கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2005.03

Page 1


Page 2
நமனு மணுகுவே சமனாக நின்றிட சமனாக நின்றிட
விடத்தை மிடற்ற சடத்தின்மேல் அ சடத்தின்மேல் அ
இணக்கமா யிரு பிணக்கைநீ விட் பிணக்கைநீ விட்
 
 
 
 
 
 

அதனைத் தொடங்கார் இளிவிவன்னும் ஞ்சு பவர்
தமக்கு இழிவாகிய குற்றமுண்டாவதை அஞ்சுகின்றவர் நன்மை தரும் என்று தெளிவாக அறியாத கருமத்தைச் செய்யத் தொடங்கமாட்டார். (464)
நற்சிந்தனை
குதபோன் -
னோ நாதனை நாம்பணிந்தால் Lọ - (G55LDLJITUI
LQ.
வில்வைத்த விமலன ருளைப்பெற்றால் பூசையுண்டோ - குதம்பாய் பூசையுண்டோ
ந்துபார்த்தால் எல்லாம் சிவன்செயலாம் டிடடி - குதம்பாய்

Page 3


Page 4


Page 5
பங்குனி மலர்
*__等。_旁、_事、_●、_*、*、_●、_●、_●。_拳。_*、_*、*、*、*、_事、_争。_●。*、_令 **********************************అస్థితి ఈ శ్మ• శిe {
வெளியீடு - 2 *********************
༤། ଚି) {
திருமுருகாற்றுப்படை.
சங்கரா ஆர்கொலோ சதுரர் சிறுத்தொண்ட நாயனாரும். அடியைப்போல அண்ணன், தம்பி துன்பம் நீங்க மானுடத்தை மேன்மைப். சிவ தத்துவம் அருணகிரி சுவாமிகள் அருளிய. திருநாவுக்கரசரும் பண்ணினேர். கணம்புல்ல நாயனார் திருக்குறள் - திருவாசகம். அண்டினோர்க்கு அனைத்தையும். வந்திப்பார் மதுரக்கனி ஆன்மீக வளங்கள், விழுமியங்கள். யார் இந்த (ச்) செல்லம்மா? அகவை அறுபதில் மணிவிழா. முத்துமாரி அம்மனுக்கு ஒரு. ஆட்கொண்ட போது
சந்நிதியான்
爵爵密德
அன்பளிப்பு:-
மலர் ஒன் வருடச்சந்தா தபா சந்நிதியான் ஆச்சிரம சை தொலைபேசி இல
அச்சுப்பதிப்பு:- சந்நிதியான் ஆச்சி
 
 
 

ஞானக்சுடர் 5
奎
6- 奎 奎
奎
茎
奎
奎
奎
>令*苓令令令*令令令令令**令令邻 를
5iL-fr--87 ************************ 奎 ge 奎 ாங்குண் 畫
● e 奎 U-3535D 를 வை.க. சிற்றம்பலம் 1一 2 奎 சி. செல்லமுத்து 3-4畫 த. நாகராசா B.A 5一 6 奎 - 塞 நா. நல்லதம்பி 7- 9 홀 இரா சிவஅன்பு 10一12,奎 奎 வ. குமாரசாமிஜயர் 13-16 홀 கு. நவரத்தினராஜா 17-18 를 奎 ਸੰ. 66੦u5b 19 - 20 홀 தி. பொன்னம்பலவாணர் 21 -23 茎 - 奎 க. சிவசங்கரநாதன் J.P. 24 - 25 홀 Dr. கஸ்தூரிராஜா 26 - 27 를 நீர்வை மணி 28 - 29བྱུང་ முருகவே பரமநாதன் 30 - 32 畫 கு. சோமசுந்தரம் 33-34 좋 சச்சிதானந்தா ஆச்சிரமம் 35 - 37 를 5. géf(36ö5|T 38-39 풀 கந்தைக்கணபதி 40-41. 를 ട്ടി. (Bu[85ൺബfി 42-43 奎 ந. அரியரத்தினம் 44-48 를 懿谤爵爵爵爵爵爵谤德器器擦擦擦擦楼器懿
奎 று 30/= ரூபா 를 ல்ச்செலவுடன் 385/= 藝 வகலை பண்பாட்டுப் பேரவை 를 க்கம்:- 021-2263406 奎 కెత్
மம், தொண்டைமானாறு 를 {O}{O}{a} (o, o) {0} {O}{O}{O}{O} {O} i}{O} i}{O}, t) {e}{ijë

Page 6
பங்குனி மலர்
spleasa
19ாசின்னழுத
4வள்யீeடுரை:-
வெளியீட்டுரையை ஆசிரியர் த மேற்கொண்டார்கள். கணேசமூர்த்தி ஆச்சிரமமும் பேரவையும் மேற்கொண்டு பற்றி குறிப்பிட்டு அதனால் சமூகம் அ காட்டினார்கள்.
சமய நிறுவனங்கள் இது போல்
奎
母
60
மி
ெ
த
T
L
LIT
6ծI
LT
தி
L
B
@
6II
6TIT
ଜୋ016
를 ஆச்சிரமம் மேற்கொண்டு வருவதைப் ப இந்த வரிசையில் ஞானச்சு முன்மாதிரியான முறையில் வெளியிடப் 茎
를
சேதிர்வீeடுரை:-
எழுத்தாளரும் ஆசிரியருமான 3 மாத மலருக்கான மதிப்பீட்டுரையை வ 38 மகான்கள் காலத்திற்கு காலம் தே 3 கொண்டிருப்பதை வெளிப்படுத்தி அவர் 9 வாழ்த்தி வணங்கி பயன் அடையே ஐ வெளிப்படுத்தினார்கள். ଔତ୍ରି ஞானச்சுடர் சஞ்சிகையின் உள் 3 உள்ள சில விடயங்கள் பற்றி கு * வெளியிட்டார்கள். ஞானச்சுடரில் தர்ம 3 ஆழமாக அடியார்களுக்கு எடுத்துக் கூறி * விலகிச்செல்வதை கவலையுடன் குறிப் சுடரில் திரு கனக நாகேஸ்வரன் கவும் கவர்ந்த கட்டுரை என்பை பையினருக்கு எடுத்துக் கூறினார்கள். திரு ஐ. சண்முகலிங்கம் அவர் ானச்சுடர் தொடர்பான ஆக்கபூர்வமான கழ்வின் இறுதியில் வாசகள் போட்டியிe ழங்கப்பட்டன.
LZZZZ LSLS LSSZZLSLSLSLS LLLLSZZL
மி
ஞ்
ཟོ་རྒྱུད་

。
ஞானச்சுடர்
Faga_si
வெளியீடு
திரு துரை கணேசமூர்த்தி அவர்கள் அவர்கள் தமது ஆரம்ப உரையில் வரும் பல்வேறு சமூக சமயப்பணிகள் டைந்துவரும் நன்மைகளையும் சுட்டிக்
*ற பணிகளை மேற்கொள்வது எமது பதைக் குறிப்பிட்டதுடன் அண்மையில் வர்களுக்கு பல்வேறு செயற்பாடுகளை ாராட்டினார்கள். டர் வெளியீடு ஏனையவர்களுக்கு படுவதாகக் குறிப்பிட்டார்கள்.
ஐ. சண்முகலிங்கம் அவர்கள் மாசி ழங்கினார்கள். யோகள் சுவாமி போன்ற ான்றி உலகமக்களை உய்வித்துக் களை நாம் இனங்கண்டு அவர்களை வண்டும் என்பதை அடியவர்களுக்கு
ளடக்கம் பற்றி பொதுவாகவும் அதில் றிப்பாகவும் தனது கருத்துக்களை நெறி பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததை தர்ம நெறியில் மக்கள் வாழ்வதிலிருந்து பிட்டார்கள்.
அவர்கள் எழுதிய கட்டுரை தன்னை தயும் அதற்கான காரணங்களையும்
1ள் ஒரு எழுத்தாளன் என்ற வகையில்
ஆலோசனைகளையும் முன்வைத்தார்கள். வெற்றிபெற்றோர்க்குரிய பரிசில்களும்
矚崙獸獸獸獸獸獸獸獸獸獸暢獸獸獸獸

Page 7
as 1944) () () () () () () () () () (9%)
பங்குனி மலர்
இடர் ஆஇ
தனிப்பட்ட ஒவ்வொரு மனித6 முக்கியமானவையாக அமைந்துள்ள6 பல்வேறு வகையில் அவன் பேசுகின்ற பின்னிப்பிணைந்து காணப்படுவதுடன் தீர்மானிப்பதிலும் அவனது மொழியு காணமுடிகிறது. முக்கியமாக அவனது இரண்டுமே பிரதான இடத்தை வகித்துக் உணர்ந்து கொள்ளமுடியும்.
அதே நேரம் சமூகரீதியாக ஒ அவனது மொழியும் அவன் பின்பற்று அது மிகவும் முக்கியமானதும் நோக்கப்படுகின்றது. இலங்கையை எடுத் எல்லோரும் தமிழர்களாக நோக்கம் இணைக்கும் பொழுதுதான் ஒவ்வொரு கண்டு அடையாளப்படுத்தக் கூடியதா இந்தவகையில் இலங்கையில் மதத்தை தமது வழிபாட்டு மார்க்கம தனித்துவமான மக்கள் சமூகமாகக் கண எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் இவ நாகரிகம் என்பன எல்லாம் இந்தம5 வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. சு ஒரு வேறுபாட்டைத் தவிர ஏனைய ஒற்றுமைப் பண்புள்ளவர்களாகவே கான மேலும் வளர்க்க வேண்டியது மிகவும் அ நாம் அனைவரும் உணருதல் வேண்டும் தாகவே வளர்க்கப்பட வேண்டும்.
இலங்கையில் எல்லாக் கிராம மக்கள் மத்தியில் வாழுகின்ற சைவ கடந்த காலங்களில் ஏற்பட்ட அச விரும்பாமலோ தமது அடையாளங்களை இதனை வடக்குக்கிழக்குப் பகுதிகே உணர்ந்து அவர்களை நாடிச்சென்று வழங்கி அவர்கள் தமது அடையாள மிகவும் அவசியமானதாகும்.
 

ஞானக்சுடர்
நி
து வாழ்க்கையிலும் மொழியும் மதமும் ா. தனிப்பட்ட மனிதனது வாழ்வியலுடன் மொழியும் அவன் பின்பற்றுகின்ற மதமும் அவனது வாழ்வியலின் போக்கைத் ம் மதமும் பெரும் பங்குவகிப்பதையும் ஜீவஆத்மாவை வழிப்படுத்துவதில் இவை கொண்டிருப்பதை நாம் ஒவ்வொருவருமே
ருவனை அடையாளப்படுத்தும் பொழுது 5 கின்ற மதமும் இணைகின்ற பொழுது துல்லியமானதுமான அடையாளமாக 35 துக்கொண்டால் தமிழ் மொழி பேசுபவர்கள் 출 பட்டாலும் மொழியுடன் மதத்தையும் 35 சமூகக்குழுக்களையும் சிறப்பாக இனம் 奎 கவுள்ளது.
தமிழைத் தாய்மொழியாகவும் இந்து 를 ாகவும் கடைப்பிடிக்கின்ற மக்கள் ஒரு இ ரிக்கப்படுகின்றனர். இவர்கள் இலங்கையின் பர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, 35 5கள் தொகுதியை தனித்துவமானதாக ருக்கமாகக் கூறுவதானால் பிரதேசரீதியான இ அம்சங்கள் எல்லாவற்றிலும் இவர்கள் னப்படுகின்றனர். இந்த ஒற்றுமைப்பண்பை 38 அவசியமானதும் அவசரமானதும் என்பதை 를 ஈழத்தில் சைவமும் தமிழும் இணைந்த 妻 ங்களிலும் முக்கியமாக பெரும்பான்மை சமயத்தைப் பின்பற்றுகின்ற தமிழர்கள் ம்பாவிதங்களால் தாம் விரும்பியோ, 8
இழந்து வருவதை நாம் காணமுடிகிறது. 를 ரில் வாழுகின்ற சைவசமயத்தவர்கள் 3 அவர்களுக்கு வேண்டிய உதவிகளை 3 த்தை இழந்து போகாது பாதுகாப்பது 를
출
를
奎 } () () o () () () (o, o, (o, o) {0} (o, o, o, o, o lose

Page 8
as
பங்குனி மலர்
6
பங்குனிமாத சிறப்பு
விபர
A.V. முரு (அவுஸ்திே இ. சங்கர6 (அம்மன் பல்பொருள் வாணி
M. திகை
(9:ബ്ബ இராமசாமி திரு (தலைவர் பள்வபத்தினி அ T. all (உளவள துணை
is slie (66, வரியப்புலம் வி B២- L (தும்பளை திரு சி. கிருஸ்ண (ஆவரங் Gli HET DETTE (வலிகிழக்கு வடபகுதி ப.நே Tipiss G (பனை தென்னை வள அபிவிரு திரு சி. சந்திரன் (பதிவாளர் மாவட்ட நீதிப திரு செ. செள் (“செல்வா ஸ்ரோர்லி திரு க. இர (கிராம உத்தியோக திரு சோமசுந்தரம் (சன்சில்க் றைக்கிளின் சென்ரர்
gi5 SsRß- 6sléFITi (இளைப்பாறிய ஆசி
Ko}}, {0, {0}, {0}, {0}, {0, {0, {0}, {0}, {0, {0, {0}, {0}, {0} {o}}, {0}, {0} {

嚮達
ஞானக்சுடர்
ப்பிரதி பெறுவோர்
摩、
D
LT
ரலியா)
பிங்கம் ரிபம், ஊரெழு கிழக்கு) நாதன்
b)
நச்செல்வம் |ம்பாள் தேவஸ்தானம்)
I围
Tu JT6TTİT u JITyp)
JITFIT £3 வீதி, சுன்னாகம்)
JITEFIT
மேற்கு)
பிள்ளை J.P.
கால்)
DLTSTī ா.கூ. சங்கம் அச்சுவேலி) nuDunglist த்தி கூ. சங்கம் அச்சுவேலி) பிங்கம, J.P. Dன்றம் பருத்தித்துறை)
Jalistulstilp
ஸ்" ஆவரங்கால்)
TTFIELD
த்தர் ஆவரங்கால்) செல்வக்குமார் G.P.S. றோட் கல்வியங்காடு) க்களிங்கம் சிரியர், நாவற்குழி)
' to? (o Go, Go! Go! Go! Go! Go! Go! Go! Go! Go! Go! Go! Go! Go,

Page 9
as () () () () () () () () () () () () () () ()
ŝe 출
S 출 ŝe 출 출 출 ŝe 출 출 출 출 ŝe 출 S 출 출 ŝe 3. S 출 s G 출
Se Se s
ŝe 출 ŝe ŝe ŝe
S
G
G
출 ஆ
பங்குனி மலர்
2_If୍]]
(புதிய குகானந்தா, தட்ட
திரு கி. இரா
(வதிரி
EI fs
(சுபாஸ் வெது
திரு ஜீ. ெ
(ஆறுமுகம் சிற்பா6
tijdij af. GGD,
(தலைவர், உடுப்பி திரு ந. விஜய (ஹாட்லி
திரு S. (இளைப்பாறிய கிர
母瞄
(மத்திய கல்லூ 2_Ifଙ୍ଗ୍]] (அம்பாள் ஸ்ரோர்ஸ் வி திரு (த. செல் (நிக்ஷன் பல்பொருள் திரு வை. (ஒஸ்கா வீதி, உ திரு ந. நவ (மகேஸ்வரி வாசா
திரு சி. வெற் (இயக்குநர் திரு S. வ (தேவாலய வீ உரியை
(புதிய நகுலா நகை மாளிகை
திரு வே. கிருவி (K.V.Κ. Θliff) ε.
திரு M.B. முருக
(6).J6b06)
as a lost; to; to; to; to; to; to; to; to; to; to; toy to):

DLIDLJIHIT6omIrfir
டாதெருச்சந்தி யாழ்ப்பாணம்)
துேரை அதிபர் UTL3 T606)) BILDLIJFTIGT பகம் நெல்லியடி) gLüü லயம், திருநெல்வேலி)
பதிப்பிள்ளை ட்டி ப.நோ.கூ. சங்கம்) குமார் ஆசிரியர் க் கல்லூரி)
#B] ாம உத்தியோகத்தர்) திபர் ரி- யாழ்ப்பாணம்) LDLI JINTGMTs பல்லை வீதி சங்கானை) ம்வரெத்தினம்
வாணிபம் அச்சுவேலி)
GUDJUJITGIFT -ரும்பராய் தெற்கு) வரெட்னம்
ஆனைக்கோட்டை) றிவேலாயுதம்
வலம்புரி) பீமரைாசா தி சங்கானை) DLU ATGMsi
கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்)
ாப்ணபிள்ளை பூலை உடுப்பிட்டி) தாளம் (கல்யாணி) டித்துறை)
to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to:

Page 10
ZLS ZZ L Z ZZ ZZZZZZ ZL ZLL LLLL LLLL SLS
பங்குனி மலர்
奎*
திரு சி. வள் (தும்பளை, பரு திருமதி ரஜனா 8ெ (வீரபத்திர கோவில திரு நா. செல்வரு (அரச வீதி உரும்பராய்
உரிமையாளர் (கந்த
(பலசரக்கு வியாபா திரு சு. கந் (இளை. த. அதிபர் விக்னா கெ வயண் சபா இரத்தி
(FLUIT, (&mBLĪT6ni) இரத்தினம்மா (இரத்தினவாசா மல்வம்
திரு V. பரம (கொள்வனவு உத்தியோகத்த திரு வி. விளம் முரீரங்கம் கேணியடி, ெ திருமதி இ. தில் (திருவாதெனி இ
ஆச்சிரமப் பணிகளுக்கு உ கீழே உள்ள முகவரிக்
616. 6Dsas, த.இ. P. இலங்கை
பருத்தித்து 6]ෂ්méගණoසීඝ්‍රණ්ඩු ESSE 02 -- 222 LS LS LLLLL LL LLL LLLL LSL LL LS LS LS LS LS LS LSLS

