கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2005.01

Page 1


Page 2
நல்லாற்ற தேரினும்
பொருள்:-
ஒருவனே தெய்வ:ெ குருபரனை மறப்பேே குருபரனை மறப்பே
ஓங்கா ரத்தினுள்ளே நீங்கும் நெறியுண்டே நீங்கும் நெறியுண்டே
ஒளவிய மில்லா வ திவ்விய பார்வையா சென்மமெல்லாந் தீர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறள் வழி ான் நாடி அருளாள்க பல்லாற்றல் அ.தே துணை
நல்ல வழியில நின்று விரும் பி அன்புடைய செயல்களைச் செய்யப் பழகுக: பல வழியால் ஆராய்ந்து பார்த்தாலும் உயிர்க்குத் துணையாவது கருணையேயாகும்.
represee eye eye
நற்சிந்தனை
குதம்பாய்- 4
}னும் உண்மைதனைச் சொல்லிவைத்த னோ - குதம்பாய் 260TT
ஒளிருஞ் சிவனடியை -ா - குதம்பாய்
T
றிவுடைய பெரியோர்கள் லே - குதம்பாய் ந்ததடி.

Page 3
|-
***....》...» «...«
 
 
 


Page 4


Page 5
ஞானச்சுடர் தை
c
குரு நல்லை திருஞான பூரீலழரீ சோமசுந்தர
ULDT3-TTu (இரண்டாவது குரு
அவர்கள்
BrigaITTE
அன்புசால் பெருந்தகையீர்!
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை வெளியிடப்படுகின்ற “ஞானச்சுடர்' சேவையினைப்பூர்த்தி செய்து எட்டா வைப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்
ஏழு ஆண்டுகாலமாக சைவத்த ஞானச்சுடரானது பல அரிய கட்டுரைகை யுகத்தின் பண்புகளுக்கு ஒத்தாற்ே ஆக்கங்களையும் தாங்கி வெளிவந்துள் ஞானச்சுடரானது தன் சுடரொளின ஒளிரச்செய்து உலகெங்கும் சைவத்தமிெ தக்கதொன்றாகும்.
இளைய தலைமுறை எழுத்தாள அறிஞர்களினதும் ஆக்கங்களை ஏற்ற இ பணியினை செவ்வனே ஆற்றிவரும் பேரன
கலையானது அரிகிவருகின்ற இக்கா
RS.
வெளிவருதல் அவசியமாகும்.
இப்பணியினை சிறப்புற ஆற்றிவ கலை பண்பாட்டுப் பேரவையின்பணி மே இன்னும் பல்லாண்டு காலம் சுடர்மிகு ஆ பிரார்த்திக்கின்றோம்.
என்றும் வேண்டு
நூலறு சோட்
LԱI

பாதம்
சம்பந்தர் ஆதீனம்
தேசிக ஞானசம்பந்த
ஸ்வாமிகள்
மஹா சந்நிதானம்)
வழங்கிய
äF GEFLigi
) பண்பாட்டுப் பேரவையினால் மாதாந்தம் மலரானது ஏழு ஆண்டுகால அரிய வது அகவையினில் காலடியெடுத்து ள்றோம். மிழ் வளர்ச்சிக்குப் பெரும்பணியாற்றிய 2ளயும் காலத்தின் தேவைக்கேற்ப நவீன போல் எளிய நடையில் அமைந்த 1ளமை கண்கூடு. ய இங்குமட்டுமல்லாது கடல் கடந்தும் ஜாளிபரப்புவது அனைவராலும் வரவேற்கத்
ர்களினதும், அனுபவம் வாய்ந்த பல }டம் கொடுத்து ஆவணமாக்கி வருகின்ற வயின்பணி போற்றுதற்குரியது. வாசிப்புக் லப்பகுதியில் இவ்வாறான மலர்கள்
ருகின்ற சந்நிதியான் ஆச்சிரம சைவ லும் வளர்ச்சியடையவும் “ஞானச்சுடர்' bகங்களுடன் வெளிவரவும் இறைவனைப்
ம் இன்ப அன்பு
கந்தர தேசிக ஞானசம்பந்த மாசார்ய எப்வாமிகள்

Page 6
ஞானச்சுடர் தை
g
ਈ6
ஞானபண்டித Dr. அருட்கவி சி.
(றி நாகவரத நாராய அவர்கள்
sinjë
பொன்பெருகு தொண்டைம புனிதப்பணியா புனித புகழ் சந்நிதியான் ! புண்ணிய செல் இன்பமிகும் அகவை ஏழா6 எட்டாண்டுக் க இமைப்பொழுதும் சலியாம இயம்பிடும் மெ அன்பாகப் பசிதீர்க்கும் ஆ அளிக்கின்ற ெ வன்பவம் அறுக்கின்ற வழி வழிகாட்டும் ஞ மயிலேறும் கந்தவேள் வா வாழி பல்லான
தவத்த grfgou I grf60)u மெய்த்தவமாகும். தவத்ை சார்வார். நித்த, அநித்த அறஞ்செய்தல் வேண்டும்.
அன்பினால் அருள் வி
சித்திக்கும்.
605

சந்நிதியான்
DULb
அமிர்தசுரபி விநாசித்தம்பி M.A. 1ணர் தேவஸ்தானம்)
வழங்கிய
ILLIMI
னாற்றுச்சந் நிதிவேலன் bறுகின்ற ஆச்சிரமம் என்கின்ற D6), LD606)(3u ண்டுற்றாய் இன்று நீ டியெடுத்தாய் ல், கலையறிவு சமயநெறி julu (600IT6) னந்தம்தருமமுதம் பரிய தொண்டு யாய மெஞ்ஞான ானச்சுடரே ழ்காலம் பணியாற்றி ாடு வாழி
அருட்கவி சீ விநாசித்தம்பி
Isib áfölli யோகங்களைச் செய்தல் தச் செய்வோரே சிவத்தைச் வேறுபாடுகளை உணர்ந்து அறத்தால் அன்பு விளையும். ளையும். அருளால் தவம் வத்தால் சிவமும் கூடும்.

Page 7
Ke
ஞானச்சுடர் தை
(
“சிவாகம சித்தாந்த “பிரதஷ்டாலங்கார
“பிரதிஷ்டா : சிவபதி சோ. தண்ட
(சமாதான அவர்கள்
ஆசிச்
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை சஞ்சிகையாக வெளிவரும் ஞானச்சுடர் செய்து எட்டாவது அகவையில் வீறுந6 மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஓர் விடயமாகு வானில் தோன்றி பின்பு மறையும் உடன் மறைகின்ற சஞ்சிகைகள் பே ஞானச்சுடர் இன்னும் பல அகவைகள் நகரின் காவல் தெய்வமான அன்னை எனது உள்ளார்ந்த நல்வாழ்த்துக்களை வாழ்க வ சிவழறி. ே
árú L/r-YGí Ás&ittgás &sréWg ugS தவீஞனின் இனிய
ஞானச்சுட
எட்டாவது ஆண்டில் காலடி இந்துக்களின் காவலனாய்
நாளை நமக்கொரு ஆன்மீ நயம் விளைத்து நம் மண்
பண்பாட்டுப் பேரவையில்
பண்பாட்டு பேரவையில் பல பாங்குடனே சந்நிதியான் அ கண்ணாக பேரவையை, ஞ காலத்தால் அழியாத வரல
శిear>>ణిస్తాపారిపోరిపోసారిణిసారిపోసారిణిసారిణిసారి పారిపోసారిణితి
 

சந்நிதியான் .
ஞான தேசிக பானு' சித்தாந்த ஸாகரம்"
சிரோன்மணி"
-பாணிக தேசிகள்
நீதிவான்)
வழங்கிய
léFLÉj.
0 பண்பாட்டுப் பேரவையினால் மாதாந்த தனது ஏழாவது அகவையைப் பூர்த்தி டை போட்டு காலடி வைப்பது என்பது 5ம்.
நட்சத்திரங்களைப் போன்று தோன்றி ாலன்று என்றும் சுடருடன் விளங்கும் ബ് 5:Tങ്ങ് ബേ ബേ ബേ பராசக்தியை வேண்டிப் பிரார்த்தித்து யும் ஆசிகளையும் கூறி அமைகிறேன். Iளமுடன் சோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகள்.
க்கும் ஞானச்சுடருக்கு ஈழத்து
வாழ்த்துக்கள்.
ள் வாழ்க
பதிக்கும் ஞானச்சுடரே! எழுக ஞானச்சுடரே! 5 தீர்வுதர எழுக ஞானச்சுடரே ணில் எழுக ஞானச்சுடரே!
பணிகொள்வோர் வாழி
Eகொள்வோர் வாழி ருள் பெற்று வாழி ானச்சுடரை காத்து நீர் வாழி ாற்றை சேர்த்து நீர் வாழி.
-காரை. எம். பி. அருளானந்தன்.

Page 8
ஞானச்சுடர் தை
அருளொளி வீசும் அந்
அகவை ஈர்நான்கு ஆண்டதனில் முனையும் அருள்ஞானச் சுடரே வாழி! வ சுடர்விட்டு வாழ்கவே. நின்தன் சேவைத எழுத்துக்கள் இல்லையே. சைவத்தை கலாச்சாரத்தையும் உலகெங்கும் அறிய சந்நிதிக் குமரனவன் அருட் பெருமைக உலகம் முழுமைக்கும் எடுத்துச் செ சைவத்தமிழ் மாந்தர் மாநிலமெங்கும் சி சைவத்தமிழ்ப் பண்பாட்டை அவர்கட்கு தவழும் பெருமையை எப்படி எழுத்தில் சைவக் கலாச்சாரம் அழிவுபடாது, சிக்கித் தடுமாறி நிற்கும் இளைய தலை ஊடுருவி, மனதில் பதியும் வண்ணப் அவர்தமை நல்லாற்றுப்படுத்தும் நயத்த தலைமுறையினரை ஊக்குவித்தலும், த வகையில் அவர்கட்கு முன்னுரிமைய இணையில்லாத் தொண்டல்லவா? நிற்கின்றனயே! இவற்றிற்கெல்லாம் மு தலைமைத்துவத்தையும் இங்கே உள மேலாக இவற்றையெல்லாம் வழிநடாத்துப் போற்றிப் பணிந்து, அருட்சுடரே என்ெ பிரகாசிக்க முன்னின்று காக்கும் முத்தப வாழ்த்துகின்றேன்.
வாழி வாழி

சந்நிதியான்
தச் சுடரே வாழி வாழி,
க் காலடி எடுத்து வைத்து நடைபயில ாழி! சைவம் உள்ளளவும் நிலைபெற்றுச் னைச் சொல்லவும் எழுத்தில் வடிக்கவும் தயும் அதன் மேன்மையையும் சைவக் த்தரும் அற்புதம் தான் என்னே! செல்வச் ளையும் அவனது பிரசாத வீயூதியையும் ல்லும் செம்மையை என் சொல்வேன். தறுண்டு திக்கற்றவராய் வாழ்ந்தபோதும் த ஞாபகமூட்ட அவர்தம் கரங்களில்த் ) ഖlറ്റൂ'(Lങ്ങ്',
நிலைநிறுத்த, நவநாகரீக மோகத்தில்ச் முறையினருக்கு, அவர்தம் உள்ளத்தில் b சமயக்கருத்துக்களை எடுத்தியம்பி தினை என் சொல்வேன்! வளரும் புதிய நகவுடைச் சான்றோரைக் கெளரவிக்கும் ளித்து முதன்மைப்படுத்தலும் என்றும் அவற்றையும் செம்மையாச் செய்து தன்மையாய் இருந்து ஊக்கமளிக்கும் மாரப் பாராட்ட வேண்டும். அதனிலும் ) கந்தவேற் பெருமானின் கருணையையும் றன்றும் இவ்வண்ணம் நீ ஒளிவிட்டுப் மிழ்க் குமரன் திருப்பாதங்களை வேண்டி
வாழியவே!
சிவானந்தவாநிதி சிவத்திரு. வ. குமாரசாமிஜயர்

Page 9
ஞானச்சுடர் தை
சுடர் தரு 2004ஆம் ஆண்டு மார்கழிமாத ஞ தாக்கம் தொடர்பாக அதனால் பாதிக்க ஆத்ம சாந்தியையும் குறிப்பிட்டு ஆச் கொண்டுவரும் நடவடிக்கைகள் பற்றி தற்பொழுது ஒரு மாதம் கடந்து வகையான செய்திகள் பல கோணங் இதில் மீண்டும் இது போன்ற ஒரு இ வதந்திகளும் செய்திகளும் வெளிவர அவதானிக்க முடிகிறது. புவியியல் நோக்குமிடத்து இதுபோன்ற ஒரு இ ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது அனர்த்தங்கள் தொடர்பான ஆபத்ை தெரியப்படுத்தி அழிவுகளைத் தடுக்கவி இருப்பதால் இது தொடர்பாக மக்கள் குழப்பமடைவதும் தேவையற்றவிடயெ ஆனால் இந்த உலகில் தோன்றி இயற்கைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பை முடியாதவர்கள் என்பதை நாம் அனை சந்தர்ப்பமாக நடந்து முடிந்த கடல் அை பொருத்தமானது. இதனால் தான் கட வணங்குகின்ற நம்பிக்கையை எமது
மேலும் மனிதர்கள் மனிதத்தன்ை மாற்றமடைந்து மிருகங்களுடன் கூட ஒ கொண்டிருக்கும் நிலையிலும், மனித மனிதர்களை அழிக்கும் நிலையில் இ என்று நினைப்பதும், இயற்கை மட்டு எதிர்பார்ப்பது பொருத்தமானதா என்பன
ஆகவே முதலில் மனிதர்களாகிய மனித நேயத்தை வளர்த்து மனிதர்களா கொள்வோம். மனிதர்களே மனிதர்களை கைவிடுவோம். அதன் பண்பு இயற்கை எம்மை காக்குமாறு இறைவனுடன் உ
 

சந்நிதியான்
6)
b தகவல் ானச்சுடரிலேயே சுனாமி கடல் அலையின் ப்பட்டவர்களுக்கான அனுதாபங்களையும் சிரமம் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேற் பும் வெளிப்படுத்தியிருந்தோம். விட்ட நிலையில் சுனாமி தொடர்பான பல களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இயற்கைச்சீற்றம் ஏற்படுவது தொடர்பான நதுகொண்டிருப்பதையும் நாம் பரவலாக தொடர்பாக கடந்தகால வரலாற்றை யற்கை அழிவு மீண்டும் இப்பகுதியில் உணரப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறான த உணரவும் அதனை முறைப்படுத்தி பும் அனைத்து மட்டத்தினரும் விழிப்புடன் கவலையடைவதும் வதந்திகளை நம்பி மன்று உணருவதே பொருத்தமானது.
மறைந்துகொண்டிருக்கின்ற மனிதர்கள் தயும் இயற்கைச் சக்தியுடன் போட்டிபோட வரும் உணர்ந்து கொள்வதற்கான ஒரு லயின் அனர்த்தத்தை எடுத்துக்கொள்வது -லையும் நிலத்தையும் தெய்வங்களாக Fமயம் பின்பற்றி வருகிறது. மயிலிருந்தும் மனித நேயத்திலிருந்தும் }ப்பிட முடியாதவர்களாகச் செயற்பட்டுக் ர்களே மனிதாபிமானமற்ற முறையில் யற்கைக்கு மட்டும் சீற்றம் வரக்கூடாது }ம் மனிதனை அழிக்கக்கூடாதென்றும்
த நாம் சிந்திக்கவேண்டும். நாம் மனிதாபிமானத்தைக் கற்றுக்கொண்டு க வாழ்வதற்கு எம்மைத் தயார்ப்படுத்திக் அழிக்கின்ற கொடுரமான மார்க்கத்தை பற்றியும் இயற்கையின் அழிவிலிருந்து ரிமையுடன் மன்றாடுவோம்.

Page 10
ஞானச்சுடர் தை
6
ஞான
மார்கழிமா
மார்கழிமாத ஞானச்சுடருக்கான மத அவர்கள் மேற்கொண்டார்கள். இன்று சி. ஒரு போர்வையாகவும் இன்னும் சிலர் சம வருவதை வாழ்க்கையில் பார்க்கின்றோம். வாழ்வதற்கு உரிய மார்க்கங்களை காட்டு கொண்டிருப்பதை திரு ஆ. சிறீஸ்கந்தமூ
நாம் எமது வாழ்க்கையில் சமயப்பன் இயன்றளவு உதவவேண்டும். இவ்வாறான மேற்கொண்டு வருவதை பாராட்டினார்கள்
இன்று ஊடகத்துறையில் எவ்வி ஏற்பட்டுள்ளன. இந்தவகையில் சஞ்சிை வசதிகள் வாய்பபுக்களைப் பயன்படுத்தின ஏற்படுகின்றன. ஆனால் ஞானச்சுடரி இடம்பெறாது வெளிவந்து கொண்டிருப்பு
எமது சமயம் தொடர்பான சடா செயற்பாடுகள் எல்லாம் எமது அன்ற பற்றி குறிப்பிட்டு அவை தொடர் வெளிவந்துகொண்டிருப்பதை அடியார்க
நள்வோ அறிவிலும் ஆற்றலிலுஞ் சிற கொண்டு ஒழுகு, அதனால் உனது அழுந்தமாட்டாய்.
கொடியானது உயர்ந்த கொள்ளுமானால் வானம் வரை உ படர்ந்து காலினால் மிதிபடுகிறது

நிப்புரையை திரு ஆ சிறீஸ்கந்தமூர்த்தி Uர் சமயத்தை தமது வாழ்க்கைக்கான யத்தை மதவெறியுடனும் பயன்படுத்தி இந்தநிலையில் வாழ்க்கையில் திருந்தி ம் ஒரு மலராக ஞானச்சுடர் வெளிவந்து Tத்தி அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
னி, சமூகப்பணி மற்றும் கல்விப்பணிக்கு பணிகளை ஆச்சிரமமும் பேரவையும் 市。
1ளவோ வசதிகளும் வாய்ப்புகளும் ககள் வெளியிடுவதிலும் இத்தகைய ாலும் நிறைவான எழுத்துப்பிழைகளும் ல் இதுபோன்ற தவறுகள் எதுவும் 1தை குறிப்பிட்டுக்காட்டினார்கள்.
வ்கு முறைகள் சமயம் தொடர்பான Tட வாழ்க்கையை நெறிப்படுத்துவது பான கட்டுரைகள் ஞானச் சுடரில் ளூக்கு வெளிப்படுத்தினார்கள்.
III ПјHII, 3த ஆன்றோர்களைத் துணையாகக் வாழ்வு உயர்ச்சியுறும். துன்பத்தில்
மரத்தைப் பற்றிச் சுற்றிக் யாகிறது. இல்லையேல் மண்ணில்

Page 11
●。_●。_●
*AAAAAAAAAAశ్రీ..త.2e ,*. ఈ *aa*aa*, *e, * 8. 9. 0. Go ***********************ళ్ళి *్యతిశ్యత ఉస్థeశ్యతి
ിഖണിuf( - 2
Tq eAeA Ae eee eee ee eLeeS eee eAeLS LS LseS LsS SLsLS S LsLS esS LSLS ASASSSLS SS
•్య స్థeశ్మి స్థ స్థ స్థ స్థ స్థ స్థ స్థ స్థ ఆ స్థ • • ? ? ? ? ? ? ?
2OO பொருள்
பிள்ளையார் சுழி குமரனிடம் அருள் பெற்ற. திருக்குறள் - திருவாசகம். அகவை எட்டினிற். துெ அழகு சமய வாழ்வுக்கு கல்வி. ஈழத்துச் சித்தர்கள். சுவாமி மலையுறையும். யார் இந்த (ச்) செல்லம்மா? குழந்தைகட்கு இறைவன் நாமம். அருணகிரிநாதர் அருளிய. பகுத்துண்ணல் சிவபக்தியில் சிறப்புப். சேவடி மானுடத்தை மேன்மைப். ஆட்கொண்ட போது சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மேற். நித்திய அன்னப்பணி வாசகள் போட்டி
怒密密密密密密密密密密密密密数盛峦 அன்பளிப்பு:-
b.
மலர் ஒன்று வருடச்சந்தா தபால் சந்நிதியான் ஆச்சிரம சைவ தொலைபேசி இலக்க
se
அச்சுப்பதிப்பு:- சந்நிதியான் ஆச்சிரம
 
 

சந்நிதியான்
*******• శః శృతి అతి ఖతి వ్యతి అతి ఉత్కళ్ళ st is is க் ட் s
5 தை ாடக்கம்
1.சி. வரதராசா J.P 1 - 2 சல்வி சி. சசீந்திரா 3 - 5 ாக்டர். கஸ்தூரிராஜா 6 - 8 பூ, கதிர்காமத்தம்பி - 9 சல்வி லோஜி 10 - 11 னக நாகேஸ்வரன் எம்.ஏ 12 - 15 ). சிவலிங்கம் 16 - 18 மயூரகிரிசள்மா 19 - 21 ச்சிதானந்தா ஆச்சிரமம் 22 - 24 பூர்.வீ. கந்தசாமி J.P 25 - 26 வேலாயுதம் 27 - 28 சோமசுந்தரம் 29 - 31 . நல்லதம்பி 32 - 35 வ. சண்முகவடிவேல் 36 - 38 குமாரசாமி ஐயர் 39 - 42 யோகேஸ்வரி 43- 44 அரியரத்தினம் 45 - 48 - 49 50 - 51
懿德器密器器楼濠擦器盗盗盛盗盛
30/= ரூபா
ச்செலவுடன் 385/= கலை பண்பாட்டுப் பேரவை 5ம்:- 02- 2உ63டிo6
s
ம், தொண்டைமானாறு

Page 12
ஞானச்சுடர் தை
இ 6-staggs எட்டாவது வயதில் காலடி பதிக்கு வாசகர்களுக்கு எமது வாழ்த்துக்களை கொள்வதில் சந்நிதியான் ஆச்சிரமமும் ( ஏழு வருடங்கள் கடந்த நிலையி வகையான செலவுகளும் பல மடங்கு எம்மால் குறிப்பிடப்பட்ட அதே பெறும கைகளில் கிடைப்பதை அனைவரும் அ முற்றுமுழுதாக சமய சஞ்சிகையாக விெ இவ்வாறு உங்கள் கைகளில் அதே பெறு ஞானச்சுடர் சஞ்சிகையை ஒரு சமயப்பன தார்ப்பரியத்தை வாசகர்கள் நன்கு விளங்கி அதே பெறுமதியிலே தங்களுக்கு வழங் ஆனால் அதேநேரம் பல வாச பெறுமதியைக் கருத்தில் கொள்ளாது ந என்பதை தாமாகவே உணர்ந்து கொன பெறுமதியைவிட மிக உயர்வான அ வெளிநாடுகளிலிருந்தும் வழங்கிக்கெ உண்மையில் எம்மைவிட இவர்கள் மேற்கொள்கின்றனர் என்பதை வெளிப் மகிழ்ச்சியை அடைகின்றோம்.
ஞானச்சுடர் தொடர்ந்து வெளி கொண்டிருக்கும் சமயப் பெரியார்களைய ஞானச்சுடருக்கு தொடர்ச்சியாக ஆதர வாசகள்களையும் நாம் நன்றியுடன் வாழ்த் ஞானச்சுடரின் இரண்டு கண்களுக்கு ஒ நெஞ்சங்கள் என்பதையும் நாம் உணரு
கட்டுரைகளை தெரிவுசெய்வது கைகளுக்கு கிடைப்பது வரை அனைத் கவனத்தையும் காத்திரமான பங்க ஆச்சிரமத்தின் சுவாமிகளது பங்களிப்ை உழைப்பிற்கும் நாம் வார்த்தைகளால்
தோன்றாத்துணையாக இருந்து சந்நிதியானின் திருவருள் எமக்கு திருப்பாதங்களைப் பணிகின்றோம்.

சந்நிதியான்
வயதில்.
ம் இந்தச் சந்தர்ப்பத்தில் ஞானச்சுடர் பும் வணக்கங்களையும் தெரிவித்துக் பரவையும் பெருமகிழ்ச்சியடைகின்றது. ல் முத்திரைச்செலவு உட்பட எல்லா அதிகரித்த நிலையிலும் ஆரம்பத்தில் தியில் இன்றும் ஞானச்சுடர் வாசகள் றிவார்கள். விளம்பரங்கள் எதுவுமின்றி 1ளிவந்துகொண்டிருக்கும் ஞானச்சுடரை நுமதியுடன் கிடைக்கச் செய்வதன்மூலம் வியாக நினைத்து நாம் செயற்படுவதன் க்கொள்ள முடியும். மேலும் தொடர்ந்தும் தவதற்கும் நாம் முடிவு செய்துள்ளோம். கள்கள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட ாம் செய்துகொண்டிருப்பது சமயப்பணி ண்டவர்களாய் புத்தகத்தில் குறிப்பிட்ட |ளவு பணத்தை உள்நாட்டிலிருந்தும் ாண்டிருக்கிறார்கள். இந்தவகையில் தான் உயர்வான சமயப்பணியினை படுத்துவதில் நாம் நன்றியுடன் கூடிய
வருவதற்கு கட்டுரைகளை வழங்கிக் ம் அறிஞர்பெருமக்களையும் அதேநேரம் வு வழங்கிக்கொண்டிருக்கும் அன்பான நுகின்றோம். இந்த இரண்டு பகுதியினரும் ப்பிடக்கூடிய பெறுமதி வாய்ந்த அன்பு கிறோம். தொடக்கம் ஞானச்சுடர் வாசகர்களது துச் செயற்பாடுகளிலும் தனது நேரடிக் ளிப்பையும் வழங்கிக்கொண்டிருக்கும் பயும் அச்சக அன்பர்களது கடினமான நன்றி கூறிவிட முடியாது.
எம்மை எல்லாம் செயற்படுத்தும் தாடர்ந்தும் கிடைப்பதற்கு அவனது
பேரவையின் சார்பில் செயலாளர் ந. அரியரத்தினம்

Page 13
ൾ
ஞானச்சுடர் தை
முன்னேற்றப்பாதை
ஆச்சிரமம் ஆரம்பகாலந்தொட்டு இ நித்திய அன்னதானப்பணி முதன்மையானது. ஆரம்பத்தில் இருந்த இடர்களோ பல. அப் செய்வதற்கு ஒருசில அன்பர்களின் உதவில் மனம் கோணாத முறையில் ஆதரவு நல்கிய ஆனால் இங்கே நடைபெறும் நித்திய அ சந்நிதி வேலவனின் அருளின் மகத்துவத்த சுவாமிகளின் ஆசியினாலும் இப்பணி இன்று வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கி அன்பர்களைத் தேடிச்சென்று பெற்றுக்ெ ஆதரவு தருபவர்களே அதிகம். அதிலு ஆச்சிரமத்தோடு இணைந்த முருகேசு சு (ԼՔԼԳԱ IIT5l.
இந்தத்தூய பணியினை முதலாக 6ை சகல பணிகளும் வளர்ந்துகொண்டே போ ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரும் அ பகுதியிலுள்ள எழுபத்திமூன்று முன்பள்ளியி சத்துணவு, ஆசிரியர்களுக்கான மாதாந்த குடும்பங்களுக்கு மாதாந்த நிவாரண துவிச்சக்கரவண்டி, மாத உதவி வாரத்தில் பணிகளுக்கு வித்திட்டது இந்த நித்திய
அத்துடன் எமது பேரவையினால் உற்சவகால நிகழ்வு கந்தவடிஷடி காலநிக போன்ற நிகழ்வுகளையும் ஒரு ஒழுங்கான அ ஒரு சாதனையாகும்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது பேரவையினால் வெளியிடப்படும் மலராகிய ( சிந்தனைக் கருத்துக்களைத் தாங்கி எட்ட நாம் பெருமைப்படுகின்றோம்.
ஆச்சிரமத்தினால் நிறைவேற்றப்ப சார்ந்தோராலோ அல்லது பேரவையினராே மூலகாரணமாக விளங்குவது, விளங்கிக் கெ ஆதரவு நல்கும் அன்பர்களும்தான். இவ் அமைச்சரும், கொழும்பு நாடாளுமன்ற உறு ஆச்சிரமத்தோடு ஈடுபாடு கொண்ட அன்ப எமது ஞானச்சுடர் மலர் காலடி வைக்குப் சந்நிதியானின் அருள் பூரணமாக கிட்டவே
gil Lib
 

சந்நிதியான்
த வித்திட்டவர்கள்
ன்றுவரை செயலாற்றி வரும் பணிகளில்
இப்பணியினை முன் எடுத்துச் செல்வதற்கு படி இருந்தும் இப்பணியினைத் தொடர்ந்து யை நாடவேண்டிய நிலையில், அவர்களும்
வகையில் இப்பணியை முன்னெடுத்தோம். ன்னப்பணியை அன்னதானக் கந்தனாகிய ாலும், குருநாதராக விளங்கும் மயில்வாகன வரை எவ்விதமான இடர்பாடுகள் இல்லாத lன்றது. ஆரம்பத்தில் ஆதரவு நல்கும் காண்டதைவிட இன்று எம்மை நாடிவந்து ம் குறிப்பாக தனது இறுதிக்காலத்தில் வாமிகளின் பணியினையும் நாம் மறக்க
வத்து இன்று ஆச்சிரமத்தினால் ஆற்றப்படும் வதை நாம் மட்டுமல்ல ஆச்சிரமத்தோடு றிவார்கள். அவ்வகையில் வடமராட்சிப் ல் கல்விகற்கும் சிறார்களுக்கான நாளாந்த நவேதனம், நூற்றுக்கு மேற்பட்ட வறிய உதவி, பாடசாலை மாணவர்களுக்கு மூன்று நாட்கள் வைத்திய சேவை எனப்பல அன்னப்பணியேயாகும்.
வழமையான வாராந்த வெள்ளிநிகழ்வு ழ்வு வைகாசிப்பெருவிழா, திருவாசக விழா டிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதும்
போன்று கடந்த ஏழுவருடங்களாக எமது ஆானச்சுடர் பல அன்பள்கள் அறிவாளிகளின் ாம் ஆண்டில் காலடி வைப்பதனையிட்டு
நிம் சகல பணிகளும் ஆச்சிரமத்தைச் \லா செய்யப்படுவதில்லை. இதற்கெல்லாம் ாண்டிருப்பது சந்நிதியானும் இப்பணிகளுக்கு வகையில் முன்னாள் இந்து கலாச்சார ப்பினருமாகிய திரு. தி. மகேஸ்வரனுக்கும் Tகள் அனைவருக்கும் எட்டாம் ஆண்டில் நேரத்தில் நன்றி கூறி எல்லாம் வல்ல ண்டும் என வாழ்த்துகின்றோம்.
Fாந்தி
குருபணியில் செ. மோகனதாஸ்.

