன் தோன்றுகிறான். அவனுக் கென் று தொடுத் த பூமாலையைத் தான் அணிந்து பார்ப்பாள். மனதினாலே பூரீவில்லி புத்துாரை ஆயர் பாடியாக்கினாள். தன்னையும் தன் தோழிகளையும் இடையர் குலப் பெண் களாகப்
ள் அனைத்திலும் அதிகச் செலவு. :) 5
By 缺

Page 38
ATTSTSqSLSLS SAqSqS SqSqSqSLSLS SLS SLSLqSLLLSqSLSLS SqSqSLS SqSqSLLLAAS S SLSLSqS SLS SqS SLLLL SSqLSLS SLSYSqSqS
ஞானச்சுடர் மார்கழி
பாவித் தாள். மார் கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் தோழியரோடு நீராடப் புறப்படுகிறாள். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள். பாவை நோன்புக்கென கோதைநாச்சியார் திருவாயிலிருந்து முப்பது பாசுரங்கள் புறப் படுகின்றன. அத்தனையும் உபநிடதத் தன் 3FIT U LD Tuü , முத்துக்குவியலாய் பொன்சுரமாய் பொழிகின்றன. 'மார்கழித்திங்கள் மத நிறைந்த நன் னாளால " எனத் தொடங்கி பாவை நோன்பு நோற்கவரும்படி, குளிர் நீராடவரும்படி அழைக்கிறாள். நந்தகோபன் குமரன், யசோதையின் சிங்கக்குட்டி கருமேனி அழகன், செந்தாமரைக் கண்ணன், பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் திருப்பாதங்களை நினைந்து பாடல்கள் இசைத்து, விடியுமுன்னரே விரைந்து நீராடி யாசிப்பவருக்கு இல்லை எனாது இருப்பதைக் கொடுத்து, ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி பாவை நோன்பு நோற்றால் மாதம் மும்மாரி மாறாது பெய்யும், பசுக்களோ வள்ளல்களைப் போல் குடம் குடமாகப் பாலைப் பொழியும். நெற்பயிர்கள் 6T 6Ö 6DITLİÖ வளர்ந்து செல்வம் செழிந்தோங்கும். மதுராபுரிமண்ணில் உதித்த மாலனை, மாயநாதனை, யமுனை நதத் துறையில் இருப்பவனை, ஆயர் குலத்தில் தோன்றிய அணிவிளக்கை தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை துாய்மையான மலர்களைத் துாவி அவன்புகழை வாயாரப்பாடி, நெஞ்சில்
x போதும் என்ற மனம் படைத்தோர் ம
2
*

AeAeAYAzYYAeYAYATzYATAYAYeAYAYAeATYAYAYAeAeAYAYAeAeAYAYATAzAYAeAYAYAYYAzAY ATATAeAzA AeTA ATTYAYATATALAeAATSASAASATATeAATTAeAATSAATzS ܦܝܦܝܦܝ ܦܝܦܝܦܝ
சந்நிதியான்
அவனை நினைந்து துதித்தால், நாம் முன்பு செய்த பாவங்களும், இனி நமையறியாது செய்யும் பாவங்களும் தீயிலிட்ட பஞ்சுபோல தீய்ந்து போகும். கருநீல மணிவண்ணன், முப்பத்துமுக்கோடி தேவர் துயர் களையும், கண்ணன் அண்டியவர் களைக் காப் பவன் , அன்று இவ்வுலகம் அளந்தான் அடிபோற்றி, இராவணனை வென்ற வீரம் போற்றி, சகடாசுரனை சாய்த்தது, கன்று வடிவான அசுரனை எட்டி எறிந்த கால கள் போற்றி, குன் றைக் குடையாக உயர்த்திய கருணை போற்றி, பகையை அழித்திடும் உன் கைவேல் போற்றி போற்றி தேவகியின் மகனாகப் பிறந்து யசோதையின் மகனாக வளர்ந்தவனே, கம்சன் வயிற்றில் நெருப்பாக நின்ற பெருமானே உன்தீரம் போற்றுகிறோம். கண்ணா, கருநீலவண்ணா, ஆல் இலையில் அவதரித தவனே, மார்கழியில் நீராடவந்த எங்களுக்கு அருள்புரிவாய் ஆயர்கள் நாங்கள் செய்த புண்ணியத்தால் புனிதன் உன்னைப் பேறாக அடைந்திருக் கிறோம். குறையில்லாத கோவிந்தா உன்னுடன் உண்டான உறவு இனி ஒருபோதும் மாறாது. இளங்காலைப் பொழுதில் உன்னை வந்து வணங்கி, பொற் பாதங்களைப் போற்றிப் பாடுகளிறோம் எங்கள் சிறு சேவைகளையெல்லாம் ஏற்காமல், தள்ளிவிடக் கூடாது. எத்தனை பிறப்பெடுத்தாலும் உன்னோடு உறவு
ரணத்தைக்கண்டு அஞ்சுவதில்லை. :)

Page 39
  

Page 40
  

Page 41
ஞானச்சுடர் மார்கழி
அத்தியாயம்- 82
மானுடத்தை ே மாண்(மிகு
(மகாபாரத
பீஷ்மரின் சிவத்திரு வ. குமா
Lf1 g5 TLD GEff L് ഖട്ട ഥ ഞ] அணுகவியதும் அனைவரும் அடக்கத்துடன் வணங்கிநின்றனர். பீஷ்மரின் அருகே கண்ணபிரான் அமரலானார். பாண்டவர்கள் வணங்கிய நிலையில் நரின் றிருந்தனர் . கண்ணபிரான் பீஷ்மரைநோக்கி 'வீரரே அம்புகளால் அடியுண்ட நிலையிலும் உமது உடல் சோர்வடையாது இருக்கின்றதே, உம்மைப்போன்று புலனடக்கம் உடையவர்களைக் காண்பது அரிது. மரணத்தை வென்று வாழ்ந்திருக்கும் ஒருவரைக்காண்பது எளிதன் று. L|6u)60Ť 3560) 6ITU|LĎ மரண த  ைதயும் வெண் று நீர் வாழுகின்றீர். உறவினர் நண்பர்கள் எல்லோரையும் இழந்தமையால்த் தரும புத் திரண் பெரிதும் கவலை யடைந்துள்ளார் . ബ് സെ സെ Tg, தர்மங்களையும் அறிந்துள்ள நீர் அறநெறியின் நுட்பங்களை அவருக்கு எடுத்துக் கூற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்.
கண்ணபிரானின் உரைகளைச் செவிமடுத்த பீவர் மர் "கண் ண பரமாத்மாவே தருமருக்கு தாங்கள் உபதேசம் செய்யாது என்னை
Σα நல்லாருடன் கூடி இருப்பது செ

