கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2005.02

Page 1

z에 홍. 2-2
ƐƐ
TS
ენეტ სელტI)

Page 2
கங்கைச் சடைu பங்கந்தான் வந் பங்கந்தான் வந்
எங்குஞ் சிவனடி கங்குல் பகலுண் கங்குல் பகலுண
சத்திசிவ மொன் நித்தியவாழ் வா நித்தியவாழ் வா
 
 
 
 
 
 
 

குறள் வழி
தோரு மறனே யொருவனை
தோரு மவா.
ஒருவனைக் கெடுக்கக்கூடியது ஆசை, ஆதலால்; அவ்வாசைக்கு அஞ்சி அதனைத் தடுப்பதே அறம். (366)
eLeLeeLeLeeLeLLeLeLeLeYLeLeLeLLeLeLLeLeLeLeLLLLLLeeS
நற்சிந்தனை
குதம்பாய்- 5
|டைய கடவுளைக் கும்பிட்டாற் திடுமோ - குதம்பாய் திடுமோ
யைக் கண்டிறைஞ்சும் மாதவர்க்குக் டோ - குதம்பாய் [(8LT
றான தன்மையைக் கண்டுவிட்டால் குமடி - குதம்பாய்

Page 3


Page 4
11 ܚܒܝܒܝܒܝ ܡܡܐ
 


Page 5
↔爭等等等學等學等學辱學學學辱等學等學辱辱學
pra Losor
மனித கூர்ப்பும் இந்து. அருணகிரி நாதரின். 号漫... புகழ்ச்சோழ நாயனார் 5. பாள்வதி பரமேஸ்வரன். 鳕町。 சமய வாழ்வுக்கு கல்வி. 5601 திருக்குறள்- திருவாசகம். களில் அருணகிரி பாடும். 压。鲁 சிவபக்தியில் சிறப்புப். ETT. சிவராத்திரியில் வழிபடும். 5ET60 அருணகிரி சுவாமிகள் அருளிய. சி. மானுடத்தை மேன்மைப். 6)I. ஆட்கொண்ட போது 虏。1 யார் இந்த (ச்) செல்லம்மா?
நித்திய அன்னப்பணி. சுனாமியேன் வந்ததிங்கே? (LP. சந்நிதியான் 西。 அகவை எட்டைக். வாசகர் போட்டிக்கான.
豪豪豪豪豪豪豪姜豪豪登豪拳登盛豪豪豪豪濠豪登盔豪翠
அன்பளிப்பு:-
மலர் ஒன்று வருடச்சந்தா தபால்ச் சந்நிதியான் ஆச்சிரம சைவக தொலைபேசி இலக்க
அச்சுப்பதிப்பு:- சந்நிதியான் ஆச்சிரமம்
等學等等辱等等等等率等等辱等學學等等學等鷲
 
 

聳、
ஞானக்கடர்
டக்கம்
கணேசதாசன் J. P 1 - 2 கதிர்காமத்தம்பி 3 - 6 சிவசங்கரநாதன் 7 - 8 சிவனேஸ்வரி 9 - 13 க. நாகேஸ்வரன் எம். ஏ 14 - 17 தூரிராஜா 18 - 20 தெய்வேந்திரம் A. L. J. P 21 - 2) நல்லதம்பி 23 - 25 ர எம்.பி. அருளானந்தன் - 26 வேலாயுதம் 27 - 28 குமாரசாமிஜயர் 29 - 32 3LIT{3a5606ff 33 - 35
影
8 影 寧 寧
தானந்தா ஆச்சிரமம் 36 - 38
திருநாவுக்கரசு 41 - 42 அரியரத்தினம் 43-46 影
影 శ్రీకి
வரதராசா J. P - 47
10/= ரூபா செலவுடன் 385/= லை பண்பாட்டுப் பேரவை
լb:- 021-2263406
தொண்டைமானாறு
等等學等等等等等等冪等等辱等等等等等

Page 6
ஞானச் தைமாத
சிவளியீட்டுரை:-
வழமைபோல .தைமாத பு திருமுருகன் அவர்கள் வழங்கினார்கள் செயற்பாடுகள் இன்று கடல் கடந்த கொண்டிருப்பதை அடியார்களுக்கு எடு வெளிநாடுகளின் சமய நிறுவனங்கள் வீடுகளில் ஞானச்சுடர் காணப்படுவதை அவர்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பத ஆச்சிரமம் மேற்கொண்டுவ எடுத்துக்காட்டிய ஆறு திருமுருகன் ஆ பணிகள் ஆற்றிவருகின்ற அமைப்பாக நிலையில் சந்நிதியான் ஆச்சிரமம் வரு
மதிப்பீட்டுரை:-
மதிப்பீட்டுரையை யா/ நெ ஆசிரியர் திரு ஆ. சிவநாதன் அவர்க இங்கே நடைபெறுகின்ற காரியங்கள் அை இடம்பெற்றுக்கொண்டிருக்கிறதென்றும் அ மேற்கொள்ளுகின்ற அனைத்துச் செய வருகின்றதென்றும் அடியார்களுக்கு எடு ஞானச்சுடரின் அட்டைப்ப என்பவற்றை எல்லாம் எடுத்துக்காட்டி அத குறிப்பிட்டுக்காட்டினார்கள். இயற்கைக்கு அவசியத்தையும் எமது முன்னோர்கள் வந்த வழக்கத்தையும் உதாரணங்கள் { செயற்படுத்த வேண்டும் என்பதையும் அ சுடரில் இடம்பெற்ற கட்டுரை
செய்து அவற்றின் சிறப்புக்களையும்
நிறைவு செய்தார்கள்.
等等等等等等等淄等等等經學等學等鷲
 

È
Fét_i
வெளியீடு
மலருக்கான வெளியீட்டுரையை ஆறு 1. ஆச்சிரமத்தினதும் பேரவையினதும் பிரதேசங்களிலும் பிரகாசித்துக் த்துக்கூறினார்கள். தான் செல்லுகின்ற முக்கியமான சமயப்பெரியார்களின் யும் அதனை புனிதமான ஒரு நூலாக ாயும் குறிப்பிட்டார்கள். ருகின்ற பல்வேறு சமூகப்பணிகளையும் வர்கள் உண்மையான சமூக சமயப் இன்று அனைவராலும் பாராட்டப்படும் வதையும் எடுத்துக்காட்டினார்கள்.
நல்லியடி மத்திய மகா வித்தியாலய ள் வழமைபோல மேற்கொண்டார்கள். னத்தும் சந்நிதியானின் திருவருளாலேயே அதனால் தான் ஆச்சிரமமும் பேரவையும் பற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று }த்துக்கூறினார்கள். டம் அதன் ஆரம்பம் உள்ளடக்கம் நற்குள் பொதிந்துள்ள சிறப்புக்களையும் மனிதன் மதிப்பு அளிக்கவேண்டியதன் இயற்கையை தெய்வமாக வழிபட்டு மூலம் கூறி அதனை தொடர்ந்தும் நாம் டியார்களுக்கு விளக்கிக் கூறினார்கள். கள் ஒவ்வொன்றையும்பற்றி மதிப்புரை வெளிப்படுத்தி தனது மதிப்புரையை
ଧର୍ଣ୍ଣ

Page 7
ଅର୍ଣ୍ଣ ।
肇 LNTA LDay)
சுடர் தரு
மனித வாழ்க்கை இந்த வகையில் எமது மண்ணிலும் சமூக, ெ ஏற்பட்டுச்செல்வதை நாம் பார்க்கின்றோம் அளிப்பதாகவும் அதே மாற்றங்கள் சில காண்கின்றோம். உதாரணமாக அரசியல் யுத்தசூழலுக்கும் அந்த யுத்தகுழல் பலே வகையான இழப்புக்களை ஏற்படுத்தி மி பரிதாபகரமான நிலையையும் அவர்களுக் அரசியல் ரீதியான யுத்தம் பலபேருக்கு வெ பொருளாதாரம் உட்பட பல சாதகமான 6 நிலையையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் ெ
குடும்ப வாழ்க்ை வாழும் பண்பு போன்றவை பெருமளவுக்கு மா பெற்று நிற்பதையும் காணமுடிகின்றது.
எமக்கு முன்னை மனிதநேயம் கொண்டவர்களாய் தர்ம நெறியை அத்துடன் உண்மை, நேர்மை என்பவற்றைக் க மதித்து தமது வாழ்க்கையை நடாத்தியுள்ள
ஆத்மீக ரீதியில் வாழும்பொழுதே தர்மமான காரியங்களில் ஈடு மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்குக்க அமைத்து தாகசாந்தி செய்தல், அயலவனை வழிபாடு செய்தல் போன்றவற்றைச் செய் தமக்குத் துணையாக வரும் என்று நினைத் ஆலயங்களுக்கு, அவற்றின் பராமரிப்பிற்காக
இன்று இவ்வாறான இது பல வகைப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்ட செல்வதால் மனிதநேயம் மறைந்து செல்வது வாழவேண்டியுள்ளது.
மக்கள் தமது காரியங்களுக்கோ, ஆலயங்களுக்கோ எழு மாறாக பொதுச் சொத்துக்களையும் ஆலயங்கி காணிகளையும் மக்கள் அபகரிப்பதைக்கூட ப நாம் எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம் 6 |55Ù6Ù5l.
ఆE ↔等等等等等等等率等等等淄等等等鷲學等等
 

u s
ଚୂର୍ଣ୍ଣଙ୍କୁ
ஞானக்சுடர் :
ம் தகவல்
யில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. பாருளாதார அரசியல் ரீதியான மாற்றங்கள் இம்மாற்றங்கள் சிலபேருக்கு நன்மை பேருக்கு தீமையளித்துள்ளதையும் நாம் தியாக ஏற்பட்டுள்ள விடுதலை உணர்வு பருக்கு உயிரிழப்பு உட்பட பல்வேறு கவும் பாரதூரமான விளைவுகளையும் த ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த ளிநாட்டுப் புலப்பெயர்வையும் அதனூடாக விளைவுகளையும் உயர்வான வாழ்க்கை காடுத்துள்ளது. கயில் கூட்டுக்குடும்பம், தர்ம நெறியில் ற்றப்பட்டு பணம் தேடும் பண்பே முனைப்புப்
ாய சந்ததியினர் தமது வாழ்க்கையில் பக் கடைப்பிடிப்பவர்களாய் வாழ்ந்துள்ளனர். கடைப்பிடித்து சமுகத்தில் மற்றவர்களையும் T60fi. ) நோக்கினால் எமது முன்னோர்கள் பட்டுள்ளனர். ஏழைகளுக்கு உணவளித்தல் கூட வீட்டிற்கு வெளியே தண்ணீர்த் தொட்டி நேசித்தல், ஆலயத்தில் உண்மையான ததுடன் தாம் இறந்த பின்பும் தர்மமே ந்து தமது சொத்துக்களை, காணிகளை 5 எழுதிக் கொடுத்துள்ளனர். ா பண்புகள் எல்லாம் அருகி வருகின்றன. படுகிறது. இந்தப்பண்புகள் குறைவடைந்து டன் மனிதன் நிம்மதியற்ற வாழ்க்கையை
சொத்துக்களை, காணிகளை தர்ம நிக் கொடுப்பதை அறியமுடியாதுள்ளது. ளுக்குச் சொந்தமான சொத்துக்களையும், ல இடங்களில் காணமுடிகின்றது. ஆகவே ன்பதை நாங்களே உணர்ந்துகொள்வது
學等學等等學等等學等學等學等學等等等

Page 8
மாசிமாத சிறப்புப் விய
M. இந்திர
(அவுஸ்திே சு. ரவீந் (அவுஸ்திே செ. சம்பந் (6)60i L ந. யோகே (பாடசாலை வீதி,
இ. குண (கரந்தன் வீதி, ஊ நா. கதிர்க (இளைப்பாறிய கணக்க
பொ. தெய் (பிரதம தபாலதிப த.இராசே (இராஜ உதய W. R. B56SI (ஆளணி முகாமை ம. இரங்கநா (நெல்லியோடை திரு த. விவே (சிவசக்தி பல்பொருள் திரு நா. சந்திரசே (வேவிலந்தை முத்துமாரியம்ம6 திரு சி. பத்ம (கனன் போட்டோ பிரதி நி
திரு பொ. பரீஇ
(பொது முகாமையாளர் வடம
திருதா. செ
(கஜன் மோட்டோர்ஸ் ஸ்ரா
ଵିର୍ଣ୍ଣ
 
 

பிரதி பெறுவோர் Iii)
சேகரம்
ரலியா)
திரன்
ரலியா)
தநாதன்
-ன்)
ஸ்வரன்
கோண்டாவில்)
утпешт ாரெழு கிழக்கு)
ாமநாதன் ாய்வாளர் கொழும்பு)
வேந்திரம்
ர் சாவகச்சேரி)
ஈஸ்வரன்
b 96)6) TUI)
85утптағп
பாளர், இ.போ.ச) தன் (ஆசிரியர்)
அச்சுவேலி)
கானந்தன் வாணிபம், மந்திகை) கரம் (பொருளாளர்) ன் தேவஸ்தானம், அல்வாய்) நாதன் J. P லையம், பருத்தித்துறை) ராமச்சந்திரன் ராட்சி கிழக்கு ப.நோ.கூ.ச) ங்காதரன் ன்லி வீதி யாழ்ப்பாணம்)
령
酪等等等等等等等等邻等等等等等等等等等等@

Page 9
ଠୁଣ୍ଟୁର୍ଣ୍ଣ
ខ្លាំg W. S. P ប្រហ០ (g) floo)LDUT6 ft 560L6GT
திரு சு. இராமச்ச (ரலன்ற் கல்வி நிறு
திரு சி. (சிதம்பரப்பிள்ளை புத்த திரு வ. நந் (அம்மன் கோவிலடி, ! 9 մՈcoւnt (ஜெகா மோட்டோர் திரு க. இரத்தில் (இளை. கிராமசேவையா6 திரு க. குை (56006) திரு என் இ (மக்கள் வங்கி உதவி முக திரு க. யோகே (கிராம உத்தியோக பரீ முருகன் தொலைத்
(303, K.K.S 6)igς திரு செ. சந்தி
(சந்திரா தொலைத்தொடர்ட லயன் அ.த.க. கி (சமாதான நீதவான்
திரு சி. பஞ்
(ஞான வைரவர் கோயிலடி செல்வி தெவேந்தி
(ഉൺങ്ക് ഖട്ടി, திரு இ. கும. (இளைப்பாறிய பிராந்தி திரு சி. கு (தேவாலய வீதி 2. Liflcoton (ഉ_BLT Láഇഖൺ ഖേ
↔等等等等等淄鑫

ѓr (ofe5uопfr) ஸ்ரோர்ஸ் அச்சுவேலி) ந்திரன் (நிர்வாகி) வனம் கரவெட்டி) 4.lonio கசாலை நெல்லியடி) தகுமார் கரணவாய் தெற்கு) ULGir ஸ், நெல்லியடி)
ਭੰਗ J. P ார் கரணவாய் மத்தி)
6ឆ្នាំ៩២
மத்தி) ரவீந்திரன் T60)LDUIT6 it 2 (5 DUITU) ந்திரநாதன் த்தர் குடத்தனை) தொடர்பு நிலையம்
UiTDILIT600TLD) திரமூர்த்தி | 6606ou Ilb 2 (BII îl I9)
ருஸ்ணராஜா
2) (5LDUTU) சலிங்கம்
உரும்பராய் கிழக்கு) JIDT GleFGIITL 6luJUDIT 2D (C5 LDLIJFTUI) UTJg5 DIGIOốr LJ LD(bb35/16ns UJTD) 55 (606ir
சங்கானை) UITGIit லை வீதி, சங்கானை)
yyy yZOSLyyyyOS OySyyyyyyOS OeyyyOSO OyyyOSOyySTTOSZOTOSTyS yyTeSe

Page 10
  

Page 11
ଠୁଣ୍ଟୁର୍ଣ୍ଣ
E letrá Logosr
T neotë ë இந்து சமயத்
දුෂ්(15. ඊ5II. ජාශී6රිතfඊජූ5;
ஓர் உயிரிலிருந்து மாறுதல் களுடன் புதிய சந்ததி ஒன்று தோன்றும் செயற்தொடரே கூர்ப்பு அல்லது பரிணாம வளர்ச்சி ஆகும்.
டார்வின் போன்ற விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே எமது இந்துமதம் தெளிவாக அதனை விளக்கியுள்ளது.
"புல்லாகிப் பூடாய் புழுவ பல்விருகமாகிப் பறவைய கல்லாய் மனிதராய்ப் டே வல்லசுரராகி முனிவராய் செல்லா நின்றஇத் தாவ எல்லாப் பிறப்பும் பிறந்தி
உலகிலே உயிரினம் முதலிலே புற்களாகவும், பின்னர் பூண்டு மரம் என்பனவாக படிப்படியாக கூர்ப்பித்து பலவகை மிருகங்களாகவும், பின் பறவைகளாகவும், பாம்பு போன்ற நகருயிர்களாகவும், கல்வியறிவு பெற்ற மனிதராகவும் பரிணாம வளர்ச்சி யடைந்து வந்த ஒழுங்கு இப்பாடலில் கூறப்படுகிறது. பின்னர் தனது அறிவு வளர்ச்சியால் கெட்டவன் நல்லவன் என்று என்று பகுத்ததை "வல்லசுரர் தேவர்' என்ற அடிகள் கூறுகின்றன.
உறுதியாய்த் தீர்மானித்தவனுக்கு
-7. &ଥ୍ର୍ଣ୍ଣ
츠
 

OSOSOOSOSOOSOSOOSOSOOSOSOOSOSOOOSOeOe
ஞானக்சுடர் 4
சன், J.P. அவர்கள்
இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தின் முதற்கடவுளின் ச் பெயர் சிவன். இந்தப் பெயர் ஜீவன் என்ற சொல்லிலிருந்து தோன்றியது. * ஜீவன் என்றால் உயிர். எனவே உயிரிலிருந்து கடவுள் தோன்றி : யிருக்கலாம் எனக் கருதலாம். மேலும் 4 பிற்காலத்தவறான மாணிக்கவாசகர் ; தமது திருவாசகப் பாடல்களிலே
ாய் மரமாகிப் JTuÜ UTLbLTä5ä5
JULI TU155 356OOTTĒJGE56TITUJ த் தேவராய் ர சங்கமத்துள்
ழைத்தேன்"
என்று கூறுகிறார். இவ்வாறு சைவ சமயத்தில் கூர்ப்புக் கொள்கையை ஆதரிக்கும் வேறு பல ? விடயங்களும் காணப்படுகின்றன. G
இந்து சமயத்தின் மற்றைய பிரிவான வைஷ்ணவத்தில், அச் 4 சமயக்கடவுள் எடுத்த அவதாரங்கள் : கூர் ப் புக கொள் கையரினை ? விளக்குவதாக அமைந்துள்ளன. G வைஷ ன வ க் கடவுளின் பத் து அவதாரங்களில் மீனுருவமாகிய மற்ச : அவதாரம், ஆன்ம உருக்கொண்ட 96TIsi LD அவதாரம் , LI IT LÖ L |
ால்லாப் பிரச்சினைகளும் எளிதே. ീp ',

Page 12
ଝୁର୍ଣ୍ଣ
உருக்கொண்ட காளிங்க நர்த்தன அவதாரம், பன்றி உருவாக வந்த வராக அவதாரம், யானை, கரடி போன்ற பெரிய மரி ருக உருக்கொண்ட வாமன அவதாரம், மனித முகம் கொண்ட சிங்கமாகிய நரசிம் ம அவதாரம் என்பன உயிரினங்கள் படிப் படியாக மாற்றமடைந்து பரிணாம வளர்ச்சி எய்திய ஒழுங்கில் அமைந்துள்ளன. பின்னர் தொடர்ந்து கூர்ப்பால் மனிதன் தோன்றியபின் அவனது நாகரிக வளர்ச்சியை விளக்குவதாக விஷ்ணுவின் மற்றைய அவதாரங்கள் காணப் படுகின்றன. மனிதன் நாகரிகமடைந்து முதன்முதலாக விவசாயம் செய்தான். விஷ்ணுவின் பரசுராம அவதாரத்தில் அவர் ஏர், கலப்பையுடன் காணப்படுகிறார். அடுத்த அவதாரமாகிய கிருஸ்ண அவதாரத் தரில் அவர் ஆடு, மாடுகளை மேய்க்கும் இடைய னாகவும், அடுத்த அவதாரத்தில் நாகரிகமடைந்த மனிதனாக மனிதர் களைக் கட்டுப்படுத்தி ஆட்சி செய்கின்ற மன்னனாகவும் வருகிறார். பின்னர் எல்லோரையும் போல் பொது
நான்கு :ே ஏழைகள் வீட்டிற்கு ஒ வர்கள் வீட்டிற்கு நான்கு பக்கரு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ( நான்கு :ே
『。 Uà பயிற்சி மனிதனை முழு ،2= ܊ @等等等岛邸等等等等等等等邻邸等等等岛等等岛
 

ଔର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் ஒ8
வாழ்வில் ஈடுபட்டு மக்களை நெறிப் படுத்தும் கல் கி அவதாரமாக வரவிருக்கிறார். இது மனிதனின் நாகரிக வளர்ச்சியின் ஒழுங்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு உயிர்கள் தொடராக வந்த வளர்ச்சியின் போக்கையும் மனிதனது நாகரிக வளர்ச்சியின் போக்கையும் விளக்குவதாக விஷ னுவின் தசாவதாரம் காணப்படுகின்றது.
இன்று பரிணாம வளர்ச்சி தடைப்பட்டுவிட்டதெனக் கூறலாம். "முனிவராய் தேவராய்' என்று மாணிக்கவாசகர் கூறியது போல் தெய்வீகச் சிந்தனையுடன் முனிவர் களாகவும் தேவர்களாகவும் மாறுவோர் அருகிவிட்டனர். மனிதன் இயற்கை யோடு சேர்ந்து வாழாமல் இயற்கையைக் கட்டுப்படுத்துகிறான். இயற்கையின் மாற்றங்கள் பாதிக்காத வாறு தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றான். இதனால் சூழல் மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்து வதில் லை. ஆகவே தற்போது பரிணாம வளர்ச்சி மிக மந்தமாகவே நடைபெறுவதாக கருதப்படுகிறது.
வதங்கள் ரே வாசல். வசதி படைத்த ழம் வாசல்கள். மற்ற மதங்கள் வேதந்தான். இந்து மதத்திற்கு வதங்கள்.
ழநிறைவாக்குகிறது. ര്)
Bର୍ଣ୍ଣ