Page 14
ஞானச்சுடர் தை
தைமாத சிறப்புப் 6)ht
திரு. கு. கங்6 (உரிமையாளர் வேணிக திரு. ந. ச முறி நதியா நகைம giluy. S. 11 (முகாமையாளர் மக்கள்
திருமதியோ. (இளை. முகாமையா
திரு. வ. சண் (மக்கள் வங்கி
திருமதி வி (மக்கள் வங்கி
திரு. T. (தேசிய சேமிப்பு வ உரிமை (V.M.K B605 LDT6 உரிமை (சாரங்கா நகைமாட உரிமை (பாக்கியரெத்தினம் இரும்பு வி உரிமை (கிருஸ்ணா ஸ்ரோ திரு. இ. கு (சுவர்ணா வெதுப்பகம் K உரிமை (குபேரன் களஞ்சியம் ஆஸ் உரிமை (லிங்கம் கிறீம் ஹ6 உரிமை (வெங்கடேஸ்வரா

சந்நிதியான்
பிரதிபெறுவோர்
DJ Un
கைவேணியன் ளஞ்சியம் யாழ்ப்பாணம்) த்தியடூபன் ாடம் யாழ்ப்பாணம்) த்மநாதன்
வங்கி யாழ்ப்பாணம்) florinîJöltörii) ளர் மக்கள் வங்கி) முகநாதமுதலி
யாழ்ப்பாணம்) ஜயகுமார்
யாழ்ப்பாணம்) சிவராஜ் ங்கி யாழ்ப்பாணம்) uloltit ரிகை சாவகச்சேரி) alsT6Lil
_ம் யாழ்ப்பாணம்) யாளர் ற்பனை நிலையம் சங்கானை) யாளர்
ாளில் சங்கானை)
DITUJáFIIb) K.S றோட் சுன்னாகம்) யாளர் பத்திரி வீதி யாழ்ப்பாணம்) alsTGiuli
புளில் யாழ்ப்பாணம்) பாளர்
யாழ்ப்பாணம்)

Page 15
중
容
ஞானச்சுடர் தை
9_sfla) (துர்க்கா மரக்கா திரு. சி. த (சிற்றி வெதுப்
திரு. நா. (புதிய யாழ் வைத்தி திரு. ஆ. ச (பதவிநிலை உத்தியோகத்தர் Dr. S. 6 (தோப்பு லயன் K. செல்ல (ஆஸ்பத்திரி 6 திரு. நா (தோப்பு
திரு. அ.
(6Ù60 திரு.க. தர்
(Brg திரு. பொன் (அரசடி வீதி திரு. க. ே (LD5sTUT600s L606)
திரு. மு. த (“சிங்காரராசா வ உரிமையாளர் திரு. வே. க
(51, கே. கே. எஸ்
உரியை (மாலயன் கபே filly. S. (s (அஜந்தாஸ் புடவை
திரு. பா. இ (கிராம உத்தியோ
திரு. து. இர (271, கஸ்தூரியார் 6

ప్రాఇష్ట్రాష్ట్రాస్త్రా
சந்நிதியான்
plplanslaust லை சண்டிலிப்பாய்) ங்கவடிவேலு பகம் தும்பளை) குனரெட்னம் யசாலை ஆனைப்பந்தி) ாந்தரலிங்கம்
அஞ்சல் திணைக்களம் யாழ்.) ரோசலிங்கம் அச்சுவேலி) வரெத்தினம் J.P. வீதி அச்சுவேலி) . கந்தப்பு அச்சுவேலி) தவகுமார் iTL61)
லிங்கம் T.P. வலி) 1. நேசதுரை
சங்கானை) சாமசேகரம் அகம் யாழ்ப்பாணம்) ர்மலிங்கம் ாசா” உடுப்பிட்டி) ந்தையாபிள்ளை அண்சன்ஸ்
வீதி யாழ்ப்பாணம்) DLItaluit
யாழ்ப்பாணம்) நாண்டுபண் அகம் யாழ்ப்பாணம்) 1ாசேந்திரம் கத்தர் உடுப்பிட்டி)
ாஜகோபால் வீதி, யாழ்ப்பாணம்)

Page 16
ஞானச்சுடர் தை
திரு. செ. ம (வளர்மதி புடவை அகம். கே.
திரு. இரா மு (லிவ்கோ கல்வி ம திரு. நீ. சுய் (இளைப்பாறிய உத்தியோகத்த செல்வி தாட்சாயினி (நாவலடி உ
(பலாலி வீதி, கந்தர் திரு. ஜே. பிரபா (சுப்பர்மாக்கற் நெல் திரு. வே. இர (சிவசக்தி மோட்டோர் திரு. சி. கே (தமிழ்ப்பூங்கா திரு.செ. கமலா (கணபதி களஞ்சியம் வல திரு. கி. அமி (மக்கள் வங்கி உரிமை (பெசன் ஹவுஸ் கே. கே.
உரிமை (பெற்றா எசென்ஸ் விநியே திரு. குமாரலிங்கம் (சிவசக்தி கோவிலடி,
திரு. சிவஞான (சிவசக்தி கோவிலடி,
திரு. நா. பெ. (ஆஸ்பத்திரி வீ திரு. க. ந (பூம்பதி வீதி, 6
திரு. K. (இளை, மின்பொறியிய

சந்நிதியான்
தியாபரணம்
கே. எஸ் வீதி யாழ்ப்பாணம்) நீநடராசா ன்றம் உடுப்பிட்டி) பிரமணியம் ர் ப. நோ. கூ. ச. உடுப்பிட்டி)
செல்வமாணிக்கம் உடுப்பிட்டி) வகுருநாதன் மடம் யாழ்ப்பாணம்)
கரண் மாஸ்டர் bலியடி கரவெட்டி) த்தினசிங்கம் ாஸ் பருத்தித்துறை) ணசலிங்கம்
நெல்லியடி) நாதன் (கமல்) வந்தோட்டம், கரணவாய்) மிர்தலிங்கம்
நெல்லியடி) zII6III எஸ். வீதி, யாழ்ப்பாணம்) யாளர்
பாகத்தர், யாழ்ப்பாணம்) ம் செல்வரஞ்சன்
அச்சுவேலி தெற்கு) ம் கிருபாகரன் அச்சுவேலி தெற்கு) ாண்னம்பலம் தி, சங்கானை)
IsIőbsTIJőFII வடலியடைப்பு)
bLJIlfl பலாளர், பத்தமேனி)

Page 17
ஞானச்சுடர் தை
திரு. சு. கந்தை (சிவன் வீதி ! கலாநிதி தி. (பீடாதிபதி யாழ். /க: திரு. ந. கு (இளை. பொலிஸ் உத்த திரு. மு. சர (கலைமகள் வில திரு. சி. இரா (பிரதி அஞ்சல்மா அதிபர் 3 திருமதி. செ. (அபிவிருத்தி உத்தியோகத்
திரு. சி. ஆறு (கிளை. மேற்பார்வையாளர் திரு. க. கே. (வர்த்தக வங்க திரு. க. பர (R. V. G LD(I5ji திரு. இ. சிவஞான (பிரதி முகாமையாளர் மக்
திரு. தி. சில
(பிரதி முகாமையாளர் மக்கள் வ திரு. இ. யே (பிரதி முகாமையாளர் மக்கள் திரு. சோ. பு
(சங்கா6
திரு. ந. நாே (முகாமையாளர் மக்கள் வங்க செல்வி. நா. யே (தேவாலய வீதி,
9 Llifla)Dua
(ரேவதி நகைமா
 

சந்நிதியான்
யா (பலாலி) ஆவரங்கால்)
கமலநாதன் ல்வியியற் கல்லூரி) லசேகரம் நியோகத்தர், வருணன்) வணபவன்
Tஸ் சங்கானை) சரெத்தினம் அலுவலகம் யாழ்ப்பாணம்) , 2 IDIUjól ந்தர் பி. செ. கோப்பாய்) முகானந்தன்
உடு. ப. நோ. கூ. ச) தீஸ்வரன்
ടി ഖഖങ്ങിur)
னிதரன்
நதகம் யாழ்) சுந்தரம்பிள்ளை கள் வங்கி கன்னாதிட்டி)
குமாரன் ங்கி பிரதேச செயலகம் யாழ்) AllőbsTITIFIT T வங்கி காங்கேசன்துறை) வனராஜா
னை)
கேஸ்வரன் நி யா/ பல். கழக கிளை) ாகராணி
சங்கானை)
ாளர்
ளிகை யாழ்)
N

Page 18
ஞானச்சுடர் தை
9_sflo (உலக தொலைத்தொடர்
9_sfla) (அம்பாள் தொலைத்தொடர்
நாதன் மெடி (நெல்
தமிழருக்கு தீர்வு
வருகி
சுனாமியால் அழிந்தம் சுந்தரத் தையவளே உ வீணான தாமதங்கள் இ விடிவதனை விரை6 நீதானே மூத்தவளாய் மு நின் அருளாசி எம் மக் மாதாவைப் பிதாவை மற்று மாளாத சோகமதை பேதலித்து தடுமாறி அழிந் பேதமைகள் நீக்கி எல் ஆதனத்தை வழங்கி அ தென்புறத்தோர் அனை6 தீர் வொன்றைக் காண வந்து போவதை மட்டும் வரலாறு உன்னை ! நொந்து போய் இரு நூதனமாய் எதையும் தந்துவிடு ஈழத் தமிழ

Οι Ποπίί
நிலையம் திருநெல்வேலி)
DilΠωτίί பு நிலையம் திருநெல்வேலி) க்கல் சென்ரர்
லியடி)
சந்நிதியான்
கொண்டு தைமகள் றாள்
மா எம் உறவுகளிங்கு உனக்கோர் விண்ணப்பம் னிவேண்டாம் தைமகளே வினிலே தந்திடம்மா pதலவளாய் வருகின்றாய் களுக்கு வேண்டுமம்மா b உறவோரைப் பிரிந்தவரின்
நீக்கிடவேண்டுமம்மா து ஒழியவா பிறந்தோமிங்கு லோரையும் ஒன்றாக்கு ன்னியத்தை அகற்றிவிடு ருக்கும் தெரியப்படுத்து தேதியை குறித்துவிடு வழக்கப்படுத்தி விடாதே ழிகாறியாக்கி விடும் க்கின்றோம் தாயே தவறாகப் பார்க்காமல் நக் கோர் தீர்வதனை.
- மதுரகவி -

Page 19
ஞானச்சுடர் தை
சக்தியும் சிவனும் பிள்ளை
சி. சி. வரதராச
தொடர்புக்கு ஒலி எத்துணை முக்கியமோ வரிவடிவங்களும் அத்துணை முக்கியமே. ஒலிகளில் அகரமும் உகரமும் சேர்ந்து ஓங் காரமாக உயர் வுதரும் ஒலியாவதைப்போல் புள்ளியும் கோடும் சேர்ந்த வரிவடிவமே எழுத்துக்களின் அடிப்படையாகிறது.
இதனாலண் றோ 6T LD ğ5] புனிதமான சைவசமய முறைப்படி நாம் எந்தக்காரியத்தை எழுதத் தொடங்கும் முன்பும் புள்ளியை முதலில் இட்டு அதனுடன் சேர்த்துக் கோடு நீட்டியே (உ) இது மாதிரியே எழுதத் தொடங்குவோம். இதுவே உண்மையான பிள்ளையார் சுழி. தொடக் க வரிவடிவம் . பிள்ளையாருக்கு உரிய வரிவடிவம். பிள்ளையார் வடிவான வரிவடிவம்.
எனவேதான் நாம் எழுத ஆரம்பிக்கும்பொழுது பிள்ளையார் சுழி (உ) போட்டு "சுக்கலாம் பரதரம்" எனக் குட்டிக்கொண்டே ஆரம்பிக் கின்றோம். புள்ளியும் கோடும் செம்மையாக எழுதத் தெரிந்தால் எல்லா எழுத்துக்களையும் முறையாக எழுதலாம்.
பிந்து புள்ளி வடிவம், இது சக்தி, நாதம் கோடு வடிவம், இது சிவம், சக்தியும் சிவனும் இணைந்த
தூரப்பயணம் செய்பவன்
-1

-
இணைந்த வடிவம்
(τή στιβ
வடிவமே பிள்ளையார் சுழி, இது மெளனக்குறி.
"அ" என்பது முதல் ஒலி, வாயைத்திறந்தவுடன் எழும் ஒலி, ஒலிகட் கெலலாம் தாயாகவும் தந்தையாகவும் உள்ள ஒலி, அடிப்படையான ஒலி.
"உ" என்பது அடுத்த ஒலி, இது உயிர் ஒலி. அகர ஒலியும் உகர ஒலியும் சேரும்பொழுது ஒகார ஒலி பிறக்கிறது. அ + உ - ஒ ஒகாரமும் 'ம்' ஒலியும் சேர்ந்ததே ஓங்கார ஒலி.
ஓங் காரம் இறைவனை உணர்த்தும் ஒலி. ஓம் என்ற சொல்
பலவற்றையும் அறிவான். 蔓

Page 20
ஞானச்சுடர் தை
இறைவனை உணர்த்தும் சொல். ஓங் காரத் தை உச்சரித்தவர் உயர்வுறுவர். உயர்ந்த கதியை அடைவர். பேரின்பநிலை எய்துவர்.
இதேபோல புள்ளியும் கோடும் பிள்ளையார் சுழியாகி வழிபாட்டிற் குரிய வரிவடிவங்களாகின்றன. சைவ சமய மக்களை நல்வழிப்படுத்தும் சின்னங்களாகின்றன.
துன் பங்கள் வந்த பின் பு வழிபடுவதை விடத் துன்பங்கள் வரும்முன்பே நாம் உள்ளன்போடு பிள்ளையாரை வணங்கவேண்டும். நாம் எந்தத் தெயப் வத் தை வணங் கினாலும் முதலில பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான் ஏனைய தெய்வத்தை வணங்கு வோம். விநாயகள் என்றாலே தனக்கு மேல் தலைவர் இல்லாதவர், அதாவது எல்லோருக்கும் தலைவர் என்று பொருள்.
விநாயகரை வணங்கினால் அவர் விக்கினங்களைத் தடுப்பார். வணங்காவிட்டால் விக்கினங்களைக் கொடுப்பார். இதில் அவர் பாரபட்சம் காட்டுவது கிடையாது.
திரிபுரத்தை எரிக்கச்சென்ற சிவன் விநாயகரை மறந்தார். அதனால் சிவனுடைய தேரின் அச்சு முறிந்தது. பின்பு அவர் விநாயகரை
திருச்சிற் திருவாக்கும் செய்கருமம் பெருவாக்கும் பீடும் பெருக் ஆதலால் வானோரும் ஆன காதலால் கூப்புவர்தங் கை
物攀 நற்பண்பு தனக்குத் -2
4ష్ట్రాష్ట్రాఇష్ట్రాష్ట్రాఇష్ట్రాష్ట్రాష్ట్రాష్ట్రానిప్రాస్త్రాభిప్రాణప్రాశిస్తాభిప్రాభిప్రాభిప్రారె

சந்நிதியான்
நினைத்த பிறகே தேள் சரியானது. அதே போன்று வள்ளியை மணம் புரியச்சென்ற முருகன் விநாயகரை மறந்தார். அதனால் அவரது நோக்கம் நிறைவேறவில் லை. முருகன் கணபதியை வேண்டிக் கொண்ட பிறகுதான் அவரது எண் ணம் நிறைவேறியது.
ஆதியும், அந்தமும் இல்லாத பாரம்பரிய சைவசமயத்தில் நாம் பிள்ளையாரை முதலில் வழிபட்டே எந்தச் செயலையும் தொடங்க வேண்டும்.
நாம் எதை எழுதத்தொடங்கும் முன் விநாயகரை நினைத் து “பிள்ளையார் சுழி" போட்டு எழுதத் தொடங்கும் விடயங்கள் நல்லனவாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அடியேனும் எமது முதல் ஆக்கமாக கொழும்புத் துறை உப்புக் குளம் அருள்மிகு ஹி சந்திரசேகரர் விநாயகப் பெருமான் எமது குலதெய்வம் 'விநாயகரை" "எண்ணியமுடிதல் வேண்டும்" என உள்ளன்போடு வணங்கி “பிள்ளையார் சுழி" எனும் விடயத்தை இறை அனுக்கிரகத்துடன் எழுதியுள்ளேன் . விநாயகர் துணைபுரிவார். "கருணை நிறைந்த இதயம் கடவுளின் ஆலயம்"
BibL6)b கைகூட்டும் செஞ்சொற் கும் - உருவாக்கும் னை முகத்தானைக்
-கபிலதேவநாயனார்.
தானே பரிசாகும்.

Page 21
ஞானச்சுடர் தை
இ
குமரனிடம் அருள்ெ
செல்வி சசீந்திரா. சி
இயற்கையின் இனிய நாதமாய் இறையருள் பரந்துள்ள இப்புவிதனில் இறையருளை உணர சிறுவயதுமுதல் இறைபக்தரி, இறைநம் பிக் கை ஆகியவற்றை வளர்த்தல் அவசியம். சிறுவயதில் இறையருள் பெற்ற சிறுவர்களில் குமரகுருபரரும் ஒருவர். நெல லைச் சீமையில் பூரீ வைகுண்டம் என்ற ஊரில் சில நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்தவர் குமரகுருபரர். அவர் ஐந்து வயதுவரை பேசவில்லை. அதனால் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் அவரது பெற்றோர் 48 நாட்கள் விரதம் இருந்தனர். ஒருநாள் இரவு கனவில் குமரப் பெருமான் தோன் றி குழந்தையின் நாக்கின்மீது வேலினால் ஷடாட்சரத்தை எழுதினார். குழந்தை தன் தாய், தந்தையரை அழைத்து முருகனின் அருளைக் கூறியது. தாய், தந்தையர் வியந்து முருகனின் அருளைப் போற்றித் துதித்தனர். அன்றிலிருந்து குமரகுருபரர் “பூமேவு" என்று தொடங்கி 244 அடிகள் கொண்ட 122 கண் ணிகளில் கலிவெண்பா பாடினார்.
மதுரை மன்னன் திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சிஅம்மன் தோன் றி மண் னா, செல் வன் குமரகுருபரன் எம்மைப் பற்றிப் “பிள்ளைத்தமிழ்” பாடியிருக்கின்றான். திருப்பரங்குன்றத்தில் இருக்கும்
藻 எல்லா வேலைய -3- keLeTeLeLeeLeTeLekLeTeTkLeLeeLekeLeLekCiekeiekeLeskeLeL

சந்நிதியான்
பற்ற குமரகுருபரர்
வராஜசர்மா அவர்கள்
அவனை இங்கு அழைத்துவந்து எம் ஆலயத் தரில் அந்த நுT  ைல அரங்கேற்று என்றுகூறி மறைந்தாள். மன் னர் மிகவும் மகிழ் ந் து திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்றார். அங்கு குமரகுருபரனைக் கண்டு சுவாமி, தாங்கள் அங்கயற் கண்ணியின் திருவருள் பெற்றவர். தங்களை மதுரைக்கு அழைத்து வருமாறு அம்மை" பணித்துள்ளாள். எழுந் தருள வேண்டும் 6T 60 வேண்டினார். எல்லாம் இறைவனின் விருப்பம் எனக் கூறி மன்னருடன் சென்றார். மன்னர், குமரகுருபரரையும் அவரது நூலையும் யானைமேல் ஏற்றி மதுரை நகரை வலம் வந்தார். பின்னர் கோவிலில் நூலை அரங்கேற்றினார். அப்போது மீனாட்சி அம்மை ஒரு சிறுமியாகவந்து மன்னரின் அருகில் அமர்ந்தாள். குமரகுருபரரின் பாடல் களைக் கேட்டு ரசித் துத் தம் கழுத்திலிருந்த மணிமாலையை அவருக்கு அணிவித்து மறைந்தாள். வந்த சிறுமி மீனாட்சிதேவி என்பதை அறிந்த குமரகுருபரர் வியந்து தாயே மீனாட்சி, தாங்களே இந்த எளியவனின் பாடலைக்கேட்க வந்தீர்களோ! என்னே தங்கள் கருணை! எனப்போற்றினார்.
பின் ஒருநாள் குமரகுருபரர் (335 Tuf 6565 தேவாத தேவா, அடியேனுக்கு ஒரு ஞானாசிரியரைக் காட்டியருளவேண்டுமென வேண்டினார்.
ம் யோகமே. 囊

Page 22
ae
ஞானச்சுடர் தை
அப்போது இறைவன் வாக்கு ஒலித்தது. "நீ வடதிசை நோக்கிப் பயணம் செய்யும்போது யாரிடம் உன் வாக்கு தடைப்படுகிறதோ அவரே உன் குரு" என ஒலித்து நின்றது. தருமபுர ஆதீனகள்த்தா பூரீலழறீ மாசிலாமணிதேசிகள் கேட்ட பெரிய புராணத்து 'ஐந்து பேரறிவும் கணி களே கொள்ள" என்ற விருத்தத் தை குமரகுருபரர் விளக்கும்போது அவரது வாக்குத் தடைப்பட்டது. அதனால் அவர் மாசிலாமணிதேசிகரிடமே ஞான தரீட் சை பெற்றார். குருவின் ஆணைப்படி குமரகுருபரர் பல சிவத்தலங்களுக்குச்சென்று ஈசனின் பெருமைகளைப் பாடிமகிழ்ந்தார். பிறரையும் மகிழ்வித்தார். ஒருநாள் குமரகுருபரர் கனவில் பூரீ முத்துக் குமாரசுவாமி தோன்றித் தம்மைப் பாடுமாறு பணித்தார். அவரது அருளால் 'முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்" என்ற காவியத்தை இயற்றினார்.
இவ்வாறு பல தலங்களுக்குச் சென்ற பிறகு மீண்டும் அவர் தமது குருநாதரிடம் சென்றார். குருநாதா, தங்கள் அருளால் Լ16Ù தலங்களையும் தரிசித் து பாமாலைகள் பாடினேன். இப்போது “பண்டாரமும் மணிக்கோவை" என்ற தங்கள் புகழ்பாடும் நூலை இயற்றி உள்ளேன். ஏற்றருளவேண்டும் சுவாமி என வேணி டினார் . குருவும் “செந்திலாண்டவன் திருவருளே உனது பாடல் களாக வெளி
沙擊 குறைவாகப் பேசி
நி
-4
C

சந்நிதியான்
வருகின்றன. மகனே, நீ காசி சென்று அங்கே சைவம் தழைக்கப்பாடுபடு” என்றார். குமரகுருபரரும் தங்கள் சித்தம் சுவாமி என்றார். காசியில் அப்போதைய அரசன் ஒரு சுல்தான். அவன் குமரகுருபரரின் பெருமையை அறியாதவன் . அவனைக் காண விழைந்த குமரகுருபரரை அலட்சியப்படுத்தினான். யார் அந்த சாமியார்? அவர் என்ன சிங்கத்திலா வருகிறார்? அவரையெல்லாம் நான் சந்திக்கமுடியாது. நான் பேசும் மொழிகூட அவருக்குத் தெரியாதே என்று கேலி செய்தார். அதைக் கேள்விப்பட்ட குமரகுருபரர் சரஸ்வதி தேவியைத் துதித்தார். சரஸ்வதிதேவி காட்சி அளித் தாள். தேவியின் அருளால “சகலகலாவல லி மாலை"யை அப்போது இயற்றினார். பின்னர் சரஸ்வதிதேவியிடம் தாயே! எண் குருவின் கட்டளையை நிறைவேற்றத் தாங்கள் அருளவேண்டும் என வேண்டினார். தாயும் மகிழ்ந்து மக்கள் கல்வி அறிவும் ஞானமும்பெற உன் து இந் த ப் Lu T L 6ð 86 6ñi வழிவகுக் கும் என அருளினார். சரஸ்வதியின் அருளால் இந்தி மொழியும் அறிந்த குமரகுருபரர், தம் சக்தியால் ஒரு சிங்கத்தின்மீது அமர்ந்து சுல்தானிடம் சென்றார். அதனைக்கண்டு பயந்த சுல்தான் சுவாமி, அறியாமையால் தங்களை அலட்சியம் செய்துவிட் டேன். தங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டான். குமரகுருபரரும் மன்னா, தருமை
றையப் பணி செய். 囊次

Page 23
ஞானச்சுடர் தை
ஆதீனத்திற்காக காசியில் ஒரு மடம் அமைத்து சைவம்பரவ வேண்டிய வற்றைச் செய்து தரவேண்டும் . எனக்கேட்டார். அப்படியே ஆகட்டும் என்று கூறி சுல்தான் எல்லா ஒழுங்குகளையும் செய் தான் . இவ்வாறாக பல மடங்களை நிறுவிய குமரகுருபரர் கடைசியில் பூரீ காசி விஸ் வநாதரின் திருவடியை
எட்டாண்டும் நயந்து முதுபெரும்புலவர் கலாபூஷணி உலகுயிர்க ளுய்யே
உயர் செல்வச் ஒப்பில்ே உத்தமனே ய நீயெனே
ஓயாது வணங்
அலகில்புக ழங்வேே
யருள்ஞானச் 8
ஆச்சிரம
அழகான சஞ்சி
திங்களெ
ஆண்டுதொறும்
பலர்புகழும் அம்மல
பண்பாளர் ஆசி
Li6)6),60).J.
பார்தோறும் த
இதுகானு
பரிந்துநடந் து:
நலமுடனே யவ்வாறு
நடந்துவரும் எ
நயந்துவ
நல்லாற்றங் கt
கோயில்(
நாதசந் நிதிமு
நல்ல வேலை ஒருபோதும் -5- శిశిపోసాష్ట్రాస్త్రాశిపోసారిస్తాణసౌశిశిష్ట్రాసౌశిశిష్ట్రాస్త్రాa

சந்நிதியான்
அடைந்தார். எனவே சிறுபிள்ளைப் பிராயத்திலேயே இறைபக்தியை வளர்க்கவேண்டும். குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல் லிமாலை பாடல்களை தினமும் பாடும் மக்கள் கல்வி அறிவும் ஞானமும் பெற்று சரஸ்வதிதேவியின் திருவருளும் குருஅருளும் கிடைக்கப்பெறுவார்கள்.
வர வேண்டினோம்.
ாம் வை. க. சிற்றம்பலம்.
6)
F சந்நிதியில்
வ லாகிநிற்பாய்
வ்வேலை
வ போற்றியாம்
கிநிற்போம்
60
ஈடரென்றிங்
த் தன்பர் போற்றி
சிகையாய்
ாரு மலராக
வெளியிடுவரால்
BLD
নীীিu_T
கள் சுமந்துசென்றே
வறாமல்
ம் ஏழாண்டு
லவச்செய்தாய்
ட்டாண்டும் ர உனைவேண்டினோம் ரையோரம் கொண் டருள்புசியும் ருகனே.
) வீண் போவதில்லை. 叢

Page 24
*。
ஞானச்சுடர் தை
ෆිම් -
() திருக்குறள் - திருவா டாக்டர் கஸ்தூரி (அண்ணா ஆதர்ச மகளிர் உலகம் தோன்றிய நாள்முதல் உ மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை விளைந்த விளைவே சமயம் எனலாம். 2 வழியில் நடக்க உதவிய சிந்தனைக்கருவி
எனில் மிகையாகாது.
திருவள்ளுவர் (திருக்குறள்)
"தெளிந்த வேறு தக்க சான்றுகள் காலம் ஏறத்தாழ கி.மு 1முதல் 30 அமைவுடையதாகும்." என்ற (டாக்டர் மா. கருத்தின்படி) திருக்குறள் சங்கமருவிய மாணிக்கவாசகர் (திருவாசகம்)
"திருவாசகத்துக்கு உருகாதார் ஒ நூலை எழுதிய மாணிக்கவாசகரின் கால டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் எவ்வூரில், எக்காலத்திற் பிறப்பினு என்பது அனைவரும் அறிந்த உண்ை அழியாச்சிறப்புடையன என்பதில் மாற்று
இரு நூல்களின் சிறப்பு:-
திருவள்ளுவர் எழுதிய திருக்குறி கருத்துக்களை எண்ணியெண்ணி வியந் இவ்வளவு செய்திகளைக் கூறமுடியுமா எப்பாலைத்தொட்டாலும் அப்பாலின் சுை காமத்துப்பாலைக் காட்டலாம். தலைவன் பெறும் இன்பம், ஊடல் ஆகியவற்றை வி வாழ்வின் அகத்தைப் படம்பிடித்துக்கா தான் அதன் சிறப்பை மாமூலனார் அவ
"அறம், பொருள், இன்பம், திறம் தெரிந்து செப்பிய வள்ளுவன் என்பானோர் ே கொள்ளார் அறிவுடை யா
沙藻 வியர்வைவர வேலை செய்தால் வி
-6-
*****************A

சந்நிதியான்
ாசகம்: ஒரு பார்வை ராஜா அவர்கள்
கல்லூரி - தமிழ்நாடு) லக உயிர்கள் அனைத்தும் நம்மிலும் உணர்ந்தே வாழ்கின்றன. அதனால் உலக மக்களை நெறிப்படுத்திச் சீரிய ஆலங்கள் திருக்குறளும் திருவாசகமும்
கிடைக்கும் வரையில் திருவள்ளுவர் 0க்கு உட்பட்டது என்று கோடலே
இராச மாணிக்கனார் கால ஆராய்ச்சிக் காலநூல் எனலாம். (பக்கம் 32)
ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்ற ம் "ஒன்பதாம் நூற்றாண்டு" என்கிறார் i. (தமிழ் இலக்கியவரலாறு பக் 118) ம் சான்றோர் சிந்தனை ஒத்திருக்கும் மயாகும். எனவே, இரு மறைகளும் பக்கருத்து இல்லையெனலாம்.
நளைப் படிப்பவர், அவர் கூறியுள்ள தே பேசுவர். ஒரு சராசரி மனிதனால் எனில் அதுவும் வியப்பே. முப்பாலில் வ தனிச்சுவையே. எடுத்துக்காட்டாகக் தலைவி - இருவரின் காதல், அவர்கள் ளக்கியுள்ள விதம் ஒவ்வொருவரினதும் ட்டும் கண்ணாடியெனலாம். அதனால் பர்கள் கீழ்வருமாறு கூறுகிறார். வீடு என்னும் அந்நான்கின் தேவை - மறந்தேயும் பதை அவன்வாய்ச்சொல்
99
ரும்பியதெல்லாம் உண்ணலாம்.