ASqSLLLSqqSqS S SqqSLLSLLLLL SSqSTLTLL TqSqSqSLLLSqS SqqSLLLSqqSL TqSLLLSqqSTqS SqqSqqSLLSLq SqSLSALS SqSTqSLS STqSLSqSTLqSTAqATqMTq STASASqASLqSTSASqASTSASqL SASqSASLqSTASASASLqSTqASLALqSAqASASASLLLLSSS
هیچی ATALA AEEASAL AEEAA AYYA AEASA qAEAEAAYYEASAEAEAEAYAYA AAAASAAAASLES AAAAASAAAASLASAYMALSAEASLLAASASASASASAASAAAASLSASLS
சந்நிதியான்
ඉ)- (தொடர்ச்சி.
மண்மைப்படுத்தம் கோட்பாடுகள்
நத்திலிருந்து) உபதேசம் ரசாமி ஐயர் அவர்கள்.
உபதேசிக்கும்படி கூறுகிறீர்களே! இதன் காரலும் யாது?" என வினாவினார். "பீஷ்மரே! உமது புகழ் இன்னும் அதிகரித்து நிலைநிற்க வேண்டும் என்பதற்காகவே உம்மை உபதேசிக்கும்படி கூறியுள்ளேன்" என்று கண்ணபிரான் பதிலுரைத்தார். அதுமட்டுமன்றி 'நீள் கூறும் பதில்கள் வேதங்களைப் போன்று பூமியில் நிலைபெற்றுப் பெருமை பெற்று விளங்கும்" என்றும் ஆசியளித்தார். கண்ணனின் பதில் மொழிகளை செவிமடுத்த பீஷ்மர் 'கேசவரே தருமர் என்னிடம் வந்து கேட்கும் தருணத்தில் யான் அவற்றை அவருக் கு உபதேசித்து அருளுவேன்' என்று கூறலானார். அப்பொழுது கண்ண பிரான் “பீஷ்மரே! போரில் உறவினர், நண்பர்கள், பெரியோர்கள் என்று பலரையும் கொண் றொழித் த காரணத்தினால் உம்மை நெருங்க வெட் கப் படுகின்றார் தருமர் . அதுமட்டுமன்றிச் சாபம் ஏற்படுமோ என்றும் அச்சமடைகின்றார்” என்றும் இயம் பலானார் கண் ண பிரான் . அதற்குப் பீஷ்மர் "கண்ணா! போரில் பகைவர்களை அழிப்பதே யுத்ததாமம்.
ார்க்கத்தில் இருப்பதற்குச் சமம். хх 29.

Page 42
TTATTTAqAqALALALATAALLAAAAALAAAAALATATAeATATeAeATAeTeATATASALATASATAAAL
AqA ASqAqAqAqALAqAqALq SqAqAqASAqAqALqASAAAAAAAAqAAAqAqA AeA AeAA TAeYAeAeTeLA eATeLeLMELEALASASASLASATAMALq
ஞானச்சுடர் மார்கழி
தன் னை எதிர் ப் பவர் யாரா யிருந் தாலும் அவர் களை வெல்லுவதே அரசதர்மம். இதில் அஞ்சுவதற்கு என்ன உள்ளது? என்று வினாவினார்.
Lf6ộ LD sí 60Ť உரைகள் செவியில் விழுந்ததும் மிகவும் அடக்கத்துடனும் பணிவுடனும் சென்று அவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார் யுதிஷ்டிரர். பின்னர் பீஷ்மரை விழித் துப்
அரசத
யுதிஷ்டிரரின் வேண்டுதலுக் கிணங்க பீஷ்மர் கூறத் தொடங் கலானார். "மைந்தனே! மன்னன் ஒருவன் எப்பொழுதும் விடாமுயற்சி யுடையவனாயும், ஊக்கமுடைய வனாயும், தெய்வநம்பிக்கை உடைய வனாயும் இருத்தல் வேண்டும். அரசனானவன் சத்தியத் தில் பிடிப்புள்ளவனாய் வாழ்தல் வேண்டும். அரசகருமங்கள் சிலவற்றைத் தவிர்த்து மற்றும் நேரங்கள் எல்லாவற்றிலும் மன்னன் உண்மை பேசவேண்டும். மன்னன் சாந்தகுணம் உள்ளவனாக இருக்க வேண்டும். ஆனால் தீமைகள் , அக் கிர மங்களைக் காணும்போது கொடிய குணம் உள்ளவனாக இருக்க வேண்டும். குடிமக்களையும் அந்தணர் முதலானவர்களையும் காப்பாற்றும் கடப்பாடுடைய மன்னன் தருமத்தை மீறி அவர்கள் நடக்கும் போது
* பிறவி எடுத்த எந்த உயிரும் இன்பது
*
*

ALAEAEAqALAeTeTeLeAeAeLeLeAMATAeAqASeLeAATArALASATSASAMLALrLALAqATATTLSqrS
AeAkAEAMAqAeAeAeAeAeAeTeAeAeAeAqArALAqrqATTSATATrAeAeATeSLeqA
சந்நிதியான்
"பிதாமகரே! அரச தர்மத்தை ஆதாரமாகக் கொண்டே நாட்டின் அறநிலை நிலைநிறுத்தப்படுகிறது. அரசன் அரச பரிபாலனம் செய்வதனைப் பொறுத்தே நாட்டின் நலம் நிலைநிறுத்தப்படுகிறது. எனவே அரசதர்மத்தைப் பற்றி எனக்கு உபதேசித்து அருள வேண்டும்" என்று மிகவும் பவ்வியமாகக் கேட்டுக் கொண்டார் யுதிஷ்டிரர்.
b TL sn's
தண்டனை வழங்க வேண்டும் , கர்ப்பவதியான ஒரு பெண்போல் வேந்தன் இருத்தல் வேண்டும். தன் நாவின் சுவைக்கு ஏற்ப உண்ணாது உடல் நலம் கருதி உண்ணும் கர்ப்பவதி போன்று மன்னனும் தனது நலம் கருதாது உலகநலம் கருதி நடத்தல் வேண்டும்.
பணியாளர்களுடன் மன்னன் கவனமாகப் பழகுதல் வேண்டும். பணியாளர்களை சமமாகப் பாவித்துப் பழகுவதால் அவர்கள் மன்னனுக்கு அடங்கி நடக்க மாட்டார்கள். புத்திமதி கூற முற்படுவார்கள். எனவே பணியாளர் கள் விடயத் தரி ல மண் னன் மிகவும் ö6】6öTLDT&B விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரச இரகசியங்களை மிகவும் பொறுப்பானவர்களுடன்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். இரகசியங்கள் வெளிப்படாது காப்பாற்ற வேண்டும்.
|ன்பங்களிலிருந்து தப்பமுடியாது. *
اما
Lc
نما