ஞானச்சுடர் 5
விபுரம்
3தித்துறை) ШBBiblijaniji டி கதிரிப்பாய்) யகம் (கபிள்) கிழக்கு உரும்பராய்) ாறி அண்சண்னம்) ரம் சங்கானை)
தசாயி ாமினிக்கேசன் பொலிகண்டி)
.i J. P. அச்சுவேலி)
பிரபாகரனர் உடுவில் சுன்னாகம்) TGUTIÉijiji) ர் பரு. ப.நோ.கூ. சங்கம்) ItalitiIIIIf காக்குவில் மேற்கு) UISDUibLIGDIh மையாணன்)
தவிபுரிய விரும்புவோர் தத் தொடர்பு கொள்ளவும்
னதாஸ்
7481
வங்கி
|றை. இலக்கம்
3406
Ko}}, {{0}}{{0}}{{0}}, {{o}}{{0}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{0}}, {{o}}, {{G}} K}} K}}, {{0}}
奎 奎 奎 塞 蔓
奎 奎 奎 இ 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 茎 奎 奎 奎 奎 奎 奎 茎 奎 奎 奎 奎 奎 奎 奎 茎 茎 奎 奎 奎 奎 奎 இ 奎 奎 இ 奎 奪 茎 奎 奎 奎 இ 奎 இ 奎 奎 蔓 奎 |కెత్

Page 11
彗*骼
முதுபெரும் புலவர், கலாபூஷணம், ஆக
நக்கீரர் சிவபிரானையன்றி ஏனெய கடவுளரைப் பாடாத தருக் குடையவர். ஒன்பதாந் திருமுறையில் நக்கீரர் பாடியதாகப் பத்துப் பிரபந்தங் களுண்டு. அவற்றில் திருமுருகாற் றுப்படையுமொன்று. பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில் நக்கீரர் பற்றிய வரலாறுகள் உண்டு. சீர்தானத்திப் புராணம் பரங்கிரிப் புராணத்திலுமுண்டு. எனினும் திருமுரு காற்றுப்படை பாடிய வரலாறு பற்றியே அடியேன் இங்கு விவரிக்கிறேன். அது
தொடர்பாக;-
கொங்கு தேர் வாழ்க்கை என்னு
“மயிலியற்
செறியெயிற் ற நறியவு முள6ே
என இறுதியடிகளையுடைய பாட்டைத் தருமிக்கு வழங்கினார். தருமி, அப்பாட்டைப் பாண்டியனிடம் காட்ட, அப்பாண்டியன் தனது கருத்துக் கிசைவாகக் கண்டு, பொற்கிழியைத் தருமிக்கே வழங்க எண்ணினான். அப்பொற் கிழியை தருமி வாங்க வருந்தருணம், நக்கீரரால் தடுக்கப்பட்ட தருமி சோமசுந்தரக் கடவுளிடம் முறையிட்டார். அதுகேட்ட சொக்கள், கோபங்கொண்டு ஒரு பிராமண வடிவத்தை மேற்கொண்டு பாண்டியன் அவையில் வந்து, பொற்கிழி பெறாது தருமியைத் தடுத்தவர் யார்? என,
O வீரமும் விவேகமும் மனிதனி
it is is is a lot; to; to; toy to) to toy to) to) to) to
இ
 
 

ஞானக்சுடர் 35
சிரியர் வை. க. சிற்றம்பலம் அவர்கள்.
சண்முக பாண்டியன், தனது மனைவியின் கூந்தலை முகர்ந்து 3 கூந்தலுக்கு இயற்கை மணமுண்டோ என்பதைத் தெரிதற்காகத், தனது 3 கருதி  ைதய  ைமத துப் LJ M (6 Ló புலவருக்கு ஆயிரம் பொற் காசு கொண்ட முடிப்பைத் தருவதாகச், 8 சங்கத்தார் சபையில் தெரிவித்தான். 를 தருமி என்ற சைவ இளைஞன் தன் 8 வறுமை நீங்க அதைப் பெறுதற்காக, 를 ஆலவாய்ப் பெருமானிடம் இரந்து 8 கேட்டான். தருமிக்கிரங்கிய சொக்க 를 நாதப்பெருமான், லுஞ் செய்யுளில்
ரிவை கூந்தலின் வா நீயறியும் பூவே"
奎 奎 奎 毒 ଔତ୍ରି 奎 奎 奎 奎 நக்கீரர் நானென எழுந்து பாட்டில் 38 மங்கையர் கூந்தலுக்கு மணமுண்டு 를 எனப் பாடியது பிழையென 8 வாதித்தார். தேவ மகளிர் கூந்தலும், 를 சொக்கநாதர் தேவி கூந்தலும் 를 அப்படியா? என, ஆம், அவருடைய 5 கூந்தலுக்கும் மணமில்லை, என்று 를 கூறவே அந்தச் சிவபிராமணர் தமது 3 நெற்றிக் கண்ணைக் காட்டினார். 를 சிவமெனக் கண்டுமே அடங்காத 5 நக்கீரர், 를 "நெற்றிக்கண்ணைக் காட்டி 5 னும் குற்றம் குற்றந்தான்" என்று : கூறவே, அப்பெருமானால் “நம்மையும் 5 奎
奎
奎
奎
ஜூ
ன் மாபெரும் பண்புகள். O
*

Page 12
aso) () () () () () () () () () () () () () () () (); ()
பங்குனி மலர்
பகைத்தனை, நமது தேவியின்
கூந்தலையும் நகைத்தனை” குட்ட
நோயினாற் பீடிக்கப்படுக, எனச் சாபமிட்டார்.
உடனே கீரனார், தனது பிழை யைப் பொறுத்தருளுமாறு வேண்டலும், அதைக்கேட்ட இறைவன் இரங்கி நீ திருக் கைலையைக் கண் டாலே இந்நோய் தீரும் எனச் சாபத் தீர்வுங் கூறினார்.
ஆகவே நக்கீரர் காடு, மலை எல்லாங் கடந்து செல்லும்போது அருகிலேயுள்ள ஒரு நீர் நிறைந்த குளத்தடியில் தங்கினார். தங்கியவர் குளக்கரையிலிருந்து தவஞ்செய்தார். அப்போது மேலே ஓங்கிவளர்ந்த ஒரு ஆலங்கிளையிலிருந்து ஒரு இலை அக்குளத்தில் விழுந்து துடிப்பதைக் கண்டு, தமது தவத்தை இடைநிறுத்தி விட்டுச் சென்று அதைப் பார்த்தார். இலையின் நீரிலாழ்ந்த பகுதி மீனாக வும், மேற்பகுதி பறவையாகவும் ஒன்றையொன்றிழுக்கக்கண்டு அதி சயப்பட்டார். அதனால் அவரது தவத் துக்கு ஊறு உண்டாயிற்று அந்த நிலையில் தவத்திற் பிழைபட்ட தொளாயிரத்து தொண்ணுாற்றொன் பதின்மருடன் மேலும் ஒருவரைத் தேடிய பூதமொன்று தவத்திற் பிழை பட்ட நக்கீரரையும் வந்து தனது குகைக்குள் தூக்கிச்சென்று அடைத் தது அதனால் வருந்திய புலவர் தமது தருக்கொழிந்து முருகப்பெருமானை நினைந்து அந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றியருளுமாறு திருமுருகாற்றுப்படையைப் பாடத்
O வார்த்தைகள் வெறும் நீர்க்குமிழி:
-2
Ko}}, {{0}}{{0}}, {{o}}, {{o}}, {{0}}{{0}}{{0}}{{0}}{{0}}, {{o}}, {{0}}{{0}}{{0}}{{0}}, {{o}}{{0}}

ஞானச்சுடர்
奎
தொடங்கினார். ஆறுபடை வீடு களாகிய திருப்பரங்குன்றம், திருச் சீரலைவாய், திருவாவினன் குடி, திருவேரகம், குன்றுதோறாடல் , பழமுதிர்ச்சோலை என்பவற்றைப் பாடிய கீரனார் மேலும் பத்து வெண்பாக்களையும் உருகியுருகிப் பாடினார்.
தன் னை நம் பி அன் பு குழையப் பாடிய நக்கீரரைக் காப் பாற்று முகமாக முருகப்பெருமான் ஓடோடி வந்து, அந்தக் கொடிய பூதத் தைக் கொன்று நக்கீரருடன் அக்குகை யில் அடைபட்டிருந்த ஏனையோரை யும் விடுதலை செய்தார். எல்லோரும் முருகனை ஏத்தி வாழ்த்திப்பாடி வணங்கினர். முருகப் பெருமான் அவர் களுக்கருள் புரிந்து மறைந்தருளினார்.
அன்று தொட்டுத் திருமுரு காற்றுப்படை பக்தி நூலாகக்கருதி ஒதப்பட்டு வருகிறது. இதன் பெருமை நோக்கிச் சங்கநூலாகிய பத்துப்பாட் டில் முதலாம் பாட்டாகச் சேர்க்கப் பட்டுள்ளது. நல்லுTர் ஆறுமுக நாவலர்களும் இந்நூலை உரை விளக்கத்துடன் முன்னரே பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இதில் ஒவ்வொரு படைவீட்டின் சிறப்பையும் படிப்பவர் நன்குணர்ந்து படிப்பின் முருகனருள் நிச்சயம் கிடைக்கும்.
வரலாற்றாசிரியர் தரு குலசபாநாதன் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டுப்படை வீடுகளில் ஒன்றாக செல்வச்சந்நிதி திருக்கோவிலையும் காட்டியுள்ளார்.
கள் செயல்களே தங்கத்துளிகள் Ol
o 800 o 800 o 800 o 8080

Page 13
as 4:4) () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
கவிஞர் துண்னையூர் சி.
"தந்ததுன் தன்னைக் ெ சங்கரா ஆர்கொ அந்தமொன் றில்லா ஆ யாதுநீ பெற்றதெ சிந்தையே கோயில் கெ திருப்பெருந் துை எந்தையே ஈசா உடலிட யானிதற் கிலனே
-தி
சதுரர் என்றால் விவேகம் முதலிய புத் தி சாதுரியத் தைக் கொண்டவர் என்ற பொருள், இங்கே திருப்பெருந்துறையில் கோயில் கொண்டருள்பாலிக்கும் சிவபெரு மானுக்கும், திருவாதவூரடிகளுக்கும் இடையில் பண்டமாற்று வியாபாரம் நடக்கிறது. மாணிக்கவாசகள் தன்னைச் சிவனிடம் கொடுத்துச் சிவனைத்தான் பெற்றுக் கொள்கின்றார். இந்த வியாபாரத்தில் தான் அதிகலாபம் ஈட்டியதைச் சிவனிடம் எடுத்துக் காட்டிப் பெருமைப் படுகின்றார் வாதவூரர்.
இவ்வுடலைப் புழும லியும் புன்புலாற் குரம்பை என வேறோர் இடத்திலும் இழிவாகக் கூறுகிறார். இத்தகைய இழிந்த உடலைக் கொடுத்துப் பதிலாகச் சிவனைத் தனதுடமையாக்கிக் கொள்கின்றார்.
முகமலர்ந்து உபசரி
-3- 春華華華華崙嵩嵩羈獸獸獸爛爛爛爛爛爛
 

*
ஞானச்சுடர்
奎
செல்லமுத்து அவர்கள்.
காண்டதென் தன்னைச்
லோ சதுரர்!
னந்தம் பெற்றேன்
ான் றென்பால்
ாண்டனம் பெருமான் றயுறை சிவனே
ங் கொண்டாய்
ார் கைம்மாறே" ருவாசகம்; கோயில் திருப்பதிகம்; 10
ஆனால், இறைவன் கிடைத்தற்கரிய பக்தனொருவன் தனக்குக் கிடைத் ததை எண்ணி மட்டிலா உவகை கொள்கின்றார். இறைவன் மானிடர் போல் “பேரம் பேசும் பேர்வழியல்லர்' என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
“எந்தையே ஈசா எனது உடலைத் தேடி வந்து அதனை விட்டு நீங்காது, என்றும் அதில் வாசஞ் செய்கிறாய். இத்தகைய பெருங் கருணைக்கு ஈடாக உமக்குத் தருவதற்கு எதுவுமில்லையே' என ஆதங்கப்படுகின்றார் திருவாத வுரடிகள்.
"திருப்பெருந்துறையில் எழுந் தருளி அருள் பாலிக்கும் எந்தையே! பேரின்பம் அருளிய பெருந்தகையே! என் னை ஆட் கொணி டருளும் திருவருட்செல்வமே!!! நானுமக்குச்
பதே நல்விருந்து O
Ko} {O}} {{0}}, {{o}}{{0}}, {{0}}, {{0}}, {{o}}{{0}}{{0}}, {{o}}, {{o}}, {{O}}, {{0}}, {0}, {0}}

Page 14
ass) () () () () () () () () () () () () () () () () () {
பங்குனி மலர்
செய்யக் கூடிய பிரதியுபகாரம் ஏதுமிருந்தால் அதனை எனக்கு அருளிச்செய்க"
இறைவன் ஐந்தொழில் புரிந்து ஆன்மாக்களுக்கு அருள் பாலிப்ப தென்பது; சிறுபிள்ளை விளையாட் டைப் போன்றது. குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாட ஒருவன் வந்து
"வல்ல குருநாதன் நம்: கொல்ல வல்லக் கொ
இரும்பையோ! தங்கத்தையோ! அவற்றை அக்கினியிற் புடம்போட்டுப் ஆற்றலுடன் செயல்புரிந்து உடல் நோய இத்தகைய செயலை எம்பெரு ஆன்மாக்களைத் தன்னுடன் ஐக்கியம இறைவன் தந்த சொத்து. அதனை பட்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் எ அகந்தை மமதையுற்றால் உய்வதற்கு
“முத்தி' என்றால் விடுபடுவது ( முத்தியென்பது இறைவனுடன் இரண்ட வதன்று. இலட்சத்தில் ஒருவர் இத்த சிவனடியார்கள் வரலாற்றின் மூலம் அற இறைவன் திருவருளால் ஐந்த்ெ உரிய நியதிப்படி நிகழ்கின்றன. 6 ஆக்கிக்கொள்வதிலேயே எல்லாம் தங்கி வழியில் வாழ்ந்தால் என்றோ ஒரு பிறட் பேறாகிய பேரின்ப முத்தி பெறலாம். எத
மனம் இ மனமானது ஓடித்திரிவதால் பல அடக்குவதனாலேயே சுகம் உண்டாக யோகம் முதலிய எல்லாவகையான படுத்தவே ஆகும்.
O மனதின் இரு6ே
-4 Ko}}, {{o}}, {{o}}{{0}}, {{0}}, {{o}}{{0}}{{0}}, {{o}}{{0}}{{0}}{{0}}{{0}}, {{o}}{{0}}, {{o}}, {{o}}, {

。
ஞானச்சுடர்
அதனைக் காலால் சிதைத்து விடு கின்றான். இறைவனின் ஐந்தொழில் களான, படைத்தல் , காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்பவற்றின் மூலம் ஆன்மாக்களைப் புடம்போட்டு- தகுதி வரப்பெற்றதும் மீண்டும் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்கின்றார்.
மை வருத்துவது
ல்லவல்ல - பொல்லா வினை போக்க”
நாம் அப்படியே உட்கொள்ள இயலாது; பஸ்மமாக்கினால் அது அளப்பரும் ப் தீர்ப்பதை நாமறிவோம். மான் திருவிளையாட்டாகச் செய்து, ாக்கிக் கொள்கின்றார். இந்த உடல் நாம் பேணிக்காக்கக் கடமைப் ண்ணிப்பாராமல் “நான் - எனது" என வேறு வழியில்லை. மோட்சம் என்பது அதுதான்) பேரின்ப றக்கலத்தல். இது எல்லார்க்குங்கிட்டு கைய பெறலரும்பேறு பெற்றதைச் நிகின்றோம். நாழிலும்; மலபரிபாகமும்; வீடுபேறும் ாம்மை நாம் அதற்குரியவர்களாய் யுள்ளதென உணர்ந்து; முத்தி பெறும் பில் நாமெல்லோரும் பிறவாப் பெரும் ற்கும் குருவின் வழிகாட்டல் அவசியம்.
e Liaj துன்பங்கள் ஏற்படுகின்றன. அதனை கின்றது. கோயில் வழிபாடு, பூசை, செயல்களும் மனதை ஒருவழிப்
அறியாமை O
*

Page 15
() () () () () () () () () () () () () () பங்குனி மலர்
ក៏ព្រុយ... ព្រោ ĝŝoj ĝ5. grasgeraForr !
சோழர்கால ஆட்சிவரை காப் பியங்கள் எழுந்தன. சிலப்பதிகாரம், சிவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற நூல்களைக் குறிப்பிடலாம். ஆனால் தோன்றிய காப்பியங்கள் சமண, பெளத்த காப்பியங்கள். சோழர் கால ஆட்சியில் தான் சைவக் காப்பிய மாகிய பெரியபுராணம் தோற்றம் பெற்றது. அது அறுபத்துமூன்று நாயன்மார் வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. இவ் வரலாற்றில் சிறுத்தொண்ட நாயனார் குறிப்பிடத் தக்கவர்.
சிறுத்தொண்டநாயனார் சிவ பெருமான் மீது அளவுகடந்த பக்தி உடையவர். அத்துடன் சிவனடியார் களை அணி புடன் அழைத் து உபசரித்துத் தேவையான பொருட் களும் அமுதும் அளித்து அனுப்பு பவர். இவருடன் இவரது மனைவியும் சேர்ந்து நின்று ஒத்துழைத்ததால் சிறுத்தொண்டநாயனார் சிறப்புப் பெற்றார். வழக்கமாக அன்னம் புசிக்க வரும் சிவனடியார்கள் வரவில்லை கவலை கொண்ட சிறுத்தொண்ட நாயனார் சிவனடியாரைத் தேடிச் சென்றார். இவர் போனபின் சிவபெரு மான் சிவனடியார் வேடத்தில் வருகை தந்தார். அவரைக் கண்டதும் மகிழ்ச்சி யடைந்த மனைவியார் உணவருந்திச் செல்ல வேண்டுமென வேண்டினார். ஆனால் சிவனடியார் வெளியில்
தவறான வழியில் சம்பாதித்தால்
-5. it is is is is lost; to; to; toy to) to) to) to toy toy to
F.