Page 13
寧等絳
LDraf 1Daoir
ഭൂെീ
திரு. ஆ. கதிர்கா
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது முதியோர் வாக்கு. முருகப்பெருமான் பக்திப்பரவசத்தில் வசப்படும் அருள் மூர்த்தியாவர். வழிபடும் அடியார்களின் பக்தி வசப்பட்டு வேண்டியவாறு அருளும் கிருபாநிதி. அருணகிரிநாதர் வேண்டியழைக்க மயில் மீதமர்ந்து காட்சியீந்தவள். முருகபக்தனாம் நக்கீரர் பாட வேலெறிந்து குகையைப் பிளந்து அவருடன் ஆயிரவரையும் காப்பாற்றி Այ6)յT.
சிவபெருமானது நெற்றிக்கண்களி னின்றும் தோற்றிய ஆறு அக்கினிப் பொறிகளும் சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாகின. கார்த்திகைப் பெண்கள் பாலூட்டினர். பரமேஸ் வரனுடன் வந்த பார்வதி அம்மையார் வாஞ்சையோடு ஆறு குழந்தைகளை யும் ஒன்றாகச்சேர்த்து அணைத்தார். அவ்வேளையில் அவ் ஆறு குழந்தை களும் ஒன்றாக இணையவே ஆறுதிரு
ஆதலின் நமது சக்தி அறு பேதகம் அன்றால் நம்போற் ஏதமில் குழவி போல்வான் போதமும் அழிவில் வீடும்
யாண்டும் எம்மைப் போலவே நீக்கமற நிை தோற்றுகிறான். ஆயின் முற்றும் உணர்ந் செல்வமும் ஞானமும் முத்திப்பேறும் ஆ
C్న கருணையுள்ள இடமே கடவுள்
aحصے =5
↔爭爭等等等等等等等學等學學等學等領偲

କ୍ଷୁର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர்
முகங்களும் பன்னிரு கரங்களும் இரு பாதங்களுமுடைய கந்தசுவாமியானார். அம்மை, அப்பர் நடுவில் அமர்ந்தார் முருகப்பெருமான்.
அப்பெருமானது அருட் தோற்றத் தைப் பார்த்த சிவபெருமான் பூரா சக்தியை நோக்கி
முகன் அவனும் யாமும்
பிரிவிலன் யாண்டும் நின்றான் யாவையும் உணர்ந்தான் சீரும் போற்றினர்க் கருளவல்லான். தியே! முருகன் வேறு நாம் வேறல்லேம். றைந்தவன். பார்வைக்கு குழந்தைபோலத் தவன். தன்னை வணங்கியவர்களுக்குச் அளிக்கவல்லவன் என்று அருளினார்.
ளின் சாந்தம் உள்ள இடம். മp

Page 14
ଝୁମ୍ପୁର୍ଣ୍ଣ
அப்பெருமானது அருட்தோற்றத்ை கேற்பப் பலவாறு போற்றிப்புகழ்ந்துள்6 "மண் அளந்திடும் மாயெ எண்ணரும் பகல் தேடிய பண்ணவன் நுதல் விழிu உண்ணிறைந்த பேரருளி
6T. அளந்த மாயெனும் தாமரை ஆசனன தேடியும் அடியையும் முடியையு நெற்றிக்கண்ணிலிருந்து முழுமுதற் வந்துதித்தான் என்பது அவர் வாக்கு.
பகைவனாகிய தாரகாசுரன் தன் ஆதிக் கடவுளே இவன் கொல்" என்று 6 இல்லாப் பரம்பொருள் தனிஉருக் கொன நாதன்தான்" என்றும் போற்றுகிறான்.
யுத்த களத்திலே முருகன் அரு சூரபதுமன்
“மாலயன் தனக்கும் ஏனை மூலகாரணமாய் நின்ற மூ
6T. இவையாவற்றிற்கும் மேலாகக்
“அருவமும் உருவுமாகி அ பிரமமாய் நின்ற சோதிப் கருணைகூர் முகங்கள் ஆ ஒருதிரு முருகன் வந்தா
6. இன்னும் பலர் தத்தம் உள்ளுணர்வுக் புகழ்ந்துள்ளனர்.
அருணகிரிநாதர் முருகனால் ஆ முருகப் பெருமானது ஆறு திருமுகங்கை முருகப்பெருமானுடைய அருள் அ கண்டவாற்றைத் திருப்புகழாக ஒதினா அருணகிரியார் வாழ்ந்த காலத்தி ஒருவன் வாழ்ந்தான். அவன் பார்வதி தே6 அவரை மகிழ்வித்து வேண்டியநேரம் வந்தவன். விருது, கொடி, குடையுடன்
ஓய்வுள்ள மனிதர்களே ܐܸܬ̣]
G
ANO - 4
ଵିର୍ଣ୍ଣ
 
 

ଔର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் ஒ3
தப் பார்த்த பற்பலரும் தத்தம் இயல்புக் ானர். அவர்களில் வீரவாகு தேவர் னும் வனச மேலவனும் ம் காண்கிலா திருந்த பிடைப் பரஞ்சுடர் உருவாய் னால் மதலையாய் உதித்தான்" ன்று உளங்கொள வைக்கிறார். பூமியை ாகிய பிரமனும் எண்ணில்லாத காலம் ம் காணமுடியாத பரம் பொருளின் பொருளே பேரருளுடன் மதலையாக
முதற்பார்வையிலே “கற்பனை கடந்த வியக்கிறான் சிங்கமுகாசுரனோ, “தன்னிகள் ன்டது" என்றும் “ஞானந்தான் உருவாகிய
நளினாலே சிறிது மெய்யுணர்வு பெற்ற
வானவர் தமக்கும் யார்க்கும் முர்த்தி இம்மூர்த்தியன்றோ" ன்று கூறுகிறான். Bäfu"L feräfTfuuri அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிளம்பதோர் மேனியாகக் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ங் குதித்தனன் உலகம் உய்ய' ன்று போற்றிப் புகழ்ந்துள்ளார். இவ்வாறு கு ஏற்ப முருகப்பெருமானைப் போற்றிப்
ட்கொள்ளப்பெற்ற சிறந்த பக்தர். அவர் ளயும் தரிசித்தபோது ஆறு முகங்களிலும் ஆடல் களை உணர்ந்து களித்தார்.
T.
ல் சம்பத்தாண்டான் என்னும் மந்திரவாதி வியைப் பூசிப்பவன். மந்திர செபத்தினாலே அழைத்து இஷட சித்திகளைப் பெற்று
எக்காளம் ஒலிக்க உலாவுபவன்.
இன்பமான மனிதர்கள். മീ)
سے ! 隨鑫

Page 15
oଥ୍&&ଣ୍ଡ୍
unaráf loor
வறுமையரில வாழ் நீ த அருணகிரியார் தமக் கையாரின் ஆதரவால் வாழ்ந்து வந்தார் . வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் அருணாசலத்து வடக் குவாயிற் கோபுரத்தில் ஏறி முருகனை நினைத்த வாறே உயிர்விடக் கீழே குதித்தார். அவள் முன்பு செய்த புண்ணியப்பேறு காரணமாக முருகப்பெருமான் அவரைக் காப்பாற்றித் திருவடி தீட்சை செய்து "முத்தைத்தரு பத்தித்திருநகை” என அடி எடுத்துக் கொடுத்துப் பாடும்படி பணித்தார். அருணகிரிநாதர் முருக பக்தனாகித் திருப்புகழ், கந்தரநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவற்றைப் பாடினார்.
ஒருநாள் அருணகிரிநாதர் அருணகிரிக் கோபுர வாயிலிற் படுத்திருந்தார். அத்தருணம் விருது
출
G
王
T
무
கு
60)
L
Ավ
L
60
6)
b
西
GF
LD
L
互
* தாண்டானுக்கும் அவருக்குமிடையிலே வாக்கு வாதம் ஏறி பட்டது. * சம்பத்தாண்டான் தனது திறமையைக் காட்டுதற் பொருட்டாகப் பார்வதி தேவியாரை அழைப்பதாகக் கூறினான். * அருணகிரியார் முருகனை அழைத்துக் * காட்டுவதாகக் கூறினார்.
அன்றிரவு சம்பத்தாண்டான் பார்வதியாரை அழைத்து மறுநாள் சபையிலே கூப்பிட்டழைக்கும்போது * காட்சி தந்து அருள வேண்டுமென்று வேண்டினான். தாயாரோ "இன்றுடன் 8 உனக் கு வாக் குத் தந்த 12 3 வருடங்களும் முடிந்து விட்டன. இனி * நாம் உனக்கு உதவ வரமுடியாது"
:இ தவறு செய்து திருந்துபவன் தன்னைக் 4 سے ܫ
茎
ö等等等等等等等等等等等等等等等等等等等等

କ୍ଷୁର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் $
என்று மறுத் தார். அப்பொழுது சம்பத்தாண்டான், நீங்கள் வராவிடின் முருகனையாவது அங்கு வராமல் தடுத்து வைத்து அருள வேண்டும்" என்று வேண்டினான். தாயார் இரங்கி ? அவ்வாறு செய்வதாக அருளினார். மறுநாள் கோபுரவாயிலிற் பெருஞ்சபை கூடியது. சம்பத்தாண்டான் தான் சபதஞ் செய்தவாறு தாயாரை அழைப்பது : போலக் காட்டி, முடியாமையினாலே : அருணகிரியாரைப் பார்த்து, முருகனை நீயழை பார்ப்போம்" என்றான். : அருணகிரியார் பக்தி மூலமாக ஒ8 முருகனை அழைக்கலானார்.
அவ்வேளை தாயார் முருகனைத் ? தனது மடியின் மீது இருத்திப் பரவசப் படுத் திக் கொணி டே இருந்தார். அருணகிரியாரோ வேல் விருத்தம் பாடி, ஒ மயில் விருத்தம் பாடலானார். உடனே மயிலானது தோகையை விரித்துக் கொணி டே முருகப் பெருமானது மருங்கில் வந்து நின்று ஆடியது. } உடனே முருகன் தாயார் மடியிலிருந்து 4 நழுவி மயிலில் ஏறிச் சபையின் முன் : வந்து காட்சி கொடுத்தார். அறுமுகப் பெருமானின் தரிசனத்தில் ஆறு திரு முகங்களையும் பார்த்தபோது ; இவ் வாடலே முதற் கண் அவர் மனத்திரைக் கண் தோன்றலாயிற்று. உடனே "ஏறுமயில் ஏறி விளையாடு : முகமொன்றே" என்று திருப்புகழ் பாடத் தொடங்கினார்.
அடுத்ததாக அவர் மனத் திரையில் உணர்ந்த காட்சி இதுதான். கைலாய கிரியில் சிவபெருமான்
கடவுளிடமே ஒப்படைத்து விடுகிறான். (2)
5
ଔର୍ଣ୍ଣ

Page 16
@鷲
மாசி மலர்
பார்வதிதேவியாருடன் வீற்றிருந்து தேவர்களுக்கு அருள் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பிரமதேவன் வந்து வணங்கி மீளும் பொழுது, கோபுர வாயிலில் இருந்த முருகப் பெருமானைக் கண்டும் சிறுவன் தானே என்று அகந்தையால் காணாத போற் சென்றான். முருகப் பெருமான் அவனை அழைத்து, நீயார்? என்ன தொழில் செய்கிறாய் என வினவ, நான் பிரமன் , படைத்தற்றொழிலைச் செய்கிறேன் என்றான். "அங்ங்ன மாயின் உனக்கு வேதங்கள் தெரியுமே. ஒன்றைக்கூறு பார்ப்போம்" என முருகன் வினாவட், பிரமன் ஓம் என்று தொடங்கி ஓதத் தொடங்கலும் முருகப்பெருமான் அவனைத் தடுத்து நிறுத்தி 'நீ கூறிய ஒம் என்னும் பிரணவத்தின் பொருளைக் கூறுவாயாக" என்று பணித தார் . பிரம தேவ ன் அப்பிரணவத்தின் பொருள் தெரியாது விழிக்கவே, 'பிரணவத்தின் பொருள்
தாழம்பூவு உன்னிடத்தில் எத்தனை தீன லட்சியம் செய்யாது. கொடுக்கின்ற தர் இருக்குமானால், உலகம் உன்னைப் ட பாம்புகளால் சூழப்பட்டு இருக்கின்றது. கூடி இருக்கின்றது. சேற்றில் நிற்கின்றது இருக்கின்றது. இத்தனை குற்றங்கள் இருப்பதால் மக்கள் மதித்து அதை எடு வாசனை என்ற ஒரு நல்ல குணத்தால், ஆகவே, தர்மம் செய்.
ଵିର୍ଣ୍ଣ
தயக்கமுடையவன்
ー(
 

ନିର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்கடர் ஒ8
தெரியாத உனக்கு என்ன படைப்பு" என்று கூறி அவனைக் குட்டிச் சிறையிலடைத்துவிட்டுத் தானே படைத் தற்றொழிலைச் செய்யத்
தொடங்கினார்.
இதனால் தேவர்கள் வருந்திச் சிவபெருமானிடம் சென்று முறை யிட்டுப் பிரமனைச் சிறையினின்றும் விடுவிக்கும் படி வேண்டினர். சிவபெரு மான் பிரமனைச் சிறையிலிருந்து விடுவித்தபின், முருகப்பெருமானைப் பார்த்துப் பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? தெரிந்தாற் கூறு பார்ப்போம் என்றார். முருகப் பெருமானோ, முறைப் படி குருசீட முறையிலே கேட்டாற் கூறுவதாகக் கூறலும் ஆடலை விரும் பிய அப்பனும் முறைப்படி சீடனாகவே, முருகப் பெருமான் குருவாக இருந்து பிரணவப் பொருளை உபதேசித்தார். இத்திருவிளையாடலை உணர்ந்த அருணகிரியார் "ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே" என இசைத்தார்.
(தொடரும்.
ம் மணமும் மைகள் இருந்தாலும் உலகம் அதை ம குணமாகிய வாசனை ஒன்று மட்டும் ாராட்டும், உன்னை மதிக்கும். தாழம்பூ, அதனிடம் பழங்கள் இல்லை. முள்ளுடன் து. எளிதாக அடையமுடியாக இடத்தில் இருந்தாலும், வாசனை என்ற ஒன்று }த்துத் தலையில் சூடிக்கொள்கிறார்கள். மற்ற தீமைகள் மறைந்து விடுகின்றன.
தவறி விடுவான். ര്]] '';
6- G
yOyOyOyOyOyOyOyOyOyOyyOs
Տ

Page 17
ଝୁର୍ଣ୍ଣ
இ8 மாசி மலர்
புகழ்ச்சோ திரு. க. சிவசங்கர
செருவில்லி புத்தூர் என்னும் ஊரில் சிவபெருமான் திருக்கோயிலில் முப்பொழுதும் திருமேனி தீண்டிப் பூசனையும் விழாவும்செய்து வரும் நற்குடி அது. அந்தச் சிவமறையோர் திருக்குலத்தில் உதித்தார் புகழ்த் துணையாரென்னும் பண்பாளர். தம்முடைய கடமையிலே சிறிதும் தவறாமல் நாள்தோறும் மனம் உருகி இறைவனைப் பூசித்து வந்தார். அவனுக்கு மனத்தால் அன்புசெய்து வாயால் அருச்சனைகள் சொல்லி உடம்பால் வழிபடுவதைக்காட்டிலும் சிறந்த தவம் வேறுயாதும் இல்லை. என்ற துணிவோடு அவர் தம் கடமையைச் செய்து வந்தார்.
@(5 GFLDU JLb 5T(B(JD(UQ6l35JLb பஞ்சம் வந்துவிட்டது. மழை பல ஆண்டுகளாகப் பெய்யாமையால் நீர்நிலைகள் வரண்டன. வயல்கள் கட்டாந்தரையாகின. புல்பூண்டுகளும் முளைக் காத கட்டாந்தரையாக மாறியது எங்கும். ஆடுகள் மடிந்தன. மாடுகள் மறைந்தன. மக்கள் ஊர்விட்டு ஊர் ஓடினர். குழந்தையை விட்டு ஓடியவர்களும் தந்தைதாயை விட்டு ஓடியவர்களும், தாரத்தை விட்டு ஓடியவர்களுமாக மக்கள் விலங்கினும் கொடிய இயல்பை மேற்கொண்டார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போகுமென்று தெரியாமலா பாட்டி சொன்னாள்.
சிந்தனை கட் ܬܬ̈U
ଵିର୍ଣ୍ଣ
 

ଶ୍ରେଣ୍ଡିର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் 3
ழ நாயனார் நாதன், J.P.அவர்கள்
செருவில்லி புத்தூரிலும் பஞ்சப் பேயின் கோர தாண்டவம் பல இன்னல்களை விளைவித்து ஊர் பாழாகிவிட்டது. கோயிலுக்கு வந்து தரிசனம்செய்ய மக்கள் இல்லை. அவர்கள் சோறு கிடைக்கும் இடம் எங்கே என்று தேடி ஓடினார்கள்.
இந்த நிலையில் புகழ்த் துணையார் மாத்திரம் ஊரைவிட்டு ஓடவில்லை. அவருடைய உறவினர் கள் கூட அவரை விட்டுவிட்டுப் போய் விட்டனர். அவர் தம் இல்லத்தை விட்டுப்போக வேண்டுமே என்று அஞ்சவில்லை. போகிற இடம் தெரியாமல் வருந்தவில்லை. தாம் வழிபடும் சிவபெருமானை விட்டுப் போக அவர் மனம் இடங்கொடுக்க வில் லை. எத்தனை துன்பம் வந்தாலும் சரி இந்த உடம்பில் உயிர் இருக்கும்வரை எங்கேயிருந்தேனும் பூவும் நீரும் கொணர்ந்து எம் பெரு மானை வழிபடுவேன் எம் கோமானை விடமாட்டேன் என்ற உறுதிப்பாட்டோடு இருந்தார்.
ஒருநாள் குடத் தில் நீர் கொணர்ந்தார். அவர் உண்டு பல நாட்கள் ஆகின. அந்தக் குடத்தைக் கோயிலுக்குள் கொண்டு வருவதற் குள் பல இடங்களில் உட்கார்ந்து உட்கார்ந்து வந்தார். மெல்லச் சிவலிங்கப் பெருமானை அணுகிறின்று கை யை மேலே உயர் த தி க்
டுப்பாடற்றது. ീp
7- ܊ yyOy SOZOSLZYSLYYSLZYLOyOSTOTyOSTyOSYYOSLOLZLO OTOTO OTeke

Page 18
ଝୁର୍ଣ୍ଣ
குடத்திலுள்ள புனலால் திருமஞ்சனம் செய்தார். கையைத் தூக்க முடியாமல் தூக்கிச் செய்தார் அவரால் தூக்க முடியவில் லை. அப் படியே லொட்டென்று குடத்தைச் சிவலிங்கத் தின் தலையில் விழும்படி விட்டுத் தளர்ந்து கீழே விழுந்து மூர்ச்சை யானார். அப்போது அவருடைய மயக்கத்தைத் தெளிவிக்க அங்கே யார் இருந்தார்கள்? யாராவது அவர் விழுந்து விட்டார் என்று கேட்டால் பைத்தியக்காரப் பிராமணர் ஊரார் செய்ததுபோல் எங்காவது ஓடாமல் இந்தக் கல்லைக் கட்டிக்கொண்டு அழுகிறாரே என்றுதான் சொல்லி இருப்பார்கள்.
ஆனால் அப்போது அந்தப் பேரன்பரைத் தெளிவிக்கச் சிவபிரான் திருவருள் முன்வந்து கீழே மயங்கிக் கிடந்த அவர் கனவில் சிவபெருமான் எழுந்தருளினார். ‘அன்பா, உன் தவத்தை மெச்சினோம். உயிரை இழப்பதானாலும் நம்மைப் பிரியாமல் இருக்கும் உறுதியைக் கண் டு மகிழ்ந்தோம். இனி நீ கவலையுற வேண்டாம். ஒவ்வொரு நாளும் காலையில் இங்கே பீடத்தின் கீழே ஒரு பொற்காசு இருக்கும் அதை எடுத்துச் செலவுசெய்து உன் உடம்பைப் பேணி நமக்கு வழிபாடு செய்து வருவாயாக என்று திருவாய் மலர்ந்து மறைந்தார்.
சோர்வு நீங்கிய அன்பர் எழுந்தார். கண்ணைத் துடைத்துக் கொண்டார். என்ன காரியம் செய்தோம்.
தீமையை நன்ை ܘܥܸܪU 8% 影 ایک سے @等等等等等等岛等等等岛等等等等等岛等等等罪
 

ଔର୍ଣ୍ଣ ତ୍ରୁ
எம்பெருமான் திருமுடியின் மேலே : குடத்தைப் போட்டு விட்டோமே என்று : வருந்தினார். பிறகு தாம் கண்ட : கனவை நினைந்தார். இறைவனது : பீடத்தின் அடியிலே பார்த்தார். : கனவிலே இறைவன் சொன்னது : உணி மை ஆயரிற் று. அங்கே பளபளவென்று ஒரு பொற் காசு : கிடந்தது. அதைக் கண்டு அவர் உள்ளம் பாகாயப் உருகியது. எம்பெருமான் என்னளவில் பஞ்சத்தைப் : போக் களிவிட் டான் . ஓடாமல் உழைக்காமல் ஊதியம் கொடுத்து : விட்டான். தனி பூசனையைப் : புரிவதனால் கைமேற்பலன் உண்டு : என்று காட்டிவிட்டான் என்று ஆனந்தக் : கூத்தாடினார்.
அந்தக் காசைக் கொண்டு : உணவுப் பொருட்களையும் பூசைக்கு $ வேண்டிய அரும்பொருட்களையும் வாங்கினார். அவர் மீண்டும் உடல் வலிமை பெற்றார். முன் இருந்ததை * விட பன்மடங்கு உள்ளத்தின் : வலிமையையும் அடைந்தார். என் 鲨 பசியைப் போக்கவேண்டும் என்ற : கவலை என் ஐயனுக்கு இருக்கிற : போது எனக்கு என்ன குறை என்று ஆ பெருமிதம் கொண்டார். தம்முடைய : தொண்டிலே சிறிதும் குறைவின்றிப் 4 பின்னும் சிறப்பாகப் பூசனை செய்து வழிபட்டு வந்தார். இன்றைய இக்கால : கட்டத்தில் மேற்படி நாயனாரை யாம் : நினைத்து அவர் வரலாற்றை எண்ணி : இறைவனை வழிபட்டு நல்வாழ்வு வாழ்வோமாக.
மயால் வெல். இற
ନିର୍ଣ୍ଣ