Page 43
※
AqAEAAAqAAAAAAAAqAAAAAAAASATATAeATAeAeATAeAeAeATALALALALALAeAAS
ASAMAMASATLEALATLTASASTAeASeATeATATzeAeeTTAeATTeAeATATAqAqAeEAMqALASS
ஞானச்சுடர் மார்கழி
அரச உறுப்புக்கள் எவற்றுக்காயினும் ஒருவன் தங் கு ஏற்படும் படி நடந்து கொண் டால் அவனைப் பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும். கூலி முதலியவற்றைக் காலக் கிரமத்தில் கொடுக்கவேண்டும். வருமானமற்றவர்களை மன்னன் கவனித்துப் பாதுகாக்க வேண்டும். தந்தை வீட்டில் பிள்ளைகள் அமைதியாக வாழ்வது போன்று குடிமக்கள் ஆனந்தமாக வாழ வழி செய்ய வேண்டும்.
விடாமுயற்சியுள்ள மனிதன் பண்டிதர்களைவிட மேலானவன். வீரமுள்ள மன்னனையே பண்டிதர்கள் போற்றுவார்கள். முயற்சி இல்லாத மன்னன் அறிவாளியாக இருந்தாலும் பயனில்லை. ராஜ்யத்தை ஆள்வது என்பது மிகப்பெரிய விடயம். எனவே சிந்தித்து நடந்து கொள்ளுதல் வேண்டும். குருகுலத் தோன்றலே அரசனுக் குரிய ஒழுக் கப் பண்புகளைப்பற்றிக் கூறியிருக்கிறேன். இனி ஏதாவது சந்தேகம் இருப்பின் அவற்றை நீ கேட்டால் அதற்குப் பதில் கூறுகிறேன்' என்று பீஷ்மர் உரைத்தார்.
பீஷ்மரின் உரைகளைச் செவிமடுத்த பாண் டவர்களும் கண்ணபிரானும் அவரைப் பாராட்டி வணங்கி "பிதாமகரே சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரம் நெருங்கி விட்டது, நாளை வந்து தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்" என்று கூறி விடைபெற்றேகினர்.
Χα எல்லா அதிருப்திகளில்
戮 臀

LAqATq SqASqSqALqSqSqASLq SqALTAeTqSTAqATSTALTASLLLSTATASLLLSTASeAqALqSqSASASASqLqSTASAqASqLqSTqATALqA LALASALqSAAAAAAqAAAAAAAAqAAAAAAAAqAAAAAAAALAAAAAAAqAAAAAAAAqAAAqAqAAAAAAAAS
YLSLS SqSLLLSqqSLLLSqSqqSLLSLLLLLS SqqSLLLSqSLqSqqSLLLSqqSLLSLAAS S SASASLLALqSLLLSqqS SqqSTqSLqSqSqSqSLLLSqqSLLLSqqSLqSqSqSLLLSqSLqSqSqqSLLSLSLzSASLASqATLqSqqSSqALq SqSqqSLqSqqSLqSqSqALAqASLSALALASAAALLAAAAALLS
சந்நிதியான்
மறுநாட்காலை புலர்ந்ததும் தமது கடமைகள் முடித் துப் பீஷ்மரிடம் சென்றனர் பாண்டவரும் கண்ணபிரானும், சென்று அவரை வணங்கி நலம் விசாரித்துப் பின்னர் யுதிஷ்டிரர் "பிதாமகரே, எல்லா வருணத்தாருக்குமுரிய தருமங்கள் எவை? அந்தணர், அரசர், வணிகள், வேளாளர் இவர்களுக்குச் சிறப்பாக உள்ள தருமங்கள் எவை? அரசு அபிவிருத் தி அடைவதற்குரிய முறைமைகள் எவை? குடிமக்களின் அபிவிருத்தி எதனால் அமைகிறது? என்பனவான வினாக்களை வினாவினர்.
யுதிஷ்டிரரின் கேள்விகளைச் செவியுற்ற பீஷ்மர் "மைந்தனே! முதலில் நான்கு வருணத்தாருக்கும் உரிய தருமத்தைக் கூறுகிறேன் கேள். கோபமின்மை, சத்தியம், தானம் செய்தல், வம்சவிருத்தி செய்தல், துரோகம் செய்யாமை, நேர்மைமிக்க வாழ்வை வாழ்தல், எளியோரைப் பேணுதல், சுத்தம் பேணுதல் என்பன எலி லா வருணத் தாருக் குமுரிய பொதுவான தர் மங் கள் . அந்தணருக்குரிய விசேட தர்மமாவன, அடக்கமாக வாழ்தல், வேதம் ஓதுதல், ஒது வித தல இவை மூன்றும் அந்தணரின் விசேட தர்மங்கள். மன் னருக் குரிய 6. (BL தர்மங்களாவன, தானம் கொடுத்தல், வேளிர் விகளை செயப் வித தல , குடிமக்களைக் காப்பதும், தீமைகளை அழிப்பதும் மன்னரது தலையாய கடமைகளாகிறது. வணிகர்களின்
ன் வேர் தன்னலமே. ΧΣ

Page 44
AqLSTqSTAL TqL TLqL S qqqqq LqTqL LTqTS TqLTLqLS STSTMTqSTqSqTqTqTSTAq qq qAqTATAA TAAqTAATqTATAqA TAq qASAASAAS
ASTASEATALLAeATeMATALATAASAASAASALASLAATeATAeATeALALATALASLLALASLLASYeLALATAeATALAzAAALAAAAALLAAAAALLL
ஞானச்சுடர் மார்கழி
தர்மமாவது, தானம் செய்தல், நேரிய வழியில் பொருளிட்டல், யாகம் செய்வித்தல், வேதம் ஒதுவித்தல், பசுக்களைப் பேணுதல் என்பன வாகும். மேற்கூறப்பட்ட மூன்று வருணத் தாருக்கும் உதவுவதே சூத்திரரின் கடமையாகிறது. எல்லாத் தருமங்களுக் கும் ராஜதர் மம் ஆதாரமாக விளங்குகிறது.
இவற்றையெல்லாம் மிகவும் சிரத்தையுடன் செவிமடுத்த யுதிஷ்டிரர் மீண்டும் "பிதாமகரே, அரசனைத் தெய்வத்தின் அம்சமாக அந்தணர்கள் கூறி இருக் கிறார்கள் . இதன் காரணத்தை எனக்கு விளக்கியருள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். யுதிஷ்டிரரின் கேள்விக்கு பதில் கூறலானார் பீஷ்மர். "அறிவிற் சிறந்த தர்மனே தருமம் (அறம்) உலகில் நிலைத் திருப்பது மண் னனின் ஆட்சிமுறைமையால் ஆகும். அரசன் இல்லாவிடில் மக்கள் அதர்ம வழியில் நடக்க முற்படுவார்கள். பலம் குன்றியவர்களின் பொருளைப் பலம்
பாவமும் புல் சொல்வதனால் குறைந்து அவைகளாவன; புண் ணியமும்
புண்ணியங்களை தருமங்களை
புண்ணியம் குறையும்.
நீ செய்த பாவங்களை பாவம் குறையும். குறைய ே வேண்டியது புண்ணியம். ஆதலின் கூறாதே; பாவ
Xộ: பெரிதாக வாக்களிப்பதைவிட
-3