ஞானக்சுடர்
ரும்
B.A. அவர்கள்.
செல்கின்றேன். எந்த இடத்தில் இருப்பேனென்று கூறிச்சென்றார். சிவனடியார் எவரும் வரவில்லை எனக் கவலையுடன் வந்த சிறுத் தொண்டர் சிவனடியார் ஒருவர் வந்த தாகவும் அவர் தான் தங்கியிருக்கும் இடத்தைக் கூறிச்சென்றார் எனவும் மனைவியார் கூறியதும் உடனடி யாகவே சிறுத்தொண்டர் அவர் இருக்கும் இடத்தை நாடிச்சென்றார். அச்சிவனடியாரை வீடு வந்து திரு வமுது செய்தருளும்படி வேண்டினார். சிவன் இவரைச் சோதித்தற்காக பிள்ளைக் கறிதான் நான் சாப்பிடுவது என்றார். அத்துடன் பிள்ளையை வெட்டும் போது கவலையடையாமல் வெட்ட வேண்டுமென்று கூறினார். சிறுத் தொண்டரும் மனைவியும் தங்களது பிள்ளையை வீட்டிற்கு அழைத்து வந்து மகனுக்கு உண்மை யெல்லாவற்றையும் கூறி அவனை வெட்டி இறைச்சிக்கறி சமைத்துத் திருவமுது செய்யும்படி வேண்டினர். அத்துடன் உங்களது மகனும் என்னுடன் இருந்து சாப்பிட வேண்டு மென்றார் மனைவி உள்ளதைக் கூறிவிட்டார். இதைக்கேட்ட சிவனடியர் அவர்களது பக்தி நெறியை மெச்சிப் பரிள் ளை யைப் L J 6Ö) Lp ULI LI LQ. உயிர்ப்பித்துக் கொடுத் தார்.
எனவே எவரும் செய்யத் துணியாத செயலைச் செய்தது சிவன்
தவறான வழியில் செலவழியும் O
SLLLLLSLLLLLLSZLLLSLSLLLLZZZZ LLLLL ZZ

Page 16
as 44; 4) () () () () () () () () () () () () () {
ஆ
பங்குனி மலர்
மீது அளவுகடந்த பக்தி வைராக் கியத்தைக் காட்டுகிறது. பொதுப்படப் பார்க்கும் போது அக்காலச் சமுதாயம் சிவனடியார்களை எப்படி மதித்து வாழ்ந்தது என்பதை அறியக் கூடியதாகவுள்ளது. சிவனடியார்கள் எதைக் கேட்டாலும் கொடுக்கச் சித்தமாயிருந்தார்கள் என்பதை அறியலாம். இப்படியான நிகழ்வு ஒன்று ஏற்படுமானால் இப்பொழுது பெரும் பிரச்சினை மட்டுமன்றி அரசினால் தண்டனையும் கிடைக்கும். ஆனால் சிவனடியாரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே அவர் களது பக்திநெறியாக இருந்தது. கண்ணப்பர் எப்படிக் கண்ணைக் கொடுத்து மெச்சப்பட்டாரோ அது போலவே சிறுத்தொண்டரும் மெச்சப்பட்டாரோ? எனவே தான் மனிதன் வாழுகிறான் என்பது முக்கியமல்ல ஒரு குறிக் கோளுடன் வாழ்வதுதான் முக்கியம் என்பதைச் சேக்கிழார் பெருமான் எடுத்துக் காட்டுகின்றார். அத்துடன்
இறைவனுடைய திருமந்திரம் உன்
அகத்தில் கட6 கடவுள் அகக்காட்சியில் கா உன் அகக்காட்சியில் தோன்றவில்ை கூறாதே. கலங்கிய தண்ணிரில் சந் அதனால் சந்திரனே இல்லை என்று உன் உள்ளம் கோபம், சூ இருப்பதனால் பரம்பொருளின் காட்சி படியால் உன் உள்ளம் தெளியட்டு தோற்றாங் கொட்டை கல
임.
S) நேருக்கு நேர் பேசினால்
-6
Ko}}, {0}, {{0}}, {{o}}, {{o}} K}} K}}, {{o}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}, {{o}}{{o}}, {{o}}{{0}}

*
ஞானச்சுடர்
செயற்கரிய செய்கையைச் செய்தது போல இறைவனது சோதனையில் சிறுத் தொண்டரும் மனைவியும் வெற்றி பெற்று விட்டார்கள்.
எனவே தற்கால இளைஞர் சமுதாயத்தினர் எங்களது சைவக் கலாச்சாரத் தைப் பாதுகாக்கச் சிறுத்தொண்டனின் பக்திநெறியைப் பின்பற்ற வேண்டும். அத்துடன் கல்லூரிகளில் சிறுத்தொண்டநாயனார் குருபூசை அவரது சிறப்பு, பக்தி என் பவற்றை இயன்ற வரை செய்யவேண்டும். ஆனால் தற்பொழுது பெரிய கல்லூரி என்றால் என்ன சிறிய கல்லூரி என்றால் என்ன பேதம் காட்டாமல் சைவவிழாவினை அல்லது பிரார்த் தனைகளைச் செயப் ய வேண்டும். பெரும்பாலான மாணவ சிறார்களுக்கு தேவார திருவாசகம் தெரியாது. இப்படி விட்டுச் சென்றால் சைவக் கலாச்சாரம் வீழ்ச்சி அடைய வேண்டிய நிலை ஏற்படும்.
புளைக் காண ாணத்தக்கவர். ஆனால் அப்பரமபதி ல. தோன்றாமையால் இல்லை என்று திரனுடைய தோற்றம் தோன்றாது.
கூறுவது அறிவுடைமையாகுமா?
து, வாது முதலியவற்றால் கலங்கி
யைக் காண முடியவில்லை. ஆன b. ங்கிய நீரை தெளியவைக்கிறது.
உள்ளத்தை தெளிவடையச் செய்யும்.
உண்மை வெளியாகும்.
)ー 羈場獸獸獸獸獸獸獸獸獸獸獸場暢獸獸
奎 茎 奎 奎 茎 奎 奎 茎 奎 茎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 莺 இ 奎 奎 茎 奎 ஜூ

Page 17
esse 49, 40} {{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}
பங்குனி மலர்
திரு நா. நல்லத
அடி, பாதம், தாள், கழல் என்பன ஒரு பொருட் பல பெயர்ச் சொற்கள். மேலும், அடி என்பது நீட்டலளவைப் பெயர்சொல்லாகவும். அடி என்னும் ஏவல் வினைச் சொல்லாகவும், அடித்தான் என்ற வினை முற்றுச்சொல்லின் பகுதி யாகவும் வரும்.
நாம் இறைவனை வணங்கும் போது, அவனது திருவடிகளையே பெரும்பாலும் தியானிக்கிறோம்.: வணங்குகின்றோம்; போற்றுகின்றோம். திருவடிகளிலேயே மலர் துTவி வழிபடுகளின் றோம் . இதனால் , இறைவனுடைய திருவடிகளே எமக்கு முக்கிய பொருளாக இருக்கின்றன.
பிறவிப் பெருங்கடல் நீந் இறைவன் அடி சேரா த
மேலும் அவர் இறைவனது அ வாழ்வார்’ என்றும், அவர் 'மனக் கவ6ை "என்றும் இடும்பை இல்லை” என்றும் ெ
இறைவன் தன்னை வணங்கும் கொடுத்து ஆட்கொள்ளுகிறார் என்று "புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் நீயே போற்றியுள்ளமை காணலாம்.
திருவாதவூர் அடிகள், "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்க
என இறை
மரியாதை விலை
-華華春華華暑嵩嵩陽獸獸獸獸獸爛獸
 

ஞானச்சுடர் 35
奎
奎
奪
莺
奎
莺
ம்பி அவர்கள். 를
奎
奎
இறைவனது திருவடிகளை 38
வணங்குபவர்கள் "அடியார்கள’ எனப் 奎 பெறுகின்றார்கள்.
இறைவனது திருவடிகளை வணங்கியவர்கள் திருவாதவூர் அடிகள், இராமலிங்க அடிகள், குன்றக்குடி அடிகள் ஆகியோர்.
இறைவனது திருவடிகள், பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு உற்ற தெப்பமாக விளங் குகன் றன. அந் தத் திருவடிகளை நாம் சேர்ந்துவிட்டால் பிறவிக் கடலைக் கடக்கலாம். சேராதவர் கடக்கமாட்டார் என்று தெய்வப்புலவர் கூறுகின்றார்.
துவர்; நீந்தார்
[前 (குறள் 10)
டியைச் சேர்ந்தவர், “நிலமிசை நீடு Uயின்றி இருப்பர் என்றும் அவருக்கு சால்லியிருக்கிறார். அடியார்களுக்குத் திருவடி தீட்சை நமது சைவ சமயம் கூறுகின்றது. ’ என்று ஒரு நாயனார் இறைவனைப்
B ாதான் தாள் வாழ்க’ வன் தாள்களுக்கு வாழ்த்துச்சொல்லி,
மதிப்பற்றது O
關暢羈暢獸暢暢獸獸獸獸獸獸獸暢獸

Page 18
墊*
பங்குனி மலர்
மாயப்பிறப்பறுக்கும் ம நேயத்தே நின்ற நிமலி சீரார் பெருந்துறை நம் ஈசன் அடி போற்றி எ தேசன் அடி போற்றி ஏகன் அநேகன் இறை வேகம் கெடுத்தாண்ட என்று இறைவனது அடிக பார்க்கின்றோம்.
“மூவுலகும் ஈரடியால் அளந்த” வணக்கம் என்றும் "பஞ்சவர்க்கு து வணக்கம் என்றும் துதிக்கப்பெறுகின் இங்கே மூலப்பொருளின் பெய அல்லவா வணக்கம் செய்யப் பெறுகிற என்பதனால் அன்றோ! “நடந்த கால் சீ “இருந்த கால மூதேவி' என்று சொல்வதுண்டுதானே!
மேலும், பாரதப் போர் நடை நிலையில் , துரியோதனனும், அ கேட்டுப்போகிறார்கள். அந்நேரம் அறி வணங் காமுடியோனான துரியோ காத்திருக்கிறான். பின்னர் சென்ற அர் விழித்த கண்ணன், திருவடிப்பக்கம் இ பார்க்கிறான். வந்த அலுவல் என்ன என் என்று அர்ச்சுனனுக்குக் கூறிவிட்டுத் முதலிலே அர்ச்சுனனுக்கு வாக்குக் ெ படைக்கலங்களை அவனுக்கு எதிரா வழியனுப்பி வைக்கிறார்.
இங்கேயும் பரந்தாமனது பாத அன்றியும், பதினெட்டாம் நாட் ( சாரதியாகப் பணிபுரிகின்றான் பார்த்த
கர்ணன் நாகாஸ்திரத்தை நாகக்கணையை ஒரு முறைதான் தப்புவதென்பது இயலாத காரியம் கழலிணைகளிலேயே பற்று வைத்துக்
உேங்கள் உள்ளம் உயர்ந்தால் உங்:
Ko}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}, {{0}}{{0}}{{0}}

*
ஞானச்சுடர்
ன்னன் அடி போற்றி ன் அடி போற்றி
தேவன் அடி போற்றி தை அடி போற்றி சிவன்சே வடி போற்றி வன் அடி போற்றி வேந்தன் அடி போற்றி ரூக்கு வணக்கம் செலுத்துவதைப்
“உலகளந்த பெருமாளின்” அடிகளுக்கு து நடந்த பரந்தாமனின் அடிகளுக்கு 3 135l. ரைக் குறிப்பிடாமல் அவனின் உறுப்புக்கு 奎 து. ஏன்? அங்கே தொழிற்பட்டது "அடிகள்” 38
99 - 塞 தேவி” என்று முயற்சி செய்பவர்களையும் 奎 முயலாமல் இருப்பவர் களையும் 를
를
பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட Iர்ச் சுனனும் கிருஷ்ணரிடம் உதவி 莺 துயிலில் ஆழ்ந்திருக்கின்றான் கண்ணன். 8 தனன், கண்ணனது தலைமாட்டில் 3 ச்சுனன் கால்மாட்டில் இருக்கிறான். கண் 3 இருந்த அர்ச்சுனனை இயல்பாக முதலிற் 를 று கேட்கிறான். போரில் உதவி செய்கிறேன் 38 திரும்பித் துரியோதனனிடம் பேசுகிறார். 5 காடுத்துவிட்டேனே என்று கூறிய கண்ணன் 를
L
LjT
ബി
35
5
I
(3
LJIT
6)]
தி
ல்
60)
6)
6T
60]
(3)
8ffü).
றி
奎
விசேடம் தெரிகிறதல்லவா! பார் நடைபெறும் பொழுது, பார்த்தனுக்குச் FIT্যg5}. ஏவப்போகிறதருணம் வந்துவிடுகிறது. பிரயோகிப்பான் என்றாலும் அதற்குத் 5 ஆயினும் அர்ச்சுனன், கண்ணனது கடமையைச் செய்துகொண்டிருக்கிறான். 5
ဂf உயர்வை தடை செய்ய முடியாதுஇ 8} Kio, Koi Koh Ko) Ko Kol} {o}}{{0}}, {0, {0}, {0, {0}, {0}, {0}}(0), Koh Ko) Kolē

Page 19
  

Page 20
as') () () () () () () () () () () () () () () () () {
பங்குனி மலர்
66
"துன்பப கலாபூஷணம் டாக்டர் (
உலகிலேயுள்ள உயிரினங் களிலெல்லாம் தலைசிறந்தவன் மனிதன். “அரிது அரிது மானுடராதல் அரிது" என்றார் ஒளவையாரும் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். ஆனால் ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் சகலரும் ஒரே மாதிரித்தான். அது என்ன?. “துன்பம் இல்லாமல் வாழ வேண்டும்" என்பதில் சகலரும் ஒரே கருத்துடையவர்களாயுள்ளனர். ஆனால் அதற்கு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். இதற்கு சுலபமான வழியை அருணகிரிநாதப் பெருமான் கூறியுள்ளார்.
ஒரு மனிதனுக்குத் துன்பம் இரு வகையாக வரும் . ஒன்று மனத் தினால் வரும் துன்பம் . மற்றொன்று உடலால் வரும் துன்பம். பசி, பிணி போன்றவை. உடல் நோயுற்றாலும் ஒருவன் மனத்தில் தென்பாக இருப்பானாயின் உற்சாக மாக, சுறுசுறுப்பாக இருப்பான். ஆகவே முதலில் மனத் துன்பத்திற்கு மருந்து கூறுகின்றார். சிந்திக்கிலேன் என்றார். பல்வேறு உலகியல் எண்ணங்களில் மூழ்கித் துன்புறு கின்றோம். எண்ணங்கள் ஒன்றா?, இரண்டா? ஓராயிரம் 1 பிறவிப் பிணிக்குக் காரணம் எமது ஆசையும் அதைச் சார்ந்த எண்ணங்களும்
O திறமைசாலி என நினைத்
*

l
ܗܝ
5)
ஞானச்சுடர்
நீங்க”
இரா. சிவeஅன்பு அவர்கள்.
தானே திருக்கைலையிலே சுந்தரர் மலர் கொய்யும்போது ஒரு கணநேரம் அநிந்திதை, கமலினி ஆகியோரைக் கண்டு சிறிது எண்ணந்தடுமாறினார். அதன் விளைவு பூலோகத்தில் வந்து சுந்தரமூர்த்தி நாயனாராகப் பிறந்தார். குபேரன் காயாவனம் என்கிற அழகிய ஸ்தலத்திலே சிறிது நாட்கள் தங்க வேண்டுமென்று எண் ணினான் . அதற்காக ஒரு பிறவியே கிடைத்தது. பட்டினத்து அடிகளாக அவதரித்தார்.
'ஊரான நீ தம் பெற்ற பேரானந்தம் சுற்றம் உறவானந்தம் உடலனந்தம் செய்யும் வினை யனந்தம் வினையினால் கருத்தோ அனந்தம்" பிறப்புக்களை தவிர்க்க வேண்டுமானால் சிந்தனையை குறைக் க வேண்டும் . "மனமே ஒன்றையும் நினைக்காதே" என்று நாம் கட்டளையிட்டால் அத் தருணம் பார்த்து அதிக எண்ண பேதங்கள் ஏற்படுகின்றன. ஆகவே பலப்பல எண்ணி அவதியுறும் மனத்தை இறைவன்பால் திருப்பி விட்டால் அது சாந்தமுறும். y9
"சிந்தனை நின்றனக்காக்கி என்பார் மணிவாசகர். “சிந்தனை செய்ய மனம் அமைத்தேன்' சேரமான் பெருமாள் நாயனார். இறைவன் பற்று இறுக, இறுகப் பிறப்பற்றுக்கள்
நால் திறமைசாலி ஆகலாம் Ol
0to) toy to) to) to) to) to) toytoto) to) to) to) to) to, toytoy