Page 25
ஞானச்சுடர் தை
திருவாசகம்’
"மனித வடிவில் வந்த இறைவன், தாமே முற்றும் எழுதிக் கொண்ட சிற்றம்பலமுடையார் எழுதியது என்று தட ஏட்டினை தில்லைச்சிற்றம்பலத்தின் வ மாமுனிவர் எழுதிய திருவாதவூரர் புர திருவாசகத்தின் தெய்வத்தன்மையைக் "கடையூழி வரும் தனிமை உடையார் உன் வாசகத்
அடிகளும் இவ்வுண்மையைப் புலப்படுத் என உமாபதிசிவம் அவர்கள் கீழ்வரும் வள்ளுவர் சீர் அன்பர்மொழ தெள்ளு பரிமேலழகர் செய் தொண்டர் புராணம் தொகு தண்டமிழின் மேலாம் தரம்
திருக்குறள், திருவாசகம் இரண்டின் மே திருக்குறள் பொதுமறை எனில், தி புகல்வர், இதனை
விளங்கிழை பகிர்ந்த மெய் காரணன் உரைஎனும் ஆர6 ஆதிசீர் பரவும் வாதவூரண்6 மலர்வாய்ப் பிறந்த வாசகத்
சிவப்பிரகாச சுவாமிகளின் உணர்வினை திருக்குறளைக் கற்க வாழ்வு சிற ஓத வினைகள் நீங்கி வீடுபேறு பெற கற்பதால்,
“வையத்துள் வாழ்வாங்கு
தெய்வத்துள் வைக்கப் ப
மனிதன் தெய்வமாக இயலும்.
நூல் - பயண்
முப்பாலை ஆழ்ந்து படிக்க வாழ்
砂囊 விவேகிக்கு ஒரு
-7-

சந்நிதியான்
மாணிக்கவாசகள் சொல்லச் சொல்லத் தோடு அதன் முடிவில் அழகிய }து கையெழுத்தும் இட்டு அத்திருமுறை ாயிற்படியில் வைத்தருளினர்' கடவுள் "ணத்தில் இடம்பெற்றுள்ள இச்செய்தி
காட்டுவதாகும். கழிக்க வன்றே அம்பலத்தில் தில் ஒரு பிரதி கருதியதே"
என்று மனோன்மணிய நிதும். தமிழிற் சிறந்த நூல்கள், ஆறு
பாடலின் மூலம் விளக்குகிறார்.
வாசகம் தொல்காப்பியமே பதவுரை - ஒள்ளியசித் சித்தி ஓர் ஆறும்
என்ற பாடலின் மூலம் )ன்மையையும் உணரமுடிகிறது.
ருவாசகம் சைவமறை என்று சான்றோர்
யுடை முக்கண்
ணமொழியோ!
00T6)
தேனே
என்ற பாடலின் மூலம்
ா உணரமுடிகிறது.
க்கும். வீடுபேறு கிட்டும். திருவாசகம் இயலும். இந்த இரு நூல்களைக்
வாழ்பவன் வானுறையும்
டும்" (50)
என்ற குறட்பாவிக்கேற்ப
வியல் இன்பத்தைத் துய்க்க இயலும்,
சொல் போதும். 叢

Page 26
ஞானச்சுடர் தை திருவாசகத்தைப் படிக்க,
"திருவாசகம் இங்கொருக
கருங்கல் மனமும் கரை தொடுமணற் கேணியிற் மெய்ம்மயிர் பொடிப்ப வ அன்பராகு நரரன்றி மன்பதை உலகில் மற்6
மாற்றத்தை நால்வர் நான்மணிமாலை மறைகளாம் இந்நூல்களால ஒப்புநோக்குவதே இக்கட்டுரையின் ே போன்ற பரப்பினையுடையவை. எனவே, கூறியுள்ள கருத்துக்கள் திருவாசகத் நோக்குவதே இக்கட்டுரையின் பொருள் கடவுள் வாழ்த்து:-
இரு நூல்களும் பக்திநெறியை { வாழ்த்தில் இந்தக் கடவுள் என்ற பெ ஆனால் 'திருவாசகம் சைவ நெறியை "வாலறிவான் நற்றாள் தெ வணங்குவதும்', 'இறைவ6 பாடுவதும்
பக்திநெறியைக் குறிப்பாகச் சுட்டுகிற “வேண்டிய வேண்டியாங்கு ஈண்டு முயலப் படும்" (
தவநெறியும் முக்திக்கு வழிகாட்டும்
திருவாசகத்தில், உலக மக்க முக்தி நெறியையும் அதற்கு வாய்க் பதிகத்தின் முதற்பாட்டிற் கீழ்வருமாறு "முக்திநெறி அறியாத மூ பக்திநெறி அறிவித்துப் சித்தமலம் அறுவித்துச் அத்தன் எனக்கருளியவ
மும்மலம் அறுவித்து இறையருள்
* உணரமுடிகிறது.
囊 வேடிக்கைப் பேச்சில் ெ
సౌశిశిశి

சந்நிதியான்
ல் ஒதின் ந்துருகக் கண்கள் சுரந்து நீர்பாய திர் விதிர்ப்பெய்தி
றையோ ரிலரே."
Զ-6i 6IIլb Ց|60)ւպլի தெளிவாகக் காட்டுவதை உணரலாம். உணர்த்தப்படும் செய்திகளை நாக்கமாகும். இரு நூல்களும் கடல் திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்திற் தில் உள்ள கருத்துக்களோடு ஒப்ப ாகும்.
வலியுறுத்தினாலும், திருக்குறள் கடவுள் யர் சுட்டாது பொதுவாகவே கூறுகிறது. பக் கூறுகிறது. ாழுவதும், எண் குணத்தால் தாள் எடி சேர்தலும் - இறைவனின் புகழினைப்
என்று திருக்குறள் து. தவம்' என்ற அதிகாரத்தில்,
எய்தலாற் செய்தவம் 265)
என்று கூறுவதால் என்பதனை உணரலாம். ளை உய்விக்கப்பயன்படும் நெறியாக காலாக பக்தி நெறியையும் அச்சோப்
பாடுகிறார். ாக்கரொடு முயல்வேனைப் பழவினைகள் பாறும் வண்ணம்
சிவமாக்கி எனை ஆண்ட ாறு ஆர்பெறுவார் அச்சோவே"
என்ற பாடலிலிருந்து பெறுவதே பிறவிப்பயன் என்பதனை
(தொடரும்.
வளிவரும் உண்மை பல. 囊
3

Page 27
ஞானச்சுடர் தை
sell
அகவை எட்டினிற் காலடி
வாழ்
சிவகவிமாமணி கவிஞர். ஆ
ஞானச் சுடரே! ஞான ஞானம் பரப்பி ஞாலம் வானம் ஒளிரும் வளர் ஞான ஒளியாய் நலே தொண்ணுற் றெட்டிற் சந்நிதி வேலன் தண் மன்னும் பேரவை மே வண்ண மலராய் உதி அயலவர் அச்சில் அ உயர்வாம் ஞான உ6 நலமாய் அறிஞர் நாடி சுயமாய் அச்சகம் தெ முந்நூறு பிரதி முதன் ஐந்நூறு சேரும் ஆயி பொன்மலராய்ச் சமய
பன்னரும்ஞா னவுரை
ஆண்டு ஏழினில் அந்த மாண்பு மிகுந்திடும் ம ஆன்ற அறிஞரும் ஆர் யாண்டும் அறிவொளி
எட்டு வயதடை எழில் அட்ட மூர்த்தியின் அ எட்டுத் திக்கிலும் ஏற் இட்ட முடையஞா னத முருகன் அருளால் மி அருளார் பணிகள் ஆ மருவும் அடியார் வயி வருத்த முந்நீர்க் கமு

வைக்கும் ஞானச்சுடருக்கு தது
கதிர்காமத்தம்பி அவர்கள்
* சுடரே! ) எங்கும் ம திபோல ம வாழி.
தொண்டைமா னாற்றில் ணளி வழங்க ாகனும் பேண நித்தோய்! வாழி ச்சிட உதித்து ரைகளாற் தவழ்ந்து ட நடந்து ாடக்கினோய்! வாழி மலர் உடனுதித்தே ரங் கடந்திடச்செய்
மாண்புகள் பலவிளக்கி பரப்புவோய்! நீடுவாழி நணரின் மாற்றம்போல் ங்கலமாந் தோற்றமுடன் வமாக ஏந்திடவே பரப்பும் நீ! நீடுவாழி. ஞானச் சுடரே நீ! றுமுகனின் நெறிமுறைகள் கும்வ கைபுகட்டும் நீபமாக நீடுவாழி. ளிரும் ஞானச் சுடரை வழிநடத்தும் ற்றி மகிழ்பே ரவையும் நீடுவாழ்க ற்றுப் பசியும் அறிவுப் பசியுமுடன் யல் மோகன தாசும் நீடுவாழ்க.
சந்நிதியான்
ருக்கும் காத்திராது. 囊

Page 28
ஞானச்சுடர் தை
6
எது அழகு ஒரு
செல்வி லோ
குஞ்சி அழகும் கொடு
மஞ்சள் அழகும் ஆ
நல்லம்யாம் என்னும்
கல்வியழ மனிதன் தோன்றிய காலம் தொடக்கம் ஏதோ ஒரு வகையில் அறிவு வளர்ந்து கொணி டே இருக்கின்றது என விஞ்ஞான அனுபவம் கூறுகின்றது. மனித வளர்ச்சிக்குக் கல்வியால் வளரும் அறிவுவிருத்தி மிக முக்கியமானது. மனிதன் மனிதனாக வாழ வேண்டு மாயின் கல்வி வளர்ச்சி மிக முக்கிய பங்கு வகிக்கவேண்டும். விஞ்ஞானம் மட்டுமல்ல மெய்ஞானமும் வளரக் கல்வி அவசியமானது. இருபதாம் நூற்றாண்டிலும் கல்வி வளர்ச்சி பெறுவதாகக் கூறமுடியவில்லை. உலகளில உள்ள மக்கள் தொகையில் குறைந்த அளவு மக்களே கல்வியையும் அறிவையும் பெற்றிருக்கின்றனர். கல்வி அறிவு வளர்வதனால் மத வளர்ச்சி விருத்தி ஆகும். இவ்வுலகின் எழுகின்ற பிரச்சினைகளுக்குக் கல்வி அறிவு இன் மையே காரணமாகும் . மனிதநேயம் இல்லாத அறிவினால் இவ்வுலகத் தில் மனிதனிடம் பொறாமை, அழுக்காறு, வஞ்சம்,
சூது என்பன எழுகின்றன.
ஒருவன் தன் வாழ் வில்
沙攀 மாபெரும் எண்ணங்கள் இ -1.

நிமிடம் சிந்தியுங்கள்)
ஜி அவர்கள்
க்தானைக் கோட்டழகும்
ழகல்ல. நெஞ்சத்து
நடுவு நிலைமையால்
கே அழகு.
வளர்ச்சி அடைந்துவிட்டால் அவனை எப்படி முறியடித்துக் கீழ் நிலைக்குத் தள்ள முடியும் என எதிர் பார்க்கின்றனர். மனிதனிடத்தே மனிதநேயம் மலரவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. தற்காலத்தில் மனிதன் நாகரிகமாக வாழ்கின்றான் என்று நம்புகின்றனர். ஆனால் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த உளத்தூய்மை குன்றிப்போய் இருப்பதனை யாம் காணக்கூடியதாக இருக்கின்றது. மனிதனிடம் சில நல்ல பழக்க வழக்கம் இடையில் ஏற்படுத்தக் கூடியன அல்ல. ஒருவனுடைய பிறப்பிலே இருந்து அது வளர வேண்டும். இன்று யாழ்ப்பாணத்தில் நாகரிகம் எது என்று கேட்டால் நாலு சொல் பயமின்றிப் பேசுவதற்குக் கற்றுக் கொள்வதற்கு என்றும் உடை தூய்மையாக இருக்க வேண்டும் என்றும். ஒருவர் பிரயாணம் செய்ய ஒரு வாகனம் இருந்தால் இதுமட்டும் நாகரிகம் என்றும் எண்ணுகின்றனர்.
மனிதம் இன்னும் வளரவில்லை.
எத்தனை சந்தர்ப்பங்களிலும் நான் முந் தி நீ முந் தரி என்று எண்ணுகின்றனரே தவிர எதற்கும்
நயத்திலிருந்து வருகின்றன. 囊
O

Page 29
ஞானச்சுடர் தை
முந்தலாம் எதற்கும் பிந்தலாம் என்ற எண்ணம் வளரவில்லை. சைவக் அர்ச் சனை செய்வதற்கு வரிசையில் நிற்கும் அன்பர்களைப்பற்றிச் சிந்தியாது பின் வரிசையில் வரும் இறை அன்பர்கள் முண்டியடித்து நெரிந்து தள்ளிவிட்டுத் தாம் அர்ச்சனைப் பொருட்களுடன் சென்று முந்தித் திரும்பிவிட்டனர் என எண்ணுவதைக் காணக்கூடியதாக இருப்பது எமது சைவசமயிகட்கு ஓர் வேதனைதரும் செயலாக காணப் படுகின்றது. இன்னும் திருநீறு தீர்த்தம் சந்தனம் பெறும் அன்பர் கூட்டத்தினருக்கும் இவ்விடயத்திற் கூட ஒற்றுமை என்பது எட்டப்படவில்லை. புனித மாகத் திருநீற்றைப் பெற்று அதனைப் பூசுவர். ஏனைய அன்பர்களுக்கு இடவசதி செய்து கொள்ளாமல் அவ்விடத்தில் நிற்பது என்பது கவலைக்குரிய விடயமாகும். ஒரே நேரத்தில் எத்தனை அன்பர்கள் இறைவன் காட்சி காணமுடியும். ஏனையவர்களுக்கும் இடம் கொடுத் துச் செ ல வ துதான்
மென்மையான பெண்மை தாங்குவது
அவளுக்குச் சந்யாசம்.
து
நம்முடைய பழைய தரும நூல்க வில்லை. மனைவி சற்று ஏறுமாறாக இ ஆணுக்கு விதித்திருக்கின்றது. சந்யாசம்
து
அன்றியும் சந்யாசம் என்றால் எல் பொருள். பிறந்த ஊர், உறவினர், வீடு, நாடிச்செல்வதே சந்யாசம். ஒரு பெண் சுற்றம், நண்பர் அனைவரையும் விடுத்
மனதின் சக்தியே
సౌశిశిపాణి

சந்நிதியான்
அறிவாகும். பகுத்தறிவுள்ள மிருகம் மனிதன் 6া 60গ [g] சொல் லக கேட்கின்றோம். ஆனால் அந்த வகையில் தொடர்வது எமக்குக் கைவரவில்லை. இது எமது அறிவு வளர்ச் சரி 360i ru 60 LDUU எடுத்துக்காட்டுகின்றது.
விஞ ஞானம் வளர்ச் சி பெற்றிருந்தும் மனிதன் மட்டும் அறிவு பெறுவதில் ஊக்கம் காட்டாது வாழ்தல் மனித இனத்துக்கு வெட்கக் கேடான விடயம் அறிவு எண் பதைப் படித்துப் பெறாவிட்டால் அனுபவ மூலமாக ஓரளவுதான் பெறமுடியும். எனவே நாம் நாகரிகம் பெற்ற மக்கள் என்று சொல்வதற்குக் கல்வி மிக முக்கியமானது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல் லார் அறிவிலாதார்",
என்ற வள்ளுவர் வாக்கினைக் கைக்கொள்வோமாக! இவை எமது சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதுவே உலக அழகில் முதல் இடத்தைப் பெறுகின்றது. பேராசிரியர் 'திரு' என்பது 'கண் டோரால விரும்பப்படும் தன்மை” என்றார்.
06) 5ளில் பெண்களுக்கு சந்யாசம் விதிக்க ருந்தால் கூறாமல் சந்யாசங்கொள் என்று ஒரு கடின வழி. அந்தக் கடின வழியை 5öILILD லாவற்றையும் நன்றாக விடுவது என்பது நண்பர் அனைவரையும் விட்டு நாதனை ணும் திருமணம் ஆனவுடன் ஊர், வீடு, து நாதனுடன் செல்கின்றாள். அதுவே
=ध्या= எண்ணத்தின் சக்தி. 蕩
1

Page 30
ஞானச்சுடர் தை
சமயவாழ்வுக்குக்
கன்கசபாபதி நாகேள
கல்வி வாழ்க்கையே நாகரிக வாழ்க்கை என்பது அறிஞர்தம் கருத்தாகும். ஒரு சமுதாயத்தின் நாகரிகத்தை எடுத்துக்காட்டுவது கல்வி. அதனால் கல்வியானது ஆதிகாலந்தொட்டு இன்றுவரை எல்லோராலும் போற்றப்பட்டு வருகிறது. ஒருவனிடம் மறைந்து கிடக்கும் ஆற்றலைத் தோண்டி வெளிக்கொணர்வதே கல்வியின் இலக்காக அமைதல் வேண்டும். கல்விப் பயன் உள்ளொளியை வெளிக்கொணர்வதாகும். "கல்வி" என்பது வளர்த்தல்' என்னும் பொருளையுடையது என்பர்.
அறிவுத்துறைகளும், ஆற்றல்களும் வளர்கின்றன. ஆகவே கல்வி அறிவை வளர்த்தலால், அது 'வளர்த்தல்' என்னும் பொருளையே யுடையது என்பதுதான் பொருந்தும்
4.
Ké
கல்வி என்பது குழந்தைக
வெளிக்கொணர்வது: முழுமனிதன ஆளுமை வளர்ப்பது: எனவே மனி இருதயம் என்பவற்றை ஒருமித் ஆளுமையை அடையச்செய்வே ஆங்கிலக் கவிஞனா தன்மையினை மனிதர் பெறப் பயிற்சி தன்மையாவது அறவழி நடத்தலாகும். “சுதந்திரமான சிந்தனையும் கலையை சிந்தனையும் படைப்பாற்றலும் ஒருவனி
囊 உன் பணியை முடிந்த
-12

சந்நிதியான்
கல்வி அவசியம்
வரன் எம்.ஏ. அவர்கள்
என்று கூறுகிறார் “ஆடம்ஸ்" என்னும் கல்விச்சிந்தனையாளர்.
ஒருவன் பெறும் பல்வகைப்பட்ட அனுபவங்களே கல வியாகும் . அனுபவங்களினூடாகவே ஒருவன் அறிவைப் பெறுகிறான். கல்விச் சிந்தனையாளர் "ஜோன்டுயி" என்பார், “கல்வி என்பது அனுபவங்களை அனுபவங்களால் , அனுபவங் களினூடாக அளிப்பதாக அமைய வேண்டும் என்று கூறுகின்றார். பேர் ட்ரண் ட்ரஸ்லி “வாழ்க்கை அமைப் பரிற் கும் இயல்பான சூழ்நிலைக்கும் இடையிலான சமமான அநுபவமே கல்வி" என்கிறார். அதாவது சூழலுக்கேற்ற வகையில் பொருந்தி வாழக்கற்றுக்கொள்வதே கல்வியாகும். "மனிதருக்குள் மறைந்து கிடக் கும் பூரணத் துவத்தை வெளிக்கொணர்வதே கல்வி" என்பார் சுவாமி விவேகானந்தர். மகாத்மா
ளிடமிருந்து முழு மனிதனை ன உருவாக்குவது: அவனுடைய தனின் உடல், உள்ளம், ஆன்மா, த வகையில் விருத்தி செய்து த கல்வியின் பயனாகும்"என்று ன வில்லியம் வேர்ட்ஸ்வேர்த், "மனிதத் அளிப்பதே கல்வி" என்கிறார்.மனிதத் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், உணரும் அழகுணர்ச்சியும் இரக்க டத்தில் வளரத் துணைபுரிவதே கல்வி"
வரை சிறப்பாகச் செய் 囊

Page 31
沙擊
Z
リエ○琴。 ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔حتیجے gag: REK SZERKE
ஞானச்சுடர் தை
கல்வி என்பது ஓர் ஆய்வு என்ற முடிவுக்கு வரலாம் போல் தோன்றுகின்றது. ஒருவன் தன்னையும் தான் வாழும் சூழலையும் அறிந்து கொள்ளத் துணை நிற்பது கல்வி. தான் வாழும் சூழலையும் சமூகத்தையும் அதன் பாரம் பரியத்தையும, நாகரிகத்தையும, பண்பாட்டையும் ஆராய்ந்துனரவும் அவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் கல்வி பயன்படுகிறது. சுருங்கக் கூறுவதானால் சமுதாயம் காண விழைகளின் ற சான் றோனை உருவாக்கிச் சிறந்த ஒரு குடிமகனை நாட்டுக்கு அளிக்க உதவுவதே கல்வியின் பயனாகும். கல்வியின் நோக்கங்களைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.
மாணவனுடைய அறிவை விருத்தி செய்து, அதனுTடாக அறியாமை யாகசிய இருளை அகற்றுதல் . Lu600öi Lu ITLʼ (6L'] பாரம்பரியங்களைப் பேணுதற்கு வழிவகுத்தல் உயர்நாடி. பண்பாடு இல் லாத நாடு முதுகெலும் பு இல்லாத உடல்போன்றது. கல்வி, பண்பாடாகிய செல்வத்தைப் பேணிக் காப்பாற்றுதல் வேண்டும்.
அறவழி நின்று ஒழுக்கத்தையும் ஒப்புரவையும் பேணுவதற்குக் கல்வி உதவுதல் வேண்டும். அறமே மனித வாழ்வின் அடிநாதமாகும். அறமில்லா வாழ்வு உயிரில்லாத உடம்பு போன்றது. அறநெறியறிவு கல்வியின் முக்கிய அம்சமாகும்.
நம்பிக்கை இல்லாத இடத்
-13.
సౌశిశిశిశిశిపోసిపాలిపోపో

சந்நிதியான்
கல்வியினுTடாக ஒருவன் சிறந்த உளப்பயிற்சி பெறுதல் வேண்டும். ஒழுக்கம், கட்டுப்பாடு, அகிம்சை, பணிவு, ஈகை, இன்சொல், தியாகம் ஆகிய பண்புகளையும் கற்றல் அவசியமாகும்.
ஒருவனை சமூகமயமாக்கு வதிற் கல்வி பெரும் பங்கு பெறுகிறது. சூழலுக்கேற்பப் பொருந்தி வாழக்கற்றுக்கொள்வது மாணவரின் 85–60) LDuuT (5LÕ. குழந்தை சூழலுக் கேற் பதி தனி  ைன மாற்றியமைக்கக் கற்றுக்கொள்ள வில்லையானால் வாழ்க்கையில் தோல்வியடைந்து விடுகிறது. தோல்வி உளவியல் தாக கங்களை ஏற்படுத் தி விடும் எண் பதை ஞாபகத்திற்கொள்ளல் அவசியம். ஆகவே சமூகவியல் பினனாக்குவதற் குரிய கல்வியைக் குழந்தைகளுக் களித்தல் முக்கியமாகின்றது. சமூகப் பயன்பாடு கல் வியால் ஏற்பட வேண்டும்.
கல்வியினுடாக ஒருவன் சீராக வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். கல வரி வாழ் க் கைப் பயனை அளிக்கவில் லையானால் அது பயனுடைய தன் று. வாழி வு நோக்கானது கல் விக் கிருத்தல் இன்றியமையாதது. வெறும் ஏட்டுக் கல்வியால் பயனில்லை. கல்வி ஒருவனை வாழவைக்கவில்லை யானால் அக்கல்வி நோக்கமற்றதாகி விடுகிறது. -
கல்வி சிறந்த குடிமகனை உருவாக்குதல் வேண்டும். ஒரு
தில் அன்பு இருக்காது. 墓

Page 32
ஞானச்சுடர் தை
சமுதாயம் பயனடைவதற்குக் கல்வி முறையாக அளிக்கப்படல் வேண்டும். கல்வியறிவில்லாத சமுதாயம் வெளிச்சமின்றி இருட்டில் நிற்கும் ஒருவனுக்குச் சமமானது. சமுதாய நலன்கருதும் மனிதன் கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான். கல்வியறிவு சமூக வளர்ச் சிக்கு உதவவில்லையென்றால் அதனால் பயனே இல்லை. இதனையே நவீன கல வியாளர்கள் இடித்துரைக் கின்றார்கள்.
மனிதன் என்பதற்கு சிந்திக்கும் உயிரி என்பது பொருளாகும். சிந்தனை அடிப்படையில் அறிவு பெருக வேண்டும். சிந்திக்கும் திறனே எதனையும் தூண்டித்துருவி ஆயும்
"சோக்கிரட்டீஸ்" கல்வி பற்றி கூற இல்லை, கல்வி என்பது வாழ்க்ை வழி சுய அனுபவமும் அறிவு சேர்க் திறனுமாகும். என்று கூறியுள்ளார்.
கல்வி என்பது வாழ்க்கை என்னும் க
அத்தகைய வாழ்க்கையிலிருந்து ெ உதிக்க வேண்டும், அந்த அறிவு
சிந்தனைத்தூண்டல் புதுத்தன்மை எல்லோருக்குமுரிய பொதுச் சொத்த
ஆசிரியர்களைப்பற்றிச் "சோக்கிரட்டீஸ் விளக்குக்களாவார்கள் என்றுரைக்கின்ற
ஆசிரியர்கள் போதனையிலும் ச எடுத்துக்காட்டாக விளங்குவதுடன் எ6 அறிஞர் களாக விளங்க
ஞானமுள்ளவர்களாகவும் சமூக 2 உள்ளவர் களாகவும் , மனித உணர்ந்தவர்களாகவும், குழந்தைகள் தாக்கங்களைத் தாமே பொறுப்பேற்கு
பயணம் பொறுமைை
-14
సౌశిశిశిశిశిశిశిశిణి

சந்நிதியான் பண்பினை வளர்க்கும். இதன் மூலம் தர்க்க ஆற்றல், காரணகாரியத் தொடர்பு காணும் திறன், பகுத்தறிவு என்பன வெளிப்படுகின்றன.
கல்வி புகட்டும் ஆசிரியர்கள் சீரிய சிந்தனையாளர்களாக விளங்க வேண்டும். தர்க்கரீதியாகச் சிந்தித்துத் தமது ஆசிரியப்பணியை அவர்கள் அமைக்க வேண்டும். இதன் மூலம் கற்க வேண்டியவற்றைக் கற்றுக் கொண்டு, சிந்திக்கும் திறனுடைய வர்களாக மாணவர்களை எளிதாக உருவாக்கவும் முடியும். மாணவரின் உளநிலைக்கு ஏற்றவாறு அறிவு வழியில் அவர்களைச் செலுத்தி அவர்கள் தாமே சிந்தித்துச் செயலாற்ற ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். ப்புகுந்தபோது கல்விக்கு எல்லை கை, அதை அடையக்கூடிய ஒரே 5கும் ஊக்கமும், தளராத அறிவுத்
ருத்தை ஏற்றுக்கொண்ட பிளேட்டோ, பறும் அறிவு, அனுபவத்திலிருந்து சிந்தனையைத் தூண்டவேண்டும், பெற்று முழுமை பெற்றதாக ாக மாறவேண்டும்" எனக் கூறினார்.
கூறும்பொழுது ஆசிரியர்கள் ஞான TT. ாதனையிலும், பிள்ளைகளுக்கு \ல்லாத் துறைகளிலும் தலைசிறந்த வேண் டும் . ஆசிரியர் கள் ஊழல்களை அகற்றும் ஆற்றல் ரின் கடமைகளை நண் கு செய்யும் தவறுகளினால் ஏற்படும் ம் தன்மை உடையவர்களாகவும்
யக் கற்றுத் தரும். 叢

Page 33
滑擊
ஞானச்சுடர் தை
இருக்க வேண்டும். ஆசிரியம்'
ஆசிரியர்கள் மன்னுயிர்க்கு வரு துன்பங்களாகக் கருதும் தன்மை கொண்டவர்களாக விளங்க வே6 தூய உள்ளத்தை மாணவர்களிடம் முறையால் பிள்ளைகளைக் கட்டுப் ஆட்கொள்ள வேண்டும். இை
பண்புகளாகும்.
கல்வி என்பது என்றும் வளர்ந்துகொண்டிருப்பது. சூழ்நிலை மாற்றங்களுடன் மாறிக்கொண்டிருக்க வேண்டியது. என்றும் இயங்கிக் கொண்டிருப்பது கல்வி. எனவே கல்விக்கு இறுதி இலக்கு என ஒன்றுமில் லை. வளர்ச் சிக்கு வழிவகுக்கும் கல்வி, வளர்ந்துவரும் கல்விக்கே வழிகாட்டவேண்டும். செயல் அனுபவமூலம் பெறப்படும் அறிவே உண்மையானது. ஆகவே அறிவு என்பது வாழ்க்கையின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டியங்குவதாகும்.
வாழ்க்கையே கல்வி, கல்வியே வாழ்க்கை. தனியாளின் திறன்களை விருத்திசெய்து அவற்றிற்கேற்பச் சூழலைப்பயன்படுத்தி இயலுமான வற்றைப் பூரணப்படுத்திக்கொள்ள அவனுக்குதவுவதே கல்வி. எனவே மனிதன் தனது தேவைக் கும் தருப்திக் கும் இணங்க இயற்கையைப் பயன்படுத்த அறிந்து கொள்ளவேண்டும்.
கல்வி என்பது சமுதாயம் அழியாமற் பேணிக்கொள்வதற்கு
பயணங்கள் மனை
-1.