மிக கவர் கள் அபகரித் துக் கொள்வார்கள். களவு அதிகரிக்கும், சொத் துடமைகள் அநியாய மாக கப் படும் , வாணிபமும் நியாயமான முறையில் நடைபெற மாட்டாது, தர்மக்குறைவு ஏற்படு வதினால், தாய், தந்தை, குரு முதலானோரும் துன்பத்துக்குள்ளா வார்கள், மக்களும் அகாலத்தில் மடி வார் கள் , மிருகங்களும் பறவையினங்களும் மாறுபட்ட நிலையில் வாழும் ஜனங்கள் கட்டுப் பாடின் றி நடக் க முற்படுவதனால், சட்டம், ஒழுங்கு முறைகள் மீறப்படும். இதனால் அமைதிகுன்றி சச்சரவுகள் ஏற்படும். நாட்டில் வறுமையும், நோயும் அதிகரிக்கும். மன்னன் பாதுகாவல னாக இல்லாதவிடத்தில் மக்கள் அவதிப் பட்டு அலைக் கழித்து துன்பப்படுவார்கள். ஆகவே நாட்டில் அறம் நிலைக்கக் காரணமாக
உள் ள மன் னணி தெயப் வ அம்சமாகிறான். (தொடரும்.
மண்ணியமும்
போகும் பொருட்கள் இரண்டு; , பாவமுமாகும். நீ செய்த நீயே எடுத்துச் சொல்வதனால்
நீயே பிறரிடம் கூறுவதனால் வேண்டியது பாவம் நிறைய ால் நீ செய்த புண்ணியத்தைக் த்தைக் கூறு.
சிறிதளவு கொடுப்பது மேல். Σα
2.
繁

Page 45
  

Page 46
SATA AEzeASAESA AEAESASASAEASAEAASAYATTzASASASASASASASAAALAYTTA AAYS SATATATS SSA AAASTTzATASATzATA ATTSA A qqqS
qSqS qASESLSELSAS AEEALASS AEALSqEESqSASELSASESLELSAELSEASAEEA AAS SAA EEASq TAASAAAASL A SASASAAALq qSASASLSq qSASq S ASASA S SASASASASASLSASAASASASASASASqS
ஞானச்சுடர் மார்கழி
சிகராத்திரி கூறிட்ட வே பகரார்வ மீபணி பாசசங் நிகராட் சமபட்ச பட்சி
குகராட் சசபட்ச விட்சே
யுத்தத்திற்குரிய பாசக்கயிற்றிை முடிகளை துகளாக்குதற்குரிய சிறகு உடையவனே! அரசனே! என்றும் இளமை குகையில் இருப்பவனே! அரக்கர்களிட குணமுள்ளவனே! சிகரங்களையுடை கி வேலையும், சேவற்கொடியையும் செந்தப எனக்குத் தந்தருள்வாய்.
முருகனைப் பாடலும் ஈ வேடிச்சி கொங்கை விரு பாடிக் கசிந்துள்ள போ( தேடிப் புதைத்துத் திரு. வாடக் கிலேசித்து வாழ்
குறவர் குலத்தில் வளர்ந்த வள்ளி முருகக் கடவுளை உண்மையான அன்பி கையிற் பொருள் இருக்கும் போதே ஏழை கொடாதவர்கள் பாவ வழியிற் பொருை பிறரையும் அனுபவிக்க விடாமல் மண்ணி பறிகொடுத்து அதனால் உள்ளம் திை ஆயுளை வீணாகக் கழிப்பவரேயாவார்.
១_66uម៌D {
கோயிலில் புறக்கண்ெ உள்ளமாகிய கோயிலில் உள்ளக்
இறைவனுடைய சொரூபம் உ
விளங்குவதாக, அந்தக் காட்சிதான்
வரும் இன்பத்தை வேறு எதி
XX அறிவின்மை இழிவானது. அதைவிட 34

qqqS S SqqqS qSqqSqqS SqqS qSS S S SLqS Sq qqqS qSqTq qSqqqSqS TqTqLSqS qTq TqTATqSqATALqSTqASTSqATqSTAqAASSLASLqSTqASqASLqSAqSqASqSqAASSLASLqSqSASALSqSqSqSASALSq
qqq SqqS S qqqqS qSqqSqqS SqqSqSqSq SqSqqqSqSqqS SqqS SqqSqq SqqqSqSqTqS SqLSqATqS TqTqTL TATATq SqqAqASASLqSqALSqSALASLSALqASAqqSASALqSLSASALqSqSAqqALq
லுஞ்செஞ் சேவலுந் செந்தமிழாற் | EJITLD L I600TTLD(35L துரங்க ந்டுபகுமரா ாப தீர குணதுங்கனே.
ன ஒத்த பாம்பின் படத்தின் மீதுள்ள களையுடைய மயிலை ஊர்தியாக யுடையவனே! அடியாரின் உள்ளமாகிய ம் வெறுப்புடையவனே திரனே! துாய ரவுஞ்ச கிரியைப் பிளவு செய்த நினது விழ்க் கவிகளால் துதிக்க விருப்பத்தை
கையும் இல்லார் ஆயுள் வீணே. நம்பும் குமரனை மெய்யன்பினால் தே கொடாதவர் பாதகத்தாற் ட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து நாளை வீணாக்கு மாய்பவரே.
ரியம்மையாரின் தனங்களை விரும்பும் னால் உள்ளம் உருகிப் பாடித்துதித்து கட்கும், புண்ணியச் செல்வர்களுக்கும் )ளத்தேடி தானும் அனுபவிக்காமல் ற் புதைத்து வைத்து திருடர்களுக்குப் கப்புற்று உடல்மெலிந்து மனம் வாடி
கோவில் காண்டு கண்ட இறைவனை கண்ணால் காண முயற்சி செய். னது உள்ளக் கமலத்தில்
சிறந்த காட்சி, அக்காட்சியில் நனாலும் பெற முடியாது.
இழிவு அறிய மனமில்லாமை. Σα