Page 21
பங்குனி மலர்
கழன்று விடும். தூங்கினவன் கைப் பொம்மை நழுவி விழுவது போல இறைவனை சிந்திக்க சிந்திக்க ஏனைய சிந்தனைகள் நீங்கும். அப்பேற் பட்ட சிந்தனைகளால் விளையும் தீய வினைகளும் நீங்கும். அதே போல அந்த வினைகளால் விளையும் துன்பம் நீங்கப் பேரின்பம் ஊற் றெடுக் கும் . ஆகவே வடிவேலி றைவனின் தணி டைச் சிற்றடியைச் சிந்தித்து எமக்கு மனத்தினால் விளையும் துன்பம் நீங்கி இன்பம் பெறுவோம்.
அதே போல் உடம் பால் ஏற்படும் துன்பம் நீங்க வழியுண்டா? என் றால உண்டு எண் களிறார் அருணகிரிநாதர், “நின்று சேவிக் கிலேன்' என்கிறார்.
இறைவனுக்குத் தொண்டுகள் செயப் வது, சேவைகள் புரிவது உடலாற் செய்யும் சரியைத் தொண்டுகள். இதன்மூலம் உய்வு பெற்றார் திருநாவுக்கரசு நாயனார். நாம் அன்னதானம் செய்யும் போது எல்லோரிலும் இறைவனைக் கண்டு மகிழ்ந்து பூஜித்து வழங்குகின்றோம். அந்த அரிய சேவையில் எம் ஆணவம், அகங்காரம் எல்லாம் கரைந்து விடுகின்றது. ஆகவே சேவைகள் செய்வதன் மூலம் புண்ணியம் விளைகின்றது. நல்வினை சேர்கிறது. அதன் பயனாக உடல் துன்பங்கள் மறைகின்றன. இன்பம்
சிந்திக் கிலேனின்று சேவிக்கி ( வந்திக் கிலேனென்றும் வாழ்த்து
O கருணை இல்லா அ
-11 to, to) to) to) to) to) to, toy to) to) to, toy to) toy to) to) to) to

*
ஞானச்சுடர்
அடைகிறோம். அவ்வாறாக உடல் துன்பமும் போக்கிவிடலாம் என்றார்
அருணகிரிநாதர். முருகா புந்திக்
கிலேசமும் காயக் கிலே சமும் போக குதற் கே, உன் னை ச் சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் நிண் தணி  ைடச் சிற் றடியை வந்தரிக்கிலேன்:- வணங்குகின்ற முறை தெரியாது தடுமாறுகின்றோம். பூஜைமுறைகள் தெரியாத ஒருவன் பல ஸ்துதிகளால் அந்த முருகன் புகழ் பாடி வாழ்த்தலாம் தானே. அதுவும் இயலாதவன் ஒவ்வொரு சந்தி பூஜையிலும் சென்று அந்த முருகனைக் கண்குளிரக் காணலாம் தானே. சோம்பேறியாகத் தூங்கிவிட்டு, பெருமை க்கு நாள் தவறாது ஆறுகாலப் பூசையிலும் கலந்து சிறப்புப்பெறுகிறேன் என்று பொய் பேசுகின்றனர் சிலர். இந்தப் பொய்யை நிந்திக்கலாம் தானே. உண்மையைச் சாதிக்கலாம் தானே.
இப் படி, இத் தனை வழிகளையும் கூறி, இவற்றை நாம் கடைப்பிடிக்க முயன்றால் முருகன் திருவருள் பெற்று எம் உடல், உள்ளம் ஆகியவற்றிற்கு ஏற்படும் துன்பத்தைப் போக்கலாம் என்பதை அருணகிரிநாதசுவாமிகள் கீழ்வரும் கந்தரலங்காரத்தின் மூலம் வெகு சிறப்பாகவும் எளிமையாகவும் எமக்கு உபதேசித்தருளுகின்றார்.
லேன்றண்டைச் சிற்றடியை |கி லேன்மயில் வாகனனைச்
|ழகு பயனற்றது O
*

Page 22
as () () () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
சந்திக் கிலேன் பொய்யை நிந்: புந்திக் கிலேசமுங் காயக் கி:ே
புந்திக்கிலேசம் காயக்கிலேசம் -
துன்பம் நீங்க அருணகிரியார் கூறும் வ
1) எந்தை கந்தவேளை 2) அவனைச் சேவித்தல் 3) அவனை வணங்குத6 4) அவனை வாழ்த்துதல் 5) அவனை கண்குளிர 6) பொய்யை நிந்தித்த6 7) சத்தியத்தை சாதித்த
இவற்றில் ஒன்றையாவது கடைப்பிடித்து
GG w
சந்நிதி தேடிவரும் அடியவர்க்கு சந்நிதி வேலா சரணம் ஆற்றங் கரையினிலே 6 அடியோரை ஆனந்த :ெ கேட்ட வரத்தினைத் தர் கெட்டோரைப் பூண்டோடு ஆறுமுக வேலவனாய் ஆறாத் துயர் கொள்ளு தொண்டைமானாற்றிலே துன்பம் காற்றாய்ப் பறந் உன் ஆறெழுத்து மந்தி இன்பம் ஆறாய்ப் பெருக காற்றில் அருணகிரி கீத கேட்டு மகிழ்ந்திட்ட மு( உன் காலைப் பிடித்து காப்பாற்ற வந்துவிடு சர் செல்வச் சந்நிதி வேலா
உழைக்கக் கற்றபின் ெ
-1. to) to) to) to, toy to) toy to) to) to) to) to) to) to) to, to) to

。
ஞானச்சுடர்
நிக்கி லேனுண்மை சாதிக்கிலேன்
லசமும் போக்குதற்கே! - மனோவேதனை
உடலுக்கு வரும் பிணி முதலியன.
ழிகள்
சிந்தித்தல்
)
க் காண்டல்
நல்
உய்வு பெறுவோமாக.
6aovir" த் தேனமுதம் தினமளிக்கும் நீயே
வீற்றிருந்து - முருகா வள்ளத்திற்றிளைக்க வைப்பாய் நதிடுவாய் - முருகா டு அழித்திடுவாய் நீயிருப்பாய் - முருகா ம் அடியார்க்கு அருள் புரிவாய்
மூழ்கியெழ - முருகா தோடிப் போகுதையா ரத்தை உச்சரிக்க - முருகா $கெடுத்து வருகுதையா ம் இசைக்க அதைக்
ருகா நாம் வேண்டுகிறோம். 55 g5 (86).j6)T
ஜெ. ஜெயமாருதி
தரம் - 7
கிளி/இராமநாதபுரம் ம.வி.
பாறுமையையும் கற்க
5.
. . . . . . . . . . . . . . . .

Page 23
韋。
பங்குனி மலர் அத்தியாயம் - 86
மனுடத்தை மேல்
முன்Uல்கு (ể6 (மகாபாரதத்த
பீஷ்மரின் இறு
சிவத்திரு வ. குமாரச
பீஷ்மர் எதிர்பார்த்துக் காத் திருந்த உத்தராயணம் வந்தமையால் யுதிஷ்டிரர் அந்தணர் பலரையும் அழைத்துக் கொண்டு, பிதாமகர் பீஷ்மருக்கு இறுதிக் கிரியைகள் செய்வதற்குரிய நெய், பூமாலை வகைகள், நறுமணப்பொருட்கள், பட்டுப்பீதாம்பர ஆடைகள், சந்தனம், அகில் முதலான பல்வகைத் திரவி யங்களையும் தயார்ப்படுத்தி எடுத்து வரச்செய்து, பீஷ்மர் இருக்குமிடத்தை அடைந்தார். பீஷ்மரை அணுகி அவரை வணங்கி, "பிதாமகரே தங்கள் கட்டளையை நிறைவேற்றும் வண்ணம், யானும், எனது சகோதரர் களும், தங்களது புதல்வனாகிய திருதராஷ்டிர மன்னனும், அந்தணப் பெரியோர்களும் சிறந்த மேன்மை யுடையவரான கண் ணபிரானும் , மற்றும், அரசர்கள் அஸ்தினாபுரத்து குடிமக்கள் அனைவரும் தங்களைத் தரிசிக்க வந்திருக்கிறோம். தாங்கள் கட்டளையிட்டபடி அனைத்துத் திரவியங்களையும் சிறந்த முறையில் சேகரித்துக் கொண்டு வந்திருக் கிறேன். இனி யான் என்ன செய்ய வேண்டுமெனக் கட்டளையிடுங்கள்.
(
(
@
அறிவுரை நல்லதானால் யா
-13
* . . . . . . . . . . . . . .

ஞானச்சுடர் (தொடர்ச்சி.
ypUరీU(శ్రీశ్రీనీ
லகுUடுஆல் திலிருந்து)
நதிக்காம்ை
மி ஐயர் அவர்கள்.
செய்யச் சித்தமாக உள்ளேன்' என்று கூறலானார்.
யுதிஷ்டிரரின் உரைகளைச் செவிமடுத்த பிதாமகர் பீஷ்மர், கண்களை விழித்துத் தன்னைச் சுற்றிச் சூழ நிற்கும் பரத வம்சத்தினர் அனைவரையும் பார்த்தார். பின்னர் யுதிஷ்டிரரை நோக்கி “மைந்தனே! மந்திரி முதலானோருடன் அனைவரை பும் நீ அழைத்து வந்துள்ளமை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். சூரியபகவான் உத்தராயணத்துக்கு வந்துவிட்டார். நான் இந்த அம்புப் படுக்கையில் படுத்து இன்றோடு ஐம்பத்தெட்டு நாட்கள் ஆகின்றன. புண்ணியமான மாசி மாதம் வந்து விட்டது. எனவே நான் இனி உங்களிட மிருந்து பிரியப்போகிறேன்.' என்று கூறியவராய் மன்னன் திருதராஷ்டி
னை நோக்கலானார்.
திருதராஷ்டிரனை விளித்து “மன்னா நீ தருமங்கள் அனைத்தும் தெரிந்தவன். அரசியல்க் கருமங்கள் பாவற்றையும் நன்கு உணர்ந்தறிந் தவன். மறைகளையும் சகல சாஸ் திரங்களையும் கற்றவன். எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது.
ர் சொன்னாலும் கேள் O
Ko}}, {{G}} K}} K}}, {{0}}, {{o}}, {{o}} (}}, {{o}}, {{o}}{{0}}{{0}}{{0}}, {{G}} {{O}} {{0}}
ܣܛܘ

Page 24
aso) () () () () () () () () () () () () () () () (); ()
பங்குனி மலர்
அதனைச் சிந்தித்து நீ துயரப் படக்கூடாது. பாண்டுவின் புதல்வர்கள் உனக்கும் புத்திரர்களே. பெரியவள் களை மதித்துப் பணிவிடை செய்யும் நற்பண்புள்ள அவர்களை அறத்தின் வழியில் நடந்து அவர்களை நீ காப்பாற்ற வேண்டும். யுதிஷ்டிரன் தர்மசீலன், நீ இடும் கட்டளையை அவன் சிரமேல் ஏற்று நடப்பான். பிறருக்கு மனதாற் கூட தீங்கு செய்ய நினைக்காதவன் அவன். எல்லோரிட மும் அன்பும் தயையும் உடையவன் யுதிஷ்டிரன். உனது புதல்வர்கள் கோபமும் பொருளாசையும் உள்ள வர்கள். பொறாமையினால் ஒழுக்கம் குன்றி நடந்தவர்கள். அவர்களை இட்டு நீ வருந்தக் கூடாது என்று அறிவுரை பலவற்றைக் கூறலானார்.
பின்னர் கிருஷ்ணபரமாத் மாவை நோக்கிப் “பகவானே! தேவர் முதலான அனைவராலும் வணங்கப் படும் மேன்மை மிக்கவரே! தங்களை நான் இறுதியாக வணங் கரிக் கொள்கிறேன். திருமாலாகிய தாங்கள் மானுட தேகம் தாங்கி இம் மண்ணுல கில் அவதரித்திருக்கிறீர்கள். உங்கள் பாதங்களையே தஞ்சம் என்று பக்தி செய்து வாழ்ந்து வந்த என்னை ஆசீர்வதித்துக் காப்பாற்ற வேண்டும். எனக்கு தாங்கள் விடை தரவேண்டும். சுவாமி தங்களை நம்பியிருக்கும் பாண்டவர்களைக் காப்பாற்ற வேண்டு மென்றும் கேட்டுக் கொள்கிறேன். வாசுதேவர் எங்கு இருக்கிறாரோ அங்குதான் தர்மமும் வெற்றியும் இருக்குமென்று நான் பல தடவைகள்
Θ நம்மால் செய்யமுடியாத
-14 o G (0,4940) é o 40 0 0 0 0 0 0 0 0 0 0) {

。
ஞானச்சுடர்
奎
துரியோதனனுக்குக் கூறி இருக் கிறேன். அவன் தனது அறியாமை யினால் நான் எடுத்துரைத்தவை களைச் செவிமடுக்காது பூமியையும் இழந்து முடிவில்த் தானும் அழிந்து போய் விட்டான். கண்ணா! எனக்கு விடை தாருங்கள் . தங்களின் பேரருளால் நான் நற்கதியடைய அருள் பாலிப்பீராக” என்று வேண்டிக் கொள்ளலானார்.
பீஷ்மரின் வேண்டுதலைச் செவிமடுத்த கண்ணபிரான் “பீஷ்மரே உமக்கு நான் விடைதடுகிறேன். நீர் வசுக்களுடன் சேர்ந்து கொள்வீராக. மார்க்கண்டேயர் போன்று நீரும் தந்தையிடம் பக்தி செலுத்திய படியால் இயமன் உமது சேவகனாகி விட்டான். நீர் மகிழ்ச்சியுடன் விண் ணுலகில் இருப்பீராக!" என்று பீஷ்மரை ஆசீர்வதித்தார். கண்ண பிரான் அனுமதி வழங்கியதும், பீஷ்மர் தன்னைச் சூழ நின்றவர்கள் அனை வரையும் நோக்கி “நான் உயிரை விடப்போகிறேன். நீங்கள் எல்லோரும் அதற்கு மனமுவந்து விடை தாருங் கள். நீங்கள் எல்லோரும் சத்தியத் தையே நாடுங்கள். சத்தியம் தான் சிறந்த பலம். எப்பொழுதும் மனதைக் கட்டுப்பாட்டுடன் வைத் திருக்க வேண்டும். பிறர்பால் கருணையுள்ள வராயப் இருத் தல வேண் டும் . தர்மத்தையும் தவமுயற்சியையும் ஒரு போதும் கைவிடக்கூடாது. சான்றோர் களை நேசித்து அன்பு செலுத்த வேண்டும். அவர்களின் அறிவுரை களின்படி உங்கள் வாழ்க்கையை
தைச் செய்வதே தர்மம் O
4o; to; to; to; toy toytoytoy to) to) to) to) to) to) to) to toy

Page 25
SEO) {0}{0}, {0}, {0}{0}, {6} {6} {6} {6} {6} 408 KO) GO) KO) {0}, {0}{0} 奎
பங்குனி மலர்
வாழப் பழகிக் கொள்ளுங்கள்" என்று பொதுவான சில அறிவுரைகளை எடுத்துக்கூறி மெளனமாகவிருந்தார். சிறிது நேரத்தின் பின் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். அவரின் மூச்சு மேல் நோக்கிச் செல்லத் தொடங்கியது. இவ்வாறு அவரின் மூச்சு செல்லத் தொடங்கிய சிறிது நேரத்தின் பின் தலையின் உச்சியில் இருந்து ஒளி பிறந்து வெளியேறி ஆகாயத்தை அடைந்தது. இவ்வாறு மகோன்னதமான முறையில் பீஷ்மரின் ஆத்மா பிரிந்து விண்ணை அடைந்தது. ரிஷிகளும் முனிவர் களாக விளங்கும் பெரும் தபோதனர் களும் இறப்பை ஏற்றுக் கொள்ளும் முறையில் பெருமை மிக்க தியாக சீலனாகவும், கள்மவீரனாகவும் வாழ்ந்த பிதாமகள் பீஷ்மர் தனது இறப்பை ஏற்றுக்கொண்டார்.
இதன் பின்னர் பாண்டவர்கள் விதுரர் முதலானோர் செய்யவேண்டிய கிரியைகள் அனைத்தையும் முறைப் படி செய்து பீஷ்மரின் இறுதிக் கிரியைகளைச் சிறப்பாக நிறைவேற்றி வைத்தனர். பின்னர் கங்கைக் கரையை அடைந்து கங்கையின் புதல்வனாகிய பீஷ்மருக்கு நீர்க்கடன் முதலானவற்றை விதிப்படி செய்து முடித்து மனதில் வெறுமை சூழ்ந் தவர்களாய் எவ்வித ஆரவாரமும் இன்றி அஸ்தினாபுரியை அடைந்தனர். பீஷ்மர் தனது இறுதிக் கூற்றுக்களாக எடுத்துக் கூறியவை களை நாம் மீண்டும் ஒரு முறை
O இயற்கை தான் உண்மைய
-1. YLLLSLLL LLLLLLLLZ LLLLLLLLS LL LLL LSLSLLLLLSLLLLLLLS
ஆ