சந்நிதியான்
ன்பதற்கு அணிகலனாக விளங்கும் b துன்பங்களைத் தமக்கு வரும் உடையவர்களாக, கருணையுள்ளம் ன்டும். துன்பத்தை துடைத்தெறியும் வளர்க்க வேண்டும் அதிகார அடக்கு படுத்தாமல் அன்பினால் அரவணைத்து வயே ரூஸோ கண்ட ஆசிரியப்
வேண்டிய கருவியாகும். சமுதாய அனுபவங்கள் கல்வியினால், கல்வி மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டு எ ல லோரும் பங்குபெறும் அனுபவங்களாக இருக்கவேண்டும். எனவே கல வரி தனியாள் ஆளுமையை வளர்ப்பதோடு சமூக வாழ் வையும் தொடர்புபடுத்தக் கூடியதாக இருக்கவேண்டும். அதன் மூலம் தனியாள் சிறப்புறச்சமூகம் சிறப்புறும் . எனவே கல வி வாழ்க்கையையும் சமூக முன்னேற்றத் தையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள், சமுதாயப் பிரதி பலிப்பாக விளங்கவேண்டும். அவை பிள்ளைகள் இயற் கையான பணிகளைச்செய்து வளர்ச்சிபெறும் இடங்களாகும். இயற்கைப் பணிகள் பிள்ளைகளின் வாழ் வில் உண்மையான பங்கு பெறுவனவாக அமைந்திருந்தாலே அவர்கள் சமூக நிலைகளை எதிர் நோக் கும்
சக்தியைத் பெறுவார்கள்.
(தொடரும்.
5 விசாலமாக்கும்.
|-

Page 34
ஞானச்சுடர் தை
ஈழத்துச் சித்தர்கள் வ இணுவில் பெரிய
திரு மூ. சிவலி
இது போன்ற சிலைவடிவம் நேபாளம் காத்மண்டுவில் பசுபதிநாதர் சிவாலயத்தில் இலிங்கத்திருமேனி சதுர்வேதங்களையும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருடார்த்தங்களையும் உணர்த்து கின்றது என முன்னோர் கூறினர். இப்பிரமாண்டமான அற்புதமான இறை வடிவ தி தை எமக் கு வெளிப்படுத்தி வழிபட வசதிசெய்து தந்தவர் பெரிய சந்நியாசியாராவார். பெரிய சந் நியாசியார் காரைக்காலிற் பல அற்புதங்களைச் செய்தபோதும், தமது மூதாதையராற் பராமரிக்கப்பட்ட குலதெய்வமான இணுவில் கந்தப் பெருமானை உள்ளன் போடு வழிபட்டுப் பல அபிவிருத்திகளையும் செய்து வந்தார். நல ல அமைதியான சூழலில் இறையருள் கைகூடப் பெரியவர் துயின்ற நள்ளிரவில் கனவில் தோன்றிய முருகன் தமது உல்லாசப் பவனிக்காக ஒரு சித்திரகூடமான திருமஞ்சத்தை அமைத்துத் தருமாறு திருவாயப் மலர் நீ தருளினார் . திருமஞ்சத்தின் அமைப்பு, உருவம் கொண்ட சிறப்பான காட்சியையும் காண்பித்தார். முருகன் நேரில் தோன்றி வடிவமைப்பையும் காட்டி மறைந்த அற்புதத்தைத் தமது தவப்பேறு எனவும், இறைபணிக்குக் கிடைத்த வெகுமதி என்றும் உண்மையான 藥 அன்புள்ள குணம் அ -1 సాలెపారిష్ట్రాస్త్రాభిప్రారిపాలెపారిస్తారిణిస్తారిణిస్తారిణిస్తారిపాలెపారిస్తారిణిస్తాభిప్రాశి

சந்நிதியான் Gl (தொடர்ச்சி. ரிசையில் அவதரித்த சந்நியாசியாய்
ங்கம் அவர்கள்
கட்டளை என்பதையும் நன்கு மனத்திற் பதித்து மிக உற்சாகமாகச் செயலி வடிவம் கொடுத் துப் பரவசமானார். மறுநாட்காலை தம்மை நாடி வந்த மெயப் யடியார் கள் , திருத் தொண்டர்கள் மத்தியில் முருகனின் இனிய அருட்காட்சியையும் நிறைவேற்ற வேண்டிய திருப்பணி பற்றியும் உரையாடினார்.
அற்புதமான திருப்பணியைத் தலைமேற்கொண்ட இறைபக்தர்கள் பெரியாரின் தலைமையில் வேண்டிய சிறந்த தரமுடைய முதிய மரங்களை ஊர்மக்களின் அன்பளிப்பாகப்பெற்றுப் பெரியாரின் வசிப்பிடமான மஞ்சத்தடிப் பகுதியிற் குவித்தனர். போதிய மூலப்பொருட்கள் கிடைத்தபோதும் உரிய திருப்பணியை நிறைவேற்றும் வேலையாட்கள் பற்றி விசனமுற்றார். இவரது அடியார் கூட்டத்தில் ஒருவரும் தமது தராத நோயிலிருந்து பூரணசுகங் கண்டவரும், இஸ்லாமிய வர்த்தகப் பிரமுகருமான செய்யது என்பவர் தான் அறிந்த சிற்பாசாரியார் பற்றித் தெரிவித்துத் தென்னிந்திய தேவகோட்டையைச் சேர்ந்த முத் துராக் கப்ப ஆசாரியாரை இணுவில் கந்தசுவாமி கோயிலுக்குத் திருமஞ் சம் செயப் வதற்காக உதவியாட் களுடன் வருமாறு திருமுகம் அனுப்பினார்.
ஒரு சில நாட்களின் பின்
அலையில்லாத நதி.
6

Page 35
ஞானச்சுடர் தை முருகன் பெரிய சந்நியாசியாரின் உருவத்தில் இந்தியாவுக்குச் சென்று முத்துராக்கப்ப ஆசாரியாரின் இடத்தை அடைந்தார். ஆசாரியார் பெரியாரைக் கண் டதும் அவரை வரவேற்று உபசரித்தார். பெரியவர் ஆசாரியாரை நோக்கிச் செய்யது அனுப்பிய திருமுகம் களிடைத் ததா? என வினவினார். இணுவில் கந்தசுவாமி கோயிலுக்குத் திருமஞ்சம் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் வரும்படியும் இணுவிலுக்குச் செல்லும் பாதை விபரங்களையும் தெரிவித்தார். தான் அறுபடைவீடுகளுக்குச் சென்று வருவதாகக் கூறியதும் மறைந்து விட் டார். பெரியவரின் தவக் கோலத்தையும் அருட் கலந்துரை Ulu TL60) 6Mdu Lð அவதானித்த முத் துராக் கப் ப ஆசாரியார் இணுவிலைச் சென்றடைந்தார். ஆசாரி யார் தங்களிடம் வந்த சந்நியாசியார் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று விரைவில் திரும்பியதை அற்புதமாக வியந்து உரையாடியதை நினைவு கூர்ந்தார் முருகனின் திருவிளை யாடலை உணர்ந்த பெரியார் தான் இந்தியா செல்லாமல் ஆசாரியாரை அழைத்து வந்த இறைவனின் அற்புதத்தை வியந்து அடியவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். முருகனின் திருவருளும் பெரிய சந்நியாசியாரின் சித்து மகிமையும் பொதுமக்களின் பொருள் உதவியும் உலகப்பிரசித்தி பெற்ற 48 அடி உயரங்கொண்ட சித்திரகூடமான திருமஞ்சம் அற்புதக் காட்சியுடன் உருவானது.
物攀 தத்துவ ஞானிக்கு உ6
-1.

சந்நிதியான்
இணுவில் கந்தப்பெருமானின் திருப்பதியிலிருந்து கிழக்கேயுள்ள காரைக்கால் சிவன் கோயிலுக்கு ஏழு தேர் பவனி வந்து தீர்த்தமாடி வருவதற்கென 32 முழ அகலம் கொண்ட பெருவீதியை அமைத்தார். தேர்ப்பவனி செல்வதற்கு இடையில் குறுக்கே சென்ற தொலைபேசிக் கம்பிகளை விலக்கி வசதி செய்து தரும்படி அனுமதிபெற எண்ணினார். இப் பகுதிக் குப் பொறுப் பான ஆங்கிலேய அரச அதிகாரியிடம் நேரிற் சென்றார். பெரிய சந்நியாசியாரின் சித்துமகிமைகளை ஏற்கெனவே அறிந்திருந்த அரச பிரதானிகளின் வரவேற்பும் இவரது தவக்கோலமும் ஆங்கிலேய அரச அதிகாரியை நெகிழ வைத்தது. பெரியவருக்கு உரிய மதிப்பளித்துக் குறிப்பிட்ட தினத்தில் ஏழுதேரும் எதுவித சிரமமுமின்றிப் போய்வர வசதியாகத் தொலைபேசிக் கம்பிகள் இறக்கப்பட்டு வசதி செய்யப்பட்டது.
இவரது மகளிமையினால் இவரிடம் ஆழ்ந்த துயரத்துடன் வருவோரது பிள்ளைகளின் தடைப் பட்ட திருமணம் நிறைவேற்றுதல் , பிள்ளைகள் இல்லாதோறுக்குத் திருவருளை முன்னிறுத்திப் புத்திரப்பாக்கியம் பெறச்செய்தமை போன்றவையும் அடங்கும். இவரது மெய்யடியாராகிய கந்தருக்கு ஏற்கெனவே பல பெண் பிள்ளைகள் பிறந்ததால் ஓர் ஆண் மகவு கிடைக்க இறையருளை வேண்டியதுடன் “உங்களுக்கு
0கில் துன்பமில்லை. 囊 7

Page 36
ஞானச்சுடர் தை
ஆண்மகன் பிறப்பான் அவனுக்கு வடிவேலன் என்று பெயரிடு" எனத் திருவாக்கினால் நற்பலனடையச் செய்தார். வடிவேலன் பெரியவரின் ஆசியுடனும் வழிகாட்டலுடன் வாழ்ந்து தவக் கோலம் பூண்ட வடிவேற் சுவாமியார் என்ற தவப்பொழிவை எம்மண்ணுக்குத் தந்துதவினார்.
இணுவில கந் த சுவாமி கோயிலின் வடகீழ் வீதியில் பிரபலமடைந்த செல்லப்பா என்பவரை அணுகிய பெரிய சந்நியாசியார் அவரது வீட் டில் அம் பாளை ஆதரிக்கும் படியும் அவளருளால் திருவாக்குச் சொல்லும் படியும்
பணித் தார். பெரியாரின் ஆசீர் வாதத்துடன் திருவாக்குச் சொலி லிய G 3 65 6u)l LI
பொதுமக்களின் உளப் பிணி போக் கரியதுடன் உடற் பரிணி போக்குவதையும் மேற்கொண்டார். உடற் பிணிக் காகச் சித் த வைத்தியத்தை மேற்கொண்டார். பெரியவரது ஆசியும் வீட்டில் வழிபட்ட அம்பாளின் கிருபையும் செல்லப்பா பின்னாளில் பிரபல சித்த வைத்தியர் செல்லப்பா எனச் சிறப்படைந்தார்.
பெரிய சந்நியாசியார் தாம் இயற்கை எய்துவதற்குச் சில காலங்களுக்கு முன் இணுவைக் கந்தன் கனவிலே கூறியபடி தாம் வாழ்ந்த மஞ்சத்தடி (திருமஞ்ச வேலைகள் முதலில் நடைபெற்ற இடம் காலப்போக்கில் மஞ்சத்தடி என விளங்குகிறது) பகுதியில் ஒரு குடிசை அமைத்து “வேல்" ஒன்றை நாட்டி
'தவமும் தவமு5
沙擊 நேற்றைய உணர்ச்சிகள்
-
సౌశిశి

சந்நிதியான் வழிபட்டு வந்தார். இப்பெரியார் சமாதியடையும் காலம் வந்ததும் குடிசையின் வாசலில் ஆறடி są, pLD T601 சமாதிக் குரிய கிடங்கொன்றை தமது அடியார்கள் மூலம் வெட்டுவித்தார். 1917 ஆம் ஆண் டு சித் தரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று சமாதியடைந்தார் . இவரது அடியார்களின் வேண்டுதலின் பேரில் அவரால் அமைக்கப்பட்ட கிடங்கிலே சமய விதிப்படி சமாதி அமைந்தது.
முருகன் அருளாற் பெரிய சந்நியாசியாரின் குடும்பத்தினர் அவர் சமாதியடைந்த 16 ஆம் நாள் சமாதியின் மீது பெரியவரால் வணங்கப்பட்ட வேல் நாட்டப்பட்டது. பொதுமக்களினால் அபிஷேகங்கள் பூசைகள் உரிய முறைப்படி நடை பெற்றன. இந்த வழிபாடு தெய்வ மான மஞ் சத் தடி முருகன் அருணகிரி நாத சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் என வழங்கப்பட்டு வருகிறது. பெரிய சந்நியாசியாரின் சித்து மகிமையால் ஓர் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஆலயமாக அமைந் தது இறைவன் திருவருளாகும். இத்திருக்கோயிலின் தீர்த்தோற்சவம் இவர் சமாதியடைந்த சித்திரை மாதத் திருவோண நட்சத்திரத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப் பிடத்தக்கது. பெருஞ்சித்தர் பெரிய சந்நியாசியார் என்ற துறவி தமக்கென ஏதும் தேடாத தெய்வீகப் பிறவியாகவும் வாழ்ந்தார். டயோர்க்காகும்"
நாளைய சாட்சிகள். 囊
8

Page 37
ஞானச்சுடர் தை
சுவாமி மலையுறை
தி. மயூரகிரிசர்
நீரகத்தே தனை நில பேரகத் தலமரும் பி தாரகத் துருவமாம் : ஏரகத்தறுமுகன் அடி
உலகமுய்ய முருகக்கடவுள் இப்பூவுலகில் பல திருத்தலங்களில் உறைகின்றான். என்னும் அவற்றுள் ஆறுபடைவீடுகள் சிறப்புடையன. அவற்றுள்ளும் திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை எனும் மூன்று பதிகள் மிகச்சிறந்தவை. ஆயினும் "அநாகதம்" எனப்படும் இருதய ஸ்தானத்திற் காணப்படும் "திருவேரகத்திருப்பதி" எனப் புகழப் படும் சுவாமிமலை வைணவர்கட்குத் “திருவரங்கம்" போலவும் சைவர்கட்குச் "சிதம்பரம்" போலவும் சிறப்புற்று விளங்குகின்றது. இது, தமிழகத்தின் நடுப்பகுதியை ஒட்டி மிகவும் சிறப்பாக 'மகாமகப் பெருவிழா” நிகழ்கின்றதும் அதிகளவு ஆலயங்களை உடையதுமான கும்பகோணத்திலிருந்து எட்டுக்கிலோ மீற்றர் தொலைவில் புகழ்மிகுந்த சோழ மாமணி டலத் தல தஞசாவூர் ஜில்லாவில் அமைந்துள்ளது. இது ஆறுபடைவீடுகளுள் நான்காம்படை வீடாகும்.
அடியவர் தமது மனதினை அருள் என்னும் ஏர் கொண்டு உழுது அன்பு எனும் பயிர் வளர்க்கின்ற
滑擊 உன் கண்கள் தான் உ6 -1 LLe LeeeLesekeLeLeeLeeeLee eLeLeseS LLese LLeseiekuCiese BOeskMesk LLeseueM

சந்நிதியான்
ம் சுவாமிநாதன்
Dா அவர்கள்
னயுமன்பினோர் றவி நீத்திடும் தலைமையெய்திய களேத்துவாம்
-கந்தபுராணம்
இடமாதலில இது "ஏரகம் " எனப்படுகின்றது. இங்கு செவ்வேட் பரமன் பல அற்புதங்களைப்புரிந்து கொண் டு அழகே யுருவ மென வீற்றிருக்கின்றான். இந்த ஸ்தலத்தில் திருமுருகன் சிவபெருமான் மகிழ உபதேசம் செய்த காரணத்தினால் இப்பெருமான் "ஸ்வாமிநாதஸ்வாமி' எனப் புகழ்படுகின்றான். ஏனெனில், மற்றும் திருச்செந்தில் போன்ற தலங்களில் குமரன் சிவனை இலிங்கத்திற்றாபித்து வழிபட்டான். ஆனால், இங்கு சிவன் முதலாக விஷ னுவும் நான் முகனும் மற்றையோரும் இணைந்து முருகனை வழிபட்டு அருள் பெற்றதாகப் புராணங்கள் பகருகின்றன. இதுவே இத் தலத்தினது தனிச்சிறப்பாகும்.
சுவாமிமலைத்திருத்தலமானது சங்க காலத் தி லிருந் து புகழ் பெற்றுள்ளது என்பதைப் பழைமை யான சில பாடலடிகள் எடுத்துக் காட்டுகின்றன. திருமுருகாற்றுப் படையானது திரு ஏரகத் தில் அறுவகைத் தொழில் புரிவோரும் நாற்பத்தெட்டாண்டு பிரமச்சரியம்
உடலுக்கு விளக்கு. 叢

Page 38
族
ஞானச்சுடர் தை
காப்போரும் மூவகைத் தீயால் வேள்விபுரிவோருமான அந்தணர்கள் வாழ் கரின் ற கந் தனுறையும் மாபெரும்பதி எனச் செப்புகின்றது.
“சீர்கெழு செந்திலும் செங்கோ ஏரகமும் நீங்கா இறைவன்"
6
மலையும் வேறு எனக்கருதுகின்றனர்.
"ஏரகவெற்பெனும் அற்புதமிக்க
மெச்சிய சித்த ராஜத லக்ஷய
எனத்தெளிவுறுத்துகின்றார்.
கும்பகோணத்தில் அமிர்த கலசம் வைத்துப் பிரம்மதேவர் ஓர் பிரளய காலத்தின்பின் வழிபாடு செய்கையில் சிவன் ஓர் வேடனாகத் தோன்றிக் கலசமுடைக் கையில் அமிர்தம் சிந்திய "பஞ்சகுரோசதலங் களுள்" சுவாமிமலையும் ஒன்றாகும். மேலும் சுவாமிமலைக் கோயில் வரலாற்றை நோக்குகையில் முருகன் கைலையில் திருவாயிலுக்கருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நான்முகன் கந்தனைப் பராமுகப்படுத்திச் சென்ற சமயம் நம் இறைவன் குமரன் அவரை அழைத்து "உனக்குப் பிரணவத்தின் பொருள்
"குருவாயரர்க்கு
குகனே
குளிர்காலமி
குடகாவி
திருவேரகத்தி
என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார். மேலும் இத்தலம் நீரகம், குருமலை, குருகிரி, ஏரகம்,
沙整 கிடைக்காத ஒன்றுக்
*శిశిశిశిశిశిశిపాజశశిశిశిశిశిణి

சந்நிதியான்
சிலப்பதிகாரந்தந்த இளங்கோவடிகள் முருகவேள் நீங்காது உறையும் பதிகளை விபரிக்கையில்
டு வெண்குன்றும்
ன்கிறார். இன்று சிலர் ஏரகமும் சுவாமி
எனினும் அருணகிரிநாத சுவாமிகள் சுவாமிமலைப்பதி மி பெற்றருள் பெருமாளே” என்று சுவாமி மலையும் ஏரகமும் ஒன்று 6
கூறமுடியுமா?" என வினவி அவரைச் சிறையிலிட்டனன். இந்த அற்புத விளையாட்டினை அறிந்த சிவன் குகனை அழைத்துச் சுவாமி மலையிலே பிரணவப் பொருளை உபதேசிக்கப்பெற்று முருகவேளைக் குருவாக வழிபட்டார் . பின் திருவுள்ளத்துதித்த கருணையால் கந்தன் பிரமனைச் சிறையினின்று விடுவிக்க அதனால், மிக மகிழ்ந்த பிரம்மன், விஷணு, இந்திரன், நந்தியெம்பிரான் யாவரும் இணைந்து ஸ்வாமிமலையில் ஸ்வாமிநாதனுக்கு வழிபாடு புரிந்து மகிழ்ந்தனர். இதனையே திருப்புகழில்
த முபதேசம் வைத்த குறத்தி மணவாளா
க்க வளர்பூகமெத்து
if ds(g5 6.ILLJT6)Tir
நிலுறைவாய்"
பேரகம், ஞானகிரி, ஸ்வாமிகிரி எனப்பல நாமமுடையது. மேலும் முருகனடியார் களில் எவரும்
காய் கவலைப்படாதே. 囊
20

Page 39
ஞானச்சுடர் தை திருவேரகத்தைத் துதிக்க மறந்திலர். யாவரும் ஸ்வாமிநாதனைச் செந்தமிழ்ப் பாசுரத் தரினாற் போற் றித துதி செய்திருக்கின்றனர்.
அருணகிரிநாதர் சாமிமலைத் திருத்தலத்தில் பாததரிசனமும் மஹா மந்திர உபதேசமும் பெற்றுப்பூரித்தார். பூமிதேவி தன் சாபம் நீங்க இங்கே குமரனை வழிபட்டு விமோசனம் பெற்றாள். எனினும் சாமிநாதரைப்பிரிய விரும்பாது நெல்லிமரமாய்த் தலவிருட் சமாக விளங்குகின்றாள். வள்ளி மலைச் சுவாமிகளும் ஏரகநாதனடி போற்றி உபதேசம் பெற்றிருக் கின் றார்கள். இந்தத் தலம் விண்ணுயர்ந்த பல கோபுரங்களுடன் விளங்குகின்றது. நான்கு அழகிய பிரகாரங் களையும் கொண்டு திகழ்கின்றது. அத்தோடு ஸ்வாமிமலை உள்ள பகுதி இயற்கையாக மலைசூழ் பகுதியன்று. மீலை ஒன்று செய்யப் பெற்று அதன்மேற் கோயில் அமைந்துள்ளது. அற்புதமான அறுபது படிகள் உள்ளன. அவை தமிழ் வருடம் , அறுபதை குறித்து நிற்கின்றன. கீழைப்பிரகா ரத்தில் வஜ்ஜிர தீர்த்தம் உள்ளது. படியேறுகையில் "விந்தைப்புதல்வன் தந்தைக்கு மந்திரம் மொழியும்" அற்புத சிற்பம் உள்ளது.
சுவாமிமலைத் தலத்தினிலே தங்க துவஜதம் பம், தங்கரதம் ஆகியன உள்ளன. இங்கு ஸ்வாமி நாதனை வணங்கிச்சிறப்புற்ற இந்திரன் ஹரிகேசன் எனும் அசுரனை அழித்தான். பின் அந்நன்றிக்காகத் தன் ஐராவதத்தை இங்கே விட்டுவிட்டுச் சென்றதாக வரலாறு கூறுகிறது.
沙攀 துக்கத்தை மறக்கச் ெ

சந்நிதியான் தில்லைவாழ் அந்தணர்கள் போல ஏரகத் தந் தணர் சிறப் புற்று இருந்ததில்லை. திருமுருகாற்றுப்படை மட்டுமன்றி "ஞானமுறு தபோதனர் சேரும் # Tഥിഥഞ സൈ' 6T 60 அருணகிரிநாதரும் பாடிமகிழ்கிறார். இந்தத் திருத்தலத்தில் ஸ்வாமிநாதர் திருக்கைவேலால் உண்டாக்கப் பெற்றது நேத் திர தீர்த் தம் எனப்படுகின்றது.
கார்த்தவீரிஜார்ஜூனன் என்பவன் இந்தத் தலத்திருப்பணிகளைச் சிறப்புறச் செய்தான். பின்வந்த சில மன்னர்களும் பல திருப்பணிகள் புரிந்தனர். இங்கே ஸ்தல விநாயகராக "நேத்திர கணபதி” உள்ளார். இந்தத் திருத்தலத்திற்குத் தென்மேற்கே இவ்வாலயத்தாற் பரிபாலிக்கப்பெறும் வலஞ்சுழி சுவேதவன கணபதி என்ற விநாயகர் ஆலயம் உள்ளது. சுவாமி மலையில் குரு வாரம் எனும் வியாழக் கவிழ  ைமத தரிசன் ம் சிறப்புடையது. சகல பாவங்களும் நீக கும் கு கன் உறையும் இத்தலத்தில் கார்த்திகை மாதம் வெகுசிறப்பாகப் பிரமோற்சவம் நிகழுகின்றது. மேலும் ஆடிக் கருத் தகை, கந் த சஷ டி, வசந்தோற்சவம் முதலியனவும் சிறப்புற நிகழுகின்றன. இத்தலத்தில் திருமணங்கள் பல நூற்றுக்கணக் கென வருடந்தோறும் நிகழுகின்றன. எனவே தமிழ்நாட்டில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் திருவேரகத்துறையும் சுவாமிநாத ஸ்வாமியை வழிபட்டு அவனருள் பெற்றுய்வோமாக. :யலில் ஈடுபடவேண்டும். 21