Page 47
AeAqASLAqALqS STAqATqAq SAqASAqASqSAqASAqASqSTqASAqAqS SqSAqATqTTASTAqASqASLqSTAqAqASqSAqSqSq STqAqATqSTAAAqAAAAAAAqATqS TAqAqATqS SAqATLqSTASqSTq SAqTqTq STq TqTqS TqTqSTqSqA
ஞானச்சுடர் மார்கழி
அகவை எண்பதில்
அன்னைக்கு :
(சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அ
பிறந்தநாள் மதுரகவி காரை எம். பி.
தவத்திற்கு தவத்தை த தவ யோகி சிவத் தமி சிவத் திரு வடிவ மா செம்மாது சக்தி யா புவத்தின் ஒளியு ம புண்ணிய நதியு
நவ கோடி கோ! நற்பணி ஆற்றி
விழிகளின் கருணை யா( வெற்றிகள் கோடி சேரு அழிவிலா ஆன்மத் த அடர் கோடி செல்வ ஒழி விலா ஒடுக்கத் உள்ளொளி வளி
எழில் கோடி புவி எங்களின் அம்
பக்திக் கோர் பாற்கடல்
பாரெல்லாம் சமமாய் எ சக்தியாய் மதங்கள் 5 சாராத நெருப்பாய் வி மோனத்தின் ஞானத் பக்தி யாய் மணற் பல்லாண்டு வாழி
Σα தெரியாததை தெரியாது என்று செ
-歌歌

AL ASEAEEASLSAEASAEYAEATAzATAYzA SATASTASASALAASAEAAEASAEASLLEASAzeEAYAzAzASALAEALAAASAEAEASAELSSLAEALAA A AAAAALLS
காலடி பதிக்கும்
ஓர் வாழ்த்து
ப்பாக்குட்டி அவர்களின் 30வது
வாழ்த்து) அருளானந்தன் அவர்கள்.
ந்த
ழ் செல்வி
நி
நி
ாகி
DITÉ)
டி ஆண்டு
வாழ வாழ்த்துகிறோம்.
86U)
b
T(36)
b LD6log, Lib
5 தாலே
uិ60T(360
பனம் பூக்கும்
மா போற்றி
நல்
ண்ணும்
F|ाg5 பிஞ்சிமுத்திசேர் பேறு பெற்ற 3தின் கோ
த செங்கோல்
தாயே!
ால்வதில் விடாப்பிடியாக இரு. XX |-

Page 48
  

Page 49
LqSESASAeATSTSTAeASASESASASLSASAASASESESEASASYeASASASASASASLSSASAASASASLSAAAASAASAASAASAqASTSASLSASESASASLSSASSASEASAESASAASASASASASqAESASASASASASASAeTAeS ASEeLSqS
ஞானச்சுடர் மார்கழி
மாணிக்கவாசகரோ இறைவனின் பெருமை யை பெருமையாகவே எண்ணினார்.
இறைவனின் திருவடிகளைப் பிரியாது பின்னும் முன்னும் அவர் திரிந்தார். நிழல் எப்படி உருவைட் பிரியாது பின் னும் முன்னும் தொடருமோ அப் படி அவர் பிரியாதிருந்தார்.
அதுமட்டுமா? இறைவன் காட்சியருளிய திசையைநோக்கி கரங்களைக் கூப்பி மனம் மகிழ்ந்து மலர, நெக்குருகி நிற்கின்றார். அது சாதாரணமான உருக்கமல்ல. என்ட நைந்து உருகும் வகையில் பக்திவயட் பட்டு நிற்கிறார். அதாவது நெக்குருகு
அருபரத் தெ குருபர னாகி சிறுமையென் பிறிவினை ய முன்பின் னா என்புனைந் து அன்பெனும் நன்புல னொ
2D 60DU5(5 LDN BJLD6off (GLOT கண்களி கூர
திருவகவலில் திருவாதவூரடிகள் ப3 இறைவனால் அவர் ஆட்கொள்ளப் விவரிக்கின்றன.
கந்தசஷ்டிகால விசேட நிகழ்விற்கு உரிமையாளர் றஜனி பீட
Σα பிரார்த்தனை என்பது கட

L STqTSLSLSLSqTSqSLLLSqqSTSLSLSLS STqSqqSLLLSqSTqLSqSqSqS SqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSLLLSqSqSqSqSqS SqSTSqSLSqSTSTqTqSqSTqSTASTTSqTLqSTqSATqSqSqSqSqSqSTqSqSTLqSASqSqSqSAqASAqASqS
வது என்று கூறும் நிலையையும் கடந்த அதிகமான உருக் கங் கொண்ட நிலை. அதனால் ஓர் ஏக்க மேற்படுகிறது. அன்பாகிய ஆறு - கரைகடந்து ஓடுகிறது. புலன்கள் எல்லாம் குருநாதரில் ஒன்றித்து விட 'நா தா" என்று அரற் று கின்றார்.அவருக்கு பேச்சு தடுமாறு கிறது. உரோமம் சிலிர்த் துப் போகிறது. அக்காட்சியைக் கண்டு கண்கள் ஆனந்திக்க கண்ணிர் மல்கியது.
திரு வாத வர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட போது அவரது நிலை இவ்வாறே இருந்திருக்கவேண்டும். அதனாலேயே
ாருவன் அவனியில் வந்து யருளிய பெருமையைச் றிகழாதே திருவடி யிணையைப் றியா நிழலதுபோல கி முனியா(து) அத்திசை துருகி நெக்குநெக் கேங்கி
ஆறு கரையது புரள ன்றி நாதவென் றரற்றி றி யுரோமஞ் சிலிர்ப்பக் ட்டித் திருதயம் மலரக்
நுண்துளி யரும்ப
என்று போற் றரித டியுள்ளாரெனக் கருதலாம். இவ்வடிகள் பட்ட அனுபவத்தை மிகச் சிறப்பாக
நிதியுதவிய அன்பர் விபரம் (தொடர்) T ஸ்ரோர்ஸ் உடுப்பிட்டி.
வுளிடம் ஏதாவது கேட்பதல்ல. XX
ཟབྱ་ 一夏勇厦一

Page 50
  

Page 51
  

Page 52
  

Page 53
2004 ஆம் ஆண்டு இரண்டாம் 6)6OD 600TË BESIT EE5 LI JITLEFT 6OD 60E56Ť டப்பட்டிருந்தன. திரு இ. சண்முக ந்தரம் ஆசிரியர் புலோலியில் ள்ள தனது வீட்டில் அன்றை: Լl II (Աջ 60 5 ஒய வாகவும் D கிழ்ச்சியுடனும் போக் கரிக் காண்டிருந்தார்கள். அன்றைய நிய உணவை தனது மனைவி
விவேகமும் நற்குணமும் வாழ்க்
 