Page 19
ଝୁଞ୍ଜର୍ଣ୍ଣ
i08 in Iréil inair
பார்வதி பரமேஸ்வ
திருமதி. சிவனேஸ்வரி 1 "QarifasciouTGS
பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரத்தை ஒட்டிய பெளர்ணமி : நாள் அமையும் பங்குனி மாதம் * உத்தர நட்சத்திரத்தில் அநேகமான * சிவன், முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் நிகழும் இது ஐ பங்குனி உத்தரத்திருவிழா என்று ; பெயர். தைப்பூசம், பங்குனி உத்தர நாட்களில் முருகன் ஆலயங்களுக்கு, * விசேடமாக பழனியில் ஆயிரக் * கணக்கான காவடிகள் வரும். அவர்கள் * முருகனை நினைந்து ஆடிப்பாடுவது நமது உள்ளத்தை உருக்கும். பங்குனி 3 உத்தர நாளில் ஆயிரக்கணக்கான * காவடிகளுடன் மக்கள் திரள் திரளாக வந்து தரிசிப்பர். இந்தச் சிறப்பான புண்ணிய நாளில் பார்வதி பரமேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை நாமும் அறிந்து ஆனந்தத்தில் திளைப்போமாக.
ஒரு சமயம் திருக்கைலை மலையில் சிவபெருமானை நோக்கி, ; அவர் பத்தினியான தாகூaாயணிதேவி, 8 "தேவரே! தங்கள் சொல்லைக் * கேட்காமல் தந்தையின் யாகத்திற்குச் * சென்று அதனால் தாங்கமுடியாத அவமதிப்பைப் பெற்றேன். எல்லோரும் ; என்னை விலக்கப்பட வேண்டியவள் 8 என்ற அர்த்தத்தில் தாகூஜாயணி என்று
பழிக்குப்பழி ஒருபோதும் ܘܥܸܪU ܊
ଵିର୍ଣ୍ଣ,
 

$ର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் ஒ8
ரண் திருக்கல்யாணம் ாலகிருஸ்ணன் அவர்கள்
Q)6CIII, CID."
என் பெயரைக் குறிப்பிடுகிறார்கள். : மூவுலகங்களுக்கும் அதிபதியான பரம் 4 பொருளே! பழிக்கு இடமான இந்தப் பிறவி வேண்டாம். வேறு இடத்தில் : பிறவி எடுக்கும்படி வரம் தந்து : அருளுங்கள்" என்று வேண்டினாள். :
சிவபெருமான் முகமலர்ந்து 4 புன்முறுவல் பூத்துத் தம் பத்தினியை நோக்கி, "தாக்ஷாயணிதேவியே! : ஹிமவான் என்னும் பர்வதராஜனுக்கு நீ மகளாக மறுபிறவி எடுத்து அவனை மகிழ்விப்பாயாக. பர்வதராஜனும் உன்னையே மகளாக அடைய : வேண்டிக் கடுந்தவம் இருக்கின்றான். * அவன் மனைவியான மேனையும் உன் திருவடித் தாமரைகளிலே மனத்தை : இருத்தித் தியானம் செய்கிறாள். * ஆகவே அவர்களுக்கு மகளாகப் : பிறந்து அவர்களை நற்கதியடையச் 鲨 செய்" என விடைகொடுத்தனுப்பினார். *
பர்வதராஜன் நீண்டகாலம் தவம் செய்தபின் சிவசங்கரியான சக்திதேவி ே தோன்றினாள். மானஜ சரஸில் நீராட அரசன் சென்றபோது அத்தடாகத்தில் $ நீலோற்பவ மலரின் மீது மகாதேவி ே சின்னஞ சிறு குழந்தையாக வடிவமெடுத்துப் படுத்திருந்தாள். பிறை : சூடிய பெருமானின் தேவியைக் : குழந்தை உருவில் கண்டதும்
காயத்தை ஆற்றாது. 3 ورقي
Bର୍ଣ୍ଣ

Page 20
జ్ఞాశి
அவனடைந்த மகழ் ச் சிக் கு எல்லையேயில்லை. பரம தரித் திரனுக்குப் புதையல் கிடைத்தது போல ஆனந்தப் பரவசமடைந்தான். அப் பெண் குழந்தை நான் கு திருக் கரங்களும் , மூன்று கருவிழிகளோடும், முழுநிலவு போன்ற குளிச்சியான முகத்தோடும் கருகருவென்ற சுருண்ட கூந்தற் கற்றையோடும், பிறைநிலா சூடிய தலையோடும் நிர் மலமான புன்சிரிப்போடும் விளங்கினாள். அரசன் தேவியை வணங்கி தன்னிரு கைகளாலும் எடுத்துப் பெருமகிழ்ச்சி யோடு இல்லம் சென்றான்.
கணவனை வாஞ்சையோடு வரவேற்ற மேனை குழந்தையைக் கும்பிட்டு ஆர்வத்தோடு வாங்கியதும் தாயன்பு மிகுதியால் தாய்ப்பால் சுரந்து மகேஸ்வரியான அன்னை Ալb தாய்ப்பால் அருந்தினாள். பிறவி என்பதே இல்லாத தேவி தங்க ளுக்குப் பெண்ணாகப் பிறவி யெடுத்த அற்புதத்தை நினைந்து ஆனந்தத்தில் திளைத்தனர். தெய்வீகக் குழந்தையை வணங்கித் துதித்தனர். தேவி பெற்றோரை நோக்கிச், 'சிவத்துரோகியான தட்சனுக்கு மகளாகப் பிறந்த உடலை நீத்துவிட்டு உங்கள் தவத்திற்கு மனமுவந்து புதல்வியாக அவதரித்தேன்' என்று கூறிய பின்பு * மற்றைக் குழந்தைகளைப் போல் 8 இரண்டு கைகளும், இரண்டு கண்களும் கொண்டு நீலோற்பவ
gà இயற்கையாக வருவது பேச்சு ܊
-7 @等等等等等等等等等等等等等等等等等等等等é
 

ଔର୍ଣ୍ଣ ତ୍ରୁ
மலரைப்போல ஒளி வீசுபவளாக உருமாறினாள். அருமை மகளுக்குப் “பார்வதி" என நாமகரணம் சூட்டினர். குழந்தை வளர்பிறைபோல் வெகு அழகாகவும் பரிபூரணமாகவும் ഖണipg|Tണ്.
ஐந்து வயதானதும் பார்வதி தவம் செய்ய விரும்பினாள். அரசன் வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்து தோழிமாரோடு அனுப்பி வைத்தான். இமயமலையின் உச்சியையடைந்து பார்வதி உற்சாகமாகத் தவம் புரியலானாள்.
கைலாச மலையின் உச்சியிலே சக்திநாதன் சனகாதி முனிவர்களுக்குச் சின்முத்திரை மூலம் உபதேசித்தபடி மெளனமாக அமர்ந் திருந்தார். மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய வரும் எண்ணிய வரத்தைத் தருபவரு மான மாகாப்பிரபுவை பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்கள் சிரம்தாழ்த்தித் துதித்தனர். சூரபதுமன் முதலிய கொடிய அசுரர்களால் துன்பமடைந்து எம் பெருமானைத் தஞ்சமடைந்தனர். எம்பெருமானைப் பணிந்து தங்கள் பயத் தைப் போக்க வல்ல முருகப் பெருமான் எப்போது தோன்றுவார் எனக் கேட்டனர். ஈசன் புன்முறுவலோடு, “உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்" என்று கூறி அனுப்பினார்.
பார் வதியின் தவத்தினால் கவர்ந்திழுக்கப்பட்ட சிவபெருமான், அவளைச் சோதிக்க எண்ணி குடுகுடு கிழவராக மாறினார். பர்ணசாலைக்குள்
புரிவதால் வருவது மெளனம். 2گھD %
クー $ର୍ଣ୍ଣ

Page 21
ଝୁର୍ଣ୍ଣ
58 LDmraf) Lp6aofir
நுழைந்த கிழவரைத் தோழிகள் கைத் தாங்கலாக அழைத் துச் சென்றனர். பார்வதியும் பக்தியோடு வணங்கி உபசரித்தாள். பார்வதி தவம் செய்யும் காரணத்தைக் கேட்டார். தோழிகள் சகல உலகங் களுக்கும் நாயகரான, சர்வமங்கலங் களையும் அடியவர்களுக்கு வாரி வழங்கும் பரமசிவனையே கணவராக அடைய வேண்டித் தவம் புரிவதாகக் கூறினார்கள், வயோதிபர் சிவபெரு மானைப் பலவாறு குறைகள் கூறித் தன்னையே மணஞ்செய்யும் படி வேணி டினார் . பார் வதிதேவி கோபாவேஷமாக கிழவரைப் பேசி விட்டுப் பர்ணசாலையை விட்டு வெளி யேற முனைந்தார்.
அப்போது கிழ அந்தணராக வந்த பரமசிவன் புன்சிரிப்போடு காட்சியளித்தார். பார்வதிதேவி அளவுகடந்த மகிழ்ச்சிப் பெருக்கால் அவருடைய திருவடித் தாமரைகளை நமஸ்கரித்தாள். "திரிலோகங்களிலும் பிரசித்தி பெற்றிருக்கும் தாங்கள் என்னைத் தங்கள் பக்தர்களில் ஒருவராக அங்கீகரித்து ஆட்கொள்ள வேண்டும்" என வேண்டி நின்றாள்.
பெருமான் பெரிதும் மகிழ்ந்து, | “பார்வதியே! நாளையதினம் நடை பெறும் மாபெரும் திருமண விழாவில் உன் பெற்றோர்களின் சம்மதத்துடன் தேவர்கள், சித்தர்கள் முன்னிலையில் உன்னைப் பாணிக்கிரஹணம் செய்து s கொள்கிறேன்!" என்று வரமளித்து விட்டுத் திருக்கைலைமலை சென்றார்.
0à தேவைகள் இல்லாதவனே ܊
驚 -77@箏經經濰
 
 

శిశిర్షి
ஞானச்சுடர் 4
சிவபெருமான் கட்டளைப்படி : ஸப்தமகரிஷிகள் பர்வதராஜனிடம் ? வந்து உமது அருமை மகளுக்கு : திருமணம் நடைபெறப்போகிறது : என்றனர். பார் வதியும் நாணப் ே பொலிவோடு வந்ததும், அரசன் தன் : மடியிலிருத்தி என் உயிராக, என் கண்ணாக, என் குலப்பூஷணமாக விளங்கும் பெண் இவளே எனப் : பாசப்பெருக்கோடு கூறினான். அங்கிரச ச் முனிவர், “மகேஸ்வரனுக்கு உலக நன்மையின் பொருட்டு உம் மனைவி : யோடு சேர்ந்து உம் மகளைக் : கொடுக்கவேண்டும். ஈஸ்வரனுக்கு ? இவளிடம் ஒரு மகன் பிறப்பான். இந்த 4 உலகிலேயே அதிஅற்புத அழகு : வாய்ந்தவனாகவும் , மாபெரும் $ தோள்கள் உள்ளவனாகவும் அந்தப் : பிள்ளை தோன்றிச் சூரன் முதலானவர் : களை அழித்து வெற்றிவாகை ஆ8 சூடப்போகிறான் ஜகத்திற்கெல்லாம் : குருவாக விளங்கும் பூரீ சம்புவே இ8 உமக்கு மாப்பிள்ளையாக வரப் : போவதால் நீரே பூஜிக்கத்தக்கவர்"
என்றார்.
அப் போது அரசன் ஏழு : முனிவர்களையும் நமஸ்கரித்து விவாக முகூர்த்தத்தை நிச்சயிக்க வேண்டினார். முனிவர்கள், “நாளைய தினமே உத்தர : நட்சத்திரத்தில் சுபமான முகூர்த்த ச் வேளை இருக்கிறது. நாளைய தினம் : பரமேஸ்வரனுக்கும் பார்வதிக் கும் $ திருமணம் நடைபெறட்டும்" என்று கூறி மகேஸி வரனுடைய இருப்பிடம் :
சென்றனர்.
பெரிய பணக்காரன். ര്)
$ର୍ଣ୍ଣ

Page 22
ଝୁମ୍ପୁର୍ଣ୍ଣ
திருமண விழாவிற்கான சகல ஏற்பாடுகளும் முறைப்படி வெகு கோலாகலமாக இருபகுதியினரும் செயப் து முடித்தனர் . சந்திர மெளலியான பெருமான் ஆடை ஆபரண அலங் காரங் களால் ஜொலித்துத் தேவர்கள், முனிவர்கள் புடைசூழச் சிவ வள்ளலான சுந்தரர், உலகையெல்லாம் மோகிக் கச் செய்யும் அழகோடு மாப்பிள்ளை ஊர்வலமாக வந்தார்.
பர்வதராஜனும் உறவினர்கள் தோழர்களோடு மாப்பிள்ளையை வரவேற்பதற்காகச் சென்றான். இருவரின் பரிவாரப் படைகளும் இரு பெருங்கடல்கள் ஒன்றோடொன்று கலப்பது போல் கலந் தன. மாப்பிள்ளை வடிவில் ஊர்வலம் வரும் மகேஸ்வரனைக் கண்டோர் கண் இமைகளைக் கொட்டவும் மறந்து அவரது திருவுருவ அழகையே பார்த்து மகிழ்ந்தார்கள்.
ரிஷப வாகனத்திலிருந்து ஜகத்பதி வேகமாக இறங்கித் தேவேந்திரனால் கொண்டுவரப்பட்ட பாதுகைகளின் மீது ஏறிப் பிரம்மா, விஷ்ணு ஆகியோர் கைத்தாங்கலாக அழைத்துவரப் பர்வதராஜனின் அரண் மனைக்குள் வந்தார். அரசன் மனைவியான மேனை மருமகனின் பாதகமலங்களை ஜலத்தினாலும் பசும் பாலினாலும் கழுவினாள். பெண்கள் அஷட மங்களங்களையும் குறித்து இன்னிசை பாடினார்கள். பின் பு இரத் தினக் கற் களால்
G ܐܠ] ܕܶ மெளனத்தைவிடப் பேச்சிற் -7 sOeEOLOSOTOSeOyOSeOyOSYSOyyyyTOyTOTOTOSTOSYYyYYYYyyyyOyyO
 

癌等等等等等等等等等等等等等等等等等等等@
ஞானக்சுடர் ஒ8
அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தின் மீது பரமேஸ்வரன் அமர்ந்தார். சித்தர்கள், யோகிகள், ஞானியர், தேவர்கள் இன்னும் பலர் அவரைச் சுற்றி அமர்ந்தனர்.
பர்வதராஜன் சுமங்கலிப் பெண்களைக் கொண்டு பார்வதியை அதி அற்புதமாக அலங்கரித்து, வாசனைத் தைலங்களைக் கொண்டு நீராட் டி மங்களகரமான ஓர் ஆசனத்தில் உட்கார வைத்துக் , “கெளரி கல்யாண வைபோகம்" என்று பாட்டுப்பாடி அளவுகடந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத் தார் கள். பார் வதரி தேவியை அலங்கரித்து மணமகனின் அருகில் உட்காரவைத்தார்கள். தேவர்களுக் கும் தேவனான பரமேஸ்வரன் திவ்விய சிங்காசனத்திற் புதுமணப் பெண்ணுடன் அமர்ந்த காட்சி அதி அற்புதம்.
மகா விஷ னுவும் மற்றும் தேவர்களின் விருப்பப் படியும் பொன்னுTஞ்சலில் மணமக்களை வைத்து ஊஞ்சலாட்டினர்.தும்புரு, நாரதர் மகிழ்ச் சிப் பெருக் கில் இன்னிசை பாடினார்கள். பின்பு மங்கள தீபங்களாற் பூஜித்து வணங்கினார்கள். பார் வதியும் , பரமேஸ் வரனும் பொன்னூஞ்சலிலிருந்து ஜோடியாக இறங்கிக் கல்யாண மண்டபத்தின் உள்ளே சென்றார்கள். பர்வதராஜன் மனைவியோடும் மற்றும் புத்திரர் களோடும் பரமசிவனின் திருவடி களைப் பயபக்தியோடு அலம்பி,
கு வருந்தியோர் அதிகம். മീ.) ;
2ー 20 &ର୍ଣ୍ଣ

Page 23
ଝୁମ୍ପୁର୍ଣ୍ଣ
ஒ8 மாசி மலர்
அந்தத் தீர்த்தத்தை அருந்திச் சிரசிலும் தெளித்துக் கொண்டான். ஈசனுக்கு பக்தி சிரத்தையோடு மதுவர்க்கம் அளித்துக் கோடி வஸ்த்திரத்தை வழங்கினார்கள். மணப் பெண் ணுக்கு கல்யாணப் புடைவையை உடுத்தி மங்கள ஆபரணங்களை அணிவித்தனர்.
இந்த ஏற்பாடுகளானதும் அரசன் பொன்மயமான கிண்டியில் நீரை நிரப்பிட், பரமசிவனை வணங்கித் தன் அருமைப்புதல்வியான பார்வதி தேவியை நீர் வார்த்து, மந்திரங்கள் ஓ தரிச், சாஸ் தர விதிப் படி கன்னிகாதானம் செய்து கொடுத்தான். ‘சர்வாபரண பூவிதையும் சர்வ மங்களங்களினால் சோபிக்கின்றவளு மாகிய எண் கண் ணிகையைச் சர்வேஸ்வரனாகிய தங்களுக்கு கண் னிகா தானம் செய்கிறேன் ! தேவேசனே! என் குமாரத்தியை தாங்கள் ஏற்கவேண்டும்" என வேண்டினான்.
அப்போது “ஜயவிஜயீபவ" என்ற மங்கள கோஷம் வானளாவ எழுந்து முழங்கியது. மகேஸ்வரனும் மிக மகிழ்ச்சியோடு தேவியின் கரம் பற்றினார். அசையும் பொருள் அசையாப் பொருள் , சகல உலகங்களும் பெரிதும் உவகை யடைந்தன. ஞானிகள் கணங்கள் அனைவரும் மணமக்களை பக்தி சிரத்தையோடு வணங்கினர்.
பணக்காரனாக அவசரப்படுப ܐܸܬ݂0 ܊
ଦ୍ବି, S -
ଵିର୍ଣ୍ଣ
 

ଖୁର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் ஒ3
திருக்கல்யாண வைபவத்தை 4 கண்டுகளிக்க சகல உலக மக்களும் : வந்தபடியால் தென்திசை உயர்ந்தும் வடதிசை தாழ்ந்தும் போய்விட்டது. எல்லோரும் மகாதேவனிடம் தாங்கள் : பூமியிலிருந்து விழுந்து விடுவோமோ என்று முறையிட்டனர். அவர்களது : வேண்டுதலுக்கு இரங்கிய சிவனும் 懿 அகஸ்தியரை அழைத்துத் தெற்குத் திசையிற் சென்று தங்கும் படி : கட்டளையிட்டார். அகஸ்தியரும் வந்து சேர்ந்ததும் பூமி சரிசமனாக மாறி : விட்டது. அவருக்காக திருக்கல்யாணக் * கோலத்தில்தென்திசையிலும் தரிசனம் அளித்தார். G
பின்பு நான்முகன் எல்லாச் சடங்குகளையும் அக்கினி சாட்சியாக : நடாத்திவைத்தார். அம்மிமிதித்து, * அக் கினி வலம் வந்து எல்லாச் சடங்குகளும் முடிவடைந்ததும் : அனைவருக்கும் தரிசனமளித் து * ஆசீர் வதத்து அனுக கிரகம் : செய்தார்கள். ரதிதேவிக்கும் கணவனை ? திரும்ப அடைய அனுக்கிரகித்தார். * பின்பு புத்திளம் மனைவியோடு ரிஷப : வாகனத் தரில் ஏறிய மர் நீது ஆ8 கைலாசத்தை நோக்கிச் சென்றார். :
மகத்துவம் வாய்ந்த பார்வதி : திருக்கல்யாணத்தைப் பக்தியோடு : படிப்போர், கேட்போர் எல்லாம் தாங்கள் : விரும்பிய இவஷ்ட சித்திகளைப் பெற்றுப் : பேரின்பப் பெருவாழ்வு பெறுவர். A2
வன் கபடற்றவனாக இரான். )
3等等等等等等等等等等等等等等等等等等等等ó

Page 24
କ୍ରୁଷ୍ଠିର୍ଣ୍ଣ
G -
சமய வாழ்வுக்கு
திரு. கனக. நாகேஸ்வ
எனவே பிள்ளைகள் உண்மை யான சமூக நிலைகளிற் பணி புரியவும், ஆக்கப் பணிகளில் ஈடு படவும், சக்தியும் வல்லமையும் உடையவர்கள் என்னும் நம்பிக் கையை வளர்க்கும் இடமாகவும் பாடசாலைகள் அமைய வேண்டும்.
பாடசாலைகள் பிள்ளை களுக்கு உண்மையான, பயன்படக் கூடிய பணிகளைக் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் வகுப்பறை யில் உடற்பணிகளில் மட்டுமல்லாது உளப்பணிகளிலும் ஈடுபட்டுச் சுதந்திர நோக்குடன் சுய சிந்தனையை விருத்தியாக்க வேண்டும்.
பிள்ளைகள் பாடசாலையிற் சுதந்திரமான சூழலில் வளர வேண்டும். பிள்ளைகள் சிந்திக்கும் திறன் வாய்ந்தவர்கள். அவர்களின் சிந்திக் குந் திறனைத் துTண் டி விஞ்ஞான நோக்கை வளர்க்க வேண்டும். நுண்ணறிவுத் திறன் ஆக்கப்பணிகளிற் பயன்படுவதோடு சமூகப் பிரச் சினைகளைத் தீர்ப்பதிலும் உபயோகிக்கப்பட வேண்டும். கல்வியின் சிறப்பு அதனைப் பெறுகின்ற வழிவகை களில் தங்கியுள்ளது. பிள்ளைகள் பொருளறிவினைப் பெற்றால் மட்டும் போதாது. அறிவு அனுபவ
Uܘܐܸܠܵ சரியாயிருப்பது ஒருவருக்
-74 @經經經酗等淄等淄
 
 

କ୍ଷୁର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் ஜி3
(தொடர்ச்சி. :
நல்வி அவசியம்
ரன். எம்.ஏ.அவர்கள்
மதிப்புடையது. கல்வி அனுபவம், சமூக அனுபவம் இரண்டும் சேர்ந்த சமூக அறிவைப் பெறுவதே உண்மை அறிவாகும். பிள்ளைகள் நாம் கற்கிறோம் என்று கூறுவதைக் காட்டிலும் நாம் அனுபவங்களைப் பெறுகின்றோம் என்று கூறுவதுதான் சிறந்த கல்வியாகும். எனவே கல்வி என் பது அனுபவங்களைஅனுபவங்களால் அனுபவங்களூடாக அளிப்பதாக அமைய வேண்டும்.
கல்வியென்பது காலத்திற்கேற்ப சமூகப் புனரமைப்புக் கருவியாக இருக்க வேண்டும். சமூகத்தின் குறைபாடுகளைக் கல்வி மூலமே போக்குதல் வேண்டும்.
கல்வியென்பது முன்னேற் றத்தை நோக்கி வளர்ச்சி பெறுவதாக அறிவியல் துறைகளையும் முறைகளையும் மென்மேலும் பயன் படுத்துவதாக அமைய வேண்டும்.
கல்வியின் பிறிதொரு பெரிய பயன்பாடு மனிதனைப் பண்பாடுடைய வனாக்குவதாகும். அரம் போன்ற கூர்மையான அறிவு படைத்தவராக இருப்பினும் மக்கட்பண்பில்லாதவராக வாழ்வாரெனின் அவர் மரத்துக்குச் சமமானவர் மனித வடிவிலி வாழ்ந்தாலும் பண்பில்லாதவன் மரத்துக்கு ஒப்பாவன்.
தம் தீங்கு செய்யாது. 否懿
G
熔等等等等等等等等等等等等等等等等等等ó