4) () () () () () () () () ()() ()() ()() ()
ஞானச்சுடர்
சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். "சத்தியத்தைக் கடைப்பிடியுங்கள். தருமத்தையும் தவத்தையும் கை விடாதீர்கள். சான்றோரை அடுத்து அவர் வழிகாட்டலில் வாழுங்கள்" இவற்றை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும். இன்றைய உலகின் நிலை என்ன? ஏன் இப்படியான அவலங் களும் , ஒழுக்கக் கேடுகளும் , பண்பாட்டுச் சிதைவுகளும் ஏற்படு கின்றன? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாக நாம் இருக்கின் றோமா? சூழ்நிலையும் கால வேறு பாடும் காரணம் என்று கூறி எம்மை நாமே மாற்றிக் கொள்ள முயற்சி செய்து மாறுதல் ஏற்படுத்துகிறோம். சான்றோர் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. சத்தியம் என்பதும் உண்மை, நேர்மை, ஒழுக்கம் என்பன எல்லாம் எழுத்தளவில் இருக்கிறதே அல்லாது செயல் முறையில் இருக்கிறதா என்று நோக்கினால் விடை பூச்சியமே. உண்மைக்கு மதிப்பில்லை. மூத்தோர் மொழிந்தவற்றை ஏற்பதில்லை. தவம், தானம் என்பதில் அக்கறை இல்லை. வழிபாடு, பூஜை என்பனவெல்லாம் சம்பிரதாயமாக நடைபெறுகிறதே அல்லாமல் உளப்பூர்வமான வழிபாடு கள், அறச் செயல் கள் என்பன குறைவாக நடைபெறுகிறது. இவையே இன்றைய சூழ்நிலையில் சாத்தியம் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. இதன் விளைவுகளே இன்றைய சமுதாயச் சீரழிவுகளாகும்.
嚮鱷 茎
奎
ான சட்ட விதிகள் ஆகும் O
-כ YLLLSLLL LLSZZZLLLS LLL LLLLLLLLSLLL

Page 26
s() () 9 999 999 999 99 999 9
பங்குனி மலர்
உண்மையையும், கடவுளையும் முழு மனதாக ஏற் றுக் கொண்டு நடப்போமானால் எவ்வித இடரும் இருக்க மாட்டாது. எமது வாழ்வும்
LT L T L T S L SLL L S L L L S S S S T S L S Z S T Z SZSZS SZSZS SZ SZSS Z
இண்டு68), இந்திரி
கலைமணி க. தெய்ே
டெட்டுற்று அளகாபுரியாளும் பானு 9 அரசன்குளக்கோட்டன் அணியிலங்கித் ெ 3 ஆச்சார மந்திரத்தில் அஷ்டோத்தரமுழ 畫 ஆதார மூலமே அருட்பெருஞ்சோதியே
●
ஆ
600]
சொப்பனத்துழலும் வாழ்வைச் சுருக்கிே 38 எப்பொருள் யாதும் வேண்டேன் எடுத்தவ எய்தவிப்போக வாழ்வு இடுக்கியே முடி
출
ஆசிப்பெருக்கால் ஆண்டொன்றும் அ6
3 ஆயிரத்தெட்டு நாவோத்தரகிரியை சால் 38 ஆச்சிரம, சைவ கலைப்பண்பாட்டுப் பே
를
9 அங்கைமலர்தூவித் தூவித்தெய்வ அழக
O அவசியத் தேவைக்கு
-1. 獸獸獸獸獸獸獸獸獸獸獸獸獸獸場獸獸

ஞானச்சுடர்
வளம் பெறும் என்பதனை நாம் உளப் பூர்வமாக ஏற்றுக் கொள்வோமாக.
(தொடரும்.
(5) og COO GOOOOOEagg
வந்திரம் A.J.P.
கம் பனோதும் ஞானச்சுடர்ச்சந்நிதியே தாண்டையுறும் அலைகடற்பொருந்தியே
ங்கிமல்கும் பூரணத்திருநிதியே
தேவாரபோதமே சிறப்புடன் வாழிய! - வாழியவே!
பாதத்தைத் தேனொழுகக்கண்டுற்றதேவ ஆச்சிரமப்பணி, புகழ்நற்சேவைதிகழப் றாதும் சைவத்திருப்பணிகளோங்கிப் கத் திருவுலாச்சுடரேயென்றும் நீடுவாழிய வாழியவே
எளியே சுப்பிரமணியனே
ய வீடுகாட்டியருளும் மெய்யப்பனே பிப்பிறவிநீக்கும் நற்கதி ஞானச்சுடரானே க்கவந்த மெய்ஞ் நெறிச்சுடரே நிதம் வாழிய வாழியவே ஷடோத்தரபூசை நூற்றெட்டாகியுயர்ந்து காணும் புறநீண்டுமேவும் சந்நிதிஞானமே- தூய ரவைக்குழாம்கூடும் நற்சேவையாண்டும்
-ਠੇਰ 5னை யார்த்திகாணும் செங்கமலப்பாதம் - பணிந்து போற்றி வாழிய வாழியவே.
விதிமுறை கிடையாது O
6to, toy () () () (, ) to to) to) toy to, toy () () to) to,

Page 27
ag) () () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
ஐம்பெரும் பூதங்களான நிலம், !
அனைத்திலும் நீக்கமற நிறைந்து நிற்ப தாமே விளங்குகிறார் சிவபெருமான் என்
"பாரிடை ஐந்தாய்ப் புரந் நீரிடை நான்காய் தீயிடை மூன்றாய்த் தி வளியிடை இரண் வெளியிடை ஒன்றாய் வி திருமந்திரத்தில் திருமூலர் எண்வ மூர்த்தமாய்த்" திகழ்கின்றவனே சிவபெ இந்த உலகத்தில் நாம் கூறுகின்ற அம்சமேயாகும். சூரியன், சந்திரன், மழை, ஒவ்வொன்றையும் கூறுகின்றோமே இை இருப்பவன் சிவபெருமான்.
வேற்றாகி விண்ணாகி நி மீளாமே ஆண் என்னைச் ஊற்றாகி உள்ளே ஒளி: ஒவாத சந்தத் தொலியே ஆற்றாகி அங்கே அமர்ந் ஆறங்க நால்வேதம் ஆ6 காற்றாகி எங்கும் கலந்த 85uil60)6\) LD60)6\)u_IFT (36OT (3l
'திருக்கைலைப் போற்றித் திருத்தாண்ட ஆகவே வேதங்கள் மட்டுமன்றி, 2 உண்மைப் பொருளான - உயர்ந்த பொரு தியானம் செய்து வந்தால் அவனரு ஆன்றோர்களின் வாக்காகும்.
O பிரார்த்தனை என்பது ந
-17. 暢獸獸場獸暢獸場獸獸場暢暢獸獸場獸爛
 

SZLZZ LLLL LL LLL LLLS SLLLL ZLLLLLL LL LLLLLS SLLLL LYL ZY
ஞானக்கடர்
நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய வன் மட்டுமன்றி எல்லாமே ஒன்றாகத் கிறது திருவாசகம்.
தாய் போற்றி
திகழ்ந்தாய் போற்றி
கழ்ந்தாய் போற்றி டாய் கிழ்ந்தாய் போற்றி ளைந்தாய் போற்றி" கைப் பொருள்களையுமுனர்ந்து "அட்ட ருமான் என்கிறார்.
ஒவ்வொரு பொருளும் சிவபெருமானின் விண், காற்று, ஒலி, ஒளி என்றெல்லாம் 35 வயனைத்திலுமே நிறைந்து நீக்கமற
ன்றாய் போற்றி
5 கொலன்டாய் போற்றி
ந்தாய் போற்றி
போற்றி
தாய் போற்றி
னாய் போற்றி
நாய் போற்றி
ாற்றி போற்றி
என்று போற்றிச் சிறப்பிக்கிறது
Bib'
உபநிடதங்களும் போற்றித் துதிக்கின்ற
ான 'சிவத்தை எப்போதுமே மனத்தில் 8
ம்பிக்கையின் குரல் O

Page 28
as 449 () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
நாம் வையகத்தில் வாழவேண் சொரூபம். சிவபெருமானது ஜடாமுடியில் வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் ம தேய்பிறை மூலம் விளக்கிக்காட்டுகிறது தூய்மையாக இருக்க வேண்டும் என்ப6 எவ்வளவு அசுத்தம் சேர்ந்தாலும் அதன் எவ்வளவு தீமைகள் நம்மை அண்டின நம்மைச் சுற்றிப் பாவக்குழி நச்சு கொண்டிருக்கிறது. ஆனால், விஷம் 2 சிவபெருமானின் கழுத்தில் உள் எடுத்துக்காட்டுகின்றன.
எம்பெருமான் ஒவ்வொரு கால தரக்கூடியவனாவான். ஒரு சமயத்தில் மக்களுக்கு ஒளியை வாரி வழங்குவா பொழிந்து உலகத்தின் வறுமையைப் ே பூரண சந்திரனாக வானத்தில் மிதந்து 1 ஏற்படுத்துவான்; இன்னொரு சமயத்த மக்களையெல்லாம் வாழ வைப்பான்; விளங்குவான்.
தானொரு காலம் தனிச் தானொரு கால்சண்ட பு தானொரு காலம் தண் தானொரு காலம் தண் ஆக இவ்விதம் எல்லாமாக உயர்கடவுளாய் சிவபெருமான் இல்ல இருந்து இந்த அகில உலகத்தையும் ஆ பொழிந்து கொண்டிருக்கிறான். சிவ பெறுவார்கள். சிவனைப் போற்றிப் புகழ் முறையில் செல்வவளம் பெற்றுச் சீருட
தலையில் தலை எப்போதும் குளிர்ச்சிய சிவபெருமான் தலையில் கங்கையை இருப்பதற்குத்தான் குழந்தையின் தடவுகிறோம்.
"Θ எந்த விவேகமும் பெ
-1 YZSLS LLLLZZZZLS LLLLLSLLLL LL LLL LLLS

*雲
ஞானச்சுடர் 35
塞 ன்டிய முறைகளை விளக்குகிறது சிவ 를 ) சிவபெருமான் வைத்திருக்கும் சந்திரன் 출 ாறி மாறி வரும் என்பதை வளர்பிறை, 35 து. தலையில் இருக்கும் கங்கை, மனம் 를
தை விளக்கிக் காட்டுகிறது. கங்கையில் இ தூய்மை கெடுவதில்லை. அதைப்போல 奎 ாலும் நம் மனம் கெட்டுவிடக் கூடாது. சுப்பாம்பாக, ஆலகால விஷமாகச் சுற்றிக் உள்ளே இறங்க விடக்கூடாது. இதைச் 8
ள பாம்பும் ஆலகால விஷமும்
மக்களுக்கு மகத்தான மன அமைதியை 3 நில் காற்றாக வீசி இந்த உலகத்து 3 இன்னொரு சமயத்தில் திருமாலாக 3
Fசுடராய் நிற்கும் Dாருதமாய் நிற்கும்
மழையாய் நிற்கும் மாயனும் ஆமே.
விளங்கும் ஒப்பு உயர்வு அற்ற S ாத இடமே இல்லை. அனைத்திலுமே ஆட்டிப்படைத்து நிற்பதோடு அருளையும் 5 னை வழிபடுவோர் நல்ல வாழ்வைப் pவோர் இப்புவியில் பிறர் போற்றத்தக்க
ம்சிறப்புமாக வாழ்வர். 奎 m as (36frid 를

Page 29
பங்குனி மலர்
6. -
அருணகிரிவிேரி - கேந்தரல
பண்டிதர் சி. வேலா!
முருகன் திருவடி ஆலுக் கணிகலம் வெண் மாலுக் கணிகலம் தண்ண காலுக் கணிகலம் வானே வேலுக் கணிகலம் வேை
ஆலகால விடத்ை கொண்ட சிவபெருமானுக்கு ஆபரணமாயி மாலையாகும். உலகங்களை விழுங்கிய குளிர்ந்த அழகிய துளசி மாலையாகும், அணிகலனாக விளங்குவது தேவர்களது சி முருகனின் கரத்தில் இருக்கும் வேலாய சூரனும், மேருகிரி போலுயர்ந்த கிரெளஞ
குருநாதனைத் தொழும்
பாதித் திருவுருப் பச்சென் போதித்த நாதனைப் பேர் சோதித்த மெய்யன்பு பெ சாதித்த புத்திவந் தெங்ே
தமது திருமேனிய சிவபெருமானுக்கு தனது ஞானக்கருத்தி செய்வதற்குரியதான வேற்படையை உை போய்த் துதித்து உய்திபெற சோதை பொய்யாகுமோ? அழுது வணங்கி, மனங்க எந்த இடத்தில் இவ்விதம் நேர்ந்தது. எவ்விதம் நான் அன்பு பூண்டேன்.
O காலம் தவறாமை தொழி
-19LZ Z LLLLLLLLS LLLZ ZLLLLLLLS LL LLLLLSZLS LS LLSLLLZZ

ஞானச்சுடர்
(தொடர்ச்சி. li $]],[[[Ii])
புதம் அவர்கள்.
க்கு அணிகமைாவன ாடலை மாலை அகிலமுண்ட னந் துழாய்மயி லேறுமையன் ார் முடியுங் கடம்புங்கையில் லயுஞ் சூரனும் மேருவுமே.
தை உண்டு ஆவன் என்ற பெயரைக் ருப்பது வெண்மையான தலையோட்டு வனான திருமாலுக்கு ஆபரணமாவது மயிலேறும் முருகனுக்குத் திருப்பாத ரசுகளும், கடப்பமலர் மாலையுமாகும், புதத்திற்கு அணிகலமாவது கடலும், ந்ச மலையுமாகும்.
அண்பு பொய்யாகாது
றவர்க்குத்தன் பாவனையைப் வே லனைச்சென்று போற்றியுய்யச் ாய்யோ அழுது தொழுதுருகிப் க யெனக்கிங்ங்ண் சந்தித்ததே.
பின் பாதிப்பகுதி பச்சை நிறமுடைய னை உபதேசித்த குருநாதனை, போர் 38
லின் ஆத்மாவாகும் O
奎 Eo), Ko}}, {{0}}{{0}}{{0}}, {{o}}, {{o}}{{0}}{{0}}, {{o}}, {{o}}{{o}}{{0}} {{0}}, {{o}}{{0}} KoĒē

Page 30
ago) () () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
சத்திவாள் கைய பட்டிக் கடாவில் வரு வெட்டிப் புறங்கண் ட முட்டிப் பொருதசெவ் கட்டிப் புறப்பட டாசத
திருட்டுத்தனமு இயமனே! உன்னை உலகத்தாய் அ 38 ஓடுமாறு செய்வதல்லாமல் விடமr செய்து வென்ற சிவந்த வேலாயுதத்ை 38 நின்றேன். நீ உன்னுடைய கெளரவம் 3 புறப்படடா, சத்தியாகிய வாளாயுதம்
காறை பாசத்தினில வெட்டுங் கடாமிசைத் கட்டும் பொழுது விடு எட்டுங் குலகிரி எட்டு பட்டும் புதைய விரிக்
துதிக்கைகள் 畫 யானைகள் எட்டும், குலமலைகள் 6 3 அப்பால் ஓடிப்போகும்படிக்கு கண்ணு 를 விரிக்கும் தோகையையுடைய மயில் 35 வற்றை முட்டி வெட்டும் எருமைக்கடா பாசக்கயிற்றினால் என்னைக் கட்டும் ச 3 விடுவித்துக் காப்பாற்றி அருள வேண (அட்டயானைகள்- ஐராவதம், புண் புட்பதந்தம், சர்வபெளமம், சும்தீபம்
இமயம், ஏமகூடம், மந்தரம்,
1ൈ 16 தன் புகழ் வெளியே தெரியாமல் மூன்று உலகங்களிலும் வ
禮 3569 LLILITLD6)
獸獸暢獸獸場暢獸獸獸獸場場嵩陽場

ஞானச்சுடர்
ருக்க எமன் எண் செய்வாண் மந்த காவுனைப் பாரறிய லாதுவிடேன் வெய்ய சூரனைப்போய்
வேற்பெரு மான்திரு முன்பு நின்றேன் ந்தி வானென்றன் கையதுவே.
முடைய எருமைக் கடாவின்மீது வருகின்ற
றியும்படி வெட்டி எனக்குப் புறங்கொடுத்து
ாட்டேன். கொடிய சூரனை மோதிப்போர்
தையுடைய முருகனது அழகிய சந்நிதியில்
அனைத்தையும் மூட்டைகட்டிக்கொண்டு என் கையில் உளது ஜாக்கிரதை, ഖEടങ്ങിങ്ങ്)
ர்றும் விடுதலை செய்
தோன்றிடுவங் கூற்றன் விடுங்கயிற்றால் விக்க வேண்டும் கராசலங்கள் ம்விட் டோடவெட் டாதவெளி குங் கலாப மயூரத்தனே.
பொருந்திய மலைபோன்ற திக்கு ாட்டும், தத்தம் நிலைகளினின்றும் விட்டு க்கு எட்டாத ஆகாயம்வரை மறையும்படி ஸ்வாகனனே! கொம்புகளால் எதிர்ப்பட்டன மீது வருகின்ற கொடிய இயமன் வீசுகின்ற மயத்து, தேவரீர் தோன்றி அக்கட்டினின்றும்
டும். டரீகம், மைனம், குமுதம், அஞ்சனம், )- குலமலை எட்டு:- கைலை, கிடதம், நீலகிரி, விந்தம், கந்தமாதனம்)
றைத்துக்கொள்
மறைத்தால் அவன் புகழை கடவுள் ால்போஸ்டர் போட்டு ஒட்டுவார்.
வாழ்க்கை இல்லை O
20ZZZZLZ LLLLS ZZ LLLS LLLZZZZZZ LZ LS LLLL
奎 奎 塞 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 茎 塞 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 莺 毒 蔓 奎 இ 奎 奎 奎 基 奎 奎 奎 இ 奎 奎 莺 奎
奎 奎 塞 茎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 茎 奎 奎 ஜூ