 
 
 
 
 
 
 

யுடனும் பிள்ளைகளுடனும் ஒன்றாக இருந்து அருந்தியதால் இரட்டிப்புச் சுவையுடன் உணவை உட்கொண்ட திருப்தியும் அவருக்கு ஏற்பட் ருந்தது. இவ்வாறான மகிழ்ச்சியான சூழலரில் சிறிது நேரம் ஒய்வெடுத்தபின் நேரத்தை பார்க்கின்றார். நேரம் 4ம 15நிமிடத்தைக் காட்டியது. "

Page 54
LSLESLELqSLSES SEEASLLSAAAASAAeLSLSELSLSAESELASLSASESAESLSLSLSESEASASAEASAEA AALSASASLSASLSASASLqqSLSESESLS ASLLSASASASLLALSASAASASASASASASAAALASSAASSASASA
LAEESqAEAeAEA SAELSEASAeAEAEAEASASEASESESEALSASAASASASASASAS0SASSASSASSASSASSAEAASASASASASASASA
ஞானச்சுடர் மார்கழி
தனது கற்பித்தல் தொடர்பாக புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு விடயத்தைப் பார்க்க வேண்டியிருந்த தால் திரு சண்முகசுந்தரம் ஆசிரியர் சம்பந்தப்பட்ட புத்தகத்தை எடுத்து அதனை வாசிக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு திரு இ. சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் அந்தப் புத் தக த தை வாசித் துக் கொண்டிருக்கும் பொழுது எதிர் பாராத விதமாக அவரது மூக்குக் கண்ணாடி நிலத்தில் விழுந்து உடைகின்ற அந்தக்கவலைக்குரிய சம்பவம் நடைபெற்றது. ஆம் அவ்வாறு அவரது மூக்குக்கண்ணாடி நிலத்தில் விழுந்து உடைந்த அந்தச் சம்பவத்தால் அவரது மகிழ்ச்சி எல்லாம் நொடிப்பொழுதில் மறைந்து உள்ளத்தில் தாங்கமுடியாத துன்பம் ஏற்பட்டது.
அவர் மிகவும் கவனமாகப் பேணி நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த பொருள் என்பதுமட்டுமன்றி அவரது தொழிலுக்கு எந்தநேரமும் பயன்படுத்தவேண்டிய முக்கியமான ஒரு உபகரணமாகவும் அந்தக் கண்ணாடி அமைந்திருந்ததால் அதனை மிகவும் மதிப்புடனேயே திரு சண்முகசுந்தரம் ஆசிரியர் அவர்கள் பேணிவந்தார்கள். அது மட்டுமன்றி அவரது குடும்ப நிலவரத்தில் மீண்டும் அவ்வாறானதொரு கண்ணாடியை வாங்குவதென்பதும் அவருக்கு சிறிது சுமையாகவே இருக்கும் என்பதும் அவரது கவலையைக் கூட்டுவதற்கு
Xộ. நேருக்குநேர் பேசினால் உ

LSL Sqq Tq LqS SLqLSLL SqLSLSLSLSL SLSLSLSLS SLSqSqSqS SqqSqSqSTS SqSTSqSTqSqSTqSqSTSLSSSLSSLLLSqqSLLSLqSLSLSLSLqSLLLSASLLLSqqSqSTSqSqqSLLSMLSqS
LSL S SqqSqSqSqS SqqSLSLSLS S SqSLLLSqqS SqqSLSLS SLSLSLSLSTSLSTqS TSTqTSqSTSLSLSLqSqSqSASLSqSASLSqSqSqSLqSqSqSLSqSTqASASLqSAqASqSqSLLLSqSqSqSLLLS
சந்நிதியான்
இன்னொரு 5 TJ 600TLD T 56), LÓ அமைந்திருந்தது.
திரு இ. சண்முகசுந்தரம் ஆசிரியருக்கு இவ்வாறான ஒரு துன்பம் ஏற்படுவதற்கு யாரும் பொறுப்பல்ல. கண்ணாடி உடைந்த சம்பவம் தவறுதலாக ஏற்பட்ட ஒரு நிகழ்வு. ஆனாலும் நடந்து முடிந்த சம்பவத்தால் அவருக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது மட்டுமன்றி அதனை அவரால் ஜீரணிக்க முடியாத நிலையும் காணப்பட்டது. இந்நிலையில் மனதில் ஏதோ நினைத் தவராக 56) 5 5uu கண்களுடன் உடைந்த மூக்குக் கண்ணாடியை கைகளில் எடுத்துக் கொண்டு சுவாமி அறைக்குள் சென்றார்கள். அங்கே தனது குலதெய்வமான முருகப்பெருமானது படத்தின் முன்பு அந்த உடைந்த கண்ணாடியைவைத்து வழிபாடு செய்தார்கள். இவ்வாறு வழிபாடு செலுத்தியதன் மூலம் தனது பொறுப்பை தனக்கு மிகவும் வேண் டிய இன் னொருவரிடம் கையளித்துவிட்டது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டதுமட்டு மன்றி அவரது உள்ளத்தில் இருந்த துன்பமும் சிறிது குறைய ஆரம்பித்தது.
மறுநாள் அதாவது 2004-08-16 சந்நிதியானுடைய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகுகின்ற நாள். அன்றையதினம் வழமைபோல திரு இ. சண்முகசுந்தரம் ஆசிரியர்
-ண்மை வெளியாகும். . XX
భ
2 க்கத்தகவு a

Page 55
  

Page 56
AqLT TS TLSLq L qSLSLTL TL LqL SLAL LTSL STqT L TsTT L TAqTqTLAL TATT TqSqATAS STATqATAS ASATLS TAATATALSTAqATqALqS TAATTLqS STAqATqASLLALAS ATA
ATAeT LLq AAASLqL TAqTLTLTLqS TATLqL TAqLq LLL TAqeqL AqTqTAS TATALqTA TATqAeq TTMeqqS TqALA TLqS STALALqS STAqAqAeASTALAqALAS TAAATqS STAAATqS STA
ஞானச்சுடர் மார்கழி
கண்ணாடியை முருகப்பெருமானின் படத்தின்முன் வைத்து முறையிட்ட அதே நேரத்தை கடிகாரம் காட்டியது. சந்நிதியானின் கருணையை எப்படி வார் த தைகளால் கூறுவதென தெரியாது மகிழ்ச்சியால் உறைந்து போய்விட்டார்கள். ஆச்சிரமத்தின் சுவாமிகள் திரு சண்முகசுந்தரம் ஆசிரியருக்கே அந்தக் கண்ணாடியை வழங்கினார்கள். தற்பொழுது அந்த மூக்குக் கண்ணாடியின் உதவியுட (360T (8u தனது இயல் பான கருமங்களை எல லாம் திரு இ. சண் முகசுந் தரம் ஆசிரியர் ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
திரு இ. சண்முகசுந்தரம் ஆசிரியர் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் தற்பொழுது கடமை யாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் சந்நிதி முருகன் மீது சாதாரண நம்பிக்கை கொண்டவர் அல்ல.
ഇരേറ്റ് 2
முதல் பத்து மலரிலும் ெ உள்ளடக்கியதாக நடைெ பேறுபேறுகள் வரும் 200 என்பதையும் அவர்களுக் மலர் வெளியீடு (25-O2 கெளரவிக்கப்படுவார்கள்
அறியத்த
XX உடல் நலமே உ
-