Page 25
ଝୁର୍ଣ୍ଣ
“அரம்போலும் கூர்மையரேனு மக்கட் பண்பில்லா தவர்"
பணி பாடு உள்ளடங்கும் அம்சங்கள் பல. மனிதன் வாழுகின்ற சமுதாயச் சூழல், பேசும் மொழி அலி லது மொழிகள், பழக் க வழக்கங்கள், சமய நம்பிக்கைகள், விழுமியங்கள் என்பனவற்றை எல்லாம் பண்பாடு உள்ளடக்கு கின்றது. மனிதனுடைய ஆற்றல்கள் செயற்றிறன்கள் மனப்பாங்குகள் என்பனவும் பண்பாட்டின் அம்சங் களாகவே கருதப்படும்.
சந்த தரி சந்ததரியாகத் தொடர்ந்து வருவதே பண்பாடு என்றும், ஒரு சமுதாயம் தன்னுடைய எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச் செ ல வ தே பணி பாடென் றும் கூறப்படுகிறது. உலகிலே சில நியமங்கள் உண்டு. இந்த நியமங்கள் சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறு படும். ஆயினும் சமுதாயம் எதிர் பார்க்கும் உயர்ந்த விழுமியங்களைக் கொண்டிருக்கும் நியமங்களைக் கல்வி வளர்த்துப் பண்பாடடைய வைக்க முயல்கின்றது. ஆகவே கல்வியும் பண்பாடும் ஒன்றோடொன்று இணைந்து கல வியினுTடாகப் பண்பாட்டையும் பண்பாட்டினூடாக அறிவையும் வளர்த்தல் வேண்டும். 2ك மனிதன் எப்படியும் வாழலாம் (3 வி
岳
என்பது நியதியில்லை. இப்படித்தான் வாழ வேண்டுமென்பதே நியதியாகும். பாடசாலைகளில் ஒழுங் கும்
§ 0^\, செலவழித்து நிம்மதியாயிரு
-75ତଣ୍ଡ୍
 

ஞானக்சுடர் :
ம் மரம்போல்வர்
என்பது திருக்குறள்.
கட்டுப்பாடும் மீறப்படுமானால் அது 1ண்பாட்டை மிகவும் பாதிக்கும் ான்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை.
பாடசாலைகளில் விழாக்கள் விளையாட்டுப் போட்டிகள் என்பன டைபெறுகின்றன. குறிப் பாக, பாட்டிகள் மூலம் கூட்டுறவு, ஒற்றுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, தால்வியை ஒத்துக்கொள்ளும் பண்பு, தால்வியைத் தாங்கிக் கொள்ளும் உளப்பாங்கு என்பவற்றை வளர்த்தல்
வணி டும் . பாடசாலைகளில பறுகின்ற இப்பயிற்சிகள் தான் ) (5 6)I 60) 601 அவன் 6) T(p L5
முதாயத்தில் சிறந்த குடிமகனாக பாழ வைக்குமென்பதை மனத்தாற் காள்ளுதல் வேண்டும்.
கல்வியின் அடுத்த மிகமிகப் ரதானமான அம்சம் சமயக்கல்வி ஆகும். மனிதனுடைய ஆளுமையை ழழுமையாக்கும் மனிதத்தன்மை, பாய்மை, அறம், முருகியல் ஆகிய லவும் வளர்ச்சியடைவதற்குச் சமயக் கல்வி' அவசியமாகும். காத்மா காந்தியடிகள் கல்விக்கு பிளக்கமளிக்கும்பொழுது
"மக்களின் உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் இயற்கைப் பறுகளை வெளிக் கொணர்ந்து பிளக்கஞ் செய்வது கல்வி' என்று sறுகின்றார்.
உலகில் எல்லா நாடுகளிலும்
ஆனால் வீணாக்காதே. ര്)
$ର୍ଣ୍ଣ

Page 26
ଝୁଣ୍ଟୁର୍ଣ୍ଣ
Draf Davir
உள்ள கல்வி முறைகளிலே சமயக் கல்வி முறையே முக்கியமானதும் தொன்மையானதுமாகும். மனித வாழ்க் கைக்கு என்றும் அடிப் படையாக இருக்க வேண்டிய ஆன்மீக நெறிகளைக் கூறுவதே சமயக் கல்வியாகும். சமயம் பல வகையிலும் வாழ்க்கையை வளம் படுத்தியுள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சமயம் மக்களின் வாழ்க்கை இலட்சியத்தை அறிவுறுத்துவதுடன் அன்பு, தியாகம், பண்பு, பணிவு, அடக்கம், மனிதத் தன்மை, தயை, தாட் சண்யம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. சமயங்கள் யாவற்றிலும் தியானம் முக்கிய இடம் பெறுகின் றது. அது சிதறும் சிந்தனைக்
"ஒழுக்கம் விழுப்ட உயிரினும் ஓம்ப
என வள்ளுவப் பெருந்தகை ஒழுக்கத்தின் உயர்வைப் பற்றிக் கூறுகின்றார். நாம் எத்தனை செல்வம் படைத்தவராயினும், எத்தனை பட்டம் பெற்றவராயினும், பண்டிதராயினும் ஒழுக்கத்தில் நிலை தவறுவோமே ஆயின் சமூகத்தில் மதிப்பை இழந்து விடுவோம். எனவே மனிதனுக்கு முக்கியமாக, உயிரினும் மேலாக வேண்டப்படுவது நல்லொழுக்கமாகும். இதனையே சமயக்கல்வி வலியுறுத்து கின்றது.
ஞானமே இந்து தர் மக் கோட்பாடாகும். சமயமும் மெய்யறி
Uà சரிதான் என்பதை உறுதிப்பு
ଵିର୍ଣ୍ଣ
 

କ୍ଷୁର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் $
கதிர்களை ஒருங்கு குவிக்கும் குவிவில்லையாகும். “மன ஒருமையே கல வியரின் elg Li u60 Lu T60T இலட்சியம் என்பது எனது முடிவு" எனச் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். சமயம் ஒரு கட்டாயப் LI (T L LD (T 8E5 LU 6MD நாடுகளிற் கற்பிக் கப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் அவ்வாறில்லை. எனினும் சமயக் கல்விக்குப் பதிலாக ஒழுக்கக் கல்வி போதிக்கப்படுகிறது.
நேர்மை, அன்பு, எளிமை, அடக்கம், தயை, உறுதி ஆகியன நற்செய்கைகளின் அம்சங்களாகும். இவற்றை அடைதலே நல்லொழுக் கத்தின் குறிக்கோளாகும்.
1ந் தரலான் ஒழுக்கம் ப் படும்"
வும் ஒன்றியுள்ளதை இந்து சமயம் வலியுறுத்துகின்றது. பகுத்தறிவு ஞானத் தை அடிப் படையாகக் கொண்டது பெளத்தக் கல்வி மரபு. அறியாமையிலிருந்து மக்களை விழித்தெழச் செய்து அவர்களைப் பரிநிர்வாண நிலைக்கு எடுத்துச் செல்ல உதவுவது கல்வி என்பது பெளத்தக் கொள்கையாகும். மன இருளை நீக்கி அறிவாகிய ஒளி பரப்பும் கல்வி எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். -
ஏழாம் நூற்றாண்டளவில் உதித்த இஸ்லாமியக் கல்வி
நித்திக்கொள் பிறகு முன்னேறு. இற :
76$ର୍ଣ୍ଣ

Page 27
ଝୁର୍ଣ୍ଣ
ஆ8 மாசி மலர்
மரபிற்கு மதமே அடிப்படையாகும். இஸ்லாமிய மறையாகிய “குர் ஆன்" கூற்றின்படி ஞானம் முடிவற்றது. இம்மார்க்கத்தில் ஒருவன் அறிவை இறுதி யாத்திரைவரை தேடவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. சமயம், சமய அனுட்டானம் ஆகியன புனிதமான இடத்திற் போதிக்கப்படல்
வளர்த ஞ
சிவநெறிக்காலநிதி
சிந்தனையைத் தூண்டிடும்
சிங்கார வேலவனின் 8 கந்தனையே நினைத்திடும்
கரங்களை அலங்கரிக் உந்தனையே காணாமல் உ ஒவ்வொரு திங்களிலும் வந்தனைகள் செய்திடுவோம்
வளர்க ஞானச்சுடரே!
போதுமெ பிறர் உன்னை வைவார்க இன்சொற்களாகக் கருது. நீ எக்க எவ்விடத்தும் பிறரை வன்சொல் சு கிடைத்தது கூழாயினும் அத6 செய், பழம்பாயேயானாலும் பஞ் பொருளாயினும் அதனைக் கற்கண மெய்ப்பதங் காண்பாய்.
விடாமுயற்சிக்கு சொந்த ܛܬ̈ܐU 8
-
ଵିର୍ଣ୍ଣ
 

ஞானக்சுடர்
வேண்டுமென்பது இஸ்லாமிய மரபுக் கொள்கையாகும்.
கிறிஸ்தவ மரபும் சமயத்தைக் கல்வியின் மையமாக அமைத்து எழுந்ததாகும். சமயமே கல்வியின் கரு. தூய வாழ்க்கையில் இறைவனை அடையக் கல வி துணையாக வேண்டும்.
(406
இராசையா. பூரீதரன்
சிறப்பம்சங்களைத் தாங்கியே சிருங்கார அட்டையுடன் கருத்துக்கள் பலவற்றுடன் கும் கலைஞானக் களஞ்சியமே ள்ளமது உறங்காதே b உன்வரவை எதிர்பார்த்தே
வரும்வரையும் காத்திருப்போம் ஒளிர்க உலகெங்கனுமே!
*
15üD LD5UIIh 5ளாயின் அவ் வன் சொற்களை ாரணத்தைக் கொண்டும், எப்போதும்
[ới 606)Ju_IT(395. னை நெய் அன்னமாகக் கருதி உணவு F60)600TU T.85 d5 கருதிப்படு. கசப்புப் ண்டாகக் கருதி உட்கொள். அதனால்
மானதே வெற்றி என்பது. ര്)
77- V2) }ଞ୍ଜିର୍ଣ୍ଣ

Page 28
କ୍ରୁର୍ଣ୍ଣ
திருக்குறள் - திருவ
டாக்டர் கஸ்து
(தமிழ்
கடவுள் வாழ்த்து:-
திருக்குறளில் "கடவுள் வாழ் கருத்துக்களை இனிப் பார்ப்போம்.
இறைவனின் பண்பு நலன்கை வழிபாட்டினால் விளையும் பயன்களையும் “இப்பிறப்பினில் இை கொய்துநான் இயல்
என்று வெளிப்படையாக நமசிவாu வழிப்படுத்திச் சைவநெறி தழைத்தோங் எழுத்துக்கள் எல்லாம் அகரத்ை உலகம் ஆதி பகவனை முதலாக உடை தலைமையானது இறைவன் ஒருவன் அசையாது" என்ற கருத்தின்படி இறைவ6 "அந்தம் ஆதி என்ம -டெ "தனிமாமுதல்" பெட “ஆதி முதல்வர்" டெ இறைவன் ஒருவன். இதனை (சிவபுராணம் பா. எண். 5)
'ஆதியார் என்றும் ஆதி நாயகள் எ சிவபெருமானைச் சேக்கிழார் குறிக்கின்
திருவள்ளுவர் இறைவனின் ப6 வணங்குதலே, கற்றதனால் ஆய பயன் வேண்டிய குறிக்கோள்களில் உலக கொள்வதுடன், உயிரின் தேவையாகி அதனை அடையக்கூடிய வழிமுறைக6ை குறிக்கோள்" என்கிறார் பேரா. கருவை. திருவாசகமும் ஒப்பாய்வு ப.23)
தன்னை அறிபவன் ܘܦܼܰܪU ܕܶ
-7 @等等等岛等等等等等等等等等等等等等等等等é
 

କ୍ଷୁର୍ଣ୍ଣ ତ୍ରୁ ஞானக்சுடர் ଖୁଁ
(தொடர்ச்சி. }
ாசகம் ஒரு பார்வை
fராஜா அவர்கள்
நாடு)
த்து' என்ற அதிகாரத்தில் உள்ள
ளையும், வழிபடும் முறைகளையும், : ) பொதுமறை விளக்குகிறது. திருவாசகம் ஒ8 600TLD6)f G பொடு அஞ்செழுத் தோதி”
-அற்புதப் பத்து- G மந்திரத்தை ஒதுக என்று ஆன்மாவை ? கச் சிவனை வழிபடுக என்கிறது. தை முதலாக உடையன. அதுபோல : யது. சைவ சித்தாந்தக் கொள்கைகளில்
என்பது. "அவனன்றி ஓர் அணுவும் 4 ன் ஒருவன். அவனே முதல்வன் என்கிறது. னார் புலவர்' மய்கண்டார். சி. போ. நூ. பா. எண் 1 1. நமிநந்தியடிகள் பா.எ. 33 1.பு. திருஞான. பா.எ. 985, 1133. 'ஏகன்' என்கிறார் மாணிக்கவாசகர், !
ன்றும் பெரியபுராணத்திற் பல இடங்களிற் : றார். (பெரியபுராணத்தில் முப்பொருள். ப.25) ண்பினை விளக்கி, அவன் திருவடி : என்கிறார். "உலகில் கற்றுக் கொள்ள 4 கியல் தேவைகளை நிறைவேற்றிக் : ப வீடுபேற்றிற்கான அவசியத்தையும் ? ாயும், கற்றுக்கொள்வது தலைமையான பழனிச்சாமி அவர்கள். (திருக்குறளும்
பிறரை அறிவான். 2)
G - ዕጣS
ନିର୍ଣ୍ଣ

Page 29
ଝୁମ୍ପୂର୍ଣ୍ଣ
இவ்வுலகத்தில் அறம் செய்வது சிற்றின்பம் நுகர்வதும் வீடுபேறு பெற:ே உயர்வு பெறச்செய்வது வீடுபேறு ஆ இதனையே திருவாசகத்தின் சிவ பிறப்பின் பயன் உயிரை இறைவனிடம் உணரலாம். இதனை,
“இப்பிறப்பு அறுத்து எம் பெருமான் பல என்ற அடிகளால் உணரலாம் ( "மெய்யே உன் பெ என்ற அடிகளின் மூலம் இை கிட்டும் என்பதனை அறியலாம்.
"மலர்மிசை ஏகினா நிலமிசை நீடுவாழ் என்ற மூன்றாவது குறட்பாவில் இ கிட்டும் என்பது பெறப்படுகிறது. திருவாசகம்:-
இறைவனை நினைந்து நெக்கு குறிப்பாகவும், பூமாலையும், பாமாலை மாணடிசேர வேண்டும் என்று வழிகாட்( "ஆமாறுன் திருவடிக் பூமாலை புனைந்
இவ்வுலகத்தில் வரும் உடற்பி அடைவார்க்கு இல்லையென்பதை, (4, எடுத்துக்காட்டாக,
“வேண்டுதல் வேண் யாங்கும் இடும்பை என்ற கு என் பிறவியை வேர் அறுப்பாய் என்றே என்று, வேண்டுகிறார் மாணிக்கவாசகள் திருக்குறளும், அறக்கடலாக விளங்கும் அறத்திற்கு எதிரான கடலை நீந்திக்க
Uà தோல்வி வெற்றியைக் ܊
繫 -7 @學學學學學學經學為學等等經經學為蚤辱
 
 

), பொருளை நேரிய வழியிற் சேர்ப்பதும், வ எனலாம். இவ்வுலகிற் பிறந்த உயிரை கும்.
புராணத்திலும், திருப்பள்ளியெழுச்சியிலும் கொண்டு செலுத்துவது என்று நவில்வதை
எமை ஆண்டு அருள்புரியும் ாளி எழுந்தருளாயே! மேலும், சிவபுராணத்தில் ான்னடிகள் கண்டின்று வீடுற்றேன்" றவனின் திருவடிகளை நாட வீடுபேறு
ன் மாணடி சேர்ந்தார் வார்" (3) றைவனை வணங்க இம்மையில் இன்பம்
ருகி வேண்ட வேண்டும். என்பதனைக் யும் இறைவனுக்கு அணிவித்து அவன் நிகிறது திருவாசகம். எடுத்துக்காட்டாக, க்கே அகங்குழையேன் அன்புருகேன் தேத்தேன்"
(திருச்சதகம் 14)
என்ற பாடலைக் காட்டலாம். னியும், உள்ளச்சோர்வும் இறைவனை 7,8) குறட்பாக்கள் வலியுறுத்துகின்றன.
டாமை இலானடி சேர்ந்தார்க்கு
ਉ6੦ (4) நறட்பாவைச் சுட்டலாம். நின்னருளால் நான் உன்னை அடைக்கலமடைந்தேன்
(அடைக்கலப்பத்து) இறைவனின் திருவடியை நினைக்காதவர், டக்க முடியாது என்கிறது. இதனை,
கற்றுக் கொடுக்கிறது. ീp ; 9- -- 等等等等等等等等等等等感等等等馏等等ó

Page 30
ଝୁଣ୍ଟୁଣ୍
"அறவாழி அந்தண6 பிறவாழி நீத்தல் ஆ
நாம் செய்கின்ற வினைகளே ந சிலப்பதிகாரம், மணிமேகலை - போன்ற எடுத்துக்காட்டாக, அறநெறிச்சார வென "இறந்த பிறப்பிற்றாட பிறந்த பிறப்பா ல செய்யும் வினையா தெய்தும் வினையி நல்வினை, தீவினை - அவை விளைவிக்கின்றன. இதனை,
"இருள் சேர் இருவில் பொருள்சேர் புகழ்ட
இறைவனை வணங்கப், பிறவித்துன்பம் நீந்த முடியும் என்பதனைப்,
“பிறவிப் பெருங்கடலி இறைவன் அடிசேர
6T6 இதனையே திருவாசகமும்,
"யானேதும் பிறப்பஞ்
வானேயும் பெறின்
தேனையும் மலர்க்ே மானேயுன் அருள்ெ
:இ மற்றவர்களைப்பற்றிக் கவலைப்படுமு 驚 -2 OeYYYYYSYTOyySOyYYTLyOSYYSOTyyOSOyOLOTOyOyOyyLOyySOyOSy
 

ஞானச்சுடர் 4
ன் தாள்சேர்ந்தார்க் கல்லாற் அரிது” (8)
என்ற குறட்பாவால் உணரலாம். மக்கு முன் வந்து நிற்கும். இதனைச் பிற இலக்கியங்கள் வழியும் அறியலாம். ண்பாவைப் பார்ப்போம். ம் செய்த வினையைப் றிக - பிறந்திருந்து லறிக இனிப் பிறந் ன் பயன்” (பா, எண், 59) யே இம்மை, மறுமையிற் பயனை
னையும் சேரா இறைவன்
ரிந்தார் மாட்டு" (5)
என் கிறது குறள் , *
விலகும். மேலும் பிறவிக் கடலையும்
b நீந்துவர் நீந்தார் ா தார்" (10) ன்ற குறட்பா நமக்கு உணர்த்துகிறது.
சேன் இறப்பதனுக் கென்
கடவேன் வேண்டேன் மண்ணாள்வான்
மதித்துமிலேன் கொன்றைச் சிவனேயெம் பெருமான்எம் பறு நாள் என்று என்றே
வருந்துவனே"
(திருச்சதகம்)
என்கிறது. (தொடரும்.
ன் உன்னைப்பற்றிக் கவலைப்படு. இற
ՕTTOyOSOyyYLOyYOSOyTyOTYTySYYSYYYTyOLOyOTyOSYYekOe

Page 31


Page 32


Page 33
କ୍ରୁର୍ଣ୍ଣ
$8 மாசி மலர்
ële BGOrcés UITCbt
திரு. கலைமணி க. தெய்ே
மனிதனைச் சிறந்த பண்பாள னாக்கும் சாதனங்களுள் ஆலயம் தலைசிறந்தது எனலாம். அதனா லன்றோ கோவிலில்லாவூரிற் குடியிருக்க வேண்டாமென்ற பொருள் மொழி வழங்கிவருகின்றன? எனவேதான், மூலஸ்தானம் மேவும் மேலைத்திசை யின் நடுவே அமைந்த நன்னீர்க்கேணி யானது தாகமும் சோகமும் தீர்த்தல் போன்று ஆத்மதாகமும் வாழ்க்கைச் சோகமும் மிக் கோர் துTநீராடி, ஆலயத்தில் அமைதிபெறும் சோதி வடிவான ஞானாகரமே செல்வச் சந்நிதியான் திருத்தலமாகும். மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் முருகனின் அமைவிடமாக ஆரோகணித்து உயர்வு பெற்றுள்ளது.
மனிதகுல நாதவிந்து சுரேராதி தேவர்களாயும் மனித பண்பாட்டுக் களஞ்சியங்களாயும் கோவில்கள் அமைவு பெற்றுள்ளன. அவை இகபர யோக போக இன்பத்தை ஈர்ந்தளிப் பனவாகும் இவ் வுணி மைகளை நன்குணர்த்தவே எமது வேலன் நல்லார் பலர் கூடி நயந்து வலைவீசும் தொண்டைமானாற்றின் ஓரத்தில் குழந்தை வடிவில் நின்று ‘எம்மை ஆதரித்து அமைவாய் ஐயனே" என்ற அசரீரி வாக்கினைக் கொடுத்தருளினார். ஆற்றின் மையத்தில் நின்று மீன் பிடித்துக் கொண்டுற்ற வைதிகத்
இ தன்னிடமுள்ள கெட்டதை அறிந்து
=2 @等等等等等等等等等等邸等等等等等等等等等é
 