Page 31
aso 408 () () () () () () () () () () () () () () (); ()
பங்குனி மலர்
திருநலக்க99 Girons பண்டிதர் தி பொண்ை
திருநாவுக்கரசர் திருமறைக் காட்டில் வேதங்களால் அடைக்கப் பெற்ற கதவைத் தேவாரம் பாடித் திறக்கச் செய்தவர். இவ்வாறு அவர் செய்ததற்குக் காரணம் அவருடன் கூடத்திருமறைக் காட்டில் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற திருஞான சம்பந்தரேயாவர். ஏனென்றால் இரு வரும் திருமறைக் காட் டு ஆலயத்துக்குச் சென்ற பொழுது பிரதான வாயில் அடைக் கப் பட்டிருக்கப் பக்கத்தே ஒரு சிறு வழி செய்து அதனுடாகவே எல்லோரும் சுவாமி தரிசனம் செய்யும் வழக்கம் இருந்தது. காரணத்தை வினவிய போது அங்கிருந்த அடியார்கள் வேதங்கள் காப்பிட்ட கதவைத் திறக்கும் ஆற்றல் இல்லாமையால் இப்படிச் செய்கின்றோம் என்றனர். அதுகேட்ட திருஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் பிரதான வாயில் வழி சென்று தரிசனம் செய்ய வேண்டும். இக் கதவம் திறக்க நீரே தேவாரம் பாடும் என்று கூறினார். உடனே திருநாவுக்கரசரும் 'பண் ணி னேர் மொழி எனத் தொடங்கினார். பத்துப் பாடல் பாடியும் கதவு திறக்கவில்லை. உடனே அப்பர் "இரக்கமொன்றிலீர்” எனத்
Ο
நிகழ்காலம் போல நல்லே
-21 LL LLLL LL LLL LLLL ZLLLL LLL LLLLLLLLS LSLS LSS

。
ஞானச்சுடர்
நம் Uல்லிலே இkம் ம்பலவாணர் அவர்கள்.
தொடங்கும் பதினோராம் பாடலில் வருந்தி வற்புறுத்திப் பாடச் சிவன் அருளால் கதவு திறந்தது.
இருவரும் பிரதான வாயில் வழிச்சென்று சுவாமிதரிசனம் செய்து மகிழ்ந்து திரும்பி அந்த வாயிலருகே வந்ததும் திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தரை நோக்கி இக் கதவு சிவனருளால் அடைக்கும்படி நீங்கள் பாடவேண்டும் என்று சொல்ல அவரும் பாடினார். முதலாவது பாடல் பாடி முடியுமுன்பே கதவடைத்தது. ஆலயத் திலிருந்து ஒரு மடத்துக்கு இருவரும் சென்று தங்கினர். அங்கு இரவு படுத் திருக்கும் போது ‘சிவன் திருவுள்ளத்தை அறியாமல் நான் திறக்கப் பாடினேன். அது தவறு போலும் திருஞானசம் பந் தரே திறக்கவும் பாடியிருக்க வேண்டும். நான் சிவபெருமான் திருவுள்ளத்தை தெரியாமல் தவறு செய்துவிட்டேன் போலும் என்று எண் ணியவாறு நித்திரை செய்யாது கவலையுடன் படுத் திருந்தார். அவர் அயர்ந்து உறங் கரியதும் சிவபெருமான் கனாக்காட்சி மூலம் திருவாமூருக்கு வருக என்று அருள உடனே எழுந்து சென்றார். அப்பர் செல்வதை அறிந்து சம்பந்தரும் தொடர்ந்து சென்றார்.
நரம் வேறு வாய்க்காது FO)
*
奎

Page 32
as () () () () () () () () () () () () () () () () () 奎 பங்குனி மலர்
இருவரும் சென்ற பின்னரும் சிவபெரு மான் அப்பருக்கு காட்சி கொடுக்காது திருஞானசம்பந்தருக்கே முதலிற் காட்சி கொடுத்தார். திருஞான சம்பந்தர் தாம் சிவதரிசனம் செய்து கொண்டு அப்பருக்குக் காண்பிக்க அப்பரும் கண்டு வணங்கினார். இந்த நிகழ்ச்சியை அப்பர் சுவாமிகளே தேவாரத்திற் குறிப்பிடும் போது திருவீழிமிழலையில் சிவபெருமான் அப்பருக்கு நல்ல பொற்காசும் சம்பந் தருக்கு வாசியுள்ள பழைய காசும் கொடுத்தார். ஆனால் திருவாமூரிலோ சம்பந்தருக்குத் தாம் பழைய காசு கொடுத்த கவலையைப் போக்குவார் போல் முதலே காட்சி கொடுத்தார் என்று குறிப்பிடுகின்றார்.
திருமறைக்காட்டில் அப்பர் முதலாவது பாடியவுடனே சிவனரு ளால் கதவு திறக்காதிருந்த மைக்கு அப்பர் தேவாரத்தை இரசிக்க விரும்பியமையே காரணம் என்பார் சேக்கிழார். ஆனால் சிலர் நீண்டகாலம் பூட்டியிருந்த கதவைத் திறப்பதால் கதவுள்ளிருந்து கொடிய காற்று வெளிப்பட்டு எல்லோருக்கும் துன்பம் செய்யும் என்றே மெது மெதுவாகத் தாமதித் துத் திறந்தார் என்று சமாதானம் கூறமுற்படுகின்றனர். கதவு நீண்ட காலம் பூட்டியிருந்தாலும் பக்கத்தில் வேறுவழி செய்து எல்லோரும் ஆலயத்துள் சென்று வழிபட்டமையால் அப்படிக் கொடிய காற்று உரு வாகவோ வெளிப்படவோ வாய்ப் பில்லை என்க.
O பணம் இல்லையேல்
暢亂

*露
ஞானச்சுடர்
திருவீழிமிழலையில் திரு நாவுக்கரசருக்கு நல்ல பொற்காசு கொடுத்தும் சம்பந்தருக்கு வாசியுள்ள பொற் காசு கொடுத்தும் அருள் விளையாடல புரிந்த சிவன் திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தள் பாட்டுக்கு விரைவாகவும் திருநாவுக் கரசர் பாடலுக்குத் தாமதித்தும் அருள் புரிந்தார் எனக் கொள்ள வேண்டும்.
திருமறைக்காட்டிலும் திரு வாமூரிலும் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் சிறப்பாக, விரைவாக அருள் செய்ததைக் கண்டிருந்தும் திருஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்பட்ட போது சமணர் கொடுமை களை நினைந்து அஞ்சி அன்புடன் திருநாவுக்கரசர் தடுத்தமை பொருந் தாத செயல் போலுள்ளது. ஆனால் அப்படித் திருநாவுக்கரசர் தடுத்திரா விட்டால் திருஞானசம்பந்தர் கோளறு பதிகம் பாட வாய்ப்பு உண்டாகி யிராது. இந்த அடிப்படையில் நோக்கி னால் திருஞானசம்பந்தர் வேயுறு தோளிபங்கன் எனும் பதிகம் பாட வேண்டும் என்பதற்காகச் சிவபெரு மானே அப்பரைத் தடுக்கும் படி தூண்டியுள்ளார் எனக் கொள்ள வேண்டியுள்ளது. இப்படிச் சிந்திக்கும் போது இன் னொரு உண்மை கிடைக்கிறது. சிவபெருமான் கோளறு பதிகம் கிடைப்பதற்காகத் திருநாவுக் கரசரைத் தடுக்கும் படி தூண்டியமை போல நமக்கெல்லாம் பண்ணினேர் மொழிப் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் கதவு தரிறக் கும்
பணியாளனும் இல்லை O
2to) to) to, toy to) to, to) to) to) to) to) to; to; to; to; to; to;
彗彗壹藝藝擎擎3.拿3.3.3.3.3.3.3.3.3.3.3.S.拿拿3.3.3.拿3.3.3.3.3.S.S.3.

Page 33
SEAG}} {{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}
வேண்டுதல் அமைந்து கிடைப்பதற் காகத் தாமே கதவுதிறப்பதைத் தாமதித்தார் என்று கருத வாய்ப்பு ஏற்படுகின்றது.
களில் கதவு திறக்கப்படுதற்கும் ஒவ்வொருவரும் தம் அகக் கோவிலில்
சிவனிருப்பதைத் தரிசிக்கும் பொருட்டு s
பங்குனி மலர்
கும்பாபிஷேக சந்தர்ப்பங்
ஆலயச் சேகுே
கடவுளுக்குப் படைக்க, எல்லா 2 அளிக்கின்றன. தாவரங்கள் மலர், பழம் பால், தயிர், நெய் போன்றவற்றை விலங்கி உணவையும், பலகாரங்களையும் மனி கடவுளின் பெயரால் ஆலயத்துக்கு வ பிரசாதமாக எல்லோருக்கும் பகுத்து கொடுத்தாலும் நாம் கொடுத்தமைக்காக இறைவனுக்குப் படைத்து, அதையே பிர அளிக்கும்போது, அத்தகைய தற்பெரு ஏற்பதும், பெறுவதும், ஒருவருக்கு குறிப்ட இகழ்ச்சி எனக் கருதப்படுகிறது. ஆ6 இத்தகைய இகழ்ச்சி என்ற மனப்பான் அது கடவுளின் பிரசாதம் என்றாகிறது ஆகிய நல்லுணர்வுகள் உண்டாக்க கே பெறுகிறது என்றால் அதன் மகத்துவத்ை எனக் கூறலாம்.
ஆசையுடையவன் அரக்கன், ! அன்புடையவன் ம6 உடையவன் ெ
O
நிதானமும் உறுதியும் போட்
-23LL LS LS LLLLL LL LLLLL L L L L L L L LS LS

ஞானச்சுடர்
)னக் கதவு திறக்கப் பாடுதற்கும் பண்ணினேர் மொழிப்பதிகம் உதவும் சிறப்பினை ஆராய்ந்தால் இப்பதிகம் இப்படி நமக்குக் கிடைப்பதற்காகச் சிவபெருமான் செய்த அருளிப்பாடே கதவம் திறக்கத் தாழ்ந்தமை என்று
தெளிய முடிகின்றது.
ததின் 5கிதை
உயிர்களுமே தம்மால் இயன்றதை
ஆகியவற்றைக் கொடுக்கின்றன. கினங்கள் கொடுக்கின்றன. சமைத்த தன் தயாரித்து அளிக்கின்றான். ந்து சேரும் இந்தப் பொருட்கள், க் கொடுக்கப்படுகிறது. எதைக் கப் பெருமைப்படுகிறோம். ஆனால் சாதமாகப் பெற்று எல்லோருக்கும் மை ஏற்படுவதில்லை. பிறரிடம் ாக மேல்நிலையில் உள்ளவர்கள் னால், பிரசாதமாகப் பெறுவதில் ாமை ஏற்படுவதில்லை. காரணம் 1. அடக்கம், பணிவு, சமத்துவம் காவில் பிரசாதம் முக்கியத்துவம் தை கூற வார்த்ததைகள் இல்லை
- இந்து தர்ம சாஸ்திரம் -
பற்றுடையவன் விலங்கு, னிதன், அருள் தெய்வம்.
奎
டியில் வெற்றி தரும் O
by toy to) to) to) to) to) to) toy () ()() () ()() ()

Page 34
韋。
பங்குனி மலர்
di GUUG)
திருக, சிவசங்கர முற்காலத்தில் வாழ்ந்த பெரியோர்கள் தமது வருங்காலச் சந்ததியினர் தம்மைப்போல் இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு வசதி யாகத் திருக்கோயில்களை அமைத் தனர். இறைவனுடைய திருக் கோயிலில் அவரவர் வசதிக்கேற்பச் செய்வதற்குரிய திருப்பணிகள் உண்டு. பொருளுடையார் அப்பொருள் கொண்டு பலவற்றைச் செய்யலாம். புதிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை வழிபாடு நடக்கச் செய்யலாம். கோயிலில் புதிய மண்டபங்களை அமைக்கலாம். நந்தவனம் அமைக்க லாம். மிகுதியான பொருள் உதவ வசதி இல்லாதவர்கள் பூசைக்குரிய பணி டங்களை அளிக் கலாம் , திருவாபரணம், பரிவட்டம், பாத்திரம் ஆகியன கொடுக்கலாம். திருவிளக்கு ஏற்றலாம். பொருளே இல்லாதவர்கள் கோயிலைக் கூட்டித் துப் புரவு செய்யலாம் கழுவலாம். இப்படி உள்ள பலவகைத் திருத்தொண்டு களில் திருவிளக்கேற்றுதல் ஒன்று அது இறைவன் திருவுருவைப் பலரும் தரிசிக்கச் செய்யும் தொண்டு.
' விளக கட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்" என்று அப்பர் சுவாமிகள் அந்தத் தொண்டைச் சிறப்பாகப் பாடியிருக் கிறார். அத் தகைய சிறந்த
O கடவுளுக்கு அடுத்து
*

LLLLLL ZZ ZZ ZLL LLLLL ZL ZZSLLLLLZSLLLLZZY
ஞானச்சுடர்
டெ il) q5LIQOGʻDILIfi? நாதன் J.P. அவர்கள்.
தொண்டைச் செய்தவர் கணம்புல்ல நாயனார்.
வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்கு வேளூர் என்னும் தலத்தில் தோன்றியவர் இவர். அந்த ஊரில் ஊருக்கெல்லாம் பெரிய நாட்டாண்மைக்காரராய் வாழ்ந்து வந்தார். மிக்க செல்வமும் சிறந்த குணமும் நிரம்பியவர். இறைவனுடைய திருவடியே இணையற்ற மெய்யான பொருள் என்ற கருத்தை உடையவர் நாள் தோறும் திருக்கோயிலில் திருவிளக்குகளை ஏற்றிப் பணிசெய்து வந்தார். வறுமை நிலை உண்டானது நன்றாக வாழ்ந்த ஊரில் வறியவராக வாழ மனம் இல்லாத நாயனார் தில்லைமாநகர் வந்து சேர்ந்தார். அங்கே திருக்கோயிலில் திருவிளக்கு ஏற்றும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். அதன்பொருட்டு வீட்டில் உள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக விற்றார். அவ்வாறு செய்யச்செய்ய பண்டங்கள் குறைந்து வந்தன கடைசியில் விற்பதற்கு ஒன்றும் இல்லாமற் போகவே வேறு என்ன செய்வது என யோசித்தார். பிறரிடம் சென்று இரந்து பொருள் பெற்று அதைக் கொண்டு திருவிளக்குத் தொண்டு செய்ய இவருக்கு விருப்பம் இல்லை. ஆதலால் மெய் வருந்தி ஏதேனும் தொழில் செய்து தம்
து பெற்றோரே தெய்வம் O
24o» (GO), Ko}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}{{0}}{{0}}{{0}}, {{o}}, {{o}}{{0}} Ko) Kojašē

Page 35
ago) () () () () () () () () () () () () () () () () () {
色
னி
6)
பணியை நடாத்த நினைத்தார். ஒருவரை அணுகி அவருக்கு ஏவல் புரிவதற்கும் மனம் துணியவில்லை. இறுதியாக ஊருக்குப் புறம்பே உள்ள காட்டுப் பகுதிகளில் உள்ள ணம்புல் என்ற ஒருவகைப் புல்லை அரிந்து கொண்டு வந்து அதை விற்றுப் பெற்ற பொருளைக் கொண்டு நெய்வாங்கித் திருவிளக்கேற்றினார். இவ்வாறு செய்யும்போது ஒரு ாள் இவர் அறுத்துக்கொண்டு வந்த ல் விலைப்படவில்லை. ஆகவே நய் வாங்கப் பொருள் கிடைக்க ல் லை. அவருக்கு ஒன்றும் ான்றாமல் வருந்தி அந்தப் b லையே விளக் கைப் போல வத்து எரித்தார். இப்படியே சில ாட்கள் செயப் து வந்தார். ாமந்தோறும் விளக்கு எரிப்பது ழக்கம். நெய்விளக்காக இருந்தால்
85
வணங்குவார் இட "மருந்து நல் லரு கணம்புல்லர்க் க காதலாம் அடியர் குணங்களைக் ெ குறுக்கை வீரட்ட6 என்பதில் அருந்தவத்த தம் திருமுடியையே விளக்காக எரிக்கச் அதைக் காட்டிலும் சிறந்த தவம் ஏது?
நிணம் புல்கு சூல் “ எண்டோனர், எண் கணம்புல்லன் கரு என்று பாடினார். கணம்ட திருவிளக்கு ஏற்றுதலின் சிறப்பையும் ப தமிழ் மக்களாகிய யாமும் இறைவனுக்
O
உண்மை எந்த நிற பேத
-25. LLLLLL LLL LLLLZLS LLLLL ZLLLLLLLS LL LLL LZ