Page 40
MARS 2
ஞானச்சுடர் தை
Wsrá Sóg5 (ö* சச்சிதானந் ரீசச்சிதானந்தாசுவாமி
குருநாதரின்
சந்தையடியில் இறங்கிய * அம்மையார் அருகிலே ஒரு வீட்டுக் கிணறு தெரியவே அவ்வீட்டருகில் சென்றார். அங்கு இரு பெண்கள் இருக்கவே குடிப்பதற்கு தண்ணிர் * தருமாறு கேட்டார். அவர்கள் அருகிலிருந்த கிணற்றடி காட்டி அங்கு போய்க் குடிக்குமாறு கூறினார்கள். அம்மா கிணற்றடிக்கு சென்றார். அங்கு வாளி இருக்கவில்லை. எவராவது குளிக்கவந்தால் தண்ணி குடிக்கலாம் என எண்ணி ஆடுகால் மரத்தின் கீழ் குந் தி இருந்தார். இக் கிணறு இருவீடுகளிற்கு பொதுவானது. இரு வீட்டாறிற்கும் சண்டை அதனால் இரு வீட்டாரும் தனித்தனியே வாளி வைத்திருந்தனர். ஓர் வீட்டில் இருந்து ஒருவர் வாளியுடன் வந்தார். தண்ணிரை அள்ளிக் குளிக்கவாரம் பித்தார். அதனைக் கண்ணுற்ற அவரது மனைவி 'அங்கை ஒரு மனுசி தண்ணி குடிக் கவெண்டு ஆடுகாலுக்கு கீழே இருக்கிறது. தெரியேல லையோ' 6605 கணவனாரை ஏசினார். அம்மணி யாரைத் தெரியும், அவ அந்த வீட்டு வளவுக்குள்ளாலை வந்தவ அது தான் நான் அவையின்ரை ஆட்களோ எண்டு நினைச்சுப்போட்டன்" எனக் 沙整 நல்ல வாய்ப்ை
సౌశిశిశిపోసిగి

சந்நிதியான் இட (தொடர்ச்சி.
) 6les-eisensibu Dar?
தா ஆச்சிரமம் களின் வரலாற்றுச் சுருக்கம்
வழிநடத்தலில்
கூறி வாளியை அம்மையாரிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
அம்மையாரும் சிறிது நீர் அள்ளிக்குடித்துவிட்டு, சேலையை தண்ணிரில் அலம்பிக் காயவிட்டு குளிக்கத்தொடங்கினார். குளித்து விட் டு சேலை காயும் வரை ஆடுகாலின்கீழ் ஈரத்துணியுடன் குந்திக் கொண்டிருந்தார். பசி வயிற்றைக் கிள்ளியது. @@ நாதனையும் இறைவனையும் நினைந்து உருகியவண்ணம் அவர் அங்கு அமர்ந்திருந்தார். அப்போது அவ் வீட்டுப் பெண் ஒரு பெரிய குவளை நிறைய சுடச்சுட தேநீர் கொண்டுவந்து அம்மையாரின் முன் வைத் துவிட் டு, தேநீரைக குடிக் குமாறு வேண் டினார். அம்மையாரோ, குருநாதா நீ என்னைக் கைவிடவில்லை, என்று கண்ணிர் மல்கித்துதித்து அத்தேநீர் முழுவதையும் குடித்து முடித்தார். பின்பு அம்மையார் கிணற்றடியால் எழுந்து நடந்து அவ்வீட்டடியால் நடந்து செல்லும்போது அவ்வீட்டுப் பெண் அம்மையாரை அழைத்தாள். அப்பெண்மணி ஓர் சாட்பாட்டுக் கடை வைத்திருந்தாள். அப்பெண் ஓர் பெரிய தட்டு நிறைய சோறும், ப மறுக்காதீர்கள். 墓
22

Page 41
ஞானச்சுடர் தை
கறியும் தனது கடையில் இருந்து எடுப் பித் து அம் மை யாரிற்கு கொடுத்தார். அம்மையாரோ வயிறு நிறைய தேநீர் குடித்திருந்ததால் அவரால் சாப்பிட முடியவில்லை. கொஞ்சம் சாப்பிட்டு விட்டு இருக்க, ஏன் சாப் டரி டவிலலை 665 அப் பெண் மணி (35 L* LT 6 . தனக்குப்போதும், பசியில்லை என அம்மையார் கூறினார். அப்பெண்மணி அம்மையாரிற்கு ஒரு ரூபாய் காசும், ஒரு சீப்பு வாழைக்காயும் கொடுத்தார். - இச் சம்பவங்களின் பின்னர் அம்மையாரிற்குப் பிச்சையெடுப்பதற்கு இருந்த கூச்சம் சிறிது குறைந்து விட்டது. தவநோக்கிற்காகவே, பிச்சை ஏற்கிறோம் எனும் எண்ணம் அவரின் உள்ளத்தை திடப்படுத்தியது.
சிறிது நடந்து சென்ற அம்மையார் அருகிலிருந்த ஒரு வீட்டிற்குச் சென்றார். வாசலில் நின்று "அம்மா பிச்சை" என்று அழைத்தார். அங்கிருந்த ஒருவர், "பிச்சைக்கு வந்தவையை மினக்கெடுத்தக் கூடாது. ஒரு சதம் கொடுத்து விடு" எனக்கூற உள்ளிருந்து வந்த ஓர் பெண்மணி ஒரு சதத்தினை அம்மையாரிடம் கொடுத்துவிட்டார். அம்மையாரும் அதனை வே ணி டிக் கொண் டு புறப்பட்டார்.
சில வீடுகளில் 12 மணிக்குப்பின் பிச்சை போடுவதில்லை எனக்கூறி அனுப்பி விட்டார்கள். அம்மையார் இவ்வாறு பல வீடுகளைக் கடந்து செல்லும் போது ஓர் வீட்டிற்குச் சென்றார். அங்கு நின்ற பெண்மணி
沙整 ஆறுதல் கூறுபவனிற்கு -2 4ష్ట్రాష్ట్రాస్త్రాఇష్ట్రాఇష్ట్రాఇష్ట్రాష్ట్రాస్త్రాభిప్రాణప్రాభిప్రారిస్తాభిప్రాఇష్ట్రానిప్రాణప్రాభిప్రారి

சந்நிதியான்
முதலில் ஏதும் இல்லை எனக்கூறி அனுப் பரினார். 9|LĎ 60) LDULIPT Ť வாசலிற்குச் சென்றதும் மீண்டும் கூப்பிட்டு நல்ல தேகமாய்க்கிடக்கு இங்க வேலைக்கு நில்லன், மாதம் முப்பது ரூபா தாறன் எனக்கேட்டாள். அம்மையாரிற்கு அப்பெண்மணியின் ஏளனமான பேச்சு கொதிப்பை ஏற்படுத்தியது. 'உங்களுக்கு எத்தனைபேர் வேணும்? எங்களிலை கன ஆட்கள் இருக கனம் " எனச்சூடாகக் கூறினார். அப்பெண் மணியும் ஆத்திரமுற்றவளாய் 'உன் னைக் கேட் டால நீ வேறயாட்களைச் சொல்கிறாய்" என்று ஏசிவிட்டு உள்ளே சென்றார்.
அம்மையார் இவ்வாறு பல அனுபவங்களைப் பெற்றவராய் வீடு வீடாகச் சென்ற வண்ணம் இடைக்காட்டை அடைந்தார். அங்கு சிறு குடிசைக்குச் சென்றார். அங்கு சந்தையில் வியாபாரம் செய்யும் இரு வயது முதிர்ந்த பெண்கள் இருந்தனர். அவர்கள் தமக்குள் ஏதோ கதைத்த வண்ணம் இருந்தனர். அம்மையாரைக் கண் டதும் அவர்கள் எழுந்து அம்மையாரை வரவேற்று அங்கிருந்த ஓர் வாங்கைத் துடைத்து அவரை அதில் அமரச் செய்தனர் . அம்மை யாருடன் அன்புடன் கதைத்தனர். பின் அம்மையாரிற்கு தேநீரும் கொடுத்து வெற்றிலையும் கொடுத்தனர். தாம் சந்தைக்கு கொண்டு செல்லும் கடகத்துள் தேடி ஆளிற்கு மூன்று சதமாக அம்மையாரிடம் கொடுத்தனர். பின்
தலைவலி வராது. 叢

Page 42
ஞானச்சுடர் தை
"நாங்கள் நல்லா இருப்போமோ" என அம்மையாரிடம் அவர்கள் கேட்க, "அவர்களின் அன்பையும் உபசரிப் பையும் நோக்கிய அம்மையார் “உங்களிற்கு ஒரு குறையும் வராது" எனக்கூறி அவர்களிடம் இருந்து விடைபெற்றார். விடைபெறும்போது மீண்டும் இவ்வழியால் வந்தால் தம் குடிசைக்கும் வருமாறு கூறி அவரை வழியனுப்பி வைத்தனர்.
இக்குடிசையிலிருந்த பெண்கள் இருவரின் பண்பு அம்மையாரின் சிந்தனையைத் துTணி டியது. ஏழைகளாக இருப்பினும் பண்பில் அவர்கள் செல்வந்தர்கள்தான் என எண்ணினார். ஆனால் பெரிய பொருட் செல்வங்களுடன் இருப்பவர்கள் கருமிகளாகவும் பணி பற்றவர் களாகவும் இருந்ததையும் அவர் கண்ணுற்றார். இவ்வாறாக அவர் செல்லும்போது ஓர் கிறிஸ்தவர்கள் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர்கள் "நாம் கிறிஸ்தவர்கள், நீங்களோ இந்து சமயத்தவர், எங்கள் வீட்டில் தண்ணி குடிப்பீர்களா?" எனக் கேட்டார்கள். அம்மையாரும் அதில் ஒன்றுமில்லை என்று கூற அவர்களும் நல்ல பக்குவமாய் ஓர் குவளையைக் கழுவி அதில் சோடா ஊற்றிப் பணிவுடன் அம்மையாரிற்குக் கொடுத்தனர். அவர் களின் அன் பையும் பக்குவத்தையும் நினைந்து உருகிய அம்மையார் அதைக்குடித்துவிட்டு அங்கிருந்து தொடர்ந்து பல வீடுகளில் பிச்சை எடுத்தபடி செல்வச் சந்நிதி கோயிலை நெருங்கினார். பிச்சை
沙囊 எதையும் தேடாமல் கன -2 EeMkekLeGLekMeMLieOeLeMeseLeLieCeLeTekLeseLeeGLieskLeOeseC

யெடுத்த பொருட்களை ஓர் மூட்டையாகக் கட்டி தலையில் வைத்துச் சுமந்தபடி அம்மையார் நடந்து கொண்டிருந்தார்.
பாதை தெரியாது, இதுவரை பலரிடம் கேட்ட ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் எண்ணி கண்ணி வர நீரினுாடு கரைவழியே நடந்து செல்கிறார். இடுப்பளவு நீரினூடே நடக் கும் போது, இனி செத் தாலென்ன? மானங் கெட்ட பேச்சுக்கள் எல்லாம் வேண்டிப் போட்டேன் என்று எண்ணியபடி செல் கையில் துTரத்தில் தம் குருநாதராகிய சுவாமிகள் நடந்து செல வது தெரிகிறது. அவர் தம்புச் சாமி மடத்தை நோக்கிச் செல்வதைக் கண்ட அம்மையார். விரைவாக நடந்து சென்றார். மடத்தை அடைந்ததும் சுவாமிகள் தரையில் உட்கார்ந்தார். அம்மாவைக் கண்டதும் "அட வா, வா அம்மா இரு, இரு அ என்று அம் மை யாரை அங்கு அமரச்செய்தார். சரி என்ன நடந்தது எல்லாத்தையும் விபரமாகச் சொல்லு பாப்பம் , என்றார் சுவாமிகள். அம்மை யாரும் பிச் சையேற்ற பொருட்களையெல்லாம் சுவாமிகளின் காலடியில் வைத்து கண்ணி பெருக அழுது குழறினார். சுவாமிகளும் "சரி சரி நடந்ததைச் சொல்லு அழாதை" என்று கூறி நடந்த விபரம் கேட்டார். அம்மை யாரும் பிச் சையேற்ற வரலாற்றைச் சொல்லலானார்.
(தொடரும்.
ண்டு பிடிக்க முடியாது. 藻
4

Page 43
ஞானச்சுடர் தை
குழந்தைகட்கு இறைவ ஆர். வீ. கந்தச (இளைப்பாறிய கால்ந தற்போது ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்ததும் அதற்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்னும் பிரச்சினை போல், முன்பு கிடையாது. ஆண் குழந்தை பிறந்தால் பாட்டனார் பெயரை வைப் பார்கள். பெண் குழந்தை பிறந்தால் பாட்டியின் பெயரை வைப்பார்கள். அவை யாவும் தெய்வங்களின் பெயராகவே இருக்கும். ஆனால், தற்போது கடவுளின் பெயரை விட் டு வேறு என்ன நாகரிகமான பெயர் வைக்கலாம் எனக் குடும்பங்களில் தகராறு ஏற்படும். மேல் நாட் டார் போல தங்களின் பிள்ளைகளுக்கும் பெயர் வைக்க வேண்டும் என்னும் மோகத்தால் நாம் உச்சரிக்க முடியாத பெயர்களை வைக்கின்றார்கள். இது நாம் செய்யும் மாபெரும் தவறாகும்.
குழந்தைகளுக்குக் கடவுளின் பெயர்களை வைக்க வேண்டும் என்று நம் மூதாதையர் கொண்டிருந்த வழக்கத்திற்கு ஒரு அடிப்படைக் காரணம் உண்டு.
எங்களுக்கு வயது ஆக, ஆக, எமக்குக் குடும்பத்தில் உள்ள பற்று, பாசம் குறைந்து ஆண்டவன் மீது பற்று, பாசம், பக்தி அதிகரித்து அவன் கழல் நாடவேண்டும். ஆனால் அதற்கு மாறாக இப்போது குடும்பத்தினரிடம் பற்று அதிகரிக்கின்றது. அதுவும்
沙攀 உண்மை எந்த நிறடே
-
సౌశిశిశి

சந்நிதியான்
ඕ_
ண் நாமம் வைப்பது ஏன்? ாமி J.P அவர்கள் டைப் போதானாசிரியர்)
பேரன், பேர்த்தி மீது உள்ள அன்பு அதிகமாகின்றது. இந்தப் பாசத்தைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் நம்மை ஆண்டவனை நினைக்க வைத்தார்கள். பேரன் பேர்த்தியர்க்குக் கடவுளின் பெயர்கள் வைத்தால் அந்தப் பெயரைச் சொல் லி அவர்களைக் கூப்பிடுவோம். அப்போது ஆண்டவன் ஞாபகம் வரலாம். அப்படி வராவிட்டாலும் கடைசிக் காலத்தில் ஆண்டவன் நாமங்களைத் தெரிந்தோ தெரியாமலோ சொன்னாலும் முத்தி உண்டு என்றார்கள் பெரியோர்கள், ஆனபடியால், தான் மரணத்தறுவாயில் இருக்கும் ஒரு வருக் கு எமது முன்னோர்கள் அவர் காதிற்குக்கிட்ட வாயை வைத்து “ஓம் சிவாயநம” என்னும் மந்திரத்தை ஒதுவார்கள்.
பாகவதத் தரில வரும் அஜாமிளன் கதை இதற்குச் சான்று பகருகின்றது.
'அஜாமிளன் என்னும் பாவி ஒருவன் சாகும் தறுவாயில இருக்கின்றான் யமதூதர்கள் அவன் முன்னே நிற்கின்றார்கள், அவனுடைய இளைய மகன் நாராயணன் தூர விளையாடிக்கொண்டு நிற்கின்றான். உடனே தன் மகனை, “நாராயணா, நாராயணா' என்று உரக்கக் கூப்பிடு கின்றான். உடனே விஷ்ணு தூதர்கள் ஓடிவந்து யமதூதர்களை தடுக்கின்
தத்திற்கும் அஞ்சாது. 囊 25

Page 44
बाe
ஞானச்சுடர் தை
றார்கள். இரண்டு பிரிவினருக்குமிடையே
இதோ வருமாறு,
யமதூதர்கள்:- யமதர்மராசாவின் ஆ
uuTT?
வி.தூதர்கள்:- நாங்கள் விஷ்ணு இருந்தால் இந்தக் மனிதர்களில் எல வேண்டியவர்களா? !
யமதூதர்கள்:- இவன் மிகப்பெரிய
யமதர்மனிடம் இழுத்
வி.துாதர்கள்:- இவன் பாவியல்லன் பிராயச்சித்தம் செய்
யமதூதர்கள்:- எப்படி?
வி.தூதர்கள்:- எப்போது 'நாராயண சொன்னானோ அப்ெ செய்த அத்தனை ப
யமதூதர்கள்:- அவன் பகவான் நார மகன் நாராயணனை
வி.துாதர்கள்:- இருக்கட்டுமே! தெரிந் வைத்தால் அது கட்ட நாமமும், தெரிந்து ெ சொன்னாலும் பலன் விட்டுவிடுங்கள் என்ற
யமதூதர்கள் தூதர்கள் அவனை வைகுண்டம் அை தவறுதலாகவாவது நாம் இறைவ தான் நம் மூதாதையோர் இறைவன் வைத்தார்கள். ஆனால், தற்போது ஆனபடியால், இனிமேலாவது நாம் எல்ே நாமம் இட்டு இறைபதம் அடைவோம
நீ உயர்வடைய வேண்டுமானால் எப்போதுங் கருது: "நான் மேலோ சிறந்தவன் என்று எண்ணுகின்ற எ ஆதலினால் உன் மனதி
沙擊 கடவுளிற்கு அடுத்தது
సౌశి

சந்நிதியான் 狮
ஒருவாக்கு வாதம் நடைபெறுகின்றது.
ணைக்குத் தடையாக நிற்கும் நீங்கள்
தூதர்கள் நீங்கள் யமதூதர்களாக கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். லாப் பாவிகளும் தண் டிக் கப்பட அல்லது சிலர் தானா? பாவி அதனால் இவனைத் தண்டிக்க துச் செல்கின்றோம்.
இவன் தன் பாவங்களுக்கு எல்லாம் துவிட்டான்.
ா" என்று பகவானுடைய நாமத்தைச் பாழுதே அவன் கோடி ஜென்மங்களிற் ாவமும் போய்விட்டது. ாயணனைக் கூப்பிடவில்லையே, தன்
அல்லவா கூப்பிட்டான்? தோ, தெரியாமலோ நெருப்பிற் கையை ாயம் சுடும். அதேபோலப் பகவானுடைய சான்னாலும் பலன் உண்டு. தெரியாமற்
உண்டு. அதனால், அவனை றார்கள்.
அஜாமிளனை விட்டுவிட விஷ்ணு ழத்துச் சென்றார்கள். ன் நாமங்களைச் சொல்ல வேண்டுமென்று பெயர்களை நமது குழந்தைகளுக்கு அப்பழக்கம் அருகி வந்துவிட்டது. லாரும் நம் குழந்தைகளுக்கு இறைவன்
85.
ரிவு உன்னை மிகவும் தாழ்ந்தவனாகவே. ன்" என்று நினைத்து தருக்குறாதே.
ண்ணத்தால் உயர்வடைய முடியாது. ல் தாழ்மை இருக்கட்டும்.
பெற்றோரே தெய்வம். 叢
26

Page 45
ஞானச்சுடர் தை
அருணகிரி சுவா கந்தரலங்
பண்டிதர் திரு சி. விே
ஈகைக்கு எண்ை சாகைக்கு மீண்டு பிறக்கை றிகைக்கு என்னைவிதித் தா போகைக்கு நீவழி காட்டென வாகைச் சிலைவனைத் தே
இலங்கை மாநகரத்திற்குச் செல்வ சென்று கடலானது நெருப்புப்பற்றச் செய் வளைத்தவராகிய ரீ ராமச்சந்திர மூர்த்தி உடையவரே இறப்பதற்கும் பின்னர் திரு வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுத் ஏற்படுத்தினாய் இல்லையே! இது என்ன
தொண்டு செய்யாதவர் இய ஆங்கா ரமுமடங் காரொடுங் தேங்கார் நினைப்பு மறப்பு 1 ஓங்காரத் துள்ளொளிக் குள் தூங்கார் தொழுப்புசெய்யா
அகங்காரம், மமகாரம் (நான், எனது) பொறிபுலன்கள் ஒடுங்கப்பெறார். பேரின்ட நினைப்பையும் மறப்பையும் அற்று சமாதி காலமாயினும் ஓங்காரமாகிய நாதத்து முருகனின் திருவுருவத்தைத் தரிசித்து அ செய்யார். இயமதூதர் வந்து உயிரைக் ஒன்றையேனும் செய்யாதார் என்ன உப
沙蘇 நிதானமும் உறுதியும் பே
-2.
 

சந்நிதியான்
(தொடர்ச்சி.
மிகள் அருளிய காரம்
லாயுதம் அவர்கள்
ன விதித்திைை க்கு மன்றித் தனர்ந்தவர்கொன் யில்லை யேயிலங் காபுரிக்குப் iறு போய்க்கட றிக்கொளுந்த ான்மரு காமயில் வாகனனே.
தற்கு நீ வழிகாட்டக் கடவாய் என்று ப வெற்றி பொருந்திய கோதண்டத்தை க்கு திருமருகரே! மயிலை வாகனமாக ம்பத் திரும்பப் பிறப்பதற்குமல்லாமல் து உதவி செய்வதற்கு அடியேனை | ÉluJTuJLb. -
மனுக்கு எண் செய்வார்
கார்பர மாநந்தத்தே மாறார்தினைப் போதனவும் ளே முருக லுருவங்கண்டு ரென்செய் வார்யம தூதருக்கே
என்ற இரண்டையும் ஒழித்து அடங்கார், வெள்ளத்தே மூழ்கிநிறைவு பெறார். நிலையிற் பொருந்தார். ஒரு தினையளவு க்குள்ளே ஒளிரும் சோதியினுள்ளே ஆங்கு உறங்கவும் மாட்டார். தொண்டு கவரும்போது மேற்கூறிய ஆறினுள் Tulb (ogul6)ITirab(36IIIT.
"ட்டியில் வெற்றி தரும். 囊

Page 46
ar ASYaYa
ஞானச்சுடர் தை
முருகண் கவி8ே கிழியும் படியடற் குன்றெ இழியுங் , கவிகற் றிடாதிரு குழியுந் துயரும் விடாய்ப் வழியுந் துயரும் பகரீர் ப
வலிமையுடைய கிரவுஞ்ச மலைய முருகப்பெருமானது அருட்பாடல்களை ஏனைய கவிகளைக் கற்காதிருப்பீர்களா நரகத்திலுள்ள துன்பமும் அடைந்து தாக அதிலுள்ள துன்பத்தையும் மறந்தவர்களு
முருகனைத் துது பொருபிடி யுங்களி றும்வி தருபிடி காவல சண்முக மிருபிடி சோறுகொண் டிட் ஒருபிடி சாம்பருங் காணாது
பெரிய தீவினையை உடைய நா உடலாகிய இது ஒரு பிடியளவு சாம்பரு போர் செய்யவல்ல ஆண்யானையும், ெ திணைப்புனத்திலுள்ள சிறியமான் பெற்ே * வள்ளிநாயகிக்குத் தலைவனே! ஆறு கூறித்துதித்து பிடியளவு சோறாவது இறந்தோர்க்கோ பரிமாறி நீயும் சாப்பி
GGji LIb
துன்பங்களுக்கெல்லாம் பெரிய பழகுவதேயாம். இன்பங்களுக்கெல்லா பழகுவதே.
அறிஞரோடு பழகும் போது உ மில்லை. மொழிக்கு மொழி தித்திக்குப் அறிஞரிடமுண்டாகின்றன. அவற்றால் ஆகிய அனைத்தும் குளிரும்.
物攀 பணம் இல்லையேல் ப -28 ekLekekLeLeeLeLeeLeLLeLeeLeLeiLeLeeieieLeLeLeeLOeBe

சந்நிதியான்
கட்டு உருதவிர் றிந் தோன்கவி கேட்டுருகி ப் பீரேரி வாய்நககக் படக் கூற்றுவ னுார்க்குச் செல்லும் கரீர் மறந்தவர்க்கே.
ானது பிளக்கும்படி வேற்படையைவிட்ட செவிகுளிரக்கேட்டு உள்ளம் உருகியும் க! நெருப்புடைய நரகக் குழியினையும் 5ம் மிக யமயுரிக்குப் போகும் மார்க்கமும் நக்கு உய்யுமாறு கூறுங்கள் கூறுங்கள்.
நித்து அறம்புரிக ளை யாடும் புணச்சிறுமான் வாவெனச் சாற்றிநித்த டுண் டிருவினை யோமிறந்தால் து மாய வுடம்பிதுவே.
ம் செத்தோமாயின் மாயை பொருந்திய ம் ஆகாது ஒழியும், அழியும் ஆதலால், பெண்யானையும் கலந்து விளையாடும் றெடுத்த பெண்யானை போன்றவளாகிய திருமுகங்களை உடையவரே! என்று அன்புடன் யாசிக்கும் வறியவற்கோ,
ட்டு இருப்பாய்.
(தொடரும்.
s
துண்பம் துன்பமாவது அறிவில்லாதவர்களோடு ம் பெரிய இன்பமாவது அறிஞர்களோடு
ண்டாகும் இன்பம் இமையவருலகிலு ) இனிய மொழிகளும் அறிவுரைகளும் உன் உள்ளம், உயிர், உணர்ச்சி
ணியாளனும் இல்லை. 叢
3

Page 47
ー*~
«o .ண் * க் *ప్లొ
fs
துதிருவா கவரும்நி
 


Page 48


Page 49

சந்நிதியான்
OOTGOOGD
ந்தரம் அவர்கள் புதல் நூலோர்
தலை”
ன்னதானம்”
என தலை சிறந்த வாழ்க்கை வர்கள் எமது முன்னோர்கள்.
ஐந்து தரப்பினரையும் பாதுகாத்து அவர் களுக்கு உணவளித் தல் இல் வாழ் வானின் கடமை என வள்ளுவப் பெருந்தகை எடுத்துரைக் கின்றார். வீட்டிலிருந்து இல்வாழ்க்கை நடாத்துவதெல்லாம், பசித்து உணவு கேட்டு வருபவர்களுக்கு உணவளிப் பதற்கேயாகும். தம்மை நோக்கி உணவு கேட்டு வந்தவர்கள் புறத்தே இருக்கத்தக்கதாகத் தான் மட்டும் உண்டு இன்புறுவது சைவநெறிக்குப் புறம்பானது. இவ்வாறு செய்வதனா லேயே, சைவநெறிப்படி இல்லறம் நல்லறமாகியது. பசித்தவர்களுக்கு உணவளித த பின் , மரிஞ சரிய உணவினைத் தாம் உண்டு வாழ்பவர் களைத் துன்பம், துயர், இடையூறுகள்
வாழ்க்கையில் எந்நாளும் இன்பம் பொங்கும். இவர்கள் துன்பத்தில் துவண்டு வருந்துவதில்லை.
சைவ மரபு, பசித் தோருக்கு உணவளிக்கும் பண்பினைக் கட்டி வளர்த்து வந்திருக்கிறது. கோயில் களுக்கு அணித்ததாகத் திரு மடங்கள், சத்திரங்கள் என்பனவற்றை
ம்புவதற்குரியவை. 囊
)-

Page 50
ஞானச்சுடர் தை
அமைத்தல்: உற்சவங்களின் போதும், முடிவிலும் மகேஸ்வரபூசை எனப்படும் அன்னதானம் வழங்கல்: வீடுகளில் நடைபெறுகின்ற சமய, சமூக வைபவங்களின்போது உணவளித்தல் எண் பன சைவ மரபு வளர் தி த நற்கருமங்கள் ஆகும். இப்பண்புகள் பேணி வளர்த்துத் தொடரப்பட வேண்டியவை. சர்வலோக நாயகியை
வழிபடும் பெருமையும் பெற்றதாய், அன்னம் அளித்துக் காப்பாற்றி வருவதால் அவளை அன்னை எண் றழைக் குமி LITF5 (65 Lò சைவமரபிற்கே உள்ளன.
சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர் மக்களின் பசிப்பிணி போக்குவதற்குக் குன்றையூறிற் பெற்ற நென்மணிகளைத் திருவாரூருக்கு அனுப்பி வைக் க உதவுமாறு தோழமை நிலையில் திருக்கோளிலி எம் பெருமானுக்கு விண்ணப்பம் செய்தார். ஞானசம்பந்தரும், அப்பரும் பஞ்சத்தால் வருந்திய மக்களின் பசி போக்குதற்காகச் சிவபெருமானை நோக்கிப் பதிகம் பாடிப் படிக்காசு பெற்றனர். அர்த்த சாமத்தில், அடைமழை நேரத்தில், வறுமை வாட்டிய நிலையிலும் உணவு கேட்டு வந்த சிவனடியாருக்கு அன்போடு அமுதூட்டியவர் இளையான் குடி மாறநாயனார். அப்பூதியடிகள் மடங்களும், தண்ணிப் பந்தல்களும் அமைத்துத் தொண்டு செய்தார். இவற்றையும் இவை போன்ற சம்பவங்களையும் சேக்கிழார் பெரிய
沙攀 நிகழ்காலம் போல நல்ல
సౌశి