ଔର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் ஒ3
ஆறுபடை முருகன்
வந்திரம் A.I. J.P. அவர்கள்
தந்தையானவர் உடன் கரையேறி : வந்து “யார் பிள்ளாய் யார் பிள்ளாய் யென அழைத்த வண்ணம் அங்கு மிங்குமாகத் தேடினார். எமது ஐயன் முருகன் சிரிப்பொலி முழங்கச் சிவந்தகாலும், தண்டையும் அழகிய வேலுமாகத் தாழ்ந்து மிதந்து காட்சி ? கொடுத்தார்" விரிந்த நாடும் : குன்றமும் நிலையென மகிழாதே ? விளங்கு தீபம் கொண் டெனை : வழிபடவரவேண்டும் எனப் புகன்றார் : அருட் கண் பார்வை நல்கினார். ' வேதியர் ஏங்கி இளைத்து இசைந்து ஈரவிழிகுவிய இருகரங் குவித்து அப்பனே முருகா ஆனந்த சோதியே 4 இழிவு கொணி ட வலைஞன் : யான்புலால் பிடித்துப் பிழைப்பவன் : புலாலுண்பவன் பித்தன் மாமிச : வாடையகலா வயோதிபன் என்னைப் பார்த்து “உங்களை ஆதரிக்கச் சொன்னீர்களே” பூசைசெய்யர் புனிதம் : வேண்டும் எனக் கறிவில்லையே எப்படியப்பா என்னால் முடியும் என்று : அடியற்ற மரம்போலத் தரையில் : வீழ்ந்து கலங்கி வணங்கினார். ஆ8 உடனே முருகப்பெருமான் திருக்கை : வேலினால் அவர்தம் சிரசின்மேற் : பொறித்து ஞான உபதேசம் செய்தருளினார். பெரியார் எழுந்து : பார்த்தபோது அழகன் முருகனைக் காணாது வியந்தார். அருள் கொடுத்த :
கொள்பவன் கெட்டவன் ஆவான். (2)
ಸಿಫ್ರೂಟಿ

Page 34
ଝୁର୍ଣ୍ଣ
1 draf i Daor
அண்ணல் பெருமான் ஆலம் விழுதில் அசைவுறா வெளியாக நின்று "திருவடியும் சிலம்பும் சிலம்பூடுருவப் பெரு வடிவேலுமாகக காட்சி கொடுத்து “ஐயனே அசைவுறாதே இன்றுடன் நீ அருட் கடாட் சம் பெற்றாய். அஞ்ஞானம் அகன்றது. கலானந்தம், பேதாந்தம், வேதாந்தம், சித்தாந்த ரூபராகிவிட்டாய் இனி என்னை உன்னகத்தே பூசிப்பாய். பூசனைகள் பூவரசமரத்தடியில் ஆராத் திப்பாயாக யான் துலங்கிடுவேன். தூபதீப ஒளிநடுவே"யெனத்திருவாய் மலர்ந்தருளிக் கரைந்தருளினார் எனச் சந்நிதியான் புராண வரலாறு கூறுகின்றது.
எனவே இப் பெரியாரின் அரவணைப்போடு கூடிய மரபினரால் ஒப்பரிய அபிஷேக ஆராதனைகள், அன்னதானங்கள் அமைவுற்றிலங்க எம் பெருமானின் கடாட்சப்பேறு காரண கர்த் தாவாக இருந்து வருகிறது. அத்தோடு எமது நாட்டு மொழி மறைமுதலேமுந்து கணபதியி கழியவருபொருளே கண்ணின் மணிய கலாப மயிலேறிக்காத்தருளும் தொன் கார்குழலான் கனிவுற்ற கதிர்மணிச் (
ஆச்சிரமப் பணிகளுக்கு உத முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும் செ. மே
க. இ. இலங்ை பருத்தி தொலைபேசி இலக்
ఫ్ట్వే" தன்னை மற
ୱିଣ୍ଡ୍ରୋତ
ہے"
 

ஞானச்சுடர் 4
இந்து சமய மக்களின் பேருதவிகள் அளப்பரிய சேவைகளாகக் கிடைப் பதற்கும் தொண்டர்கள் சமய கலாச் சாரப் பணிப்பாளர்கள் அனைவரினதும் சேவைகள் மிகமிகப் பாராட்டக் கூடியதாகத் "தொட்டணைத்தூறும் மணற்கேணி போல்" மேலோங்கி வருவதும் ஈழத்தின் மிகத்தொன்மை யான பாடல் பெற்ற ஸ்தலமாக அமைவு கொண்டதும் செல்வச்சந்நிதி யானின் திருவோலக்கற்கத்திருவுலா வைப் அட் டதக் கிலுள்ளாரும் பெருமையோடு போற்றத் தான் தோன்றீஸ்வரரான பேரருட்கந்தன் கருணையே அருள் ஞானயோகக் கடலாக மிளிர்கின்றதென்றால் அது ஒன்றே தொண்டைமானாற்று முருகன் சிறப்பினை வெளிப்படுத்துகின்ற தெனலாம். "வேலை வணங்குவதே வேலை" என்ற செந்தழிழ்த் தேன்துளி தித்திக்கத்தித்திக்க நயந்துரை பாடிப்பாடி பணிகுவாம்.
வின் தம்பியே செந்திருவே ான திருவுருவே ண்டையூர் வந்துற்றதெய்வமே நிதம் செல்வச்சந்நிதி மேவிய புண்ணியனே
சரணம்
வி புரிய விரும்பியோர் கீழே உள்ள
ாகனதாளில்
P 7481
க வங்கி
த்ெதுறை Eլb 021 - 2263406
கடவுளை அறி. 2) :
22- Śā%; &ର୍ଣ୍ଣ

Page 35
ଝୁମ୍ପୁର୍ଣ୍ଣ
8 Draf daoir
சிவபக்தியில் சிறப்பு
맨』
திரு. நா. நல்
இவ்வாறாகப் பரஞ்சோதியார் என்னும் சிறுத்தொண்ட நாயனார், திருநீலகண்ட நாயனார், திண்ணனார் என்னும் கண் ணப்ப நாயனார் ஆகியோரது உன் னதமான அன்புநிலையைப் பார்த்தோம்.
சிறுத்தொண்டர் தமது ஐந்து வயதுப் பாலகனை அரிந்து கறிசமைத்துச் சிவனடியாருக்கு அமுது படைக்கின்ற அளவுக்குச் சிவன்மீது அன்பு வைக்கிறார்.
தினமும் சிவனடியாருக்கு அமுது உண்ணக்கொடுத்த பின்பே தாம் உண்ணும் விரதத் தில் உறுதியாக இருக்கிறார்.
அந்த விரதம் முறியக்கூடாது என்பதனால் தனது மகனையும் அரியத் துணிகிறார். **
இதற்கு அவரது அணி பு மனையாளும் தாதிப் பெண்ணும் ஒத்துழைப்பு நல்குவதும் போற்றத் தகுந்ததே.
“மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான் வளர்த்தக்காள் வாழ்க கைத் துணை' யாக அவருக்குக் கிடைத்திருக்கிறார்.
தந்தையும் தாயும் மனமுவந்து மகனை அரிந்தமையினாலே பெண் அடிமை என்று பேசுவதற்கில்லை.
: S சிந்திக்கச் சிந்திக்க மனிதன் தன்ை
ୱିଣ୍ଟ୍ରି
 

ஞானச்சுடர்
ෆිඩ් - (தொடர்ச்சி. } ப்பெற்ற சிவனடியார்
D6
லதம்பி அவர்கள்
சிறுத்தொண்டர் சிவன் பால் வைத்த அன்பும் சிவனடியாரிடம் கொண்ட அன்பும் மகத்தானவை. G
திருநீலகண்ட நாயனார் , இறைவனாகிய திருநீலகண்டர்மீது G கொண்ட பற்றுதலைத் தெரிந்து, "திருநீலகண்டம்" மீது சத்தியஞ் : செய்தமையால் அச்சத்தியத்தை மீறாமல் ஒழுகுகின்றார். G
தமது குலத் தொழிலாகிய மட்பாண்டம் வனைதலைச் செய்யும் 4 போது சிவனடியாருக்காகத் "திருஒடு" செய்வதையும் பார்க் கிறோம். ? மனையாளையன்றி, வேறு எந்தப் R பெண் ணையும் மனத்தினாலும் "தீண்டாமை" விரதங்கொண்டு மூப்புப் பிணியும் கிட்டியபோதும் அதனைப் : பின்பற்றுகிறார்.
'இல்லற மல்லது நல்லறம் அன்று' என இல்லறத்துறவியாகவே : நின்று சிவனன்புக்குப் பாத்திரராகிப் பேரின்ப நிலையை அடைகிறார். G
சிறுத்தொண்டரும் திருநீல கண்டரும் இல்லறத்தில் நின்று : சித்தத்தைச் சிவன்பால் வைத்து வாழ் நாள் முழுவதும் வாழ் நீ து
காடடியவாகள.
ஆனால், கண்ணப்ப நாயனாரோ ? ஐந்து நாட்களே தொண்டு செய்து
ன மாற்றி அமைத்துக் கொள்கிறான். (') :
23熙等等等等等等等等等岛等等等等等等等等等等ó

Page 36
ଝୁମ୍ପୁର୍ଣ୍ଣ
$8 மாசி மலர்
அன்பு நிலையிலே சிவபெருமானது பரீட் சையிற் சித் தி (முத் தி)
பெறுகின்றார்.
தமக்குத் தாமே வைத்தியம் பார் கி கும் வைத் தனியர் கள்
இருக்கிறார்கள். ஊசி ஏற்றுவதோடு சிறு சத்திர சிகிச்சையையும் தாமே தமக்குச் செய்வார்கள்.
ஆனால், கண்ணப்பர், தமது அன்புநிலை காரணமாகச் சிறந்த உறுப்பாகிய கண்ணையே தோண்டி
"அன்பிலா ரெல்ல என்றும் உரியர்
என்று வாழ்ந்த ஒருவரைக் காண்கிறோம்.
ஆறே ஆறு நாட்களில் சிவ அ அடைகிறார் என்னும்போது, இதற்குப் என்பதையும் நாம் உணரவேண்டும்.
"........ போனநாட்ெ மண்ணிற் பிறந்த
இங்கே நாம் காணும் நாயனார்கள் மூவரைப்போல் அன்பு செலுத்தி இறைவனை அடையும் வல்லமை என்னிடம் இல்லையே என்று கவலைப்படும் அடியார் ஒரு வரை முதலாவது பாடல் காட்டுகிறது. இரண்டாவது பாடல், கண்ணப்பநாயனார் இறைவனிடம் காட்டிய அன்புநிலை தனக்கு வரவில்ேைய எனக் கழிவிரக்கங் கொண்டு மாணிக்கவாசக சுவாமிகள்
LITIԳեւ 15l.
தமக்குக் கண்ணப்ப நாய னாரைப் போன்ற இறை அன்பு நிலை
பிறரை அளவுக்கதிகம் நம்புவே ܐܸܬ̣0 %܊
ଵିର୍ଣ୍ଣ
 

ஞானக்சுடர் ஒ8
எடுத்து வேறோரு நோயாளிக்குச் சிகிச்சை செய்யும் வைத்தியராகச் செயற்படுவதைச் சேக்கிழார் நமக்குக் காட்டுகிறார்.
தான், சிவனடியார் மேல் வைத்துள்ள அன்பினாலே தனது பிள்ளையை அரிகிறார் சிறுத் தொண்டர். இங்கே கண்ணப்பர், தனது சிவபக்தியைக் காட்டுவதற்காகத் தனது கண் ணையே தோண் டி எடுக்கிறார்.
ாம் தமக்குரியர் அன்புடையார் பிறர்க்கு
வள்ளுவர் சொன்ன இலக்கணத்தில்
ன்பினில் உச்சநிலை பெற்று பேரின்பம் பூர்வீகப் புண்ணியமும் காரணமாகிறது.
சய்த அவை ார்க்கு வைத்தபொருள்" ஆகும்.
வரா விட்டாலும் , தன்  ைன ஆட்கொண்டு இறைவன் தனக்கும் அருள் செய்திருக்கிறார் என்பதாக அவர் காட்டுகிறார்.
மேலும், மாணிக்கவாசகர் ஞான மார் கி கத் தரில ଡ୍ର (ly é, இறையருள் பெறுகிறார். தன்னைப் பாவியேன்,நாயேன், நாயிற்கடைப் பட்டவன் என்றெல்லாம் தாழ்த்திக் கூறுகின்றார்.
பெரியவர்கள், நான், எனது என்ற அகங்கார, மமகாரங்கள் அற்ற வர்கள். அப்படித்தான் கூறுகின்றனர். இதனை "அவையடக்கம்" என்று
த பலர் அழிவுக்குக் காரணம். ീ) ; శ్లో سے 24 କ୍ଷୁର୍ଣ୍ଣ

Page 37
ଝୁର୍ଣ୍ଣ
சொல்லலாம். அன்றியும், கண்ணப்பரது அன்புநிலை மிகவும் உயர்வானது; எவராலும் செய்யமுடியாதது என்பதை யும் வாதவூரர் சிறப்பித்துப் பாடியிருக் கலாம்.
அல்லது, நமக்கு ஒரு பாடம் கற்பிப்பது போலவும் அவர் காட்டி யிருக்கலாம்.
கண்ணப் பரது அன்புநிலை எமக்கு வராவிட்டாலும் நாம் ஏதோ
விநாயகப் பெருமான
பிள்ளையாருக்கு இருப்பது டே அவ்வளவு பெரிய செவிகள் இல்லை விநாயகள் துதி. சூர்ப்பம் என்றால் மு காதுகள் ஏன் அப்படி? "நாம் எல்லே உழன்று பிள்ளையாரின் திருவடியாகி ஐயோ! இந்தக் குழந்தைகள் என் பா இவர்களை விரைவில் கரைசேர்க்க செல்வோம்! என்று தமது முறம் போன கடந்து செல்கிறார் விநாயகப் பெரு
ஆட்டி வைட்
மனிதனை நல்வழியில் போக ஆசையாகிய சங்கிலி, எத்தனை வைத்து மனிதனைப் பேயாய் அலை
பெருங்காட்டிலே அகப்பட்ட அலையும். அதனால் கல்வி, கேள்வி
s
இ சிறிய உதவிகளை மறக்காதே ஆன
-2,
 

ஒரு வகையில் முயன்று இறைவனது அன்புக்குப் பாத்திரமாகியதனால் இறைவன் எம்மையும் “ஆட்கொண் டருளினான்" அதுபோல, எல்லா ஆன்மாக்களும் இறைவனிடத்திலே அன்பு வைத்துப் பேரின் பநிலை பெறுதல் வேண்டும் என எமக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார் என்று Gas Toir (86). TLDITEs.
அன்பே சிவம். (முற்றும்)
ரிவர் பெரிய காதுகள்
ான்று வேறு எந்தத் தெய்வத்துக்கும் ). “ஓம் சூர்ப்பகர்ணாய நம" என்பது றம்; பிள்ளையாருக்கு முறம் போன்ற ாரும் பிறவிப் பெருங்கடலில் கிடந்து ய தெப்பத்தைப் பற்றியிருக்கிறோம்" தத்தைப் பிடித்துக் கொண்டார்களே!
வேண்டுமே! விரைவாகக் கொண்டு *ற காதுகளை அசைத்துக் காற்றைக் மான் நமக்காக!
பது ஆசை
விடாமல் கட்டும் வலிமையுடையது வந்தாலும் போதாது என எண்ண ய வைத்து ஆட்டி வைப்பது ஆசை.
பஞ்சைப்போல், ஆசையால் மனம் பிகள் யாவும் அழிந்து போகும்.
ல் சிறிய தவறுகளை மறந்துவிடு. (2)
5- عليكم
懿等等等等等等等等等等ö

Page 38
କ୍ରୁର୍ଣ୍ଣ
8 1 draf daoir
இ
கிரத்தி%ரின் வழி
மதுரகவி காரை. எம். பி.
பிட்டுக்கு மண்சுமந்த கட்டுக்குள் கைகட்டி பிரம்படிகள் பெற்றானை தரம்காத்து வாழ்வானை இடுகாட்டில் கூத்தாடி இடும்பா வனத்தில் முல்லை மலர்போல தில்லைப் பெருமன்றில் கங்கைத் தலையானைக்
Dä605U_166 மீனாளின் பற்றெல்லாம் விட்டுப் கற்றைச் சடையானைக் சுடலைப் பொடியானைச்
ESL606) நிகர்த்த காளைக் கொடியானை ஆளும் நாயகனை ஆனைத்தோல் புலித்தோலால் 6)IIT60)6II அளந்தாளை ഖിസൈറ്റൂu|b கல்லடியும் நல்லடியாய் பெற்றானை எல்லோரும் சிவராத்திரியில்
பக்தியே
பணத்தின் துடுக்கினாலும், ப காண முடியாது. பக்தி ஒன்றாே அறஞ்செய்யாது தீவினை புரிந்தோலி படுத்தும்.
இ கடவுள் பெயரைச் சொல்லித் தொடர்
-2 @等等等等等等等等馏等等等等等等等等等等等岛
 

$ର୍ଣ୍ଣ ତ୍ରୁ
%ருமீ கிரிச் சிறப்பு
அருளானந்தன் அவர்கள்
ஞானச்சுடர் ஓ
பெருமானை மனையாட்டி நின்றானை கணக்குன்றிப் பேசும்திரு வாசகத்தில் தமிழ்காத்து ஆள்வானை இரவெல்லாம் Ꮿl6ᏡᎠ6u6ᎧlfᎢ60Ꭰ60Ꭲ இறையாகிக் காப்பானை முத்தமிழைப் பூப்பானைத் திருநடனம் செய்வானை கருநீலம் உண்டானை மனத்தில் நிலைத்தானை பரதேசி ജ്യങ്ങITഞങ്ങ്
60556)TU D606) ULT6060 சுடுகாட்டில் கிடப்பானை கருணை மனத்தானை கயற்கன்னி அம்மையை ஆடலிலே ബേങ്ങിങ്ങ് அங்கம் மறைத்தானை வண்டமிழைப் பூப்பாளை சொல்லடியும் விருப்பமுடன் நச்சரவம் பூண்டானை ) சிவனை வணங்குவோம்.
பெரியது
டிப்பின் முறுக்கினாலும் பரமனைக்
6)(3u Esté00T6)Tib.
ரை வறுமைப்பேய் பிடித்து அல்லற்
முற்பிறப்பில்
ங்கிய காரியம் கெட்டுப் போகாது. 2ற
6
2
熙等等等等等等等等等等等等等等等等等等等ó

Page 39
ଝୁର୍ଣ୍ଣ
á98 infraf inaoir
அருணகிரி சுவ கந்தரல
பண்டிதர் திரு. சி.
வள்ளிக் கண நெற்றாப் பசுங்கதிர் செவ் முற்றாத் தனத்திற் கிணி பற்றாக்கை யும்வெந்து ச செற்றார் கினியவன் றேே
முதிராத பசுமையாகிய கதிர்களு புரிகின்ற நீலவண்ணமுள்ள வள்ளிநாய இனிய தலைவராகிய பெருமான் ய மலராகிய அம்பும் அம்புக்கூடும் பு ; சாம்பராகும்படி நெற்றிக் கண்ணால் எரித் தேவேந்திர உலகத்திற்கு மணிமுடிடே (நெற்று பழமுதிர்ச்
தானப்பயன் எட் பொங்கார வேலையில் 6ே எங்கா யினும்வரும் ஏற்பல வங்கா ரமுமுங்கள் சிங்க சங்காத மோகெடு வீருயிர்
அறம்புரியாது கெட்டுப்போகும் மன வேற்படையைச் செலுத்திய முருக இரந்தவர்க்கு இட்ட பலன், தப்பாமல் எ அவ்விதம் கொடுக்காமல் மூலையில் உங்களது அழகிய வீடுகளும், மனைவி அந்தத் தனிவழியில் துணையாக வரு
நல்ல அறிவுரை கொடுப்பது எ ܥܸܪU %܊
ଵିର୍ଣ୍ଣ
 

$ର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் $ G - (தொடர்ச்சி. ாறிகள் அ Egg | மங்காரம்
வேலாயுதம் அவர்கள்
வனே மணிமுடி வேணல் காக்கின்ற நீலவள்ளி ப பிரானிக்கு முல்லையுடன் ங்க்ராம வேளும் படவிழியாற் வந்த்ர லோக சிகாமணியே.
நடைய சிவந்த திணைப்புனத்தைக் காவல் கியின் முற்றாத இளம் கொங்கைகளுக்கு ாவரெனில், கரும்பு வில்லும் முல்லை : அதைப்பற்றியிருந்த உடலும் தீய்ந்து தவராகிய சிவபெருமானுக்கு இனியவனும் : ான்றவனும் முருகக்கடவுள் ஆவார். சி, இக்கு- கரும்பு, யாக்கை- உடல்,
ப்போதும் உதவும் வலைவிட் டோனருள் போலுதவ வர்க் கிட்ட திடாமல்வைத்த ார வீடு மடந்தையருஞ் போமத் தனிவழிக்கே
தள்களே! மிகுந்து ஒளிக்கும் கடலின்மேல் ப்பெருமானின் திருவருளைப்போலவே வ்விடத்திலாயினும் உங்களை நாடிவரும். 4
பொதுக்கி வைத்திருந்த பொன்னும், : |யரும் உயிரானது யமயுரிக்குப் போகின்ற மோ.
ளிது அதன்படி நடப்பது அரிது. (')
27- 彩 幂等等等等等等等感等等等等等等等等等等等@

Page 40
କ୍ରୁର୍ଣ୍ଣ
துக்கம் நீங்கவன சிந்திக்கிலே னின்று சேவி வந்திக்கி லேனொன்றும் வி சந்திக்கி லேன்பொய்யை புந்திக் கிலேசமுங் காயக்
மனத்தின் கிலேசங்களையும், அகற்றுதற் பொருட்டு மயிலை வாகனமா செய்கின்றேனில்லை. அவன் ஆலயங்களு தண்டையணிந்த திருவடியை 6)I600II பலவற்றுள் ஒன்றையாவது சொல்ல பொருளைச் சேர்கின்றேனில்லை, பொu சத்தியத்தை நிலைநாட்டினேனில்லை.
பஞ்சபூதாதி வரையற் றவுணர் சிரமற்று புரையற்ற வேலவன் போதி றுரையற் றுணர்வற் றுடவற் கரையற் றிருளற் றெனதற்
பஞ்சபூதங்களும் நீங்கி, பேச்சு உயிரின் தன்மையும் அற்று, உபாயம் எனது எனும் மமகாரம் அற்று, பரம்பொரு பொருளை கிரவுஞ்சகிரி அற்று அசுரர் வெகுண்ட குற்றமற்ற வேற்படையை உ6 செய்தவாறு என்னே!.
fulginstaliam
எண்ணெய் படிந்த காகிதத்தில் ை படிந்த உள்ளத்தில் அருள் தோன் தடவு. பாசம் விலக சாதுக்களே
முதுமை பக்குவத்தி ܬܬ̈U
କାଁଧ୍ -2. @箏淄等淄
 