。
ஞானச்சுடர்
நின்று எரியும். புல் திகுதிகு என்று உடனுக்குடன் எரிந்துவிடும். அதனால் யாமந்தோறும் எரிப்பதற்கு புல் போத வில்லை. நான்காவது யாமத்தில் வைத்திருந்த புல்லெல்லாம் எரிபடவே மேலே எரிக்க ஒன்றும் இல்லை. அந்தச் சமயத்தில் எங்கே போய் எதைக் கொணர்வது? ஒரு கணம் அவர் கலங்கினார். உடனே தெளிவு பெற்று தம்முடைய திருமுடியையே விளக்கிலிட்டு எரிக்கலானார்.
இறைவன் அவருடைய
பேரன் பைக் கண்டு திருவருள் பாலித்தார். தம் உடம்புக்கு வரும் துன்பத்தை எண்ணாமல் தாம் மேற் கொண்ட தொண்டை முட்டின்றி முடிக்கும் நெஞ்சத்திண்மை கணம் புல்ல நாயனாரிடம் இருந்தது. அவரை அப்பர் சுவாமிகள் இரண்டிடங்களில் பாராட்டியிருக்கிறார்.
ர்கள் தீர்க்கும்
ந்த வந்த
ருள்கள் செய்து
க் கென்றும்
காடுப்பர் போலும்
னாரே' கணம் புல்லர் என்று சிறப்பித்தார். Fரீராபிமானம் போனால்தான் இயலும்.
பத்தார், நீலகண்டர், 1ணிறந்த குணத்தினாலே த்து உகந்தார்" ல்ல நாயனார் வரலாற்றின் மூலம் கிமையையும் சிந்தித்துச், சைவத் குப் பணிகள் செய்வோமாக.
த்துக்கும் அஞ்சாது O
a}{a}{a}{a}{a}{a}{a}{a}{a}{a}{a}{a}{a}{a}{a}{a} \ose

Page 36
as () () () () () () () () () () () () ( ) () ()
பங்குனி மலர்
டாக்டர் கஸ்து (த
ஐம்புலன்களை அடக்கியல் நெடுங்காலம் வாழ்வர், இதனை,
“பொறிவாயில் ஐந்த
நெறி நின்றார் நீடுவ
காரணம் இவ்வுலகுக்கு மீண்டும் வரா குறட்பாக்கள் உணர்த்துவதை அற இடும்பை நீங்கும் என்பதனை 4, 7, கண்டோம். நம் உடலில் உள்ள ஒவ் உள்ளது. இதனைக்,
“கோளில் பொறியில் தாளை வணங்காத்
வணங்குவதே வேலை என்கிறது. ஐ மறக்குமாறு செய்யும் என்பதனை,
“பொய்ப்பால் நரம்பு தோல் போர்த்துக்
என்ற "விலங்கு மனத்த என்கிறது. இதற்கு டாக்டர் அ. அறி இல் கீழ்வருமாறு விளக்கம் தருகிற
"பொறி என்பது வெறும் போன்றது. புலன் என்பது உள்ளே (படச்சுருள் உதவியும் புகைப்படக் என்பது ஞானமயமாக இருக்கும் ஒன் அசைவு இருக்கும் வரை புலன் பணியை நிறுத்திவிடும்". பிரண புலன்களில் ஞானமும் பாதிக்கப் வேண்டுவதைச் சரியாகக் காட்டவி
O எதையும் தேடாம6
Ko}}, {{o}} (}) (Ko) Ko}}, {{G}} {{o}}, {{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}} A
 

Y LLLLLL LL LLLLLLLLS LLLLLLLLS LL LLL LLL LLL LLLLL ZY
ஞானக்சுடர்
6- (தொடர்ச்சி.
Tரிராஜா அவர்கள். மிழ்நாடு)
ர்கள் ஒழுக்க நெறியில் வாழ்வதால்,
வித்தான் பொய்தீர் ஒழுக்க
ாழ் வார்" (6)
என்ற குறட்பா உணர்த்துகிறது. இதன்
த நிலையை நமக்கு குறிப்பாக 356, 358
பியலாம். இறைவனின் தாளை வணங்க
8- குறட்பாக்கள் உணர்த்தியிதை மேலே
வொரு உறுப்பும் இறைவனை வணங்கவே
குணமிலவே எண்குணத்தான் தலை" (9)
என்ற குறட்பா நமக்கு இறைவன் தாளை ம்புலன்களும் வஞ்சனை செய்து கடவுளை
கயிராக மூளை என்பு குப்பாயம்" (ஆசைப்பத்து 2)
அடிகள் மூலம், உணரலாம். மேலும் ல் விமலா உனக்கு" வொளி அவர்கள் சிவபுராணம் பக் 285-286 35 TñT. ருவி. அது படம் பிடிக்கும் கமராவைப் 35 படம்பதிவாகும் சுருள் போன்றது. ('பிலிம்) 를 கருவிக்குத் தேவை) அதுபோலப் புலன் 5 று ஆன்மாவினால் உண்டாகும் உயிராகிய (அறிவு) பணிபுரியும். உயிர் போனதுமே 35 பப் பொருளாகிய குடிலை ஓய்ந்துவிட்டாற்: டும். அதனால் மனிதனுக்கு அறிவிக்க 35
(சி
6)
LJU
600]
LD
를
를
லை என்று கூறினார். 畫 奎 奎 கண்டுபிடிக்க முடியாது 1ணு 38 奎 26- 奎 Ko}}, {{o}}, {{o}}{{0}}, {{o}}, {{o}}{{0}}, {{o}}, {{o}}{{0}}{{0}}, {{o}}, {{o}}, {{o}} Ko}}, {{o}}, {{o}}, {{o}} (Kolašē

Page 37
பங்குனி மலர்
ஐம்புலன்களையும் அடக்கி, இறை நீந்த இயலும். (குறள் 10) திருவாசகம்
“அல்லற் பிறவி அறுப்பானே 'ஒ' எல்லாப் பிறவியும் அறுப்பான். ஆகைய கூறுகிறது.
சைவர்கள் முழுமுதற் கடவுளாகக் ஒரு முதல்வனை உடையது என்று சு உணர்வுடையவன், அடியவர்களின் உள்: இன்பம் உடையவன் (வேண்டுதல் வேண்ட பாசங்களின் நீங்கினவன், தனக்குவமை உடையவன்) பேரருள் உடையவன் (அ “சைவ சித்தாந்தக் கருத்துக்க கொண்டுள்ள திருக்குறளே சைவர்கள் திருக்குறளில் - சைவசித்தாந்தம் (ப.126) { அவர்களின் கருத்துக்களை இங்கு நி6ை இறைவனே முதல்வன் (1) அவனு அப்படிப்பட்ட இறைவனின் தாளினைப் ட (10) என்று கூறிய திருவள்ளுவரின் வ இறையருளால் இறையுண்மையை உண வீட்டைப் பெற இயலும் என்பது மறுக்க திருவாசகமும் வலியுறுத்துகிறது.
Ipp6ell ECUT:-
1) இருவேறு காலகட்டத்தில் தோன்றிய
செப்புவதில் ஒன்றுபடுகின்றன.
2) "சிற்றின்பம் வழிப் பேரின்பம்' என்பதை இறையின்பமே சிறந்தது என வலிய
3) போலித்துறவு மறுக்கப்படுகிறது.
4) இறைவனைக் குறிக்காத உலகநெறிய குறித்த சைவ நெறியாகத் திருவாச
5) அன்பே கடவுள் - இரு நூல்களும்
நண்மையும் போகப்போக விரிவது நன்மைக்குச் சுருங்குவது தீமைக்குப் போகு துக்கத்தை மறக்கச் செய
-27 LL LS LS LLLSL LLLLS LSLS LL LSL LLLLS LLLLLSLLLLL LSL LLLLS LLLLL
O

。
ஞானச்சுடர்
வனடி சேர்ந்தாற் பிறவிப் பெருங்கடலை
(சிவபுராணம்)
என்று (91) இப்பிறவி மட்டுமல்லாது
ால் அல்லலைத் தரும் பிறவி என்று
- சிவனைக் குறிப்பது போல, உலகம் கூறுகிறது. முதற் குறட்பா இயற்கை ளக் கமலத்தில் இருப்பவன், வரம்பில் டாமை இலான்) முற்றுணர்வுடையவன், இல்லாதவன் (முடிவிலா ஆற்றல் நஆழி அந்தணன்). ளையே, சமயக் கொள்கையாகக் ரின் வேதம்" என்ற கருத்தினைத் என்ற நூலில் திரு கு. வைத்தியநாதன் னவு கூர்வோம்.
ாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிக்க ர இவ்வுலகிலேயே அழியாப் பேரின்ப 35
இயலா உண்மையாகும். இதனையே
இரு நூல்களும் இறை உண்மையைச்
னத் திருக்குறள் மொழிய, திருவாசகம் |றுத்துகிறது.
ாகப் பொதுமறை அமையச் சிவனைக் கம் அமைந்துள்ளது. ஒப்புக் கொண்ட உண்மையாகும். (முற்றும்) S LSLSLSL LSLSL S LLSL LSLSLS LLSLSLL LLLSS LS YSZ LSLSLL LLSLSL LSSL L SLS தீமையும்
செல்லும் பாதை. போகப்போகச் ம் பாதை. நம் பாதை எது? லில் ஈடுபடவேண்டும் O
(8 8 (9 65 864 (9 % (9 64 (9 (9,8 % (8 (9

Page 38
ass) () () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
முருகப் பெருமான் ஆண்டியா அடியார் ஒருவர் சுவாரஸ்யமாக மு தேவியோ பல பொக்கிஷங்களைத் இராஜாவாகிய இமவானின் புதல்வி. தந் குபேரனை தோழனாகக் கொண்டவர்.
தாய் மாமனானவரோ கல்மை பிடித்துப் பசுக்களையெல்லாம் காப்ப பராக்கிரமசாலியான மகாவிஷ்ணு, மாமி மகாலட்சுமி.
இவ்விதமாகப் பெற்றோர்களின் முருகப்பெருமானுக்குப் பெண் கெ அதிபதியான இந்திரன். இப்படியிருக் ஏன்? என்பதைச் சிந்திப்போமானால் எதையும் வைத்துக்கொள்ளாது பக்தர்க பூரிப்படைபவர்தான் கலியுகவரதனாகிய
பொன்மயக் கிரிபெற்ற பொருளுக்கோ அதிட புட்பக விமானத் தை புங்கவனும் உன் தந் கன்மலைக் குடைகொ காத்தஒரு கடல் வண் கருதுதாய் மாமனாம்
கமல மாதுன் மாமியா பன்மலர்த் தொடைசூட பார்க்கில் ஒருபெண் த பாரிற் பெருஞ் செல்வ பண்டாராமாய் வருவே சன்ம வெப்புப் பிணிய
O
எல்லா உண்மைகளையுமே வெ
-2 to) to) to) to) to) to) to) to) to toy to) to, toy () () to) to
 

*彎
ஞானச்சுடர்
மணி அவர்கள்.
யிருக்கும் அற்புதக் கோலத்தை வழிபட்ட )ருகப்பெருமானின் தாயாராகிய பார்வதி தன்னகத்தே வைத்திருக்கும் இமயபர்வத தையோ நிதிகளுக்கெல்லாம் அதிபதியான
6Ն)
U. T
60
(3
BEI
6) IT
西
西
ଜୋ0]
கி
向
60)
UL
கு
60)
L
UT
T
13
(Bl
6)
西
13
55
爪
ெ
L
(5
LD
60)
60)
ULU
西
西
(6
函
列
茎
D
Sய
T
ரே
T
(ଗ
巴F
6)
6)
ପୈt
அ
தி
(8
த
6)
60)
西
T
60
奎
ன் வழிதான் செல்வம் மிகுந்ததென்றால் 5ாடுத்த மாமனாரோ மூவுலகங்கட்கும் 38 *க எம்பெருமான் ஆண்டியாக இருப்பது 를 தன்னை நாடி வருபவர்க்குத் தனக்கென 38 ளுக்கே யாவற்றையும் கொடுத்து அதனாற் 3
கந்தன் என்பதை எடுத்துக் கூறுகின்றார்.
புதல்வியோ அன்னையாம் தி எனும் னத் தோழனாகக் கொண்ட தையாம் ாண்டு மழைதடுத் தன்றுநிரை Iணனோ பெரியதன மேந்திடும்
TLD
டி மூவுலகுமாள்பவன் நந்தவன் ம் உற்றும் நீகோவணப் தன்
கற்றவரு சஞ்சீவி
1ளிப்படையாகச் சொல்லமுடியாது - O)
89 to) to, toy to) to) toy to) to) to) to) to) to) to) toy toy to) to

Page 39
ago) () () () () () () () () () () () () () () () () {
பங்குனி மலர்
தழையவரு பழனி மன சகலவுல கினருமடி பர தண்டபாணித்தெய்வமே
முருகப்பெருமான் தன்னை நம்பினோர் முருகபக்தர்கள், அடியார்கள் பலரதும் கூடியதாயுள்ளதன்றோ?
மேலேயுள்ள பாடல் இதனை அ
வ33ரி 2ள்
2005ம் ஆண்டு மாசிமாத “ஞா6 உள்ளதை உள்ளபடியே நடந்தவற்றை சொல் நயத்தோடு எழுதியிருந்தீர்கள். என நான் முதலில் வாசிப்பது "சந்நிதியானி சந்நிதியானின் அற்புதத்தை சொல்லி உண்மைத் தன்மையை அவரவர் அதை உணர்ந்து தெரிந்து கொள்ள முடியும். நன்றாக உணர்ந்து தெரிந்து கொ6 உணர்வுபூர்வமாகவே நான் அனுபவித்த தனித்தன்மை வாய்ந்தவன், அன்று என 1மணித்தியாலத்தில் இறையருளால் நி6 ஏற்படப்போகும் பெரும் ஆபத்தை எப் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றி விட உடம்பெல்லாம் புல்லரிக்கின்றது. அவன் வந்து அருள்பாலிப்பது போன்று சுவாமி வழங்கி அவர்மூலம் என் பெருந்துன்பத்ை அன்று அந்த வாயிலில் 1மணித்தியால முடியாவிட்டால், அதை நிறைவு செய்ய அத்துடன் பணச் செலவு, பணச்செலவு அந்தப் பொருளை பொருத்தமாக எடுப்பே தாண்டி இறைவன் செய்த திருவருள் த
s
உயர்ந்த நேர்மையில்தான்
-2
LLLLLL LLLS LLS LLS LLS LLS LLS LLL LSLS LSLSLL L0S

。
ஞானச்சுடர் 5
奎
奎
ബuിൺ 를 வவொரு பொருளுதவு 茎 ). 茎 அடியார்க்கு அருளும் அன்பனாகிய 5 க்கு என்றும் துணைநிற்பவன் என்பது 를 வரலாறுகள் மூலம் நாம் நன்கு அறியக் 5 国葬
அழகாக எடுத்து விளங்க வைக்கின்றது. 를
ஊத்திலிருந்து
எச்சுடரில்" சந்நிதியானின் அற்புதத்தை 3 அப்படியே மிகத் தெளிவாக பக்திச் ாது கைக்கு “ஞானச்சுடர்' கிடைத்ததும் ன் அற்புதமே" அதன் பிறகே மற்றவை. எழுதினாலும் விளங்காது. இதன் 5 அனுபவரீதியாக அனுபவித்தால்தான் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நான் ண்டேன். அவனுடைய அற்புதத்தை தவன், சந்நிதிமுருகன் எல்லாவற்றிலும் க்கு ஏற்பட்ட பெருந்துன்பம் பணிபோல் றைவு பெற்றாலும், இடையில் இதனால் படி இறைவன் சந்நிதி முருகன் என் ட்டான் என்று எண்ணும் போது என் திருவருளே திருவருள் தான் நேரடியாக கட்கு அவன் ஆத்மீக உள்ளுணர்வை த நீக்கியதை எப்படி எடுத்துரைப்பேன். த்தில் முடிந்த பெருங்காரியம் அப்படி குறைந்தது 1கிழமையாவது செல்லும் போனாலும் பரவாயில்லை, அதற்குரிய தென்பது மிகவும் கஸ்டம், இத்தனையும் நிருவருளே.
சிவ ஆறுமுகசுவாமி J.P.
அதிகப் பணிவு இருக்கும் '@|
Y0LSLSZLZLSLS LSYLSS Z ZLS SLLS LLS LLS LLS LLLLLSSLS LS

Page 40
பங்குனி மலர்
திரு முருகவேய
இத்திருவாக்கு திருவாதவூரர் திருவாக்கினின்றும் மலர்ந்தது. கனி என்றாற் பழம் என்று பொருள். முறையாக முற்றி விளைந்து கனிய வேண்டும். எனவே கனிந்தது பழம், சுட்டபழம் கேட்டு ஏமாந்த ஒளவை
காய் முற்றின் தின் தீங்கனியாம் :
என்றார். மரங்கள் தரும் பழங்கள் நாட்டுக்கு நாடு வெவ்வேறானவை. நாம் போற்றுவன முப்பழங்கள். அவையே முக் கனியெனப்படும் வாழை, மா, பலாக்கனிகள். கனிகள் பல சேரின் அது கணிக்கலம்பகம். அன்புக்கனி, இதயக்கனி, தமிழ்க்கனி பண்பால் அமைந்த பிரயோகங்கள். கனியென்ற வாதவூரர் மதுரக்கனி யென்கிறார். மதுரம் தித்திப்பை, இனிப்பை அதிரசமான சுவையைக்
மானோர் பங்கா வந்தி கனியே மனம் நானோர் தோளாச் சு6 இத்தால் வாழ் ஊனே புகுந்த உைை பெருகும் உள் கோனே அருளுங் கா கென்றோ கூடு திருவாசகம். பிரா
மானோர் பங்கா- பார்வதியை மனம் இளகாத தோளாச்சுரை
L
ெ
அதுபோன்று இருந்தால், சுரக்காை
S
வழிபாடு என்பது இறைவ
3
*Rob, Ko), Kol, Ko), Ko}} {Io}, {Io}, {{0}} Ko), Ko), Kol, Ko}} Ko), Ko}, {{0} Ko} Ko), Ka
 