சந்நிதியான்
புராணத் திலே சிறப் பரித துக் கூறியுள்ளார். இப்பண்பு சைவமரபாக, சைவ நெறியாக, தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து வந்துள்ளது.
சென்ற நூற்றாண்டில் , யாழ்ப்பாணத்தில், பஞ்சத்தால் வருந்திய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்கு கஞ்சித்தொட்டிகளை ஊர்தோறும் அமைத்துத் தொண்டு புரிந்தவர் ரீலழரீ ஆறுமுகநாவலர். பிடியரிசி வழங்குவதன் மூலம் இப் புண் ணிய கைங்கரியத்தில் ஒவ்வொரு வீட்டாரையும் ஈடுபடுத்திய பெருமை நாவலரையே சாரும். "யாவர்க்கு மாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" என்ற திருமூலர் வாக்கு இங்கு செயலாகின்றதைக் காண்கின்றோம். இதன்படி தினமும் உலையிலே போடப் படுகின்ற அரிசியில் ஒரு பிடி அரிசியை அள்ளி எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டுச் சேமித்து வருவர். இவ்வாறு ஒரு மாத காலம் சேர் த த அரிசியை ஏழைகளின் பசியைப் போக்க வழங்குவர். இந்த மாதிரியாகப் பசித்தோருக்கு உணவளிக்கும் பண்பு பண்டைக்காலத்திலிருந்து நாவலர் காலம் வரை சைவமக்களிடையே சைவப் பாரம்பரியமாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால், தற்காலத்தில் இப்பண்பு அருகிவருவதை உணரக் கூடியதாக உள்ளது. இத்தகைய பசித் துயர் துடைக் கும் பண்பாட்டினைச் சைவமக்களாகிய நாம் நன்குணர்ந்து, அதனை மீளவும் வளர்க்க முயல்வோமாக. இதே
நேரம் வேறு வாய்க்காது. 叢
3O

Page 51
ஞானச்சுடர் தை
வேளை 'உண்ணும் உணவை பழித்தலாகாது. இது விரதம் ஆகும்" “உணவை வீணாக எறியலாகாது" இது விரதம் என்னும் உபநிடதக் கூற்றுக்களையும் நாம் கவனிக்க வேண்டும். உயிரைக் காப்பாற்றும்
திரு
ஏழை நெசவாளி ஒருவன், ஊருக்கு செய்யுங்கள்" என்று கேட்டான். சாமியார் "அப்பா திருநீறு பூசிய திருமுகத்ை என்ற ஒரு கொள்கையை வைத்துக்கொள ஏழை" அவனுடைய பக்கத்து வீடு ஒரு பரம சிவபக்தர். நெற்றியில் எப்போதும் வெ அவனுடைய வீட்டுப்பக்கம் வருவார்.
திருநீறு பூசிய அவருடைய முகத்தை வழக்கமாக்கிக் கொண்டான் ஏழை ஒருநாள் கடும் பசியால் துடித்தான், ஏழை.
"போய் அவர் வீட்டில்தான் பார்த் மனைவி. “சரி” என்று அடுத்த வீட்டுக்கு ஒ எடுக்கும் பொருட்டு ஏரிக்குச் சென்றிருந்தா அங்கே ஒரு பெரிய பள்ளம், அதிலி இரண்டு தங்கக்குடங்கள் இருந்தன. யாரால் மேலே நிமிர்ந்து பார்த்தார்.
அந்த நேரத்தில் ஏழை, "பார்த்து ஒட்டம், அவன் பார்த்தது, அவரது வி பதைத்துப் போனார். இவன் யாரிடமாவ வாய்க்கு எட்டாமல் போகுமே!’ என்று அ பதட்டத்தோடு அவனை அழைத்த ஆளுக்கு ஒரு குடம் எடுத்துக்கொள்வோம் ஒரு குடம், நீ கொண்டு போ" என்று கெ "திருநீறு பூசிய முகத்தைப் பார்த் நலம் எய்தியதே. நாமே திருநீறு பூசி வழி என நினைத்த நெசவாளி அன்று முதல் மேற்கொண்டு, திருநீறு பூசித் தெய்வ மன
அறியாமல் இறை க் அளப்பரிய நலன் உ
沙整 வாழ்க்கையின் வித -3 పారిష్ట్రాణప్రాచిప్రాచిప్రాణప్రాణప్రాణప్రాచిప్రాఇష్ట్రాస్త్రాభిప్రాభిప్రాచిస్త్రాష్ట్రాస్త్రాలి

சந்நிதியான்
உணவு மிக அருமையானது. மிக்க அருமையான உணவுப்பொருளை அலட்சியம் செய்வதோ வெறுப்பதோ ஒழுக்கம் அன்று என்பதையும் உணர்வோமாக.
நிறு வந்த சாமியாரிடம், “சுலபமான உபதேசம் , புன்னகை புரிந்தார். தப் பார்த்த பிறகுதான் ஆகாரம் சாப்பிடுவது ா" என்று அருளினார். "அப்படியே என்றான் குயவனாருடையது. அந்தக் குயவனார், ண்ணிறு தரித்துக் கொண்டிருப்பார். அடிக்கடி
நப் பார்த்த பின்னரே, கூழானாலும் குடிப்பதை குயவனார் அவன் வீட்டுப்பக்கம் வரவில்லை.
துவிட்டு வாருங்களேன்" என்றாள் அவன் டினான். அந்தவேளை குயவனார் களிமண் ர். ஒரே ஓட்டமாக ஏரிக்கரைக்கே ஓடினான். ல் குயவனார் மண் வெட்டி எடுக்கும் போது வது பார்த்துவிட்டால் துன்பமாயிற்றே என்று,
விட்டேன்!" என்று கூறிவிட்டுப் பிடித்தான் பூதியணிந்த முகத்தைத்தான். குயவனார் து சொல்லி விட்டால் கைக்கு எட்டியது ஞ்சினார்.
குயவர், "நீயும் ஏழை, நானும் ஏழை. . இதை வெளிப்படுத்த வேண்டாம். இந்தா, ாடுத்து விட்டார். த ஒரு நன்மையின் காரணமாகவே இந்த ாடு செய்தால் இகபர நலன்கள் எய்துமே” ல், முறையே ஆசார அநுஷ்டானங்களை னம் கமழச் சிறந்து விளங்கினான்.
சிந்தனை கொண்டாலும் உண்டு. -வாரியார்.
முறைகளே மதம். 墓
1

Page 52
ஞானச்சுடர் தை
சிவபக்தியில் சிறப்பு
திரு நா. நல்ல
கண்ணப்
வேட்டை மேற்கொண்டு சென்ற திண்ணனார், பன்றி ஒன்றைத் துரத்திக் கொண்டு போகிறார். நாணனும் காடனும் அவருக்குத் துணையாகச் செல்கின்றனர்.
பன்றி அவர்களைக் காளத்தி மலைச்சாரல்வரை கொண்டுபோகிறது. அந்த அளவில் களைத்துச் சோர்ந்து போய்நின்ற பன்றியை வெட்டிக் கொன்ற திண்ணனார், பசிதாகத்தாற் சோர் வடைந்து, நாணனைப் பார்க்கிறார்.
பன்றியை வாட்டி உண்டு, நீர் அருந்த வேண்டும். காடனிடம் பன்றியை வாட் டும் பணியை ஒப் படைத் துவிட்டு நாணன் திண்ணனாரைப் பொன்முகலியாற்றங் கரைக்கு அழைத்துப் போகிறான்.
திருக்காளத்தி மலையருகே பொன் முகலியாறு பாய் கிறது, மலையிலே குடுமித்தேவர் என்னும் காளத் தரியப் பர், (335 Tuf 65 கொண்டுள்ளார். அங்கு சென்றாற் கும்பிடலாம் என்கிறான் நாணன்.
"இந்த மலையைக் கண்டு, இதை அணுக அணுக என் மேல் உள்ள பாரம் குறைகிறது போல் உணருகிறேன் இனி யாது நடக்குமோ அறியேன்" என்கிறார் திண்ணனார்.
沙藥 856 by LILITLD6) 6) -3
प्रखre

சந்நிதியான் _ தொடர்ச்சி.
பெற்ற சிவனடியார் ।
தம்பி அவர்கள்
ப நாயனார்
அவ்வாறு கூறியவர், காளத்தி நாதனைக் கண்ட அளவிலேயே நெடுங் காலம் பிரிந் திருந்த குழந்தையைக் கண்ட தாயைப்போல, இறைவனைத் தழுவி, முத்தமிட்டு, குசலம் விசாரித்து வணங்குகிறார். இதனால் திண்ணனார் இறைவன்மேல் வைத்த அன்பு எப்படியானது என்பதை உணரலாம்.
'அன்புருவம் ஆயினார் என்கிறார் சேக் கிழார் அடிகள். பிறவியிலேயே திண்ணனார் என்று பெயர் பெற்ற கண்ணப்பர், இரும்பு உடலும் இறுகிய மனமுங் கொண்டவர். குடுமித் தேவரைக் கண்டளவில் அன்புருவம் ஆயினார் என்றால் அவரது அன்பு நிலையை என்னென்றியம்புவது! அன்பே சிவம் என் பது திருமூலர் வாக கு. அன்புருவான திண்ணனார் சிவமாக சிவமயமாக மாறிவிடுகின்றார்.
இதுவரை காலமும் திண்ணனார், இறைவழிபாட்டில் முனைப்பாக இருந்ததில்லை.
ஆயினும் இவரது தந்தை, தாயாராகிய நாகனும் தத்தையும் குறிஞ்சிக் கடவுளாகிய முருக னிடத்தில் மிகுந்த பக்தியுடைய வர்களாயிருக்கின்றனர். முருகன்
ாழ்க்கை இல்லை.
2

Page 53
沙攀
获
ஞானச்சுடர் தை
அருளால் உதித்த திண்ணனார் வியப்பில்லையன்றோ!.
"அன்போடு இயைந்த என்போடு இயைந்த
காளத்தியப்பரை வணங்கும் போது அவர்மேல் நீரை ஊற்றிப் பூக்கள் சார்த்தியிருப்பதைக்கண்டு, இறைவனை யாரோ அசுத்தப்படுத்தி யிருப்பதாகவே எண் ணுகிறார் திண்ணனார்.
குடுமித்தேவராகிய காளத்தி நாதருக்கு இதுநாள் வரை பூசனை புரிபவர் சிவகோசரியார்.
இவர், அறிவு, புலனடக்கம், தவம், சிவபக்தி எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற அந்தணர். சைவாகம விதிப்படி அர்ச்சிப்பவள். நாணன், தான் அறிந்த இந்த விபரத தைத் திண்ணனார் அறியும்படி சொல்கிறான்.
சிவகோசரியாரின் பூசை முறை திண்ணனாருக்கு ஏற்புடையதாயிருக்க வில்லை.
சார்வரும் தவங்கள்செய்துப்
கார்வரை அடவிசேர்ந்தும் ஆர்வம் முன்பெருக ஆரா
நேர் பெற நோக்கி நின்றார்
மாலைப்பூசை முடித்து, இரவு இறைவனுக்குக் காவலாக இருள் நீங்கும் வரை நின்றார் என்பதில், மரண இருள் நீங்கும் வரை நின்றார் எனப் பொருள் கொள்ள வைக்கிறார் சேக்கிழார்.
இதற்கிடையில், திண்ணனாரின் இந்தக் கோலங்கண்டு, இவருக்குப் பித்துப்பிடித்ததோ என எண்ணித் தாய்,
எந்த விவேகமும் பெ
eLeLeeLeMekekeCe LeLeeLeSLeiek LLekLueskieye yese ek ekeseS

சந்நிதியான்
இடத்தில் சிவனன்பு இருப்பதில்
ந வழக்கென்ப ஆருயிர்க்கு தொடர்பு" (73)
அதேநேரம் , திண் ணனார் நெருப்பில் வாட்டிய பன்றி இறைச்சி யைத் தின்றுபார்த்துப் படைக்கிறார். வாயில் மொண் டுவந்த நீரால் மஞ்சனமாட்டுகிறார். காதிற் சொறுகி வந்த பூக்களால் அர்ச்சிக்கிறார். தான் படைத்த அமுதை உண்ணும்படி இறைவனை இறைஞ்சி நிற்கிறார். இரவு முழுவதும் இறைவனுக்குக் காவல் புரிகின்றார்.
மாலையில் திண் ணனார் செய்யும் இந்தப் பூசைப் பொருள்கள் காலையில் வரும் சிவகோசரியாருக்கு அசுத் தங்களாக இருக்கின்றன. ஆயினும் திண்ணனாரின் அன்புநிலை அளப்பரியதாகக் காட்டுகின்றார் சேக்கிழார்.
b முனிவரும் அமரர்தாமும் காணுதற்கு அரியார்தம்மை அன்பினிற் கண்டுகொண்டே நீள்இருள் நீங்கநின்றார்.
என்பது சேக்கிழார் வாக்கு. தந்தையருக்குச் சென்று முறையிடு கின்றனர் நாணனும், காடனும்,
தாய் தந்தையரும் வந்து பார்க்கின்றனர். அவர்களும் திண்ண னாரின் உண்மைநிலையை விளங்கிக் கொள்ளவில்லை. அவரை விட்டு நீங்கிச் செல்கின்றனர்.
இப்படியே ஐந்து நாட்கள் கழிகின்றன. சிவகோசரியாரும்
)ளனத்திற்கு ஈடல்ல. 藥
3

Page 54
ஞானச்சுடர் தை
திண்ணனாரும் ஒருவரையொருவர் விளங்கிக்கொள்ளவில்லை. சிவகோ சரியார் மிக்க கவலையோடு ஐந்தாம் நாள் பகற்பூசையை முடித்துக் கொண்டு போகிறார். ஒருநாள் இருநாள் அல்ல, ஐந்து நாட்களாக
மெய்யடியார்கள்,
கேடும் ஆக்கமும் கெட்ட ஓடும் செம்பொனும் ஒக்க கூடும் அன்பினிற் கும்பிட வீடும் வேண்டா விறலின்
ஒவ்வொருவருடைய வினைத் திறமையையும் மேலதிகாரிகள் ஏனையோருக்கு உணர்த் தரி, அவர்களையும் ஊக்குவிப்பதுதானே அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது.
திண்ணனாரைப்பற்றி, அவரின் ? அன்புநிலைபற்றி உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அருள் நோக்கங்கொண்ட இறைவன், சிவகோ சரியாருக்குச் சிறிது சஞ்சலத்தையுங் கொடுத்திருக்கிறார் போலும்!.
இது இறைவனின் திருவிளை யாடல் என்று கொள்ள வேண்டும். ஐந்தாம்நாள் இரவு, சிவகோசரி யாருக்கு இறைவன் கனவிலே காட்சி கொடுக்கிறார்.
'திண்ணனார், தமது வாயிலே மொண்டு வரும் நீரை என்மேல் உமிழ்ந்து அபிடேகஞ்செய்கிறான். sel 6). 60). 60). Lu அன்புமயமான உடம் பின் வாயாகிய கொள் கலனிலிருந்து அந்நீர் ஒழுகுகின்ற
沙攀 காலம் தவறாமை ெ
ఊ

அவருடைய கோயில் அசுத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. இதற் கெல்லாம் பிராயச்சித்தஞ் செய்வ தென்பது இலகுவான காரியமா? மனக்குழப்பத்தோடு போகிறார் சிவ கோசரியார்.
திருவினார், வே நோக்குவார், லே அன்றி
விளங்குவார் (கள்)
படியால் அது கங்கை முதலான தீர்த்தங்களிலும் சிறந்ததாகிறது: பரிசுத்தமானது. தலையிலே சொருகி வந்து நமக்குச்சூட்டும் பூக்கள், பிரமா விஷ்ணு முதலியோர் நமக்குச்சூட்டும் பூக்களிற் சிறந்ததாகிறது. அவன் நமக்குப் படைக்கின்ற மாமிசம் பதமாக வெந்து இருக்கிறதா எனச்சுவைத்துப்பார்ப்பது அன்பின் வசத்தன் ஆனபடியாற்றான் இது வேத விதிப்படி யாகம் செய்து சமர்ப் பிக் களின் ற அவியிலும் இனியதாக இருக்கின்றது. நமக்கு யாதொரு தங்கும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதனாலே அவன் இரவில் விழித்து இருக்கிறான் என்பது தெரியுமா? அவன் வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் வேத மந்திரங்களிலும் பார்க்கத், தோத்திரப் பாக்களிலும் பார்க்க இன்பம் பயப்பன. இவ்விதமாக அன்பின் மயமான அவனது செய்கைகளை உனக்குக் காட்டுவோம்: நாளைக்
நாழிலின் ஆத்மாவாகும். 囊 34

Page 55
ஞானச்சுடர் தை
காலையில் வந்து ஒளித்திருந்து பார்." இந்தக் கனவைக் கேட்ட சிவகோசரியாருக்கு, திண்ணனார் மீது கொண் ட தவறான எண் ணம் நீங்குகிறது.
ஆறாம் நாட் காலையில் ஆலயத்தின் ஒரு பக்கத்தில் ஒளித்து இருந்து கவனிக்கிறார்.
வழக்கம் போல, இறைச்சி, நீர், பூக்கள் என்பவற்றோடு அம்பும் வில் லுந் தாங் கித் திண் ணனார் வருகிறார். வழியில் ஏதோ தீய சகுனங்களைக் கண்டதால் அவரது நடையில் வேகம் இருக்கிறது.
காளத்திநாதரை அவர் அண் Lfjì để 356ị Lổ , இறைவனது வலக்கண்ணிலிருந்து இரத்தம் பாயவும் சரியாக இருக்கிறது.
இந்த இரத்தப் பெருக்கிற்குப் பகைவர் காரணமாக இருக்கலாமோ? இல்லை. அங்குமிங்கும் ஓடிப்பச்சிலை மருந்து செய்து பார்க் கிறார். பலனில்லை. "ஊனுக்கு ஊன்" என்பது ஞாபகம்வரவே, தமது ஒரு கண்ணை அம்பினால் தோண்டி எடுத்து, அந்த இரத்தம் வடிந்த கண்ணுக்கு அப்புகின்றார். இரத்தப் பெருக்கு நின்றுவிடுகிறது.
தனது அணி பரிற் குரிய இறைவனின் கண் குணமடைந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துப் பரவசமாகிறார்.
ஆனால் , அடுத்த விநாடி மற்றைக் கண்ணிலிருந்து இரத்தம்
沙整 பிரார்த்தனை என்பது
సౌశి
w

சந்நிதியான்
பெருகுகிறதே!
அப் போது அவருக்கு வைத் தியம் தெரிந்ததுதானே. கவலைப்படாமல் அம்பை எடுத்து மற்றைக் கண்ணைத் தோண்டப் போகிறார்.
மற்றைக் கண்ணும் தோண்டப் பெற்றதும் தனது பார்க்குந்திறன் இல்லாமற் போகும் என்பதால், இறைவனின் இடக்கண் பக்கத்தில் செருப்புக்காலை அடையாளமாக வைக்கிறார்.
இனிமேலும் திண்ணனாரின் அன்பின் திண்மையைச் சோதிக்க இறைவனுக்கே மனம் வரவில்லை போலும்!.
'நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப; என் அன்புடைத்தோன்றல் நில்லு கண்ணப்ப" என்று தடுத்தாட் கொள்கிறார் காளத்திநாதர்.
இதுவரை அங்கு மறைந் திருந்து அவதானித்த சிவகோசரியார், பிரத் தயட் சமாக, இறைவன் திரு வருளையும் 85 60öi 60OT Li Lu நாயனாரின் அன்பின் ஆழத்தையும் வியந்து வணங்கி நிற்கிறார்.
பிர மாதரி தேவர் களும் கண்ணப்பரை ஆசீர்வதித்து பூமாரி பொழிந்தார்கள்.
“கண்ணப்பா, நீ என்றும் என் வலப் பக்கத்தில் நில்" என்று அணைத்துக் கொள்கிறார்.
(தொடரும்.
நம்பிக்கையின் குரல். 囊 5ঋসিাবট

Page 56
ஞானச்சுடர் தை
്
சிவ. சண்முகவி முருகப்பெருமான் ஒளிமயமான தமது சரணாலயம் புகுந் அழித்தற்குரியாரை அழித் தெய்வயானை அம்மைய குளிர்ந்த மாலையசையும் செங்காந்தள் கண்ணி சூ முருகப்பெருமான் செவ்:ே
விளையாடும் மரகத மயூரப் பெருமான இது திருப்பரங்குன்றத்தினை நினைக் படையும் இதுவேயாகும்.
முருகப்பெருமானுடைய செம் அழைப்பர். சேவடி: சேவடி - திருவடி, "திரு கூறப்பட்ட குறிப்புமொழி என்க. இவ்லி செய்து கோடலன்றி ஏனையோர் உ என்பர் பண்டிதமணி க.சு. நவநீதி கி நச்சினார்க்கியருடைய உை "திருவடியே வீடாயிருக்குமென்றார், அ தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித தேன்காட்டி (திருவா திருவம்மானை கூறுமாற்றாணுணர்க"
அருளாளர்கள் திருவடியின் ஆ ஒரு சிறிது ஓர்வோம்.
"திருவடி ஞானஞ் சிவம திருவடி ஞானஞ் சிவலே திருவடி ஞானனஞ் சிறை திருவடி ஞானமே திண்சி திருவடி யேசிவ மாவது: திருவடி யேசிவ லோகம் திருவடி யேசெல் கதியது திருவடி யேதஞ்சம் உள்
囊 எதையும் சரிபார்ப்பதில்

சந்நிதியான்
Sl
62 fee
டிவேல் அவர்கள்
5)řT:
தவரைத் தாங்கும் தாளினர்:
3த திருக்கரத்தினர்:
Tர் திருக்கணவர்:
மார்பினர்:
டிய திருமுடியினர்:
வலினர்.
என்று மருவும் அடியார் மனதில்
)ன மனக்கண் முன்நிறுத்தினார் சீரடியர்.
கச் செய்வது. முதலாவது முருகாற்றுப்
மையான திருவடியைச் சேவடி என
வடி என்பது அறிதற்கரிய ஒன்றற்குக் வியல்பைச் சமயநெறி நின்றார் பொருள் -ணர்தலும் உணர்த்தலும் அரிதென்க” ருஷ்ண பாரதியார் அவர்கள்.
ரவிளக்கம் பின்வருமாறு அமையும். து தென்னன் பெருந்துறையான், காட்டா 5 தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் 6) என்பதனாலும் பிறரும் திருவடியைக்
அருமையை உணர்த்தும் முறையினை
க்கு விக்குந்
ாகஞ் சேர்க்குந்
மல மீட்குந்
த்தி முத்தியே (1598)
தேரில்
சிந்திக்கில்
து: செப்பில்,
தெளி வார்க்கே. (138)
என்பது திருமந்திரம்.
காலம் தாழ்த்தக் கூடாது. 墓
36

Page 57
ஞானச்சுடர் தை
குன்றம் எறிந்து, குரை கடலிற் கு கழலை நெஞ்சில் ஒருகால் நினைக்கின் மூர்த்தி நாயனார், இளங்குமரன் றன்னை இறைவனுடைய திருவடிச்சிறப்பைப் டே “கார்வணன், நான்முகன் க கைவினை செய்தெம் பிரா பூவினைக் கொய்து மலரடி சொற்றுணை வாழ்க்கை து கழலடிக்கே யுருகி மலர்கெ கடிகமழ் மாமலரிட்டுக் கை விரைகமழ் மாமலர்தூவி வி இனமல ரேய்ந்தனதுாவி uெ தளையவிழ் மாமலர்தூவித் தொண்டர்கள் மாமலர் தூள் திருநாவுக்கரசு நாயனார். நஞ் செந்தி தாள்களை ஏத்திய வண்ணங் காண்பே "அழகு வரையலாகாத அரு விளைக்கும் அடி "உரையால் உ மலர்ச் சேவடி "மறுமதியை மாசு ஆயவடி, "அடியார்கட் காரமுத ம “மணியடி, "பொன்னடி "மாண்பாம “சிங்கமே யுன்னடிக்கே போதுகின் போதுகின்றேன். "பொருளாவா யுை யுன்னடிக்கே போதுகின்றேன் "புரிச “பூவார்ந்த பொன்னடிக்கே போதுக போதுகின்றேன், பொன்னங் கழலடி யுன்னடிக்கே போதுகின்றேன். சுந்தரமூர்த்தி நாயனார் தரும் திருவடி
"சிந்தையால் வந்துன் திருவடி "செய்கை கண்டு நின்றிருவடி “பூதவாளி நின்பொன்னடி “கொள்கை கண்டு நின்குரைகழ “சீலங்கண்டு நின்றிருவடி "திகைப்பொன்றின்றி நின்றிருவடி "தீர்த்தனே நின்தன் திருவடி “தேவதேவ நின்றிருவடி "செறிவு கண்டுநின் திருவடி அை 沙攀 பொறுமையும் நேர்மையு -3 శస్త్రాఇష్ట్రాస్త్రాష్ట్రాఇష్ట్రాఇష్ట్రాస్త్రాఇష్ట్రాస్త్రాఇష్ట్రాఇష్ట్రాస్త్రాష్ట్రాఇష్ట్రాష్ట్రాఇష్ట్రాఇష్ట్రా

நர்தடிந்த குமரப்பெருமானுடைய குரை இருகாலுந் தோன்றும். திருஞானசம்பந்த ப் பெற்றிமையவர் தம்பகை யெறிவித்த ாற்றும் சிறப்புச் செம்பொருள் ஆனது. ாணு தற்கொணாச் சீர்வணச் சேவடி ன்கழல் போற்றுதும்:
போற்றுதும்: றந்துந் திருவடி யேயடைந்தோம்: ாடு வந்துமை யேத்துதும்: றமிடற்ருனடி காண்போம்: பிரிசடையானடி காண்போம்: பம்பெருமானடி சேர்வோம்:
தலைவனதாளினை சார்வோம்: வத் தோன்றி நின்றானடி சேர்வோம். ன்மேய வள்ளி மணாளற்குத் தாதை TLD. நட் சேவடி "அறிந்தவர்க்குத் தேனாய் உணரப்படாத அடி "நறுமலராய் நாறு கழுவும் அடி " மந்திரமும் தந்திரமும் ாயவடி, "பற்றற்றார் பற்றும் பவளவடி டி, "மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி றேன். “பொய்யுரையா துன்னடிக்கே ன்னடிக்கே போதுகின்றேன். 'போறாரே டையாய் யுன்னடிக்கே போதுகின்றேன். கின்றேன். “பொய்யாத சேவடிக்கே டிக்கே போதுகின்றேன். "பொருவரையா
ஞானம் இது,
யடைந்தேன். யடைந்தேன். யடைந்தேன். லடைந்தேன். யடைந்தேன். அடைந்தேன். அடைந்தேன். அடைந்தேன்.
டந்தேன்.
ம் சக்தி வாய்ந்தவை. 蔓
7

Page 58
ஞானச்சுடர் தை
நமச்சிவாய வாஅழ்க எனத் திருவ உணர்த்தும் திருவடி ஞானம் காண்ே
"நாதன் தாள் வாழ்க “என் "குருமணி தன் தாள் வாழ்க "வேந்தன் அடி வெல்க “பிஞ்ஞ 'பூங்கழல்கள் வெல்க. 'கோன் "சீரோன் கழல் வெல்க. "ஈசன் “சிவன் சேவடி போற்றி. 'நிமல “மன்னன் அடி போற்றி, "நம் ே "பாதாளம் ஏழினும்கீழ் சொற்க "ஆதியாம் பாதமலர், “அந்த "எல்லா உயிர்க்கும் தோற்றமா "எல்லா உயிர்க்கும் போகமாம் "எல்லா உயிர்க்கும் ஈறாம் இ: “மால் நான்முகனும் காணாத "யாம் உய்ய ஆட்கொண்டருளு மேலே கண்டவற்றால் சே குவிவிற்கும், விரிவிற்கும் மூலம் என அரிது காண்டற்கு அரிது!
இவையாவும் சிவபெரும முருகப்பெருமானுடைய சேவடிக்குப் எவ்வாறு என்பதை எடுத்துரைப்போம்
உள்ளத் இன்பமும் துன்பமும் உனது பந்தத்திற்கும் முக்திக்குங் காரண தருகின்றது. நன்மனம் பரகதியைத் பெரியார் மனத்துக்கண் மாசிலனாத உன் மனம் பளிங்கு போல் இருக்
沙擊 எதையும் அரைகுை
సౌశిశిశిశితిశశిశిపాతిశి