LAEALATAeATTATATELEALALAeATSATATATTeAeArArS
Lq TqLqLSLSq qLqSLq LqSqLqLAqALATALLAAAAALLAAAAAAAAqAAAAAAAAqAAAAAAAASAAAASAqAAAAAAAASAASAASALAL
சந்நிதியான்
அசையாத நம்பிக்கை கொண்டவர். அவர் மேற் படி சம்பவத்தை குறிப்பிடும் பொழுது "முதல்நாள் அழுதேன் மறுநாள் அதேநேரம் சந்நிதியான் மூக்குக்கண்ணாடியை எனக்கு வழங்கியுள்ளான் இது
அலி லவா அற்புதம் " என அடியேனிடம் குறிப்பிட்டுள்ளார்கள். ஆம் ! கடந்த 2O
வருடங்களாக சந்நிதியானுடைய ஆலயத்திலேயே தங்கி கந்தசஷ்டி விரதத்தை துTயப் மையாகவும் உண்மையான பக் தயுடனும் அனுஷ்டித்து வருகின்ற அன்பர் திரு சணி முக சுந் தரம் ஆசிரியர் . அப்படிப்பட்டவர் சந்நிதியானிடம் 'உன்னை நம் பித்தான் நான் வாழ்கின்றேன்' என்று கூறியபின்பும் சந்நிதியான் அதை மெளனமாக பார்த்துக்கொண்டிருப்பானா?
ஓம் முருகா!
s
യ്യപ്രശ്മശ്ര
வளியிடப்பட்ட விடயங்களை பற்ற வாசகள் போட்டிக்குரிய 5 தை மலரில் இடம்பெறும் க்குரிய பரிசுகள் மாசி மாத 2-2005) அன்று வழங்கிக் என்பதையும் மகிழ்வுடன் ருகின்றோம்.
உயரிய செல்வம். Σα
44

Page 57
qSqqSqSqSqSqSASYSYASASASASLSASqSqSESLSSSSSASASSESLSESLELSMEeAqA AAEASLAqASA SAAAASTASLASLSASSSLSLSLSq qSAqASESASqESASAqASASAEASATASASASASASqS
SLq S qAEALSASAES qAE AES SEEAYSAESLASALALASASEqMSASASASLSATASASAEASLLLSAELSASAASATAEASLSASLSASAYTAESqSLSESS
ஞானச்சுடர் மார்கழி
ബ്ര திருவாசக
பேரவையால் நடாத்தப்படும் வெள்ளிக்கிழமை ஆச்சிரம மண்டபத் பூரீ செல்வச்சந்நிதி ஆலயத் பூஜைகளைத் தொடர்ந்து நாயன்மார் ஏடுகளும் கொண்ட பீடம் அடியா ஆச்சிரமத்திற்கு எடுத்துவரப்பட்டு, ே விழாவிற்கு அருளுரை வழங்கு முதல்வர் ரீலழறி சோமசுந்தரபரம பெருமைகளையும், திருவாசகத்தை உ பயன்களைப்பற்றியும் பல கருத்துக்க
சிறப்புரை நிகழ்த்துவதற்கு ஆலோசகர் கந்தசத்தியதாசன் அவர் பாடல்களை எடுத்து சபையில் உ6 விளக்கியதுமட்டுமன்றி பல பாடல்கலை அமைந்தது.
இறுதி நிகழ்வாக திருவாசக மாணவர்களின் பண்ணிசை நிகழ்வுப் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு முை கலாநிதி சி. கதிரவேற்பிள்ளை, யாழ்ப்ட அ. குமாரவேல், சிறப்புரை ஆற்றிய பணம், சான்றிதழ் ஆகியன வழ மாணவர்களுக்கும் வழமைபோல பரி
αδυ (τύριδού όλαββίδιδύ.
L 1ம் இடம்:- நாகேந்தி 6)ILLDUIIL 2b (3)Lib:- 6lb/Tulase
6)ILLDJUTL" 3ம் இடம்:- சந்தானகு கந்தரோன
XX நல்ல நாக்கு

qq qSqq SqqS SqqS Sq SqqqSqSqq TTS TSqqS qSSSL qSLSLSLS SqSTSSLLL LS S SLSSqqSqS STSqSTSLqLS S SqLLSLSLLL S SqqSLLSLSL SSqqSLSqSTLqLS STqSTLS TSTSTLL SSqSTSqSLq TqSTSqSLqSTSqASTqATLqSqASLSASLq SAqASAqASLqS
)ெ
●
stநத
ajp/ 2ooy வருடாந்த திருவாசக விழா 24-12-2004 தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 3தில் நடைபெற்ற விஷேட அபிஷேக களது திருவுருவப்படங்களும், திருவாசக ர்களின் சிவபுராண பாராயணத்துடன் மற்படி விழா ஆரம்பமானது. வதற்கு வருகை தந்திருந்தநல்லை ஆதீன ாச்சாரிய சுவாமிகள் திருவாசகத்தின் ள்ளம் உருகி ஓதும்போது நாம் அடையும் 5ள் மூலம் உணரச்செய்தார்கள். வருகை புரிந்த சைவ சமய ஆசிரிய 5ள்திருவாசகப் பதிகங்களில் உள்ள பல iளோருக்கு பலவித உதாரணங்களோடு ாயும் தானே பாடியது போற்றுதற்குரியதாக
ப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய b பரிசளிப்பும் இடம்பெற்றது. விழாவில் றயே ஞானபண்டித சேவா சுரபி வைத்திய ாணக்கல்லூரி பட்டப்படிப்பு விரிவுரையாளர் கந்தசத்தியதாசன் ஆகியவர்களால் பரிசு, ங்கப்பட்டன. பங்குபற்றிய அனைத்து சுகள் வழங்கப்பட்டன.
ẹ ưfföĩ 6lưởớ/3/rở 4ởư0ü)
Lib 5 - G
Jlb (859185r சி மத்திய மகளிர் கல்லூரி முர்த்தி விதுர்சனா சி மத்திய மகளிர் கல்லூரி மாரசர்மா சக்திதாஷினி ட தமிழ் கந்தையா வித்தியாலயம்
ரு நல்ல ஆயுதம். Σα 45