ଔର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் ஒ8
கை செய்திலேன் க்கி லேன்றண்டைச் சிற்றடியை பாழ்த்துகி லேன்மயில் வாகனனைச் நிந்திக்கிலே னுண்மை சாதிக் கிலேன் கிலே சமும் போக்குதற்கே.
உடலின் துன்பங்களையும், அறவே கவுடைய முருகப்பெருமானை தியானம் நள் முன்னின்று நினைக்கின்றேனில்லை, ங்குகின்றேனில்லை, அவன் பெருமை S வாழ்த்துகின்றேனில்லை. அப்பரம் ப்மையை இகழ்ந்து நீக்கினேனில்லை,
கள் பொய் வாரிதி வற்றச்செற்ற
த்ெத வா பஞ்சபூதமுமற்
} றுயிரற் றுபாயமற்றுத்
றிருக்குமக் காட்சியதே.
அற்று, அறிவு அற்று, சரீரம் அற்று, ! அற்று, எல்லை அற்று, இருள் அற்று, ! ளே தானாக இருக்கும் அந்த உணரும் ரின் தலையறுபட்டு கடல் வற்றுமாறு : டைய முருகப்பெருமான் ஞானோபதேசம் ?
(தொடரும்.
Iü BLITěř
ம படியாது. அதுபோல பந்த பாசம் றாது. எண்ணெய் போக சுண்ணாம்பு ாடு பழகு, அறநூல்களைப் படி,
ன் அடையாளம். രീ
5ー عليكم $ର୍ଣ୍ଣ

Page 41
ଝୁର୍ଣ୍ଣ
இ8 மாசி மலர்
மானுடத்தை ே
மாண்புமிகு
(un85m unig;
மாதரின் ந
திரு. வ. குமாரச
மாதரின் தன்மைகள் எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்ற கேள்வியை யுதிஷ்டிரர் வினா வியதனால் பீஷ்மர் பெண்களின் தன்மைகளை தேவலோகத்தில் சுமனை சாண்டவி என்ற பெண்களின் உரையாடலை வைத்தே விளக்கிக் கூறலானார். சுமனையை நோக்கி சாண்டவி கூறத்தலைப்பட்டாள். காவி உடை அணிந்தோ, மரவுரி தரித்தோ, சடை வளர்த்தோ யான் இல்லத் தினின்றும் நீங்கித்தவம் செய்தோ தேவலோகம் வந்து சேர்ந்தேன் இல்லை. இல்லத்தில் வாழ்ந்து எனது கடமைகளைச் செவ்வனே செய்தேன். எனது கணவனின் உள்ளம் வேதனை யடையும் வண்ணம் நான் ஒருபோதும் உரையாடுவதில்லை. பெற்றோருடன் இருந்த காலத்தில் பெற்றோருக்கும், மணம் செய்துகொண்டதன் பின்பு மாமன் மாமியாருக்கும் மற்றும் பெரியோர்கட்கும் அடங்கி, அவர் கட் குக் கீழ் ப் படிந்து நடந்து கொண்டேன்.
எனது கணவனுக்குத் துன்பம் ஏற்படுத்தக் கூடிய காரியங்களை நான் செய்வதில்லை. கணவர் எனக்கு
கைக்கு வராததைக் ܐܐܲܠܪܵ] %؟
 

Bର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் ஒ8
6. மன்மைப்படுத்தும்
拿 கோட்பாடுகள்
நத்திலிருந்து) ல்லொழுக்கம்
Fாமிஜயர் அவர்கள்
மட்டும் கூறிய இரகசியமான விடயங் களை ஒருவருக்கும் கூறியதில்லை. 4 கணவனுக்குப் பணிவிடைகள் செய் வதில் மிகக்கவனத்துடன் ஈடுபடுவேன். அவர் விரும்பும் உணவுவகைகளைப் பக்குவமாகத் தயார் செய்து கொடுப் (8 Lu 60Ť . கணவர் விரும் பாத எச்செயலையும் நான் செய்வதில்லை வீட்டுக்காரியங்கள் அனைத்தையும் ? சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பேன். கணவர் வெளியூர் சென்றிருக்கும் : வேளைகளில் அவர் சென்ற காரியம் வெற்றி பெறவேண்டும் என்று பிரார்த் தனைப் பூஜைகளில் ஈடுபட்டிருப்பேன். * கணவர் வெளியூர் சென்றிருக்கும் வேளைகளில் ஆபரணங்கள் அணிந்து மலர் சூட்டி: மையிட்டு அலங்கரித்திருப் : பதைத் தவிர்த்துக் கொள்வேன். 2
கணவர் அயர்ந்து உறங்கும் வேளைகளில் அவரைத் தூக்கத் தினின்றும் எழுப்புவதில்லை. வீடு வாசல், பாத்திரம் எல்லாவற்றையும் 4 சுத்தமாக வைத்திருப்பேன். ஒருவரைப் : பற்றியும் அவதூறு பேசுவதில்லை, ? ஒருவருடனும் நெடுநேரம் நான் பேசிக்கொண்டிருந்து எனது நேரத்தை வீணாக்குவதில்லை. பேசத் தகாத ே
கணக்குப் பார்க்காதே. 2)
29ー ရွှံ3 路等等等等等等等等等等等等等等等等等等等等ó

Page 42
ଝୁଞ୍ଜର୍ଣ୍ଣ
8 1 draf daoir
வர்களுடன் பேசுவதில்லை. நிற்கக் கூடாத இடங்களில் நிற்பதில்லை. அயலவர் உறவினர்களை அன்புடன் அரவணைத்து நடந்து கொள்வேன். எப்பொழுதும் சுத்தமாக இருப்பேன், எந் நேரமும் இன் முகத் துடன் இருப்பேன். கோபம் பொறாமை என்பனவற்றை அடக்கி மிகப் பொறுமையுடன் வாழ்ந்து வந்தேன். இத்தகைய சீலங்களை நான் கடைப்பிடித்து வாழ்ந்தமையால்த்தான் இன்று நான் தேவ உலகில் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றேன். என்று தனது தன்மைகளை எடுத்துரைத்தாள்.
பெண்களின் தன்மைகளைப் பிதாமகள் கூறிமுடித்ததும் அவற்றை செவிமடுத்திருந்த யுதிஷ்டிரர் மீண்டும் ஒரு வினாவை வினாவினார். “பிதாமகரே நல்லோர், தீயோர் நடத்தைகள் எப்படி அமைந்திருக் கும்? அவற்றை தயை கூர்ந்து விளக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பிதாமகள் பீஷ்மர் எடுத் துரைக்கத்தொடங்கலானார் “தரும நந்தன! தீயவராய் இருப்பவர்களின் செயலும் சொல்லும் தீயவையாகவே இருக்கும், அவர்களிடம் கட்டுப்பாடு என்பதே இருக்காது. அவர்களைக் கட்டுப் படுத் துவதும் முடியாது. அவர்களிடம் அடக்கம், அன்பு என்பன இருக்கமாட்டாது. இதனால் இவர்கள் தீமைகளையே எப்பொழு தும் செய்வார்கள்.
இனி நல்லோரின் இயல்பு எப்படி இருக்கும் என்பதனைக்
S్న தேளுக்கு மணியம் கொடுத்தா
ଵିର୍ଣ୍ଣ
 

bର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் $
கூறுகிறேன் கேட்பாயாக. நல்லவர்கள் உணவருந்தும்போது பேசக்கூடாது. ஈரக் கையுடன் உறங்கக் கூடாது. வயது முதிந்தவர்கள், சுமை தூக்கி வருபவர்கள், பெண்கள், நோயாளர் கள், சிறுவர், பிராமணர், பசுக்கள், மன்னர் முதலானோருக்கு வழிவிட வேண்டும். விருந்தினர், வேலைக்காரர், சுற்றத்தவர் எல்லோருக்கும் ஒரே தன்மையான உணவழிக்கவேண்டும். தான் மட்டும் தனித்துச் சிறந்த உணவை உண்ணக்கூடாது.
வாக் காலும் , மனதாலும் நல்லொழுக்கம் உடையவராயப் இருத்தல் வேண்டும். அடைக்கல மாய்த் தன்னை நாடி வருவோரைக் காப்பாற்ற வேண்டும். காலை, மாலை இரண்டு வேளைகளில் மட்டும் உணவருந்த வேண்டும். இடையில் எவ்வித ஆகாரமும் புசிக்கக்கூடாது. இவ்வாறு உணவு உட்கொள்வது உபவாசம் இருப்பதற்குச் சமமானது. புத் திர பாக் கியம் பெற்றுக் கொள்வதற்கு மட்டுமே பெண்களுடன் (மனைவியுடன்) சேர வேண்டும். அந்நிய நாட்டில் வசிக்கநேர்ந்தாலும் தமது பணி பொழுக் கங்களைப் பேணிக் காப்பாற்ற வேண்டும். வேறிடங்களில் வசிக்க நேரும்போதும் கூட விருந்தோம்பலைக் கைவிடக் கூடாது. வயதிற் பெரியோர்களை, அவமதிக்கக்கூடாது. அவர்களை வேலைசெய்ய ஏவுதல் கூடாது. முதியோர்கள் நிற்கும்போது தான் உட்கார்ந்திருக்கக்கூடாது. குறைவான
ல் நொடிக்கு நொடி கொட்டும். 2) :
3O- ဒါ့3 懿等等等ó

Page 43
seOSTOTOSOSOOSOSTOTOSOSOTOSTOSOOSTOSTOSyOSTOSYTOSeOTOS
மாசி மலர்
ஆடையணிந்திருக்கும் ஆடவர் பெண்களைப் பார்க்கக்கூடாது. மனச் சுத்தமே சுத்தங்கள் அனைத்திலும் சிறந்தது. ஞானத்தை அறிந்து ஞான வழிமுறையைப் பெறுவதே சிறந்த அறிவாகும் மனத் திருப்தியே ஒருவனுக்கு கிடைக்கக்கூடிய மிக மிக உயர்ந்த செல்வமாகும். மாலை வேளைகளில் ச் சான்றோர்களை அணுகி அவர்களின் உபதேசங் களைக் கேட்க வேண்டும்.
புலனடக்கம், மன அடக்கம் இரணி டையும் எப்பொழுதும் பழகிவருதல் வேண்டும். பாவங்கள் என்று வரையறை செய்யப்பட்டவை எதனையும் எக்காலத்திலும் செய்யக் கூடாது. அதுமட்டுமன்றி மறைக்கப் பட்ட பாவம், பாவவழிகளின் செல்ல மேலும் மேலும் வழிவகுக்கும். எனவே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பாவம் செய்திருப்பின் அதனைச் சான் றோரிடத்து வெளிப்படுத்தி பாவ நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். தர் மமே மேன் மைக் குக் காரணம் என்பதனை சகலரும் அறிந்திருக்கின்றனர். தர்மத்தை தனது மன உந்துதலினாற் செய்ய வேண்டும். ஆடம்பரமும் படாடோபமும் செய்யக் கூடாது. கொல்லாமை, சத்தியம், பொறுமை, கொடை என்பவற்றை
ஆராயப் வு ஏதுமரின் றி b கைக்கொண்டொழுகுவாயாக. இந் நான் கும் தர்மத் தின் ஊன்று கோல்களாக விளங்குகின்றன. உனது முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய
சிறு தீமைக்கு இடம் கொடுத்த ܐܟܿܬ0 ܊
GS التي
so
صحة
ୱିଣ୍ଟ୍ରିକ୍ତ
 

କ୍ଷୁର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் $
வழியில் நீயும் உனது வாழ்க்கையை ஒ8 அமைத்துக்கொண்டு நடப்பாயாக" இப் படியாகப் பற் பல தர்ம : உபதேசங்களையும் பீஷ்மர் அன்று உபதேசித்தார். இப்படியாக ஐம்பது ? நாட்கள் வரை சென்று பீஷ்மரின் 4 உபதேசங்களைப் பாண்டவர்கள் கேட்டறிந்து கொண்டனர். ஐம்பதாவது ? நாளின் பின்னர் பீஷ்மர் கருத்திற் கொண்டு காத்திருந்த உத்தராயண காலம் வந்தது.
பீஷ்மரின் உபதேசங்கள் ஒவ்வொன்றும் உண்மையாக மனிதன் * மனிதனாக வாழ வழி செய்பவை. பெண்களின் கடமை என்பது எவ்வளவு உத்தமமானது என்பதனை நாம் கருத்திற் கொள்ள வேண்டும், ! பெண்ணிற்கு இவ்வளவு சிறப்பு ஏன் ? என்பதனையும் நாம் கருத்தில் G கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணினாலும் ஒவ்வொரு குடும்பம் 4 பாதுகாக்கப்படுகிறது. பெண் பொறுப் : புணர்வும் , நல் லொழுக்கமும் , ' நற்பண்பும் உள்ளவளாக இருக்கும் குடும் பங்கள் மேன் மை பெறும் என்பதனை நாம் உளம் கொள்ள 4 வேண்டும். ஏனெனில் குழந்தைகளைத் தன் உதிரத்தால் வளர்த்தெடுக்கும் அன்னையின் மனவியல்புகள் குழந்தை களிடம் அப்படியே படிந்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு மனிதரையும் பெற்றெடுக் கும் அன்னையின் இயல்புக்கேற்றவாறு குழந்தைகள் மனநிலை அமைகிறது. இவையெல் லாம் எல்லோரும் அறிந்திருக்கும்
ால் பெருந்தீமை புகுந்துவிடும். இற
37s କ୍ଷୁର୍ଣ୍ଣ

Page 44
ଝୁମ୍ପୁର୍ଣ୍ଣ
சாதாரண விடயங்கள் எனினும் அவற்றால் பெண்களின் மனப்பாட்டுக் கமையவே ஒவ்வொரு சமூகமும் அமைகிறது என்று ஒருவரும் நடைமுறை வாழ் கி கையில் சிந்திப்பதே இல்லை. அன்னையின் வழிகாட் டலே குழந்தையரின் அத்திவாரம் என்று சிந்திப்பதும் இல்லை. ஒவ்வொரு அன்னையின் முன்னும் ஒரு சமுதாயத்தை மேம்படுத்தும் பெரும் பணி வைக்கப் பட்டுள்ளது என்று அன்னையர் ஒருவரும் சிந்திப்பதில்லை.
அதரிலும் இக் காலத் து அன்னையர் குழந்தைகளை எவ்வளவு செல்லமாகவும், பிடிவாதம்
அறநெறிச் சி
tiLGill
கவிஞர். வ. யோக
கடவுள் ஒருவர்
கருணைய இடர்கள் வந்து இறைவன நடனம் ஆடும்
நாளும் 2 திடமாய் அவன சிறந்த வி
உழைப்பும் ஊக்கமும் ܘܬ݂U
等等等等等等等等等等邻等等等感等等等等/
 

ଔର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் $
உள்ளவர்களாகவும் வளர்ப்பதே மேலானது என்று சிந்திக்கிறார்கள். குழந்தைகளைக் கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றோர்களைக் காண்பது அரிதாகவே உள்ளது. அதரிக பண வருவாயரினால ப் பிள்ளைகளின் இஷடத்துக்கு நடந்து கொள் களிறார் களே அன்றிப் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் நோக கல வளர்த்தெடுத்தல குறைவாகவே காணப்படுகிறது. இவற்றை எல்லாம் சிந்தித்து அன்னையர் தம் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள மகத்தான பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதே எமது விருப்பாகும். (தொடரும்.
ந்தனை T ர் ஒருவர் இருக்கின்றார்
5ானந்தசிவம் அவர்கள்
இருக்கின்றார் புடன் எம்மைக் காக்கின்றார்
சேர்ந்தாலும் ன என்றும் மறவாதே நாயகனே உலகை ஆட்டுகின்றான் னப் பற்றிவிடு ாழ்வு பெற்றிடுவாய்
திறமையை உண்டாக்கும். 2) :
'32$ର୍ଣ୍ଣ

Page 45
ଶ୍ଵେଣ୍ଟିଣ୍ଡ୍
மாசி மலர்
ஆட்கொன
திருமதி யோகேஸ்வரி.
இறைவனைப் பணிந்து துதித்து எளிதிற் கிடைப்பதில்லை. ஆன்மாை அணுகவிடாது தடுத்து நிற்பதால் கா இறைவனது அருளாலேயே அவ இறையடியார்களும் பாடியுள்ளனர். அ உணர்ந்து பக்தி செய்யத்தொடங்கிய எண்ணியெண்ணி மனம் நோவதையும் கருவூர்த்தேவர் தாம் பாடிய தி தனது அனுதாபத்தைப் பாடியுள்ளதைச் உள்ளமுடைய நான் உன்னைக் கன கண்னெகா உள்ளக் கள் கசிவிலேன் கண்ணில்நீர்
தனது முன்னைய நிலையைக்கூறி “அ 66LITT.
கனவைப் போன்று மறையும் (ஐம்பொறிகளோடு) எனக்கு ஏற்பட்ட ஆட்கொண்டாய்
அக்கனா அனைய செல் ஐவரோ (டு) என்ெ இக்காலம் முழுவதும் ஒ என்னை ஆள் ஆவி
ஏங்குவார்.
"உனது பாதகமலங்களை என்ன உருகும்படியாக எளிதில் எழுந்தரு எல்லாவிடமும் எப்பொழுதும் நீக்கமற தான் ஆட்கொள்ளப்பட்ட அனுபவத்ை
[à பெரும்பாலோர் செய்வதுபோல் ெ
 

ଓଁ :-
ICT L L EU III Tiġieġ
சிவப்பிரகாசம் அவர்கள்
ப் பக்திசெய்யும் பேறு எல்லோருக்கும் வப் பீடித்துள்ள மலங்கள் இறைவனை லத்தை வீணாக்கி விடுவோம். னைப் பணியும் பேறு கிட்டியதாகப் பல அப்படி இறைவனது அருளால் அவனை பதும் தாம் வீணே காலங்கடத்தியதை அவர்களது பாடல்களிலே காணலாம். ருவிசைப்பா பாடல்களிலே இத்தகைய 5 காணலாம். "நெகிழ்ச்சியற்ற கல்போன்ற ள்டு கசிந்துருகியதுமில்லை" வனேன் நின்கண் சொரியேன்
என்று ஒரு திருவிசைப்பாவிலே
படி தானிருந்தும் என் ஆவியுட்புகுந்தாய்"
செல்வத்திற்காக ஐம்புலன்களோடு கலகத்தைப்போக்கி என்னுள்ளே புகுந்து
வமே சிந்தித் (து)
னாடும் விளைந்த
ழியவந் (து) உள்புக் (கு)
ன்டநா யகனே
என மற்றொரு பாவிலே பாடி
னப் பணியச்செய்தாய். எனது என்பெலாம்
ளிவந்து, உன்னை என்னுள் வைத்து நிறைந்து நின்ற அழகிய சுடரே" என்று
)த வேறொரு பாவிலே கூறுவார்.
சய்தால் நல்ல பெயர் எடுக்கலாம். ര]
33- ရွှံ8 $ର୍ଣ୍ଣ

Page 46
1 Draf 1Dair
“கரையாத கல்நெஞ்சக்காரனை மல்லாமல் அவனது என்பும் உருக வை செய்யவில்லை. எளிதாக எழுந்தருளி வி உள்ளத்துள் வைத்தான். அழகிய 6 நிறைந்தான்" என்று கருவூர்த்தேவர் கூ பாக்களையும் சேர்த்து நோக்கும் போ இச்சந்தர்ப்பத்தில் திருமாளிை “ஒளிவளர் விளக்கே" என்றும் பிறவித்து என்னுள்ளேயிருந்த (அஞ்ஞான) இருளை அழகிய விளக்கின் உள்ளொளியாய் சோதியுள்ளே ஒளிரும் சோதியே
இடர்கெடுத் (து) என்னை இருட்பிழம் (பு) அற சுடர்மணி விளக்கின் உள
தூயநற் சோதியுள்
பார்க்கும்போது அஞ்ஞான இருளகற்றி 6 இறைவனை ஒளி வடிவாகக் கண்டார் கருவூர்த்தேவர் தன் அனுபவத்ை முன்னைய மலங்களை முழுவதும் அக எழுந்தருளி எனக்குக் கருப்பஞ்சாறும் போன்று இனிமையாகினாய்' எனப் பா என்னையுன் பாத பங்கயt என்பெலாம் உருகறி உன்னைஎன் பால்வைத் ( ஒழிவற நிறைந்தஒளி முன்னைஎன் பாசம் முழு முகுத்தலை அகத்த கன்னலும் பாலும் தேனும் கனியுமாய் இனியை
திருமாளிகைத்தேவர் அற்புதமான கருவூர்த்தேவர், மனத்துள் உறைந்த செய்வதற்கு மூவுலகிலுமுள்ள இ6 பாடியுள்ளார். தன் முயற்சியில் தோற்ற
:இ தீய பண்பைத் திருத்திடும் கல்வி நல 3- ܊ OkOeYOSOLOSOYYYOSLOLOLOYOLOyOLOTyOSLOyOLOLyOSOyOLTyOLOySOyOLOLOyOLOyTOSOyS
 

籌鷲@
ஞானக்சுடர் ஓ
த் தன் பாதங்களைப் பணிய வைத்தது த்தவன் அச்செயலைக் கஷ்டப்படுத்தியும் பந்தான். தானே தன்னைக் கரைந்துவிட்ட ஒளியாய் நீக்கமற எங்கும் எப்போதும் றியுள்ளார்ரென்பதை அவரது மற்றைய தே புலனாகும்.
கத்தேவர் தனது திருவிசைப்பாவிலே நுன்பத்தை நீக்கி, என்னை ஆட்கொண்டு, ா அறவே இல்லாது செய்த பிரகாசிக்கும் விளங்குகின்ற தூய்மையான நல்ல
ஆண்டுகொண் (டு) என்னுள் எறிந் (து) எழுந்த ாளொளி விளங்கும்
சோதி
என்றும் பாடியுள்ளதையும் எங்கும் வியாபித்து நிற்கும் காரணத்தால் களோ என எண்ணத் தோன்றுகிறது. தத் தொடர்ந்து பாடும் பொழுது எனது bறித், திருமுகத்தலை என்னும் தலத்தில் பாலும் தேனும் ஆரமுதும் கனியும் (B6ffff. ம் பணிவித் (து) எளிவந் (து) து) எங்கும்எஞ் ஞான்றும் ண் சுடரே வதும் அகல 5மர்ந் (து) எனக்கே ஆ ரமுதும் யா யினையே
என்பது அவரது திருவிசைப்பா. சோதியைப் பாட முயன்றது போலவே, இறைவனின் இனிமையைப் புலப்படச் ரியவை அனைத்தையும் சேர்த்துப் ஆதங்கம் அவருக்கு இருந்திருக்கலாம்.
ல பண்பைப் பொலிவுறச் செய்யும். (') : 4鷲@