சந்நிதியான்
ாசகம் எடுக்கும் மணிவாசகப்பெருமான் LITIb. நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. இறைவன் அடி வாழ்க. கன் பெய்கழல்கள் வெல்க.
கழல்கள் வெல்க.
அடி போற்றி.
ன் அடி போற்றி.
தவன் அடி போற்றி.
ழிவு பாதமலர்.
மாம் செந்தளிர்கள்.
ம் பொற்பாதம்.
பூங்கழல்கள்.
ணையடிகள்.
புண்டரிகம்.
நம் பொன்மலர்கள் வடியே தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும், எலாம். அவ்வாறான திருவடிகள் அரிது
ானுடைய சேவடிச்சிறப்பு. அவையாவும் பொருந்துவதாமோ எனின்? பொருந்தும்.
தூய்மை மனத்தினின்றும் உண்டாகின்றன. மனமே ாமாகின்றது. தீய மனம் நரகத்தைத் தருகின்றது. மனத்தழுக்கு அற்றவரே லே எல்லா அறங்களுமாய் ஆதலினால் கட்டும்.
- கிருபானந்த வாரியார்
றயாக செய்யாதீர்கள். 囊
38

Page 59
ஞானச்சுடர் தை அத்தியாயம்- 83
மானுடத்தை மே மாண்(மிகு ே
(மகாபாரதத்
யுதிஷ்டிரர் கேட்டுக்கொண்டதற் கமையப் பிதாமகள் பீஷ்மர் மேலும் அரச தர்மத்தைப் பற்றி எடுத் துரைத்தார். “மைந்த மன்னர்கள் செம்மையாக அரசோச் சிவரின் குடிமக்கள் பயமின்றி இன்பமாக வாழ்வார்கள். காவல் ஏதுமற்றுக் கதவைத் தாழ்ப்பாள் போடாது நிற் சிந் தையாகத் துTங் கக் கூடியவகையின் அரசனது ஆட்சியின் காவல் அமைய வேண்டும் . ஆண்களின் துணையின்றி மகளிர் தனியே தைரியமாக உலாவிவரும் நிலை இருக்க வேண்டும். அரசனின் கட்டுக்கோப்பான ஆட்சி முறையால் அனைவரும் ஒழுக்க சீலர்களாக வாழும் நிலை ஏற்படும். மனித வடிவில் நடமாடும் தெய்வமென மன்னனை மக்கள் கருதும்படி மன்னன் நடந்து கொள்ளுதல் வேண்டும். அக்கினி, ஆதித்தன், மிருத்யு, குபேரன், எமன் ஆகிய ஐந்து தேவதைகளின் அம்சத்தையுடையவன் மன்னன். பாவம் புரிந்தோரைத் தனது வல்லமையால் அக்கினியாகிக் கொளுத்துகிறான். குடி மக்கள் அனைவரையும் கண் காணித் துப் பாதுகாத்துக் கொள்வதால் ஆதித்தன் போல்
沙鑿 அவசியத் தேவைக்கு
tre

சந்நிதியான்
è. (தொடர்ச்சி.
ண்மைப்படுத்தம் காட்பாடுகள் திலிருந்து)
உபதேசம் ாமி ஐயர் அவர்கள்.
விளங்குகிறான். தீய நடத்தையுள்ள மனிதர்களைத் தண்டனை வழங்கி அழிப்பதலால் மிருத்டிவாகிறான். அதர்ம வழியில் செல்பவர்களைத் தண்டிப்பதால் யமன் ஆகிறான். மக்களுக்கு உதவிகள் செய்வதனால் குபேரன் ஆகிறான்.
இதன் மேலும் மன்னர்களின் தன்மைகளைப்பற்றி எடுத்துரைத்தார். மன்னன் ஒருவன் முதலில் தன்னையே தான் வெற்றி கொள்ள வேண்டும். ஐம்புலன்களையும் அடக்கித் தன் கட்டுப்பாட்டில்க் கொண்டு வந்து ஆசைகளை வென்ற மன்னனே பகைவர்களை வெல்ல முடியும். தன்னை வெற்றி கொள்ளாத மன்னனால் பகைவர்களை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது. அடுத்து மன்னன் எவ்விடத்திலும் தனது நம்பிக்கைக்குரிய உளவாளிகளை அமர்த்தி இருத்தல் வேண்டும். அறிவாற்றல் உடையவனாகவும், பசி, தாகம், களைப்பு இவற்றைத் தாங்கும் மனோதிடம் உடையவராயும், எவரும் எளிதில்க் கவனித்துக் கண்காணிக் கும் உருவ அமைப்பற்றவராகவும், செவிடன், அசட்ன், குருடன் போன்று தோற்றம் அளிப்பவர்களாகவும்
விதிமுறை கிடையாது. 羲 39

Page 60
ஞானச்சுடர் தை
ஒற்றர்கள் அமைந்திருத்தல் நன்மை பயக்கும். உளவாளிகள், மக்கள் கூடும் பொதுவிடங்கள், கடைகள், விளையாட்டுத்திடல்கள், பள்ளிக் கூடங்கள், பொதுமண்டபங்கள், நீதி மன்றம், சிப் பந்திகள் வாழும் வாழிடங்கள், வணிகர்கள் வாழும் பெருந்தெருக்கள் போன்ற இடங்களில் எல்லாம் அமர்த்தப்பட்டு இருக்க வேண்டும். இவ்விடங்களிலேதான் அயல்நாட்டு ஒற்றர்கள் ஊடுறுவும் நிலைமைகள் இருப் பதனால் இவ்விடங்களில் எல்லாம் மன்னன் தனது உளவாளிகளை நியமித்து, அயல் நாட் டு ஒற்றர் களின் ஊடுருவலைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் மன்னன் தனது ஆட்சியில் ஏழுவிதமான அங்கங் களைக் கருத்தோடு கவனித்துக் கொள்ள வேண்டும். தான், அமைச்சர் கள், பொக்கிஷம், ஏவலாளர்கள், y நண்பர்கள், நகரம், கிராமம் ஆகிய ஏழு உறுப்புக் களையும் அரசன் தனது ஆட்சியில் திறமையாக கவனித்துச் செயலாற்ற வேண்டும். அடுத்து ராஜ்யத்தின் குறைநிறைகள், தேவைகள், தொடர் பாடல்கள் என்பனவற்றை மன்னன் அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டும். தனது நாட்டில் கிடைக்காத வளங்களைப் பெற்று அவற்றைப் பேணிக்காப்பதில் அரசு கவனமாக இருக்கவேண்டும். மன்னன் தனது பலத்தினாலும், தானம் வழங்குதலினாலும் அன்புடை மையான ஆட்சி முறையினாலும் எல்லோரையும் தன்வசம் வசப்படுத்தி
மனிதனின் சொல்லும், செயg

சந்நிதியான்
வைத்துக் கொள்ள வேண்டும்.
காலமாற்றத்தினாலும், தேச வேறுபாடுகளினாலும் சில தருமநெறி முறைகள் மாற்றமடைந் து காணப்படும். அவற்றை நுட்பமாக அறிந்து வேறுபாடுகளுக்கேற்ப நடந்து கொள்ளும் அறிவாற்றல் உடையவனாக மன்னன் விளங்க வேண் டும் . சுமை துT க் காத காளையும், பால் தரமுடியாத பசுவும், மக்களை ஈன்றெடுக்க முடியாத மகளிரும் இருந்தும் இல்லாமை போல் பாதுகாக்க முடியாத மன்னன் இருப்பதும் இல்லாததும் ஒன்றே. குடிமக்களை அன்புடன் பராமரிப் பதால் தந்தையாகவும், அவர்களைப் பாதுகாப்பதால் தாயாகவும், தரும நெறிகளைக் கைக்கொண்டொழுகி உபதேசிப்பதால் குருவாகவும் மன்னன் விளங்குகிறான். அன்றியும் மன்னனது செங்கோல் தாழுமாயின் இயற்கை யரின் சம நிலை கூட மாறுபடும். எனவே அரசர்களின் தர்ம நெறி மிக நுட்பமானது இவைகளை நீ நன்கு புரிந்து கொள் வாயாக" என்று அதர்மத்தையும் மண் னர் களின் நிலை யையும் தெளிவுபட எடுத்துரைத்தார் பீஷ்மர். பீஷ்மரின் உரைகளை மிக்க கவனத்துடன் செவிமடுத்திருந்த பாண் டவர்கள் மாலைக் காலம் நெருங்கியமையால் மறுநாள் வருவ தாகக் கூறி பிதாமகரிடம் விடை கொண்டனர்.
மறுநாட் காலை பீஷ்மரை அணுகிய பாண்டவர்கள் அவரை
லும் இரு கண்கள் போன்றவை. 囊
40

Page 61
ஞானச்சுடர் தை
வணங்கி அவரருகே அமர்ந்தனர். யுதிஷ்டிரர் பிதாமகரை நோக்கி “பிதாமகரே! ஞானம் தானம் ஆகிய இரண்டினுள் எது சிறந்தது?" என வினாவலானார். யுதிஷ் டிரரின் வினாவிற்கு விடையாக “யுதிஷ்டிரா, வேதம் விதித்தவை ஒருபோதும் பொய்யாகாது, வேதவிதிகளின்படி, பிறர் க்கு இன்னா செய்யாமை, சத தியம் , கொடை ஆகிய இம்மூன்றுமே மனிதனை மேன்மை யடையச் செய்கிறது. இவற்றையே ரிஷிகளும் முன்பு கடைப்பிடித்து ஒழுகி வந்துள்ளனர். தாகத்தினால் வருந்தும் ஒருவனுக்கு அன்புடன் அளிக்கும் பருகக்கூடிய நீரானது அளவில் சிறிதாக இருப்பினும் பெரும் பலனைத் தரவல்லது. எல்லா விதமான புண்ணியப் பேறுகளிலும் கொடையினால் வரும் புண்ணியம் பன்மடங்கானது. கொடை வள்ளல் களை உயிரையும் வழங்கக் கூடிய வர்கள் என்றே கூறலாம். அறம் என்பது தர்ம வான்களிடம் வேரூன்றி உள்ளது. வேதங்களைக் காலம் தவறாது ஒதுவதும், ஐம்புலன்களை அடக்கித் தவம் செய்வதும் போலவே அறமும் மேலானதாக க் கருதப்படுகிறது. அறஞ் செய்யும் மனநிலையுடையவர்கள் கருமித்தனம் செய்யாது, இனசன பற்றுக்களுடனும் அயலவர் நண்பர்களுடனும் சேர்ந்து வழங்கி இன்பமடைவார்கள். வேத யக்ஞம் போன்று தர்மம் மேலானது என்றமையால் தருமனே யாசிப்பவர் கட் குத் தாராளமாகக் கொடு.
沙整 பொறுமையாய் இருத்த
-4

சந்நிதியான்
அதிர் வழ்டம் இல்லாமையினால் செல் வம் குறைவுபடுமேயன் றி தானதர்மம் செய்வதனால்ச் செல்வம் ஒருபோதும் அழிவடைவதில்லை. தர் மஞ் செய்வதில் மனநாட்டம் உடையவனாய் நீ வாழ்ந்தால் ஞானிகளும் யோகிகளும் உனக்கு மேலாகார்" என்று தருமத்தின் மேன்மையை எடுத் துரைத் தார். இதன்பின்பு யுதிஷ்டிரர் மாதரின் தன்மையைப்பற்றிக் கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தருமரின் கேள்வியைச் செவிமடுத்த பிதாமகள் “யுதிஷ்டிரா, கேகய நாட்டு மன்னன் மகள் சுமனை என்பாள் தேவலோகம் சென்று அங்கிருந்த சாண்டவி எனும் பெண்ணுடன் உரையாடி மாதரின் நல் ஒழுக்கத்தைப் பற்றி அறிந்தாள். அதனை உனக்குக் கூறுகிறேன் கேட்பாயாக.
சுமனை சாண்டவியை நோக்கி “பெண்களில் சிறந்து விளங்கும் நீ எத்தகைய சீலத்தினால் பாவங்கள் ஏதும் அற்றவளாய்த் தேவலோகம் வந்தாய்? உன் உடல் தீப்பிழம்பு போல் ஒளிர்கிறதே! என்ன காரணம்? தவம், தானம், நோன்பு முதலிய வற்றால் இப் பெரும் பேற்றை அடைந்திருக்க முடியாது என்பது தெளிவாகிறது உனது வரலாற்றைக் கூறுவாயாக’ என வினாவினாள்.
இன்றைய தொடரில் வரும் அரசதர்மம், தானத்தின் சிறப்பு என்பன எல்லாம் நாம் உளம் கொள்ள வேண்டிய முக்கிய கருத்துக்களாகும். தாகத்துக்கு நீரும், பசிக்கு உணவும்,
ல் நல்ல அணிகலன். 藻
1
VA9

Page 62
ஞானச்சுடர் தை
ஒதுங்கிக்கொள்ள உறைவிடமும் அளிப்பதே சிறந்த தானமாகிறது. சத்தியம் , பிறர் க்கு இன் னா செய்யாமை என்பன எல்லாம் எந்த அளவில் நம் வாழ்க் கையில் அமைந் தருக் கறது? எண் ற கேள்வியை நாம் எம் முள் கேட்டுக்கொண்டோமானால் எமது வாழ்வு வளம்பெறும். மன்னர்களின் செங்கோல் மாறுதல் அடையும்போது இயற்கை சமநிலை கெடும் என்பது
LTTg, ராமர், வனவாசம் செய்தபோது, பர 14 ஆண்டுகாலம் பூஜித்தனர். இதற்கு ஒரு நாள், திருமால் வழக்கத்துக்கு மா விடுத்துப் பாம்பணையில் படுத்தார். உண்டாயிற்று. முடி, "ஏ, பாதுகையே! இடமெல்லாம் மிதிக்கின்ற நீ படுக்கை என்றது. பாதுகை, "முடியே! நானே வ என்னை உள்ளே விட்டது. வீணாக எ6 "பாதுகையே! அதிகம் பேசாதே. நான் ெ தகுதியுடையவன். என்னுடன் பேசவும் ஆதலினால் சீக்கிரம் போ, போ," எ பேசுகின்றாய்? ஐயன் பாதத்தை நம் அனைவரும் அடியைத்தானே விரும்புகி சங்கும் சக்கரமும் திருமுடியின் பக்கம் அதிகம் வாய்? உன்னை, நசுக்கி எறிே Gun” என்றன.பாதுகை,நாராயணரைப் 1 உள்ளே விடுத்து இவர்களைக்கொண் முறையிட்டது. திருமால், "பாதுகைே பின்னர் முடியைப்பார்த்து, "முடியே! நிந்தித்தபடியால், அடுத்து வரும் ரா இப்பாதுகையின் மீது இருக்கக்கடவது இகழ்ந்த படியால், ராமாவதாரத்தில் L இப்பாதுகையைப் பதினான்கு ஆண்டுக நிகழ்ந்தது.
எளியோரை எள்ளாமை வே
沙整 பண்பு அமைவது ஒரு
స్త్రాష్ట్రాస్త్రాష్ట్రాస్త్రాష్ట్రాష్ట్రాస్త్రాష్ట్రాస్త్రానిప్రాచిస్తారిస్తారిష్ట్రాస్త్రాన్సిరి

சந்நிதியான்
நாம் கண்கூடு கண்ட நிகழ்ச்சி. தானத்தின் மேன் மை யையும் , சத்தியத்தின் பொறுமையையும் எடுத்துரைக் காத நீதிநூல்களே இல்லை. ஆனால் நடைமுறை வாழ்வில் அவை இல்லையே! ஏன்? இவற்றை நாம் சிந் தரித்துச் செயல்ட்பட வேண்டும் என்பதே எமது பெருவிருப்பாகும்.
(தொடரும்.
JG)čj தனும் சத்ருகனும் அவரது பாதுகையை ஒரு காரணம் உண்டு. வைகுண்டத்தில் றாகப் பாதுகையைப் பள்ளியறைக்குள் பெருமானுடைய திருமுடிக்குச் சீற்றம் உனக்கு அறிவிருக்கின்றதா? கண்ட பறைக்குள் வரலாமா? போ, வெளியே” ரவில்லை. பகவானுடைய திருவடிகள் ன் மீது ஏன் கோபிக்கின்றாய்" என்றது. பருமானுடைய தலைக்குமேல் இருக்கும் உனக்கு யோக்கியதை கிடையாது. ன்றது. "முடியே! ஏன் வீண் பெருமை பினோர் நலம் பெறுவர். அடியார்கள் ன்றார்கள். எனவே, என்னை இகழாதே" சேர்ந்து, “ஏ செருப்பே உனக்கென்ன வாம். வாயை மூடிக்கொண்டு வெளியே ார்த்து, "கருணைக்கடலே! நீ என்னை டு இகழச்செய்வது முறையா" என்று ! நீ வருந்தற்க" என்று கூறிவிட்டுப் நீ தற்பெருமை பேசிப் பாதுகையை )ாவதாரத்தில் பதினான்கு வருடங்கள் சங்கே சக்கரமே! நீவிர் பாதுகையை ரதனாகவும், சத்ருகணனாகவும் பிறந்து, f வழிபடக்கடவது" என்றார். அப்படியே
ண்டும் ராமகிருஸ்ணர்,
வருடைய இளமையில். 囊
2

Page 63
ஞானச்சுடர் தை
ஆட்கொன
திருமதி யோகேஸ்வரி சி
தாம் ஆட்கொண்டபோது பெற்ற அனுபவத்தை தேவாரம் பாடிய மூவரும் ஆங்காங்கே பாடியுள்ள போதிலும் மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்திலே அதிகமான பாடல் களில் பாடியுள்ளதைக் காணலாம்.
அந்த அனுபவத்தை திருவாச கத்திலே அவர் இருவகையாகப் புலப்படுத்தியுள்ளாரென்று கூறலாம்.
இதற்கு முந்திய கட்டுரையில் அவர் போற்றித்திருவகவலில் பாடி யுள்ளதைப் பார்த்தோம். 'எனது அனுபவம் இது என்று அப்பாடலில் அவர் நேரிடையாகக் கூறவில்லை. ஆனால் அவரது அனுபவமே அப் பாடலில் வெளிப்படுத்தப்படுகிறது.
பல பாடல்களில் அவர் "இது எனது அனுபவம்" என வெளிப் படையாகக் கூறியுள்ளார். அவற்றுள் ஒன்றை இங்கு பார்ப்போம். இப்பாடல் திருத்தெள்ளேனத்தில் உள்ளது.
சிறுபிள்ளை ஒலையால் செய்த காற்றாடிகளை வைத்து விளையாடு
கறங்கோலை போல்வதோர் காய அறம்பாவ மென்றிரண் டச்சந்தவி மருந்தேயுந் தன்கழல்நான் மறவா திறம்பாடல் பாடிநாம் தெள்ளேன என்று தான் ஆட்கொ6 இறைவன் தனது கழல்களை மாணிக்கவாசகப் பெருமான் மறந்துங் கூட மறவாமலிருக்கும்வண்ணம் நல்கி
அறிவிற்கு அடையாளம்
-4
స్త్రాష్ట్రాశిస్తార్మిస్త్రాష్ట్రాఇష్ట్రాష్ట్రాస్త్రాష్ట్రాష్ట్రాష్ట్రాష్ట్రాస్త్రాష్ట్రాష్ట్రాష్ట్రాని

சந்நிதியான்
irL BIL III ġġi
வப்பிரகாசம் அவர்கள்.
வதை நாம் கண்டிருக்கிறோம். பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம், அறம், மறம் ஆகியவை இந்தக் காற்றாடியை ஒத்தவை. இவை மாறிமாறிச் சுற்றி வருபவை. பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம் என்பனவற்றை எண்ணும் போதே எமக்கு அச்சமேற்படுகிறது. இவற்றினாலேற்படும் அச்சத்தைப் போக்கி இறைவன் திருவாதவூரடிகளை ஆட் கொண் டான் மற்றொரு வகையாகக் கூறினால் இறைவன் அவரை ஆட் கொண் டதனால அவருக்கு இந்தப் பெரும் அச்சம் இல்லாதுபோய்விட்டது.
மற தரி எலி லோருக் குமே கஷ்டந்தரும். மறதியின் காரணமாக மாமேதைகளே கஷ்டப்பட்டிருக் கின்றார்கள். மாணிக் கவாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தனால் மறதியிலும் இறைவனை மறவாத நிலை கிட்டுகின்றது. மாணிக்கவாசகப்பெருமான்
ப்பிறப்போ டிறப்பெனும் ர்த் தென்னை ஆண்டு கொண்டான் வண்ணம் நல்கியஅத் ங் கொட்டோமோ iளப்பட்ட அனுபவத்தைப் பாடியுள்ளார். யுள்ளார். அவர் மறந்தும் இறைவனது பாதங்களை மறக்க மாட்டார். அந்த நிலை எமக்குக் கிட்டாது. நாம் தேவை
ம் அடங்குவதே ஆகும். 囊
3

Page 64
ஞானச்சுடர் தை
ஏற்படும் போதுதான் இறைவனை நினைப்போம். ஏனைய பொழுதுகளில் மறந்து விடுவோம். இறைவனை இடையறாது சிந்திக்க அவனருள் வேண்டும். இறைவன் ஆட்கொண்ட போது அந்த நிலையையும் அவருக்கு
நல்கினான். அதனை
"மறந்தேயும்
ஞானச்சுடன் வாசக
1) 2) 3) 4) 5) 6) 7) 8) 9) 10) 11) 12) 13) 14) 15) 16) 17) 18) 19) 20) 21) 22) 23) 24) 25)
மூர்த்தி, தல, தீர்த் சூரபத்மன் பாணபத்திரனுக்கு நாராயணாஸ்திரம் உருத்திரர் பதினெ நெடுமால் திருப்பறியலூர் திருவண்ணாமலை குகன் மட்டுவில் பன்றித்த சூடுபட வேண்டும் சிவபரம்பொருள் திரு. நாகலிங்கம் சரவணப் பொய்கை மனிதரில் தேவர், ! ஏவாமலே செய்வா கார்த்திகை மாதச் ழறிமத் சபாரத்தினப் தன் புகழை வெளி அன்பர் சின்னராசா ஆண்டாள் பாவ, புண்ணியங்க பதஞ்சலி முனிவர் வியாழ பகவான் திருக்கோவிலில் இ
அறிவு தெளிவு ெ
-4
keLeyeLeLyeeLeLeLeeLLeeeLeOeyeLeLeOekLeke LeeeLL

சந்நிதியான்
மறவாவண்ணம்" என்று பாடியுள்ளது நயக்கத்தக்கது.
மணிவாசகரின் அச்சத்தைப் போக்கி ஈசன் ஆட்கொண்டு தன் கழல்களையே நினைத்து வாழும் நிலையையும் அவருக்கு நல்கி யுள்ளார். LL LLL LLLL LLLL LL LS LLL LLLL LL LS LLLS LLL LL LLL LLL LLLS LLS LLS LLL LLLS LLS LLS LLS
ப் போட்டி விடைகள்
த விசேடங்கள்
ாருவரையும் சக்தியையும்
லைச்சி அம்மன் ஆலயம்
திரு. சிவகுமார் ஆகியோருக்கு
மனிதரில் மனிதர், மனிதரில் விலங்கு ாக்கு
சுக்கில பக்கத் துவாதசித் திதி
சுவாமிகள் யே தெரியாமல் மறைத்து வாழ்தல்
றைவனை வழிபடுதற்கு
பற வைக்கின்றது. 叢
4

Page 65
ஆi என்பது ஆத்த ஈடேற்றத்திற்கான ஒரு இடம் அந்த கையில் பூரீ செல்வச்சந்நிதி ஆலயமும் ஆத்மீக ஈடேற்றத்தை ற்படுத்திக்கொண்டிருக்கின்ற ஒரு னிதமான தலம் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் செல்வச்சந்நிதி ஆலயத்தைப் பாறுத்தவரை ஆலயமும், அதன் ழலும் ஆத்மீக ஈடேற்றத்திற்கு pட்டுமே உரிய ஒரு இடமாக 糞 அன்புடையார் இன்புற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 

ទៅ ១656រ៉ា
அதனை மட்டுப்படுத்த முடியாது. இங்கே ஆத்மீக-விடயத்திற்கு அப்பாலும் பரந்து விரிந்த பல்வேறு LILI L 62f Lu I (El B56i தொடர்பு படுகின்றன. ஆத்மீக விடயங் களுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை யின் பல்வேறுபட்ட அம்சங்களுக் காகவும் சந்நிதியில் மக்கள் ஒன் கூடுகின்றனர்.
அவ் வாறான அ வாழ்வியல் அம்சங்கள் பற்றியே
வாழ்தல் இயல்பு. 事 ---

Page 66
ஞானச்சுடர் தை
அல்லது வாழ்வியல் அம்சங்களுடன் சந் நிதியான் எந்த வகையில் தொடர்புபட்டுள்ளான் என்பது பற்றியோ நிறைவான ஒரு விளக்கத்தை கூறுவது மிகவும் கடினமான விடயம். ஆனாலும் ஒருவருடைய வாழ்வியல் அம்சங்கள் எவை எவையோ அவை எல்லாவற்றிற் காகவும் மக்கள் சந்நிதியானை நாடி வந்து நன்மைகள் பெற்றுக்கொண்டி ருக்கின்ற சந்நிதானம் என்ற தனித்துவ மான சிறப்பை சந்நிதி ஆலயம் கொண்டிருக்கிறது என்பதை எம்மால் நன்கு உணரமுடிகின்றது. இது உண்மையில் அங்கே கூடுகின்ற ஒவ் வொரு அடியார்களதும் உள்ளுணர்வு களுடன் சம்பந்தப்பட்ட வாழ்வியல் அனுபவங்களாகும். பொதுவாக ஒரு குழந்தை பிறந்தபின் ஆரம்பிக்கின்ற ஆரம்பச் சடங்குகள் தொடக்கம் ஒரு மனிதனது இறுதிக்காலத்தில் நிறை வேற்றப்படும் இறுதிச்சடங்குகள் வரை அனைத்து விடயங்களுக்காகவும் சந்நிதியானுடன் தொடர்புபடுகின்ற அடியார்கள் ஈழத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழ்ந்து கொண் டிருக்கின்றனர் என்ற யதார்த்தத்தை இவ்விடத்தில் கூறுவது பொருத்த மானதாகும்.
இவ்வாறு ஆத்மீகத்துடன் மட்டு மல்லாது வாழ்வியல் அனுபவங் களுடன் தொடர்புபட்டதும் அந்த வாழ்வியல் அனுபவங்களுக்கெல்லாம் தீர்வு காணுகின்ற சந்நிதி தானத்திலே எழுந்தருளியிருக்கின்ற சந்நிதி வேலவன் சந்நிதிச்சூழலிலே இருந்து புனிதமான பணிகளை மேற்கொண்டு 沙藥 அமைதி உள்ள இடத்தில்
-46
 

A L SA
சந்நிதியான்
வரும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் செயற்பாடுகளையும் மக்களின் வாழ்வியல் செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் ஆற்றுப்படுத்தி அவற்றை செயற்படுத்திக் கொண்டிருக்கும் அற்புத அனுபவங்களை தைமாத மலரினுடாக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றோம்.
வெள்ளியில் அன்னதானம் விஷேட தினங்களில் அன்னதானம் என்று ஆரம்பித்த சந்நிதியான் ஆச்சிரமத்தின் அன்னதானப்பணி இன்று பல வகையாலும் விரிவடைந் துள்ளது. நித்திய அன்னதானம் என்றும், நிர்க்கதியாகி ஆலயத்தில் தஞ்சமடைந்த அன்பர்களுக்கு மூன்று நேரமும் உணவு வழங்குதல் என்றும், தலயாத்திரைக்காக களப்பயணம் மேற்கொண்டு வருவோர்க்கு காலம் பார்க் காது உணவு வழங்குதல் என்றும், ஆலயத்தில் திருமணத்தை மேற்கொள்வோருக்கு திருப்தியாக உணவளிக்கும் நிறுவனம் என்றும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் அன்ன தானப்பணி பல்வேறு வகைப்பட்டவர் களுக்கும் திருப்தியளிக்கும் வகையில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் நிறுவனமாக பலராலும் பாராட்டும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அன்னதானம் என்ற அறப்பணி எவ்வாறு ஆழமாகவும் அகலமாகவும் விரிவடைந்து செல் கின்றதோ அதே போன்று சந்நிதியான் ஆச்சிரமம் மேற்கொண்டுவரும் சமூகப் பணிகளும் விரிவடைந்து செல்வதை
இறைவன் இருக்கின்றான். 囊