Page 58
AqATALALAqALAqLALALqLqAAAAAAAAqAAAAAAAALAqAAAAAAAAqAqATATATASATTASLALATASALASS
AqALqAqAAAAAAAAqAA LAAAAALLAAAAAAAAqAAAAAAAAqAqATATAESEATASASASASASS
ஞானச்சுடர் மார்கழி
Lifrifol 2 JLİ
1ம் இடம்:- தர்ஷிகா ரீத விக்னேஸ்வரா 2ம் இடம்:- சந்தானகுமார ஸ்கந்தவரோத 3ம் இடம்:- மகேசன் சஞ்ஜ மெதடிஸ் பெ6
L f'rifamq 3 ġiJIiħ
1ம் இடம்:- இராஜலிங்கம் அராலி இந்து 2ம் இடம்:- ஜனரஞ்சினி து BLDLuft LD60)6) is 3ம் இடம்: தங்கராசா இந் Q)pb56ü)65)uLILQ LDg
திருவாசக விழாவிற்கு
இ. உருத்திரா சட்டத்தரன
சி. தங்கவடிவேலு சிற்றிவெது A.S.S. இராமச்சந்திரன் மாலிசந்த
பொ. பரஞ்சோதி வத்தனை க. இரத்தினம் இளைப்பாற சி. நாகலிங்கம் லிங்கம்ஸ் ஐ. சண்முகலிங்கம் ஆசிரியர் கர6 பூரீ குகன் கரணவாய் சி. சரவணப்பெருமாள் கரணவாய் க. அரியகுட்டி கரணவாய் வ. சிவலிங்கம் கரணவாய் சே. ரவீந்திரன் 960)LDUIT600)
Dr. சி. கதிரவேற்பிள்ளை கரவெட் வ. ஆ. தங்கமயில் நில அள ஆ. யோகதாசன் பூதவராயர்
ҳx ஒவ்வொருவரிடமும் கேள் சில 46

ASqATAqATATqATATTTAqTTTqTqrrqTSqSrTqTqSrr
AAAAAAAAqAAAAAASAAAASTAqATAqTAqTATTSqSqTArTAqAqTSqrqSr LrS
சந்நிதியான்
7 - B
ரன்
க்கல்லூரி கரவெட்டி சர்மா சக்திதாஜினி யக்கல்லூரி
36 IIT 0ண்கள் உயர்தர பாடசாலை
B - O
தர்சனா க் கல்லூரி
560DJU TEFIT }. 35. 35. UITL3, T60)6) திக்கா த்திய மகா வித்தியாலயம்
ஆதரவு நல்கியோர்
ரி பருத்தித்துறை ப்பகம் நெல்லண்டை
நிய கிராமசேவையாளர் கரணவாய்
d5 J600T6)] [Tu] 500T6) TU
[ன்
Լlգ
6061U T6T
கோவிலடி உரும்பராய்.
DfìLIb LDL6(3LD (6)5}|T6Ö. XX
భx

Page 59
  

Page 60
  

Page 61
தை மாத வார
07-01-2005 வெள்ளிக்கிழமை முற விடயம்:- மங்கள இ வழங்குபவர்:- மறவனூர் T
அறிமுகவுரை- ஞானபண்டித சே cflu _uUūb: — UcŠreOflcoe வழங்குபவர்:- சி. தில்லைம (நல்லை ஆதீன ஒதுவா
21-01-2005 வெள்ளிக்கிழமை முற அறிமுகவுரை:- கு. ரவீந்திரன்
(தொண்டைமானாறு சொற்பொழிவு- பெரி வழங்குபவர்:- சிரேஷ்ட விரிவு
(யாழ்/ கல்லு
28-01-2005 வெள்ளிக்கிழமை முற் ஞானச்சுடர் 1
6තඊ5 வெளியீட்டுரை- செஞ்சொற் ெ (உப அதிபர் 6
மதிப்புரை- ஆ. சிவநாதன்
(ஆசிரியர் மத்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

NetBSN్య
6 ாந்த நிகழ்வுகள்
ງຜgeຕໍ່ 10-30 upagfiນeTeleບໍ່
6O)6F .M வாசகர் குழுவினர்
பகல் 10-30 மணியளவில் வாசுரபி Dr. சி. கதிரவேற்பிள்ளை
F )ணி பக்கவாத்திய சகிதம் ர். யா/மாநகர மின்சாரப்பகுதி)
}பகல் 10-30 மணியளவில்
(ஆசிரியர்) | ഖ. ഥ. ഖി)
யபுராணம் (தொடர்) ரையாளர்அ. குமாரவேல்
லுாரி வட்டுக்கோட்டை)
Ugeð 10-30 toeflu JeTeýleó
மாத சிவளியீடு - 2005
சல்வர் ஆறு திருமுருகன் ல்கந்தவரோதயக் கல்லூரி)
மகா வித்தியாலயம். நெல்லியடி)
ཤཱ༈ ། དེ་ཚོ།
དེ་
黑
ܓܶܠ
ܐܢܘܢ
*、

Page 62
வாசகள்
முதல் பத்து மலரிலும் (2004 வெளியிடப்படும் விடயங்க6ை இடையே போட்டி ஒன்று நை வெற்றி பெறுவோறுக்கு வழ5
பரிசில்கள் வழங்
போட்டி தொடர்பான விபரங்க வெளியிடப்பட்டு போட்டி நட அது பற்றிய முடிவுகள் 2005
9кiШ0. 6.
மலருக்கு பொருத்தமான தரம இலகு தமிழில் எழுதி எமக்கு சமயபெரியார்களையும், அறிஞ அன்புடன் கேட்டுக் கொள்கின்
ஆக்கங்களை வழங்கும் அன்ட முகவரியினையும் தருமாறு 6ே
செல்வச்சந்நிதி, தெ
பதிவு இலக்கம்: .ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 

G III. Ig.
! - ஜனவரி - ஒக்டோபர்) ா உள்ளடக்கியதாக வாசகர் டபெறவுள்ளது. இப்போட்டியில் மைபோல் பெறுமதியான கப்படும்
ள் நவம்பர் மாத இதழில் ாத்தப்பட்ட பின்
ஜனவரி மலரில் வெளியிடப்படும்.
«ў» AWA
Gj Saji (6651 of )ான சொந்த ஆக்கங்களை
அனுப்பி வைக்குமாறு ர் பெருமக்களையும் றோம்
பர்கள் ஆக்கங்களில் தங்கள் வண்டுகின்றோம்.
ாண்டைமானாறு.
D./58/NEWS/2003