Page 47
1Draf 1Davr
இவர் அடுத்த எம்பிரா னாகி ஆண் எந்தையும் த
இறைவன் தன் தந்தையும் தாயுமாகில்
எனவே, இறைவனை வணங் பாதங்களைப் பணியவைத்து, உருகன நிறைந்து மலங்களைப்போக்கி இறை6 கூறுகின்றன.
பிறுவிப்
ஒருவன் ஆயிரம் பவுண்களை இளம் மனைவி, ஐந்து வயதுப் பால மழை பொழிந்து வெள்ளம் வந்து மூழ்கி விட்டது. அவன் பவுண் மூ இடது தோளிலும், மகனை வலது தே நீந்தலானான்.
மேலும் வெள்ளம் வந்துவிட அழுத்தின. ஏதாவது ஒன்றைவிட்ட சேரலாம் என்ற அக்கறை வந்தது. கனம் குறைந்து நீந்திவிட்டான்.
மேலும் வெள்ளம் வந்துவி விட்டாலன்றி நீந்த முடியாது என மகனை விடுவதா? என்று சிந்தித்த மணந்து கொள்ளலாம். குழந்தை ெ ஆதலால் மனைவியை விட்டு விட் வெள்ளம் என்பது பிறவிப் பெ மக்களாசை என்ற மூவாசையும் ஒ சேர்ந்தான். அநுபூதிக்கு ஆசைகள் முருகன் அநுபூதியைப் பெற வேை
και αδι இலட்சியத்தை அடைவ
ଵିର୍ଣ୍ଣ
 

$ର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் 3
பாவிலே
டநீ மீண்டே
யுமா யினையே
என தன்னை ஆட்கொண்ட
பிட்டதாகவும் பாடியுள்ளார்.
காதிருந்த கருவூர்த்தேவரைத் தன்
வத்து, உள்ளத்துட் புகுந்து, ஒளியாய்
பன் ஆட்கொண்டதாக அவரது பாக்கள்
LääLib
ாச் சேர்த்து வைத்திருந்தான். அழகிய கன் இவர்களுடன் இனிது வாழ்ந்தான்.
அவன் வாழ்ந்த ஊரே வெள்ளத்தில் ட்டையைத் தலையிலும் மனைவியை நாளிலும் சுமந்து கொண்டு வெள்ளத்தில்
ட்டது. மூன்று சுமைகளும் அவனை ால் சுமை குறையும். நீந்தி அக்கரை பொன் மூட்டையை விட்டான். சிறிது
ட்டது. இப்போது இன்னும் ஒன்றை எண்ணினான். மனைவியை விடுவதா? ான். மனைவியைத் தன் விருப்பத்தால் தய்வங் கொடுத்தாலன்றிக் கிடைக்காது. டான். சுமை நீங்கிக் கரை சேர்ந்தான். ருங்கடல். பொன்னாசை, மனைவியாசை, வ்வொன்றாக விட்டபின் முத்திக்கரை தடை ஆதலால், ஆசைகளை விட்டு {{BD.
தில் நேர்மை வேண்டும். திற
35

Page 48
ଝୁର୍ଣ୍ଣ
б யார் இந்த ( சச்சிதானந்த ரூ சச்சிதானந்தா சுவாமி குருநாதரின் ெ
சுவாமிகளும் எல்லாவற்றையும் கேட்டார். பின்பு அம்மையாரிடம் பின்வருமாறு கூறினார்.
" ஓம் ஓம் நீ பெரிய பணக்காரியல்லே! அடியவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தனான் என்று உனக்குள்ளே ஒரு பெரிய நினைப்பு என்ன? இப்ப பாத்தியே! ஆணவம் கழன்றால்தான் அநுபூதி கிடைக்கும். அதற் காகத் தான் உன் னைப் பிச்சையெடுக்க விட்டனான். மற்ற விடயமும் ஒன்று உள் ளது. பிச்சையெடுக்கிற நேரம் கவனித் தாயோ? ஒவ்வொருவரும் தன்னுடை யது தன்னுடையது என்று பிடித்து வைத்திருக்கிறார்களே! கவனித்தாயே? ஆனால் எல்லாம் இறைவனுடையது என்று அவர்களுக்குத் தெரிய வில்லையே'
சுவாமிகளின் இக்கூற்றுக்கள் அம் மை யாரின் உள் ளத த ல ஆழப்பதிந்தது தாம் தமது முன்னைய குடும்ப வாழ்வில் செல்வத்தில் இறுமாந்திருந்தது எல்லாம் எவ்வளவு முட்டாள்த்தனமானது. அறிவீனமானது என்பதை உணரலானார். மேலும் சுவாமிகள் ‘உன்னை யார் எது
;தவறு செய்வது மனித இயல்பு ܬܬ̈`0 8
-3 ↔等等經學等等經溪等等咨
 

熙等等等等等等儡等等等等等等等等感等等等ó ஞானக்சுடர் 翻
(ဝါးဒူဌm1_†ဒုံးဒါ... }
r) செல்லம்மா? ா ஆச்சிரமம் களின் வரலாற்றுச் சுருக்கம்
பழிநடத்தலில்
சொன்னாலும் திருப்பி ஏச வேண்டாம் என்று கூறியிருந்தேன். பின்பு ஏன் சில வீடுகளில் பிச்சையெடுக்கப் போவது மனத் தைப் பக் குவப் படுத்த வேயன்றி வேறெதற்கு இனிமேல இப் படி நடந்து கொள்ளாதே என அறிவுரை கூறினார்.
அம்மையாரைத் தவவாழ்வில் புடம் போடுவதற்காகவே பிச்சை 6I (61 i Lig5 st 35 st 85 சுவாமரிகள் அனுப்பினார். அம்மையாரும் இதன் மூலம் பல அனுபவங்களைப் பெற்றவராக தவவாழ்வில் இன்னும் உறுதிபெற்று விளங்கினார். சுவாமி களின் சமயாசமய அறிவுரைகளும் அவரிற்குப் பெரிதும் துணை புரிந்தன.
அன்றைய இரவை செல்வச் சந்நிதி தம்புச் சாமி மடத்தில் கழித்தார் அம்மையார். காலையில் அம்மையாரின் உறவினர்கள் அனுப்பிய சேலையை சுவாமிகளின் அனுமதியுடன் கட்டிக் கொண்டு கை த டியை வந் தடை நீ தார் அம்மையார். இங்கு அம்மையாரின் தவக்குடிலுக்கு நெருப்பு வைக்கத் தயாராக இருந்தனர் ஊரவர்கள். மெய் யடியார் களைப் புரிந்து
மன்னிப்பது கடவுள் இயல்பு. ويكي
5
ဝိဇ္ဇာပျို့စိုစ္ဆာန္ဒြဲနွာႏွစ္သစ္ကိုမြို့စိုစ္ဆာ (နွားနွားနွားနွဲ့နွဲ့နွဲ့နွဲ့နွဲ့နွဲ့နွဲ့နွဲ့ခိ

Page 49
ଝୁର୍ଣ୍ଣ
83 i Draf in6oir
கொள்ளும் திறனற்றவர்களாக அவர் கள் இருந்ததனால் அவர்கள் அவ்வாறு செயற்படமுயன்றனர். அம்மையாரும் மனம் நொந்தவராக சுவாமிகளிடம் “சுவாமி இவ்விடம் நான் வசிப்பது சரிவராது. என்னைப் பளைப்பகுதியில் ஆரும் அடியவர்கள் மடங்களில் விட்டுவிடுங்கோ' என முறையிட்டார். ஆனால் சுவாமிகளோ, "அம்மா எந்த இடம் உன்னை இகழ்கிறதோ அங்கிருந்துதான் நீ தவம் முடிக்க வேண்டும். அதுதான் உனக்கும் நீ கொண்ட தவத்திற்கும் பெருமை, நீ, இங்கேயே இருந்து தவம் முடிக்க வேணும் உனக்கு ஒரு குறையும் வராது" என்று கூறி அம்மையாரை ஆறுதல்ப்படுத்தினார்.
“இறைவனும் குருவும் ஒன்று தான்' என சுவாமிகள் அடிக்கடி கூறுவதுண்டு. வேண்டுவார் வேண்டு
அரிக்கும் பிரப
;29گى தெரிக்கும் படி நி உருக்கும் பன
6.16 சிரிக்கும் திறப் :ெ
இவ் வனுபவ மொழிகள் தம் வாழி வுடன் ஒத் துவருவதை அம்மையார் நினைந்தார். தவவாழ்வில் இது காணவேண்டிய ஓர் பகுதிதானே. இதை நான் தாங்கித்தானே ஆக வேண்டும் என்று ஆறுதலடைந்தார். இவ்வாறாக எதிர்ப்புகள் வரவர
அநுபவமே அருை ܐܸܬ̣] 8
G
ঙ্গেত سے *
2 التسمية
ဇီနွားနွဲ့နွဲ့နွဲ့နွဲ့နွဲ့နွာႏွစ္သစ္ကိုစ္ဆာနွားနွဲ့နွဲ့နွဲ့နွဲ့နွဲ့နွာန္ထန္ထန္ထ
 
 

ஞானச்சுடர் $
வதை ஈயல்ல இறைவன் குருவாகவும் ே வந்து ஆட்கொள்ளுவான் என்பது அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கும் பாமரருக்கு விளங்காத விடயம் அத்துடன் அவர்களிற்கு சிரிப்பான : விடயமும்கூட. இத்தகைய எண்ணம் கொண்டதால் தான் அம்மையாரையும் : ஏளனத்திற்குள்ளாக்கினர். ஊரவர்களும் உறவினர் களும் இறைவனின் பெருமை யையும் ஆட்கொண் ட குருநாதனின் மகிமையையும் அவர்கள் புரிந்திலர். அதனால் அம்மையாரின் தவ வாழ்வினை ஏளனம் செய்த தோடல்லாமல் இடையூறுகள் பலவும் செய்த வண்ணமிருந்தனர். இவ்வாறான : நிகழ்வுகளையெல்லாம் காணும் போது அம்மையாரிற்கு மாணிக்கவாசகரின் அனுபவ மொழிகள் நினைவுக்கு வரும்.
அதாவது
மற்கும் Iல்லாத தேவர்கட்கும் த்தன்றி ன்றசிவம் வந்து நம்மை Eகொள்ளும் ன்பது கேட் டுலகமெல்லாம் ம்பாடித் தள்ளேணம் கொட்டாமோ.
அம்மையாரின் பக்தியும் தவவாழ்வின் மீதான உறுதியும் அதிகரித்து வந்ததே அன்றி குறைவடையவில்லை.
மேற்படி மாணிக்கவாசகரின் 9 gODI LI 6) | மொழிப் பாடலிற் கு அம்மையார் பிற்காலத்தில் தெளிவான விளக்கங்களைக் கூறியுள்ளார்.
மயான ஆசான். இற
27

Page 50
ଝୁମ୍ପୁର୍ଣ୍ଣ
é98 infraif 1 D6oir
2
இப்பாடல் தொடர்பான அவர் கருத்து எண் ன எண் பதை பரிண் னைய வரலாற்றுப் பகுதிகளில் காண்போம். இவ்வாறாக அம்மையார் பல இடையூறுகளைச் சந்தித்து வரும் வேளையில் அம்மையாரின் தவ வாழ்வின் காவலனாக சுமார் முப்பது ஆண்டுகாலமாக இருந்து பணிபுரிந்த சுப்பிரமணிய சுவாமி அவர்களின் வருகை பற்றி இனிக் காண்போம்.
1955 பற் ஆணி டளவில் சுவாமிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சுப்பிரமணியம் என்பவர் கைதடி வடக்கில் வசித்து வந்தார். இவர் கைதடி தபாற் கந்தோரில் பணிபுரிந்து வந்தார். இவர் சுவாமிகளிடம் மிகுந்த பக்தி யும் மரியாதையும் கொண்டிருந்தார். ஓர் தினம் ஆச் சிரம கி குடிசையிலிருந்த சுவாமிகள் தமது அடியவரான சுப் பிரமணியத்தை அழைத்து வருமாறு ஓர் அன்பனிடம் கூறினார். யார் தம்மை அழைக்கிறார் களோவென எண்ணியபடி அங்கு வந்த அவர், தாம் அன்பு செய்யும் சுவாமிகளே எனக் கண்டதும் மனம் மிக மகிழ்ந்தார். சுவாமிகளும் அவரை அன்புடன் இருத்தி மறுதினம் அங்கு சேக்கிழார் குருபூசை நிகழ இருப்பதனால் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். வீட்டிலிருந்து தொழிலுக்குப் போகும் போதும், தொழில் முடிந்து வீட்டிற்கு
(A மற்றவர்களை சந்தோஷப் படுத்துபவளே
S st
ଵିର୍ଣ୍ଣ
 

ଧର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் ஒ8
திரும்பும் போதும் அவ்விடம் வந்து போகும் படியும், அம்மா காசு தருவார். தேவையான சாமான்களை அவருக்கு வாங்கிக் கொடுக்கும் படியும் கூறி வைத்தார். அவரும் சுவாமிகள் சொல்லிய பிரகாரமே செய்து வரலானார்.
இவ்வாறு இருக்கும் நாளில் சுவாமிகளின் அன்பர்கள் பலர் ஆச்சிரமத்துக்கு வரலாயினார். விசேட பூசைகளும் இங்கு நிகழ்ந்து வந்தன. சுவாமிகளிற்கு மாணாக்கள்களின் பணி விடைகளும் சிறப்புற நிகழ்ந்து வந்தன.
இக்காலங்களில் சுவாமிகளின் மாணாக்கராகிய பளைவேம் பொடு கேணி துரையப்பாவும் சுவாமிகளிடம் அடிக்கடி வருவார். அவர் சுவாமிகள் உணவருந்தியதும் அவருக்குப் படுக்கை விரித்துப் படுக்க வைப்பார். அம்மையாரிடம் 'அம்மா, இப்ப சுவாமியை நித் திரையாக்கிறன் பாருங்கோ" என்று கூறிவிட்டு தாயுமானவர் பாடல்களை மனமுருகிப் பாடுவார். சுவாமிகளும் 'சும்மா இருக்கும் சுகநிலைப்பேறு பெற்றவர். அவர் கணிகளோ திறந்தபடி இருக்கும். ஆனால் அவர் அத்வை தானுபவத்தில் இருப்பார். செல்வச் சந்நிதி தம்புச் சுவாமியும் அடிக்கடி, “உடையார் சுவாமி பெரியவன் தான்" என்று குறிப்பிடுவார்.
(தொடரும்.
உண்மையில் சந்தோஷப் படுகிறான். (') : ;5ー 驚 辱等淄@等淄等淄等淄等淄等淄@

Page 51
କ୍ରୁର୍ଣ୍ଣ
Draf daoir
6
01-08-2004 நித்திய அண்ணப்பணிக்கு * அம்பிகை களஞ்சியம் மருத்துவமனை 8 T. குழந்தைவேல் யாழ்ப்பாணம் * N.S. படிகலிங்கம் யாழ்ப்பாணம் ( த. பரராசசிங்கம் இந்து மகளிர் ஒழுங்6
வினோ நகைமாடம் UJITupTILIT600 lib விமால் கொழும்பு (க.கு } சண்முகராசா கொழும்பு (க.கு
T. தியாகலிங்கம் S.V.M ஐ. தங்கேஸ்வரன் (வங்கி) கொழும்பு 636)jir குருபூசைமடம் (க.கு.க) யாழ்ப்பா
LD(Cbg560TITfTLDLLib தி. துவாரகேஸ்வரன் ஈஸ்வரன்ரேடர்ஸ் * குகன் ஸ்ரோர்ஸ் மருத்துவமனைவீதி, 8 மகாராணி புடவையகம் பெரியகடை * மனோகரன் (செறன்டிப் நிறுவனம்) மக 8 பேரம்பலம் சகநிறுவனம் கஸ்தூரியார்
நகுலா நகைமாடம் ஸ்ரான்லி வீதி சுந்தரன் (மகாராணி) இளவரசி (மகாராணி) விஜித்தா ரெக்ஸ்ரைல்ஸ் பெரியகடை சாந்தி புடவையகம் நவீன சந்தை குபேரன் களஞ்சியம் மருத்துவமனை மீரா விவேகானந்தன் க. வேலுச்சாமி S. மிகிர்தா க. செல்வராசா ஆசிரியர் க. கமலன் சி. செல்வரஞ்சன் நிவேதா நவருபராசா சீ. அரியரத்தினம் 历6顶6TT压 பரஞ்சோதிமூலம் சத்தியாபரன் ஜே பூரீதரன்
நாணயத்தைப் போன்றதோர் ܛܬ̈ܐU
-3 siOeYOSLYYYYL OOTYOSLOySOyOSLOySOTeOLT LZSLOSO OyOSOySOTOSLOLyOSOeOyySe
 

$ର୍ଣ୍ଣତ୍ବ
ஞானச்சுடர் ஒ
(தொடர்ச்சி. :
இல் இருந்து
உதவி புரிந்தோர் விபரம்
வீதி யாழ்ப்பாணம் 1மூடை அரிசி (க.கு.க) 1மூடை அரிசி க.கு.க) 1மூடை அரிசி கை யாழ்ப்பாணம் 10கிலோ பை, 10புட்டி சம்பா 1மூடை சம்பா .க) யாழ்ப்பாணம் 1000. OO 5. Es) u J Tipt'IL I T6OOTLD 1மூடை சம்பா யாழ்ப்பாணம் 1மூடை அரிசி 3மூடை அரிசி, 10K பருப்பு ாணம் பொருட்கள் 40,000. 00
(க.கு.க) 1மூடை அரிசி யாழ்ப்பாணம் (பொருட்கள்) 10,000.00
யாழ்ப்பாணம் 2மூடை அரிசி யாழ்ப்பாணம் 1மூடை அரிசி
ாராணி யாழ்ப்பாணம் 2மூடை அரிசி வீதி யாழ்ப்பாணம் 2மூடை அரிசி யாழ்ப்பாணம் 1மூடை அரிசி
1மூடை அரிசி யாழ்ப்பாணம் 1மூடை அரிசி யாழ்ப்பாணம் 2மூடை அரிசி யாழ்ப்பாணம் 1மூடை அரிசி வீதி யாழ்ப்பாணம் 2மூடை அரிசி
லண்டன் 6OOO. OO
இன்பர்சிட்டி OOO. OO கரவெட்டி 1000. OO கட்டைவேலி 1200. OO
லண்டன் 1000. OO
அச்சுவேலி 2000. OO ഖൺിഖ'lറ്റു 2000. OO
ம் 10கிலோ பை. 5 1மூடை அரிசி Tமனி (கோண்டாவில்) 5000. OO
பண்டத்தரிப்பு 1மூடை அரிசி
பரம்பரைச் சொத்தில்லை. 竺]星
9

Page 52
ଝୁଣ୍ଟୁର୍ଣ୍ଣ
1Drl LDQt
சொக்கலிங்கம் செல்லத்துரை காளிே வே. சிவதாஸ்
பொ. ஜெயராஜா (t நா. தெய்வேந்திரம் @ அம்பாள் ரேடர்ஸ் கிருஸ்ணா பீடாக்கடை S. திருநாவுக்கரசு அப்புத்தளை(குகன் கணபதிப்பிள்ளை
ஓர் அன்பர் க.கு.க மூலம் சிவா பிரதேர்ஸ்
Dr. செ.சிவசம்பு
சோ. மோகனதாஸ்
சி. ரமணன் பிரதான வீதி S. ജിബ്ബേi
சி. குமாரசாமி ஆசிரியர் திலகராஜா குடும்பம் சுதுமை
திருமதி சரோஜினி சக்திவேல் குணேஸ்வரி இராஜேந்திரம் சின்னத்தம்பி நாகராசா இராஜசுலோசினி இராஜ ராகுலன் Dr. P. f6JLJT6)667 திருமதி ஆ. ரஞ்சினி P. அப்புத்துரை கணபதி களஞ்சியம் மு. கணேஸ் சு. பரமநாதன் இ. விஜாகன் இ. நடராசா திருமதி த. சிவபாதம் தி. இராஜேஸ்வரன் வடலி ச. செளந்தரராஜன் துர்க்கா நகை வி. இராசலிங்கம் நீதிமன்று வீதி ம சந்நிதி முருகன் 241 பருத்தித்துறை N. கேஷிநாதன் வேலாயுதம் ரவி N. ஜவகர்லால்நேரு
மனத்தின் இரு ܬܬ̈U
OS ബ
ୱିଣ୍ଟୁର୍ଣ୍ଣ
 

ଔର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் & காவிலடி பருத்தித்துறை 1மூடை அரிசி
500. OO
Uண்டன்) யாழ்ப்பாணம் 3000. OO |ந்திரா கபே நெல்லியடி 3500. OO
யாழ்ப்பாணம் 1மூடை அரிசி வண்ணார்பண்ணை 1மூடை அரிசி ஸ்ரோர்ஸ் மூலம்) 4மூடை அரிசி
கைதடி 1மூடை அரிசி
திருநெல்வேலி 1மூடை அரிசி
திருநெல்வேலி 1மூடை அரிசி தொண்டைமானாறு 5000. OO
LD6b6) TEBlb 500. OO பருத்தித்துறை 1000, 00 நீர்வேலி 500. OO பத்தமேனி 1000. 00 6) தொண்டைமானாறு 5000, 00
தொண்டைமானாறு 2000, 00 புலோலி தெற்கு 3000, 00
ஜேர்மனி 5000. OO சுண்ணாகம் 2000. OO
சுண்ணாகம் 1000. OO கொழும்பு 5000. OO
500. OO
வசாவிளான் 2000. OO கரணவாய் 1000. OO இணுவில் 2மூடை அரிசி ஜேர்மனி 20 யூரோ ஜேர்மனி 30 யூரோ தாவடி 5000. OO தாவடி 1000. OO
அடைப்பு பண்டத்தரிப்பு 1000. OO 5மாடம் கன்னாதிட்டி 10,000. 00 ல்லாகம் 1மூடை அரிசி 3200. OO
யாழ்ப்பாணம் 3மூடை அரிசி
வேலணை மேற்கு 2500. OO
ഖഞെബ 5000. OO
லண்டன் 4516. OO ளே அறியாமை. ീ) ;
2 S.
ΑΟ}ଞ୍ଜିର୍ଣ୍ଣ

Page 53


Page 54


Page 55
କ୍ରୁର୍ଣ୍ଣ
6.
GrørsrubåWfør
விகடகவி மு. திருந
கங்கையைத் த களி நடம் அங்கயற் கண்ண அருகினில் செங்கதிர் புனலு சீறிடும் க பொங்கி வந்து
பூதலம் வி
இங்ங்ணம் புவிை இறையவன் பங்கம் தீர்முருக LTTL5p 6 தங்க நற் சூலம் தனிப் பெரு எங்களைச் “சுன ஏனம்மா! !
கோவிலைக் கட்
குடமுழுக் கோவிலுக்கு உ
கோடேறி ஆவினை அடித்து அதைப் ப LIT6bluТLib DB6 ili பதைத்திட
குடிவெறி தலை (56)LD356 fig
கொடியவாள் கெ கொடுமைக
முன்னெச்சரிக்கை என்பது அ ܐܸܬ݂I)
-47 sOeeOSYSYTyOSeOyOSOOSL LySTO STOTOSTOSYSYTTOSYYLOTOST STO OZ
 