Page 67
ஞானச்சுடர் தை
யும் நாம் காணமுடிகின்றது. பொது வைத்தியப் பணி, மகப்பேற்று வைத் தியப்பணி, ஆரம்பப்பாடசாலை மழலைகளுக் கான நாளாந்த சத்துணவுத் திட்டம், அந்தப் பாட சாலை ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பளம் வழங்குதல், விதவைத் தாய்மாரைக்கொண்ட குடும்பங்கள் உட்பட ஆதரவற்றவர்களுக்கான மாதாந்த உதவிகள் வழங்குதல், பாட சாலைப் பிள்ளைகளுக்கான மாதாந்த உதவித்தொகை மற்றும் கற்றல் உபகரணம் வழங்குதல் என பல்வேறு சமூகநலத்தொண்டுகள் ஆச்சிரமத்தால் சிறப்பாகவும் திருப்தியாகவும் நிறை வேற்றப்பட்டு வருகின்றன.
இவற்றுடன் ஆத்மீகப் பணி களாக 1993ஆம் ஆண்டிலிருந்து மேற் கொள்ளப்பட்டு வரும் வாராந்த வெளிர் ளரி நிகழ் வு, 1998 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் மாதாந்த ஞானச் சுடர் சஞ்சிகை வெளியீடு, சந்நிதியானின் உற்சவ காலம் மற்றும் கந்தவடிவிஷ்டிக் காலங் களில் நடைபெறுகின்ற விஷேட ஆன்மீகச் சொற்பொழிவுகள், சமய சமூகப் பெரியோர்களை கெளரவிக்கும் வைகாசிப்பெருவிழா என அனைத்து ஆன்மீகப் பணிகளும் காத்திரமாக நடைபெற்று வருவதையும் காண முடிகின்றது.
அதே நேரம் காலத்தின் தேவையைக் கருதி மக்கள் துயர் துடைப்புச்சேவைகளையும் ஆச்சிரமம் மனித நேயத்துடன் மேற்கொண்டு வருகிறது. கடந்த 26-12-2004இல்
院
沙攀 விடாமுயற்சியே
-4

Gy
நடைபெற்ற சுனாமி கடல் அலையின் அனர்த்தம் நடைபெற்ற மறுதினத் திலிருந்து அதாவது 27-12-2004 தொடக்கம் இன்றுவரை தொடர்ச்சி யாக தனது செயற்பாடுகளை மேற் கொண்டு வருவதனையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்த மானது. மேற்படி அனர்த்தத்தின் காரணமாக ஏதிலிகளாக்கப்பட்டு உடுப்பிட்டி அ.மி. கல்லூரி நலன்புரி முகாமில் இருந்தவர்களுக்காக ஆயிரம் உணவுப் பொதகள், வல்வெட்டித்துறையில் சிரமதானப் பணிகளை மேற்கொள்பவர்களுக்காக நூற்றிஐம்பது உணவுப்பொதிகள் மற்றும் வடமராட்சி சுனாமி செயலக மத் திய அலுவலகத் தரிற் காக நூற்றிஐம்பது உணவுப் பொதிகள் என 27-12-2004இல் ஆரம்பிக்கப்பட்ட ஆச்சிரமத்தின் உணவுப்பொதிகள் வழங்கும் சேவை ஒரு மாதத்தை கடந்தநிலையிலும் இன்றும் தினமும் நானுTறு உணவுப் பொதிகள் வழங்கும் செயற் தட்ட மாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
ஆச்சிரமம் அன்னதானப்பணி யினைப் போன்றே சமய சமூகப் பணி களையும் ஆழமாகவும் அகலமாகவும் விரிவுபடுத்தி செயற்படுத்தி வருகின் றது என்பதற்கு ஓர் உதாரணமாக முன்பள்ளி சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தைக் குறிப்பிடலாம். ஆரம்பத்தில் ஆச்சிரமம் அமைந்த கிராமத்திலுள்ள ஒருசில முன்பள்ளி களுக்கு உதவுவதற்காக ஆரம்பித்த இந்த நாளாந்த சத்துணவுத் திட்டம்
வெற்றி தரும். 蔓
7
*
சந்நிதியான் 6

Page 68
ஞானச்சுடர் தை
இன்று எழுபத்திமூன்று முன்பள்ளி களுக்கு தினமும் சத் துணவு வழங்கும் திட்டமாக விரிவடைந்து மாதாந்தம் ஏறத்தாழ ஒருலட்சத்து எழுபத் தையாயிரம் ரூபாவை இதற்காக மட்டும் செலவிடும் நிலைக்கு இது விரிவடைந்துள்ளது. ஆரம்பப் பாடசாலைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுகின்ற இத்திட்டம் அவர்களின் எதிர்கால கல்விக்கு அத் தரி வாரமாக அமையும் என்பதாலும் சத்துணவு என்பது மழலைகளுக் கு நேரடியாக பயன்படுகின்ற ஒரு செயல்த்திட்டம் என்பதாலும் இதனை ஆச்சிரமத்தின் சுவாமிகள் தனது நேரடிக் கண் காணிப் பில் செயற்படுத் தரிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது ஆச்சிரமத்தின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாக இருந்த பொழுதிலும் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என்று யாரும் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் சந் நிதரியானின் திருவருளால் எல்லாம் நிறைவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நிரந் தரமான மூலதன ஊற்றுக்கள் எதுவுமின்றி விஷேட மானதோ அல்லது மேலதிகமான ஆளணிவசதிகள் இன்றி வரையறுக் கப்பட்ட நேர நிலைமைகளுடன் சந்நிதியான் ஆச்சிரமமும் சைவ கலை பண்பட்டுப் பேரவையும் அளவிடமுடியாத அனைத்துச் செயற் பாடுகளையும் எவ்வாறு செவ்வனே நிறைவேற்றி வருகின்றதென்பது ஒரு விந்தையான விடயமே. ஆனால்
沙囊 அன்பும், பண்பும் உள்:
除

சந்நிதியான் சந்நிதியூான் ஆச்சிரமம் என்ற அமுத சுரபியினூடாக இவை அனைத்தும் செவ்வனே நிறைவேறி வருகின்ற நிதர்சனமான செயற்பாடும் நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் இந்தப் பந்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல மக்களின் ஆத்மீக ஈடேற்றத்திற்கு மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கைப் பயணத்தின் வாழ்வியல் அம்சங் களின் ஒவ்வொரு தேவைகளையும் நிறைவு செய்வதற்காக கலியுகக் கந்தன் எழுந்தருளி கருணைமழை பொழியும் ஆலயமே சந்நிதி ஆலயமாகும் . அதே போன்று இத்தகைய புனிதச் சூழலிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் செயற் பாடுகளையும் தனியே அன்னதானச் செயற்பாட்டிற்குள் மட்டும் மட்டுப் படுத்தாது மக்களின் உலகியல் வாழ்வின் பல்வேறு தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு புனிதமான இடமாகச் செயற்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சந்நிதியானின் திருவிளை யாடலின் ஓர் அங்கமாகவே சந்நிதி யான் ஆச்சிரமத்தின் இன்றைய செயற்பாடுகளைக் கருதுகின்றோம். இதனால்தான் சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மேற்கொள்ளப் படும் அன்னதானப்பணி உட்பட அனைத்து சமய, சமூகப்பணிகளும் எவ்வித தடைகளுமின்றி முழு நிறைவுடன் முன்னெடுக்கப்படுகின்றன. அவன் தாள் பணிந்து அவனருள் பெறுவோமாக ஓம் முருகா!
ாவன் எதையும் சாதிப்பான். 羲
48

Page 69
ஞானச்சுடர் தை
ஆச்சிரமத்தினால்
அறப்பணிகள்
மேற்படி ஆச்சிரமத்தினால் ே முன்பள்ளிகளுக்காகிய சத்துணவும் ஆ இதன் பிரகாரம் வடமராட்சியைச் சார் பிள்ளைகளுக்குரிய சத்துணவுக்காக மாதம் ஒன்றிற்கு ரூபா ஒரு இலட்சத்து செலவழிக்கப்படுகிறது.
இரண்டாவதாக வறுமைக் ே குடும்பங்களுக்கு மாதாந்த உதவி அபு சுமார் எழுபத்தையாயிரம் (75000/=) மூ
மூன்றாவதாக வசதி குறைந்த தவணை கற்றல் உபகரணத்திற்காக செலவழிக்கப்படுகின்றது.
இலவச வைத்திய சேவையில் நோயாளர்கட்கு பொதுவைத்தியமும் மக M. யோகேஸ்வரதேவன், பொன். சின் t G. பவானி அவர்களால் மேற்கொள்ளப்பு (25000/=) ரூபா பெறுமதியான மருந்து வருகிறது.
வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்க ஊக்குவிக்கும் முகமாக தையல் இய கற்கும் மாணவர்களுக்கு துவிச்சக்கர
ஆலயத்தை அண்டியுள்ள வயே உடுபுடவைகள் அளித்தல்.
இவ்வகையான பணிகளுக்காக ம ஆனால் இப்பணிகளுக்கமைவாக ஏதே இருக்கின்றமையால்தான் ஒரு ஒழுங்கு இப்பணிகளை நிறைவாகச் செய்யக் மூலகாரணம் சந்நிதியானின் பூரணமா ஆட்சி செய்கின்றது என்பதுதான் உை
物變 எதையும் திட்டமிடுவது மனித -4
LLe LeMekLeSLeLeeLeMCeOeSeLeLeLeeLeOeMekeLeseek MesBi
 

சந்நிதியான்
6
மேற்கொள்ளப்படும்
Lព្រឹmយ ចាយ៉ា
ற்கொள்ளப்படும் பணிகளில் ஒன்றாக சிரியர்களுக்குரிய மாதாந்த வேதனங்களும் த 73 முன்பள்ளிகளுக்குரிய சுமார் 1300 ம் ஆசிரியர்களுக்குரிய வேதனமாகவும் எழுபத்தையாயிரம் (1,75,000) அளவில்
காட்டிற்குட்பட்ட நூற்றிஐந்து (105) ப்படையில் பொருளாகவும், பணமாகவும் நபா வகையில் செலவழிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்களின் முதலாவது சுமார் பதினையாயிரம் ரூபா வரையில்
ன் அடிப்படையில் மாதாந்தம் எழுநூறு ப்பேற்று வைத்தியமும் வைத்தியர்களான ானத்தம்பி, பிரபல மகப்பேற்று நிபுணர் Iட்டு சுமார் மாதாந்தம் இருபத்தையாயிரம் வகைகள் இலவசமாக வழங்கப்பட்டு
ளைத் தெரிவு செய்து சுய தொழிலுக்கு ந்திரம், பண உதவி அளித்தல் கல்வி வண்டிகள் வழங்கல். ছTதிபர்கட்கு வருடத்தில் நான்கு முறை
ாதாந்தம் பெரும் நிதி தேவைப்படுகின்றது. ஒரு வகையில் நிதி வந்த வண்ணம் முறையில் அந்தந்த நேரத்தில் எம்மால் கூடியதாக உள்ளது. இதற்கெல்லாம் ன அருள் சந்நிதியான் ஆச்சிரமத்தை 60) D.
நிறைவேற்றுவது இறைவன்.

Page 70
ஞானச்சுடர் தை
இ)
Ol— o8- 2oolg நித்திய அன்னப்பணிக்கு புஸ்பகாந்தராஜா கெளரி பொன்னையா கந்தசாமி
Dr. V. (g535eUpfTğ5g5 85 bgbir LDL பூரீ நதியா நகை மாடம் ஸ்ரான்லி T தியாகலிங்கம் S.V.M. அ. ஆறுமுகம்
மாதினி விஜேந்திரன் S. பரமகுருநாதன் 2 பூபாலசிங்கம் யுவன்ராஜ் (9iഖിൺ)
க. பிரபாகரன் திரு. திருமதி. கதிரவேல் அம்மன்ன திரு. மு. கந்தசாமி திரு. சிவகுமார் குடும்பம் Dr. (Gb/T60TgÉJ6öT பாலசுப்பிரமணியம் (கனடா) மருத்துவ V. நடராசாமூலம் தேவாலயவிதி உரு இ. அரவிந்தன் நவரெட்ணம் முரளிகிருஸ்ணன் சுசிலா நகை மாடம் குணரெத்தினம் நாகேஸ்வரி து. சந்திரப்பிரகாசம் வீரசிங்கம் ரவீந்திரன் கலா உதயகுமார் வைமன் றே ராகுலன் ரக்ஷனா க. காசிராசாமூலம் த. விக்னேஸ்வரன் சி. இரத்தினசபாபதி மணிக்கூட்டுவீ; ஆ. மகேந்திரன் வ. ஆறுமுகம் அதிபர் சிவன் வீதி ஆறுமுகம் குடும்பம் வசந்தம் திருமதி இராமச்சந்திரன் தவமணி நேசமலர் ரீச்சர், இன்பமலர் (கனடா) செல்வம் பற்றிக்கடை சிவலிங்கப்புளி
* உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் -5 స్త్రాఇష్ట్రాష్ట్రాఇష్ట్రాఇష్ట్రాష్ట్రాష్ట్రాష్ట్రాస్త్రాష్ట్రాష్ట్రాణప్రారెపారిపాలెపారిస్తారిణి

சந்நிதியான் தொடர்ச்சி.
இல் இருந்து உதவி புரிந்தோன் விபரம்
பிரான்ஸ் 1மூடைஅரிசி1000, 00
85.60 LT 1000. OO ம் யாழ்ப்பாணம் 1000. OO வீதி, யாழ்ப்பாணம் 4000. OO
யாழ்ப்பாணம் 1மூடைஅரிசி உடுப்பிட்டி 2000. OO உடுவில் 1000. OO டுவில் 1000. OO
கல்வியங்காடு 2000. OO 6JupsT606) 5000. OO வீதி திருநெல்வேலி 2500. OO இலண்டன் 7000. OO திருநெல்வேலி வடக்கு 2000, 00 அச்சுவேலி 500. OO பசேவை மருந்து ஒரு தொகுதி bLIJssu'
லண்டன் 25,000. 00 856OLT 2000. OO பருத்தித்துறை 2000. OO நவிண்டில் 1மூடைஅரிசி 1000.00 பருத்தித்துறை 5000. 00 கோண்டாவில் 1000. OO ாட் நல்லூர் 500. OO
கொக்குவில் 1மூடைஅரிசி குப்பிளான் 1மூடைஅரிசி, மரக்கறி யாழ்ப்பாணம் 1000. OO ஆவரங்கால் 1000. OO ஆவரங்கால் 2000. OO இராசவிதி 5000. 00 கரவெட்டி தெற்கு 1000. OO தொண்டைமானாறு 14,225. 00 |q u II pLILIT60OTLb 3000. OO
உழைப்புக்கு முதலிடம் கொடுங்கள். )-
N

Page 71
ஞானச்சுடர் தை
வைர மாளிகை கன்னாதிட்டி வைத்திலிங்கம் அன்சன்ஸ் ஸ்ரான்லி
அம்பிகாபதி பான்ஸ் கூட் பெரியக வெங்கடேஸ்வரா கஸ்தூரியார் வீதி பூரீ பார்த்தசாரதி ஸ்ரோர்ஸ் கஸ்தூரிய யோகு றேடிங் மருத்துவமனை வீதி சிவப்பிரகாசம் ஸ்ரோர்ஸ் மருத்துவமை வேணி களஞ்சியம் சத்திரச்சந்: பெற்றா ஏசென்ஸ் மருத்துவமனை வீ பெற்றா ஏசென்ஸ் ஊழியர் மருத்துவப Dr. R. LunTajbaŠu u JBIT ġ56ĠT GILJIT6ör6Op6oTu JIT சபா றேடர்ஸ்
ம. சிறீகாந்தன்
P. பரிமளாதேவி (கைதடி) மூலம் மு
P.T. பாலச்சந்திரன் (அவுஸ்) சி. கிருபாகரன் (அச்சுவேலி) பிரவின் ஈசன் திரு சிவானந்தம் குடும்பம் K. லிங்கேஸ்வரன்
K.M. குருநாதன் (லண்டன்) கிருஸ்ணர் ஜெயக்குமார் சிவசக்தி மணிமண்டப நிர்வாகத்தினர் வில்வராஜா
கோ. வாகீசன்
Dr. ரமேஸ் தி சிவசுப்பிரமணியம் குலேந்திரன் சாந்தகுமார் க.கு. கந்தையாபிள்ளை மருத்துவமை வேல்முருகன் களஞ்சியம் K.K.Sவீதி க.கு. கந்தையாப்பிள்ளை மூலம் KR க.கு. கந்தையாப்பிள்ளை மூலம் யாழ் நந்தகுமார் செல்வமலர் ராஜன் ஏஜென்சி
沙斃 அறிஞன் பிறரைத் தாழ்பை -5
స్త్రాష్ట్రానిప్రాష్ట్రాష్ట్రాస్త్రాభిప్రాష్ట్రాష్ట్రాస్త్రాభిప్రాస్త్రాభిప్రాస్త్రాభిప్రాస్త్రాశి

சந்நிதியான்
யாழ்ப்பாணம் 5மூடைஅரிசி வீதி யாழ்ப்பாணம் 1மூடைஅரிசி,
அரைமூடைபருப்பு டை யாழ்ப்பாணம் 1மூடைஅரிசி யாழ்ப்பாணம் 2மூடைஅரிசி பார் வீதி யாழ்ப்பாணம் 1மூடைஅரிசி யாழ்ப்பாணம் 3மூடைஅரிசி னை வீதி யாழ்ப்பாணம் 1மூடைஅரிசி தி யாழ்ப்பாணம் 2மூடைஅரிசி தி யாழ்ப்பாணம் 3மூடைஅரிசி Dனை வீதி யாழ்ப்பாணம் 1மூடைஅரிசி
திருநெல்வேலி 2500. OO அச்சுவேலி 1மூடைஅரிசி
அச்சுவேலி வடக்கு 2மூடைஅரிசி,
1ЦLIQ LJUDI 2000.00 ருகேசு சவாமிகளின்
கனடா அன்பர்கள் 50,000. 00
வல்வெட்டித்துறை 5000. OO 6u60ᏡIL 6öI 5000. OO
சங்கத்தானை 1000. OO சங்கத்தானை 5000. OO வசாவிளான் 1மூடைஅரிசி
தொண்டைமானாறு 8000. 00 இடைக்காடு (கனடா) 5000, 00
ஆவரங்கால் 25,000. 00 LD(36oċefalu JT 2000. OO (பகிறேன்) 1000. OO ருகோணமலை 1000. 00 லண்டன் 5000. OO
தொண்டைமானாறு 15,000. 00 ன வீதி யாழ்ப்பாணம் 1மூடை சம்பா
யாழ்ப்பாணம் 1மூடைஅரிசி
1மூடைஅரிசி
S.K.M 66o16ofu JIT 1மூடைஅரிசி
கனடா (க.கு.க) 1மூடைசம்பா
கொழும்பு (க.கு.க) 1மூடைசம்பா
Dயாக நினைக்க மாட்டான். 藻
1

Page 72
ஞானச்சுடர் தை
ஞானச்சுடன் வ Gunrültg:
பரிசுபெற்றே முதலாம் இடம் - செல்வி ச. கன தேவாலயம் முன்
பலாலி வீதி,
உரும்பராய்.
இரண்டாம் இடம் - திருமதி தேவர யா/ கட்டைவேலி கட்டைவேலி, கரவெட்டி
மூன்றாம் இடம் - நவரெத்தினம் (
டச்சு வீதி, மீசாலை மேற்கு, ഥg[ഞൺ.
ஆறுதல் சு. விதுஷகன் ஞானாசாரியார் வீதி, பாலகிருஸ்ணன் சிந்துஜன் முடக்கந்ே கனகசுந்தரம்பிள்ளை ரஜிவ்குமார் இர இ செல்வமதி ஞானாசாரியார் வீதி, திருமதி இ. செல்வரெத்தினம் கருணால ச. பசுபதீஸ்வரன் வெள்ளெருவைப் பிள் செல்வி திவ்வியா சிவலிங்கம் 78,கலட் திருமதி எம். கிருஸ்ணபிள்ளை "மாசில் இ. சாந்தகுமார் “குமரபதி அராலி வ திருமதி பு. சுப்பிரமணியம் வாலையம்ம சுகன்ஜா வாகீஸ்வரன் 26, வளாகவீதி, புஸ்பரேகா சுந்தரலிங்கம் நீர்வேலி இராசரெட்ணம் ஜலதாலினி வேம்படி ம ராஜாராம் சாயிமா 236/5 இராமையாச்ெ
மயூரா தர்மலிங்கம் பழைய தபாற்க 沙攀 வேகமாக முடிவெடுப்பதைவிட -52
LMe CekLOeLOeseiLieOeGieOe LeLeeLeLeeLeLeeLeLeeLyeLeseLeGeeLee

சந்நிதியான்
ாசகருக்கான
- 2004
ார் விபரம்
D6)uJef
ன்பாக
ாணி நவரெத்தினம் லி மெ.மி.த.க பாடசாலை
கேதீசகுமரன்
攀 in airfldi கரவெட்டி e தோட்டம், அல்வாய்.
翠
ாஜவீதி, அச்சுவேலி. கரவெட்டி லயம் திருநெல்வேலி. ாளையார் கோவிலடி, கோப்பாய். டி அம்மன் வீதி, வண்ணார்பண்ணை.
அகம்" ஆவரங்கால். படக்கு, வட்டுக்கோட்டை. ன் கோவிலடி, திருநெல்வேலி. திருநெல்வேலி. வடக்கு, நீர்வேலி. களிர் கல்லூரி, யாழ்ப்பாணம். சட்டியார் லேன், யாழ்ப்பாணம். ந்தோர் வீதி, சங்கானை.
- விவேகமாக முடிவு செய். 囊 蛇

Page 73
ܠܵܐ ܢܢ ܣ݂ ܨ
மாசிமாத வார
04-02-2005 வெள்ளிக்கிழமை முற்பகல் அறிமுகவுரை- க. சிவக்கொழுந்து சொற்பொழிவு- "வாழ்
வழங்குபவர்:- துணைவியூர் இ. ே
11-02-2005 வெள்ளிக்கிழமை முற்பகல்
cúlu WJúb:- LiègólíILITL6ð
வழங்குபவர்:- சிறுப்பிட்டியூர் வில் (பக்கவாத்த
18-02-2005 வெள்ளிக்கிழமை முற்பகல் அறிமுகவுரை:- இரா. ரீநடராசா (ஆ சொற்பொழிவு- பெரிய வழங்குபவர்:- சிரேஷ்ட விரிவுரைu
(யாழ்/ கல்லுரி
25-02-2005 வெள்ளிக்கிழமை முற்பகல் 1 ஞானச்சுடர் ட IDITEF –
வெளியீட்டுரை:- துரை. கணேசமூர்த்தி
(யாழ்ப்பாணக் கல்லு N மதிப்புரை:- ஐ. சண்முகலிங்கம் (ஆசிரி 臧 (நெல்லியடி மத்திய
 
 
 

ந்த நிகழ்வுகள்
10-30 மணியளவில்
F.P. த்தி வணங்குவோம்" கசவன் (ஆசிரியர்)
10-30 106)fuaroláb
லிசைக் கலைஞர் க. சத்தியதாஸ் நிய சகிதம்)
10-30 மணியளவில் சிரியர்)
புராணம் (தொடர்) JT6TTİT OOI. (5LDT JC66) வட்டுக்கோட்டை)
0-30 மணியளவில்
மாத வெளியீடு
2005
ாரி வட்டுக்கோட்டை ஆசிரியர் B.A)
பர்) (குப்பிளான் சண்முகம்) LDƏBİT 65ğ551uUT6LDULLib)

Page 74
எதிர்காலம் இன்புற்றிருக்களம்பெரு
ஜனவரி 01.01.2005 மண்கழி 17 புதன்
14.01.2005 தை வெள்ளி தைப்பொங்கல்
182ெ005 தை 12 புதன்
25.01.2005 தை 12 செவ்வாய் தைப்பூசம் பகல் விசேட உற்சவம்
பெப்ரவரி
6.02.2005 மாரி 4 புதன் கர்த்திகை விரதம் விசேட உற்சவம் 24.02.2005 மாசி 12 வியாழன் மாசி முகம்
pflចំ 08:032005 ஆதி 24 செவ்வாய் மகா சிவராத்திரி இரவு விசேட உற்சவம் 15.03.2005 பங்குனி 2 செல்வாய் கர்த்திகை விரதம் விசேட உற்சவம் 25.03.2005 பங்குனி 12 வெள்ளி பங்குனி உத்தரம், வைரவப் பெருமான்
6UG) 03.04.2005 பங்குனி 2 ஞாயிறு வருடாந்த சகஸ்ர மகா சங்காபிஷேகம் காலை 8.00 மணி சங்குப்பூசை பகல் 1000 மணி சங்காபிஷேகம் பகல் 100 மணி சண்முகர்ச்சனை பகல் 1200 மணி விஷேட உற்சவம் 10.04.2005 பங்குனி 28 ஞாயிறு
ஆலய கும்பாபிஷேக தினம் 104.2005 பங்குனி 29 திங்கள் 獸 ဦးနှီရှီမျိုဂြို மங்கள இந்துப் புதுவருடம் (பார்த்திய) மாலை விஷேட உற்சவம் 24.04.2005 சித்திரை 11 ஞாயிறு
絮
(L)
09.05.2005 சித்திரை 26 திங்கள் கர்த்திகை விரதம் விஷேட உற்சவம் 23.05.2005 வைகாசி 4 திங்கள் வைகாசி விசாகம், விஷேட உற்சவம்.
ஜூன் 05.06.2005 வைகாசி 22 ஞாயிறு
கார்த்திகை விரதம், விஷேட உற்சவம்
13.06.2005 வைகாசி 3 திங்கள்
20062005 ஆனி 6 திங்கள் வருடாந்த குளிர்ச்சிப் பொங்கல்
స్దా606)
02072005● கர்த்திகை விர; Ꭴ6.07.2005 Ꮿ% கதிர்காமம் கொடி
10.07.2005 ஆே சின்ன ஆண்டிய 13.07.2005 ತ್ರಿಡ ஆனி உத்தரம் . 22.07.2005 ஆம் கதிர்காம தீர்த்த ක්‍රිjබූ ශිෂ්ශණයුL- 1 30072005令奧 கர்த்திகை விர; ஆகஸ்ட் 04982005 氢 寻 05082005令魔
இஒலு 95 நிக O8.08.2005 -95
13.06.2005 ஆ
9
4.08
கைலாபூவாகன
1708 2OS 18.03.2005 ஆ
19032005 ஆ
காலை தீர்த்தம் மெளனத்திருவி
26082005°
கர்த்திகை வி
விஷேடஉற்சவ
செப்ரெம்பர் 22.09.2005 JJ கர்த்திகை வி
ຂຶgL ຂ ຂຶ້ນ
ஒக்ரோபர்
04:40, 2005 JJ நவராத்திரி விர l 10.2005 Jl. சரஸ்வதி பூை 12.10.2005 JJ விஜயதசமி
19102005 ஐப் கார்த்திகை வி விசேடஉற்சவ
பதிவுஇ
 

9õi நல்லருள் நல்குவராக
σή 18 σαή நம் விஷேட உற்சவம், ரி 28 புதன்
ரி 26 ஞாயிறு பன் பூசை ரி 29 புதன்
கல் விஷேட உற்சவம்,
6 வெள்ளி b.
14 சனி தம் விஷேடஉற்சவம்,
டி 26 ஞாயிறு
வணி புதன் சப்பறம் வணி 2 வியாழன் தேர் வரிை 3 வெள்ளி
, ᎥᏝff6006Ꮝ
邬 崧 வணி 10 வெள்ளி தம்
曲
ட்டாதி 6 வியாழன் தம் - ib
ட்டாதி 18 செவ்வாய் த ஆரம்பம் ட்டாதி 25 செவ்வாய் 影
ட்டாதி 26 புதன்
பசி 2 புதன் ரதம் b
நவம்பர் 01:2005 ஐப்பசி 15 செவ்வாய் தீபாவளி 02.11.2005 ஐப்பசி 16 புதன் கந்தசஷ்டி விரத%ரம்பம் 07.12005 ஐப்பசி 21 திங்கள் கந்தசஷ்டி விரதம் மாலை சூரசமரம 08.11.2005 ஐப்பசி 22 செவ்வாய் தெய்வானை அம்மன் திருக்கல்யாணம்
ܓ
1612005 கர்த்திகை 1 புதன் திருக்கர்த்திகை விரதம்
விசேடஉற்சவம்
gabus 06.12.2005 கார்த்திகை 2 செவ்வாய் விநாயகர் சஷ்டிவிரதம் 08.12.2005 கார்த்திகை 23 வியாழன் திருவெம்பாவை பூஜாரம்பம் 122005 கர்த்திகை 26 ஞாயிறு ஆண்டியப்பர் பூசை 13122005 கார்த்திகை 28 புதன் கர்த்திகை விரதம் விசேட உற்சவம்
7122005 மார்கழி 2 சனி திருவாதிரை உற்சவம்
suprass.Th.
(Q.D./30/NEWS/2005