ଧର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானச்சுடர் இ8
வந்ததிங்கே?
வுக்கரசு அவர்கள்.
லையிற் சூடிக் புரியும் ஈசன் ரி நின்னை
இருத்திக் கொண்டே ம் காற்றும் -லும் தீயும் அழித்திடாமற் |யக்க ஆண்டீர்
யக் காத்த * உமையாள் ஒடு ன் வேலும் விநாயகனும் சேர்ந்து
தாங்கித் ரு வயிரவரும் காக்க ாமி” தாக்க பார்த்திருந்தீர்?
டி விட்டுக்
காட்டி விட்டுக் ரிமை கோரிக் நிற்பதாலோ? து கொன்று கிர்ந்துண்பதாலோ?
தம்மைப் க் கற்பழிப்பதாலோ??
கு ஏறிக் ரக் கொல்வதாலோ? ாண்டுவெட்டிக் ள் செய்வதாலோ??
|றிவின் மூத்த குழந்தை. മീ.)
ტა
କ୍ଷୁର୍ଣ୍ଣ

Page 56
ତୁର୍ଣ୍ଣ
நெடிய போர் நில ம
துடிதுடித் தி
துயர்
செங்கோலும் சீர் குை அங்கதைத்
அலறிே எங்கணும் அ ஏங்கிே தங்கமே! தா
தயை
ஊழிக் கூத்தி ഉ_ങബ| காளியாய் அ கைகெ ஆழி பெருக்
அழித்த பழிமிகு இச்
பரிதவி
விழியினால்
விநாய ஒளி தரு உ ஒளித்த அழியட்டும் ! அன்6ை பழி யென்ன
பாவிகள்
ஆறுமுகத்தி ஆறுமுகனின் உண்மைகள் திருமால், உருத்திரன், மகேலி ஆறுருவமும் முருகனு
திருப்தி என்பது ܬܬ̈U
ଵିର୍ଣ୍ଣ
 
 
 

$ର୍ଣ୍ଣ ତ୍ରୁ
கண்டு நொந்து கள் நிலை குலைந்ததாலோ? றந்த ஆவி ஒன்றாய்த் பகிர்ந்திட வந்ததாலோ??
இந்த நாட்டில் ன்றிக் கொடுங்கோலாக தூக்கிக் கொண்டு யே வெளியே ஒட மைதி குன்றி JU LDéğ58íT 6)JFTLITLD6Üb (&uu!! SÐlub DMT !!! புரிந்து எம்மைக் காப்பாய்
நினையாடிக் காட்டி ம் நீர் விரும்பியதால் புன்னை நீயும் ாட்டிச் சிரித்து ஆட
கெடுத்துப் பாய்ந்து து ஆசியாக் கண்டம் தன்னைப் செயலைக் கண்டு த்து அலற மக்கள்
உலகை ஆளும் கா! எங்குற்றாயோ? ந்தன் வேலை தேன் முருகா? செப்பு ஆசியாக் கண்டமென்று எயே உளத்தில் எண்ணப் செய்தார் மக்கள் i ஆனோம் அம்மா!.
திண் உண்மை ளை உணர்த்தும், கணபதி, பிரமா, ல்வரன், சதாசிவம் ஆகிய இந்த றுடைய சொரூபங்களே!
மன மகிழ்ச்சியே.
学2 尊 酪等等等等等僖等等等等等等感等等等等等等等ó

Page 57
முடிந்துவிட்டன. ஆலயத்திற்கு ருகின்ற அடியார்களது எண்ணிக் கையும் அதிகமாகிக் கொண்டிருந்த
டிப்படியாக அதிகரித்துச்சென்ற
நன்றாகச் செய்தால்
 

அனைவரும் சுறுசுறுப் பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தனர்; ஒன்பதாவது நாள் காலை 10.00 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து மரக்கறிகளை ஏற்றிக் கொண்டு சந்நிதி நோக்கிப்புறப்பட்டி அந்தக்கார் சராசரி வேகத்தில் சந் நித நோக் களி வந்
நல்லது பெறலாம். 丕

Page 58
କ୍ରୁଷ୍ଠିର୍ଣ୍ଣ
மாசி மலர்
கொண்டிருந்தது. வாகனத்திற்குள் இருக்கின்ற திரு சிவ ஆறுமுகசாமி, அதிபர் திரு க.ஆனந்தராஜா ஆகயோர் தாம் கொண் டு செல்லுகின்ற அந்த மரக்கறிகளை ஆச் சிரமத்தின் சுவாமிகளிடம் கையளிப்பதற்குரிய தூரம் நெருங்கி விட்டதால் தம்மை அதற்காகத் தயார்ப் படுத்திக்கொண்டார்கள். திரு சிவ ஆறுமுகசாமி அவர்களுக்கு சொந்தமான அந்தக் கார் ஆச்சிர மத்தின் வாசலில் பொருட்களை இறக்குவதற்கு வசதியாக வந்து தரித்து நின்றது.
அந்தச் சிறிய காரில் ஆறுமுக சாமரி அவர் களின் குடும் பத்தினரும் ஆனந்தராசா அவர்களின் குடும்பத்தினரும் உற்சவ காலம் ஆனபடியால் வழமைக்கு மாறான முறையில் அதிகளவு மரக்கறி வகைகளையும் ஏற்றிக் கொண்டு வந்த தைப் பார்த் து ஆச்சிரமத்தில் அந்நேரம் நின்ற அனைவரும் இந்தச் சிறிய காரில் இவ்வளவு ஆட்களும் பொருட்களும் வந்தனவா? என அதிசயித் து நின்றனர்.
நீண்ட தூரத்திலிருந்து வழமை போல மரக் கறிகளுடன் வந்து சேர்ந்த திரு சிவ ஆறுமுகசாமி, அதிபர் திரு க.ஆனந்தராஜா ஆகிய இருவரையும் இன் முகத்துடன் வரவேற்ற சுவாமிகள், அவர்கள் வாகனத் தில் கொண்டு வந்த மரக்கறிகளை விரைவாக இறக்கு
3 CuSA எது கிடைத்தாலும் திருப்தியில்
ଵିର୍ଣ୍ଣ
 

$ର୍ଣ୍ଣ ତ୍ରୁ
ஞானக்சுடர் 4
வதற்குரிய ஒழுங்குகளையும் செய்து முடித்தார்கள்.
தாம் சந்நிதி ஆலயத்திற்கு வருகை தந்ததன் முக்கிய நோக்கம் நிறைவேறிய திருப்தியில் இருவரும் ஆச்சிரமத்தின் சுவாமிகளிடம் தாம் ஆலயத்திற்குச் சென்று திரும்பி வருவதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு திரும்பவும் வாகனத்தில் ஏறிக்கொண்டார்கள். வாகனத்தைக் கோயிலடிக்குக் கொண்டு செல் வதற்காக இயந்திரத்தை இயக்கி வாகனத்தை ஒட்ட ஆரம்பித்ததுதான் தாமதம் வாகனத்தின் றொட் என்று சொல்லப்படும் மிக முக்கியமான அந்த இயந்திரப்பகுதி உடைந்து விட்டதை உணர்ந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த வாகனம் ஓடமுடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டது என்பதை அவர்கள் உறுதிப் படுத்திய பொழுது என்ன செய்வது என்று தெரியாது அனைவரும் குழப்ப மடைந்தவர்களாகக் காணப்பட்டனர். ஆனாலும் நடந்து முடிந்த சம்பவத்தை சிந்தித்த பொழுது மனதில் உடனடியாகவே ஒரு வியப்பு ஏற் பட்டது. ஆச் சிரம த தி ல மரக்கறிகளை இறக்கிய பின் இரண்டு அடிகள் கூட அசைக்க முடியாத கார் ஏறத்தாழ 20 கிலோமீற்றர் தூரம் மரக் கறிகளை ஆச்சிரமத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் வரை எதுவுமே நடைபெறாது காரியம் நிறைவாக நிறைவேற்றப் பட்ட அதிசயத்தை சிந்திக்கத்தொடங்கி
Uாதவர்களுக்கு தேவை அதிகம். ര്) A4淄等淄等淄等鷲@

Page 59
ଝୁଣ୍ଟୁର୍ଣ୍ଣେଷ୍ଟ୍ରି
னார்கள். தற்செயலாக இடைநடுவில் இவ்வாறான ஒரு பழுது காருக்கு ஏற்பட்டால் தமது நிலைமை எவ்வளவு சங்கடமாக இருந்திருக்கும் என்பதையும் சீர் தூக்கி பார்க்க ஆரம்பித்த பொழுதுதான் தாம் பெரிய கஷ்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டனர்.
இவ்வாறு அவர்களது உள்ளம் திருப்தியடைந்தாலும் அது ஒரு (p(g 60). LDU T60T திருப்தரியாக அமைந்துவிடவில்லை. காரணம் தாம் நிற்பதோ ஒரு ஆலயச்சூழல் தமது காருக்கு ஏற்பட்டிருப்பதோ பாரதூர மான பழுது இந்த நிலையில் வாகனத்தை எங்கே திருத்துவது, எப்படித்திருத்துவது, யார் மூலம் திருத்துவது இதற்கு எவ்வளவு காலதாமதம், பணச் செலவு என்பன ஏற்படும் என்பதைச் சிந்தித்த பொழுது தாம் எதிர்நோக்கியிருக்கும் சிரமங் களை நன்கு உணர்ந்து கொண்டார் கள். உண்மையில் அவர்கள் தமது வாகனத் தை அன்றையதினமே திருத்துவது அந்த வாகனத்தில் வீடு திரும்புவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று என்பதை அவர்கள் பூரணமாக தெரிந்து கொண்டதனால்த்தான் தற்பொழுது நிலைகுலைய ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் அவர்கள் ஆபத்பாந்தவனாகிய சந்நிதியானிடம் தமது கஷ்டத்தை ஒப்புவிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. இவ்வாறு சந்நிதியானிடம் தமது
உயர்ந்த நேர்மையில்தான் ܬܪ]
豪 -4 ó等等等等感邸等等等等等馏等等馏等等等é
 

$ର୍ଣ୍ଣ ତ୍ରୁ ஞானச்சுடர் *
மனக்குறையை முறையிட்ட அதே நேரம் ஆச்சிரமத்துக்குள் சென்று ஆச்சிரமத்தின் சுவாமிகளிடமும் தமது இக்கட்டான நிலையை இங்கிதமாக எடுத்துக்கூறினார்கள்.
பொதுவாக ஆலயத்திற்கும், ஆச்சிரமத்திற்கும் வருகை தருகின்ற அன்பர்கள் பூரணதருப்தியுடன் திரும்பிச் செல்ல வேண்டுமென்று எதிர் பார்க்கின்ற சுவாமிகள், அவர்களுக்கு ஏற்பட்ட இக் கட்டான நிலையை உணர்ந்து மிகவும் மனம் வருந்தி னார்கள் இந்தநிலையில் இவர்களுக்கு தான் எப்படி உதவமுடியும் என்று சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது இவ்வாறான வேலைகளைச் செய்யக் கூடிய ஆற்றல் உள்ள மட்டுவிலைச் சேர்ந்த கிருபா என்ற அன்பர் அங்கே ஆச்சிரம வளவிற்குள் தென்பட்டதை சுவாமிகள் கண்டு கொண்டார்கள். உடனடியாகவே அவரை அழைத்து வேண்டிய உதவிகளைச் செய்து உதவுமாறு கிருபா அவர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.
மட்டுவிலைச் சேர்ந்த கிருபா என்பவர் வாகனத்தில் உடைந்த பகுதிகளைக் கழட்டி அதனை நெல்லியடிக்கு கொண்டு சென்று : அங்கே அதனைத் திருத்தி மீண்டும் அதனைக் கொண்டுவந்து வாகனத்தில் பொருத்தி இயல்பான நிலையில் காரை இயக்கும் நிலைக்கு தயார்ப்படுத்தி விட்டார்கள்.
தமது காருக் கு ஏற்பட்ட பழுதினை இங்கே திருத்த முடியுமா
அதிகப் பணிவு இருக்கும். ര]
5

Page 60
ଝୁର୍ଣ୍ଣ
8 1 draf 1 DGaoir
தாங்கள் இன்று காரில் வீடு திரும்பலாமா என்று கவலையில் மூழ் கலியவர் களுக் கு எவ் வித சிரமமுமரின் றரி வேலைகள் அனைத் தும் திருப்தியாகவும் இவ்வளவு குறுகிய நேரத்தில் முடிவடைந்து விட்டதை உண்மை யில் அவர்களால் நம்பமுடிய ബിബ്ലെ.
திரு சிவ ஆறுமுகசாமி, அதிபர் திரு க.ஆனந்தராசா ஆகிய இருவரும் சந் நிதியானுடைய தருவருளிலும் சந் நிதியில இடம்பெறுகின்ற அற்புத நிகழ்வுகள் (6ìg5 TL ff LJ II 56)]Lổ saj, Lp LDIT 601 நம் பிக் கையும் விசுவாசமும் உள்ளவர்கள். இதே போன்று சந்நிதியான் ஆச்சிரமத்தின் வெள்ளி நிகழ்வுகள் மற்றும் விஷேட நிகழ்வுகளிலும் பங்கு பற்றுவதுடன் இங்கே இடம்பெறுபவை எல்லாம் சந்நிதியானுடைய திருவருளாலேயே இடம் பெறுகளின் றன 6] ଧୈf [3 உண்மையை உணர்ந்தவர்கள்.
இங்கே நித்திய அன்னதானப் பணிக்கு பங்களிப்பு செய்யவேண்டு மென்ற அவர்களது சிந்தனையையும் செயலும் தூய்மையுடன் இடம்பெற்ற
திருவாச திருக்கேதீஸ்வரம் பூரீ சபாரத்தின முன்னிட்டு திருவாசகம் முற்றோதல்
காலம்: 27.03.2005 ஞாயிறு கா அன்னதானம் இடம்:- பம்பலப்பிட்டி 31A ஜான
இபணத்தை ஏவலனாக வைத்திருக்காவி
G
S e
ଵିର୍ଣ୍ଣ
 

Bର୍ଣ୍ଣ ତ୍ରୁ
நிலையில் சந்நிதியான் அதைவிடவும் ஆழமான அருளை அவர்களுக்கு அள்ளி வழங்க அவர் களது சிந்தனையையும் செயலையும் மேலும் புனிதம் நிறைந்ததாக்கியுள்ள அற்புதத்தை அவர்களுக்கு நிதாசன மாக்கியுள்ளான்.
சந்நிதியான் தன்னை வழிபட வருகின்ற அடியார்களுக்கு நிறை வாக அன்னதானத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றான் என்பது அனை வரும் அறிந்த விடயம். அதனால் தான் அவனை அன்னதானக்கந்தன் என்றும் அழைக்கின்றோம். இதே போன்று அன்னதானத்தை வழங்கு வதற்கு பொருளையோ, நிதியையோ வழங்க விரும் புககின்றவர்களது விருப்பங்கள், தேவைகள் என்பவற்றை நிறைவேற்றி அவர்களது துன்பங்கள் கஷடங்களை நீக்கி அவர்களை அவர்களது பணியில் திருப்தியுடன் ஈடுபடுவதற்கும் பல விதமான அற்புதங்களைச் சந்நிதியான் தினமும் நிகழ்த்துகின்றான் என்பதை மேற்படி சம்பவத்தின் மூலம் எங்களால் நன்கு உணரமுடிகின்றதல்லவா. இதுதான் சந்நிதியானின் தனித்துவமும்கூட
ஓம் முருகா!
in 160th D60601.
சுவாமிகளின் 1Oஆவது ஜனனதினத்தை நிகழ்வு நடைபெறும்.
லை 5மணி தொடக்கம் பகல்
கிலேன், திருவாசகம் பணிமனை,
ரிட்டால் அது உன் எஜமானனாகிவிடும். (')
46窪》

Page 61
ଘୂର୍ଣ୍ଣ
1fyrsé 106 fr
ঢ়ে)
ஆண்டு எட்டைக்காணு பல்லாண்டு காலம் சி
சிவஞானச்செல்வர் சி.சி.
ஆதியும் அந்தமும் இல்லாத கை மிகையாகாது யாவரும் ஞானச்சு புனிதமான அறிவு நல் ஆக்கங்க ஒளி விளக்கே ஞானச்சுடரே வாழ்
பாரம்பரிய சிவபூமியில் உலாவரு சிறந்த தெய்வீக அறநெறிகள் த தெய்வீகம் கமழ்கின்ற சைவசிந்த நீடுழி காலம் வாழ்க! வளர்க! எ
தர்ம வழியில் இறைபணியை உ உலகமெல்லாம் அன்புடன் நல் மனச்சுவை தந்து நம் புனிதமான அக இருள் நீக்கும் ஞானச்சுடரே
நற்பணிகள் குன்றாத சந்நிதியான் நற்சேவைகள் பற்பல நன்றாக ஆ ஆற்றங்கரை வேல்முருகன் ஆறு ஆண்டுகள் பல்லாண்டு காலம் ெ பொற்சேவைகள் செய்து நற்புகழ் இலட்சுமி கடாட்ச நல்லொளி கா
துணிவுள்ள நெஞ்சுரமே கொண்டு சிவபூமியில் பல தடைகள் தாண் தகவுசால் ஆண்டு எட்டைக்காணு எல்லோர்க்கும் சந்நிதியான் பெரு ஒளிவிளக்கே தெய்வாம்சம் உள் ஆல்போல் தளைத்து அறுகுபோல
வாழ்க்கை எனும் பாறையை அறிவு ܬܪ]
-4 seOeOyTO OSOOSOSTyOSOZSOYYSYyOSOyOSeTO OTOSOTyOSTyySOyOSOyOSOyOSTOSOy
 

றும் ஞானச்சுடர் மலரே றப்புடன் வாழி! வாழி!
வரதராசா J. P அவர்கள்.
சவ சமயத்தின் ஆத்மீகமலர் என்றிடில் Li LD6)f 6T6óTLuft ள் சிறப்புடன் தந்திடும்
றி! வாழி!
நம் மக்கள் யாவரும் நித்தமும் ந்திடும் பொக்கிசமாய் நனை ஊட்டும் ஞானச்சுடரே! ன்றும் நிலைத்து வாழி! வாழி!
ள்ளன்புடன் பரப்பி வழி காட்டி
வாழ்வை தூய்மையாக்கி
! நீடுழி வாழி! வாழி!
ஆச்சிரமம்
ஆற்றிவர
முகனின் அருளோடு
மன்மேலும் வாழ்க
பெற்று நீடுழி காலம் வாழ்க
ட்டும் ஞானச்சுடர் மலரே வாழி!
FLQ
b
ம் புகழ்பேசும்
ள ஞானச்சுடரே! ஸ் வேரூன்றி நீடுழிகாலம் வாழி! வாழி!
பு என்னும் உளியால் செதுக்கு. ീ)
7
OSTySYYYYyYYYTySyyOSOyyYTOSOyOSYTyyyOyyyOyOeSeSe

Page 62
ଝୁମ୍ପୂର୍ଣ୍ଣ
88 inréil inair
ஞானச்சுடர் வா ରାଘ
1) பாணபத்திரனுக்கு 2) சூரபத்மன் 3) மூர்த்தி, தல, தீர்த்த வி 4) குகன் 5) உருத்திரர் பதினொருவன 6) நெடுமால்
7) திருப்பறியலூர் 8) திருவண்ணாமலை 9) நாராயணாஸ்திரம் 10) மட்டுவில் பன்றித்தலைச் 11) சூடுபடவேண்டும் 12) மனிதரில் தேவர், மனிதர் 13) திரு நாகலிங்கம், திரு 14) சரவணப்பொய்கை 15) சிவபரம்பொருள் 16) ஏவாமலே செய்வார்க்கு 17) கார்த்திகைமாதச் சுக்கில 18) பூரிமத் சபாரத்தினம் சுவா 19) வியாழ பகவான் 20) திருக்கோவிலில் இறைவ 21) ஆண்டாள் 22) பாவ, புண்ணியங்கள் 23) பதஞ்சலி முனிவர் 24) தன்புகழை வெளியே தெ 25) அன்பர் சின்னராசா
(இ நல்ல அண்டை வீட்டுக்க
ad
ଵିର୍ଣ୍ଣ
 

ஞானக்சுடர்
Ga |
சகர் போட்டிக்கான டைகள்
சேடங்கள்
ரையும், சக்தியையும்
சி அம்மன் ஆலயம்
ரில் மனிதர், மனிதரில் விலங்கு சிவகுமார் ஆகியோருக்கு
0 பக்கத்துவாதசித் திதி ாமிகள்
னை வழிபடுவதற்கு
நரியாமல் மறைத்து வாழ்தல்
ாரன் விலைமதிப்பற்றவன். 2)
46城等等等等等等等等等等等等等等等等等等等等ö

Page 63
爱 பங்குனிமாத 2ھے]
Roak S. 04-03-2005 வெள்ளிக்கிழமை முற்பக x இசைச் சொற்பொழிவு * வழங்குபவர்:- M.S. ரீதயாளன்
11-03-2005 வெள்ளிக்கிழமை முற்பக UOT ëISOSO i OJ & (உரும்பராய் சந்திரோதய
42 1૩-૦૩-2૦૦s வெள்ளிக்கிழமை முற்பக * சொற்பொழிவு- பெரிய ገኝ வழங்குபவர்:- சிரேஷ்ட விரிவுை క్టీ (யாழ்/ கல்லு
25-03-2005 வெள்ளிக்கிழமை முற்பகல்
நானச்சுடர்
● U(55540 வெளியீட்டுரை- செ. பரமேஸ்வரன்
(ஆசிரியர் வசாவி LD5 La J- சிவத்தமிழ் வித்த உதவிப்பணிப்பாளர் (
 
 
 

ராந்த நிகழ்வுகள்
b 10-30 மணியளவில்
(:- மெய்ப்பொருள் நாயனார்
(உதவிக் கல்விப்பணிப்பாளர் யாழ்) (பக்கவாத்திய சகிதம்)
ல் 10-30 மணியளவில் ணவர்கள் நிகழ்வு வித்தியாசாலை மாணவர்கள்)
ல் 10-30 மணியளவில் பபுராணம் (தொடர்) JuUTəmir ƏH. 35LDITJĞƏI33) ரி வட்டுக்கோட்டை)
10-30 மணியளவில் மாத வெளியீடு
- 20os
ளான் ம. மகா வித்தியாலயம்) கள் சிவ. மகாலிங்கம்
இந்து கலாச்சார அமைச்சு)

Page 64