*。
ஞானச்சுடர்
ரமநாதன் அவர்கள்.
குறிக்கும். கனிமதுரத்தோடு சேர்ந்து அதன் மாணி பை நீர் மை யை மேம்படையச் செய்தது. அதுதான் மதுரிப்பு. கனிமதுரத்தோடு இணைந்து ஒருபடி மேலே வந்திப்பார் உடன் சேர்ந்து இன்னும் பெருமை சேர்க்கிறது. கணிக்கு வந்தித்தல்- வணங்குதல், போற்றுதல், வழிபடுதல், தோத்திரம் செய்தல், பணிந்து தொழுதல், சங்கீர்த்தனம் செய்தல் என்று பொருள் UL6u) TLĎ. எனவே இறைவனை நினைந்து பணிந்து கும்பிடல் இறை வணக்கத்தில் ஒரு சிறப்பான அம்சம். அப்படி அன்போடு குழைந்து தொழும் பக்தன், சுவைக்கும் கனியாகவே இறைவன் திகழ்கிறான்; பயன் தருகிறான். இனி இத்தொடர் அமைந்த திருவாசகத்தைப் பார்ப்போம்.
நிப்பார் மதுரக்
நெகா ரை யெத்தால் நம்பி ந்தாயோ ாயுணர்ந்தே யுருகிப் ாளத்தை லந்தான் கொடியேற் வதே ார்த்தனைப்பத்து 10 பக்கத்தில் உடையசிவனே! மனம் நெகாதாளைக்கப்படாத சுரக்காய்,ஒத்தால்
ய தோண்டினால் அது பாத்திரமாகப்
茎 னுடன் இரண்டறக் கலப்பது |e =ề :0- 畫 }}, {{o}}{{0}}, {{0}}, {{o}}, {{o}}, {{o}}{{0}}{{0}}{{0}}{{0}}, {0} {(0)} {{0}} Ko) Ko}}, {{o}}{{0}} KoĒē

Page 41
素。
பங்குனி மலர்
பாவிக்கலாம். அதைச் சுரைக்குடுக்ை பயன்படுத்தலாம். பதநீர்கள் இறக்கப் பய உதவாதவன் என்று நீ புறக்கணிப்பது நீ இத்தால் வாழ்ந்தாயோ. இத்தால் வாழ் விரைவில் வரும் பெருந்துணையாய் காட்டினார் மணி மொழியார். அவரே (தன்ன அருள வேண்டும் எனப் பெருந்துறையா நொதுப்பான வாழைக்கனி போல மன சுவைக்கலாம். நையாத மனத்தனையும் ஆசிரியரும் குறிப்பிடுகிறார்.
தமிழென்றாலே இனிமையென்று தன்மையால் அது கடினமாகப் பிறரைக் கு மகிழும் சகம் கடின வன்மொழியால் வாக்கு. இதை மையமாகக் கொண்டு 6 வன்மையான கடின சொற்களைப் பாவிப் இருக்கத்தக்கதாக காயைப் பிடுங்குவ எச்சரிக்கை செய்கிறார்.
"இனிய உளவாக இன்ன கனியிருப்பக் காய்கவர்ந்
மதுரச்சுவை கனியோடும், பாவத்ே தொடர்புடையது. கம்பநாடர் பழைய காப்பு கனியெனப் பாடுகிறார்.
தோதைகள் சொரிவன கு பாதைகள் சொரிவன பரு ஊதைகள் சொரிவன உ காதைகள் சொரிவன செ இன நற வம் -புதுத்தேன் கம்ட மாலைகள் தேனைச் சொரிகின்றன பொன்னும் சொரிகின்றன. பழம் பெரும் கவிதைகளைச் சொரிகின்றன.
இறைவன்மேற் பாடும் பாமாலைை சொல்வர். காயிலே புளிப்பதென்ன இனிப்பதென்ன கண்ணபெருமானே எனக் அன்பும் பழமாகக் காட்சியளிக்கிறார் ப இறை அனுபவங்களைக் கனியில் வைத்
Ol சான்றோருடைய குறிக்கோள்
-31 獸獸獸獸獸獸獸獸暢獸獸獸獸獸獸獸獸獸

*
ஞானச்சுடர்
5 என்பர். தண்ணீர்ப் பாத்திரமாகப் ன்படுத்தலாம். எனவே நான் ஒன்றுக்கும் னது கருணைக்குப் பொருத்தமானதா. ந்து விட்டாயோ? வந்திப்பவர் பால் இருப்பவனைக் கனியாகக் கண்டார். ன) வாழைப்பழத்தின் மனம் கனிவித்து னை வேண்டியும் இருக்கிறார். நொது ங்கனிந்தாற்றான் மதுரக் கனியைச் நைவிப்பானை எனத்திருவிசைப்பா
பொருள் கொண்டாலும், பேச்சின் நத்தவும் செய்யும், மென்மதுரவாக்கால் என்றும் மகிழாதே என்பது அவ்வை வள்ளுவர் இனிய சொற்கள் இருக்க, பது ஒரு மரத்திலே பழுத்த பழங்கள் து போன்ற செயலை ஒக்குமென
ாத கூறல் தற்று"
திருக்குறள் 100 தாடும், பக்தியோடும், வாசகத்தோடும் பியநூல்கள் செவியால் அனுபவிக்கும்
}ளிர் இள நறவம்;
மணி கனகம்;
யிர் உறும் அமுதம்:
வி நுகள் கனிகள்.
JTLDITUL600TLb
1. பாதைகள் (வழிகள்) மாணிக்கமும் இலக்கியங்கள் செவியுணர்வுக்காம்
)ய ஆழ்வார்கள் கீர்த்திக்கனி எனச் கண்ணபெருமானே- நீ கனியிலே கண்ணனைக் கேட்கிறார் பாரதியார். pனியாண்டவர். இவ் வண்ணம் தம் துப் பாடிய அருளாளர்களில் ஒருவர்
உண்மையே பேசுவது
PD)
*

Page 42
as') () () () () () () () () () () () () () ()()) { } {
பங்குனி மலர்
தாயுமான சுவாமிகள் இவர் பதினெட்டா வாழ்ந்த யோகசித்தன். இவரது மனோதர் ஒன்றும் அற நில் என் தன்துணைத்தாள் நீடு திக்கு அனைத்தும் சை கைக்குவரும் இன்பக்க தாயுமானவர் பாடல்கள் உ மனத்தைக் காலியிடமாகச் செய். தாயுமானாரின் குருவுக்கும் மெளன மலைக்கோட்டையில் அமர்ந்து அருள் திரும்பும் போது வழியிலே மெளன உபதேசம் பெற்று அருட்கவியானார். கு தொழும் அடியவர்க்கு இறையனுபூதி ( இப்பாடல் உணர்த்துகிறது. கனிபோன் பெரும் புகழைப் பாடவேண்டும் என்பன கல்லால் எறிந்தும், ை அடித்தும் கனி சொல்லால் துதித்தும், தூவியும் தொ எல்லாம் பிழைத்தனர், நான் இனி ஏது கொல்லா விரதியர் ரே முக்கட் குரும கற்றவர் விழுங்கும் கற்பக திருவிசைப்பா ஆசிரியரும் பாடுவதை இப்படியான அனுபூதி நிலை எல்லே அன்றோ.
வெயிலுக்குகெ நமக்கு மிகவும் உரியெ நிழல் வெயிலுக்குக்கூட ஒதுங்க அரிதில் தேடிய கைப்பொருள் யாத்திரை செல்லும்
Ο
நம்பிக்கையே சாத

ஞானக்சுடர் 35
奎 ம் நூற்றாண்டிலே திருச்சிராப் பள்ளியிலே 를 மம் இனிவரும் பாடலில் வெளிப்படுகிறது. 를 எறு உணர்த்தியரும் மோனகுரு 奎 ழி தாம் வாழ்க- என்று என்றே 畫 5குவிக்கும் சின்மயன் ஆம் தன்மையற்கே 35 கனி 를 டல்பொய்யுறவு 19 ஒன்றும் அறநில்- 38 துணைத்தாள் இரண்டு திருவடிகள் : குரு என்றே பெயர். ஒரு தினம் 를
ர் பாலிக்கும் தாயுமானாரை வழிபட்டுத் 奎
குருவைக் கண்டு வணங்கி அவரிடம் ருநாதனையே மதித்து எங்குமே. அவரைத் 奎 கைமேற் கிடைக்கும் என்ற வண்மையை ற மதுரச் சொல்லாலே தான் இறைவன் 3 தையும் தாயுமானவர் உணர்த்துகின்றார். 8 க வில்லால் 茎 மதுரச்
நல்பச்சிலை ண்டர் இனம்
அன்பு அற்ற து செய்வேன் நள் நின்ற னியே 5க்கனியே கருணைமாகடலே எனத் த நாம் கண்டு பாடி இன்புறுகிறோம். ாருக்கும் வாய்ப்பது அரிதினும் அரிது
துங்க உதவாது தன்று கருதப்படுகின்ற உடம்பின்
நமக்கு உதவாது. அதுபோல நாம்
எதுவும் இறுதி நாளில் மரண போது உடன் வராது.
னைக்கு அடிப்படை O
32}t) to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to)
奎 奎 奎 奎 茎 奎 奎 奎 奎 奎 茎 茎 奎 奎 奎 茎 奎 (தொடரும். 를 奎 奎 奎 奎 奎 茎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 ஜூ

Page 43
asso () () () () () () () () () () () () () () ()()) {
பங்குனி மலர்
இப்பிரபஞ்சத்திலுள்ள சகல பொருள்களையும் நமது தமிழ் இலக்கணகாரர், இரண்டு திணை களுக்குள் அடக்குகின்றனர். ஒன்று உயர்திணை, மற்றையது அறிணை.
“மக்கள், தேவர், நரகள் உயர் திணை. மற்று உயிர் உள்ளளவும் இல்லவும் அ.ஹிணை' என்பது நன்னூற் சூத்திரம்.
இதன்படி மக்கள், தேவர், நரகள் என்கின்ற முத்திறத்தாரும் உயர்வானவர்கள். எனவே அவர்கள் உயர் திணையில் வைக் கப்படு கிறார்கள். ஏனைய உயிர் உள்ள சீவராசிகளும், உயிர் அற்ற சடப் பொருள்களும் உயர்திணையில் வைத்துக் கொள்வதற்குரிய தகுதிப் பாடுகளைப் பெற்றுக் கொள்ளாத படியால், அவையாவும் அறிணை யில் அடக்கப்பட்டுள்ளன. இது தமிழ் இலக்கணகாரர் செய்த பாகுபாடு.
மக்கள், தேவர், நரகள் என உயர்திணையில் வைத்துப் பேசப்படு கின்றவர்கள் அனைவரும் மனிதர் களே என்பதை ஏற்றுக்கொள்வோமே யானால், தேவர் என்போர் தெய்வ மனங்கொண்ட மனிதர்; மக்கள் என்போர் மனித மனங்கொண்ட மனிதர்; நரகள் என்போர் விலங்கு மனங்கொண்ட மனிதர் எனவும் நோக்கலாம்.
யோகத்தால் ஞான
*tol, Ko», Kol, Ko), Ko), Kol, Ko», Ko}, {Io», Ko», Ko), Kol, Kob, Kol, Ko», Kol, Kol, Ko» {
 

*
Groorááft_r
సీ
ாமசுந்தரம் அவர்கள்.
பிறப்பினால், அங்க அடை யாளங்களால், தெய்வ மனத்தினர், மனித மனத்தினர், விலங்கு மனத்தினர் ஆகிய முத்திறத்தினரும் உயர் திணையினர் ஆவர். ஆயினும் அவர்களின் வேறுபட்ட குணங்கள், பண்புகள், தன்மைகள் காரணமாக வேறுபாடுகள் காணப்படுகின்றன.
'பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது வள்ளுவம் சகல மனிதர்களும் பிறப்பினாற் சமமானவர் களே என்னும் வள்ளுவர் நிலைப்பாடு குறிப்பிடத்தக்கது. பண்பினால், நல்ல குணத்தினால், நல்லொழுக்கத்தினால் ஏன் மனிதர்கள் மத்தியில் ஒருமைப் பாடு இருக்கக்கூடாது. இருக்கமுடியும்; இருக்கவும் வேண்டும். ஆனால், வேறுபாடுகள் தான் தொடர்ந்து காணப்படுகின்றன. மனம் தான் காரணம்.
மனமே, எண் ணங்களும் உணர்ச்சிகளும் தோன்றுமிடம் , மனத் திண் தன் மையே அங்கு தோன்றும் எண் ணங்களினதும் உணர்ச்சிகளினதும் தன்மைகளைத் தீர்மானிக்கின்றன. மிண்டு மனத்தில் தோன்றும் எண்ணங்களும் உணர்ச்சி களும் பேச்சுக்களிலும், செயற்பாடு களிலும் வெளிப்படுத்தப்படும்போது, கடுமையாகவும் கொடுமையாகவும் வந்துவிடுகின்றன. தூயமனங்களிற்
எம் விளைகிறது O
*

Page 44
ਭੁ 重
(O) () () () () () () () () () () () () () () () {
பங்குனி மலர்
சாத்வீக குணங்கள் தெய்வீகத் தன்மைகள் காணப்படுகின்றன. அங்கிருந்து புறப்படும் பேச்சுக்கள் அமைதி நிறைந்தனவாகவும் , அத்தகைய சாத்வீக மனத்தினால் உந்தப்பட்டு ஆற்றப்படுகின்ற செயல் கள் யாவரையும் வாழ்விப்பனவாகவும் அமையும். மனிதரைத் தூயமனத் தினர், சித்தம் அழகியர், செம்மனச் செல்வர்கள் ஆக்கச் சமயம் உதவு கிறது.
“மிண்டு மனத்தவர் போமின் கண், மெய்யடியார்கள் விரைந்து வம்மின்" என்கிறார் ஓர் அருளாளர். மிண்டு மனத்தவர், இராசத தாமத குணங்களைக் கொண்டவர்கள். இவர்கள் தமக்குமட்டும் பிறர்க்கும் உரியவர்கள். மனித, தெய்வ மனங் கொண்டவர்கள் தமக்கும் பிறர்க்கும் உரியவர்கள். அன்பும், கருணையும் நிறைந்தவர் கள் , பிறருக்காக இரங்காமலும், பிறருக்கு உதவாமலும் இருக்கமாட்டாதவர்கள். இத்தகைய ஆத்மாக் களையும் , மகாத் மாக் களையுமே இன்று உலகம் வேண்டி நிற்கிறது.
நரகள் தமக்குரியாளர்; மனிதர் தனக்கும் பிறர்க்குமுரியாளர்; தேவர் என்போர் நமது பூவுலகைப் பொறுத்த மட்டில் ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள், மகாத்மாக்கள், சீவன் முத்தர்கள் ஆகியோரைக் குறிக்கும்.
ஒரு தரத்திலேயே, மனிதப் பிறப்பு எடுத்தவர்கள் தொடர்ந்து
O படைகளைவிட வல்லமை
Ko}}, {{o}}{{0}} {{C}} {{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{

*彎
ஞானச்சுடர்
奎 를 அப்பிறவியில் இருக்கவேண்டும் என்ற 5 நியதி இல்லை. இறைவழிபாடு, இறை 출 அருள் என்பவற்றின் துணையுடன் இ கீழ்த்தரத்திலிருந்து, மேற்றரத்திற்கு வகுப்பேற்றம் பெறமுடியும். இதுவே இ சைவத்தின் சிறப்பும் பெருமையும் 를 ஆகும். சைவம் இதற்கு வழிகாட்டு 35 கிறது. 를 மனிதன் இயல் பாகவே 35 ஆண் மரீக வளங் கொண் டவன் ; 를 ஆன்மீகச் செல்வன். ஆன்மீகப் 35 பண்புகளுடனும், சாத்வீகக் குணங் 를 களுடனும் வாழத் தகுதியுடையவன்; 38 உரித்துடையவன். ஆன்மீக வழியில், 奎 அன்பு நெறியில் வாழ்தல் மனிதனின் இ அடிப்படை உரிமையாகும். அதை 를 மீறுதல், தனது உரிமையைத் தானே 38 மீறுதல் ஆகும். 를 ஆன்மீக வளங்கள் தான் இ விழுமியங்கள். அன்பு, அருள், அறிவு 3 உண்மை, நீதி, சாந்தி, அஹிம்சை, 8 茎 கருணை, கரிசனை முதலியவே 3 ஆன்மீக விழுமியங்கள்; ஆன்மீகச் 8 செல்வங்கள் விரயம் செய்யப்பட 3 லாகா. அவை நன்கு பயன்படுத்தப்பட 를 வேண்டும். அவிசொரிந்து ஆயிரம் 5 யாகங்கள் செய்வதிலும் அன்பும் 를 அருளும் பிறர்மீது பொழிந்து, நீதியில் 5 நின்று தயாகம் செய் தல 3 மேலானதாகும். அன்பே சிவம் 5 என்பதை உணர்வோம். மேன்மக்க 출 ளாக உயர்வோம். 茎 "மேன்மைகொள் சைவநிதி 奎
奎 விளங்குக உலகமெல்லாம்" 奎
茎
奎
茎
茎
茎
奎
உள்ளவை கருத்துக்களே O
34
() () () ()() () to) to) to) toy to) to) to toy to) to) to

Page 45
as () () () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
சுவாமிகளின் மாணாக்கர் களும் பிற அன்பர் களும் அம்மையாரை 'அம்மா' என்றே அழைப்பர். அவரும் தாயுள்ளத்தோடு வரும் அன்பர்களை தம் மால் இயன்றவரை உபசரிப்பார். பொருள் பண்டம் கஷ்டமான இத்தவவாழ்வில் கூட இறையடியார்களை உபசரிப் பதில் அவரது பக்குவத்தை சுவாமிகளே பல தடவை மெச்சிய துண்டு. இதுபற்றி அம்மையாரிடம் சுவாமிகள் கூறும்போது 'அம்மா உன்னிடம் வரும் அடியவர்களிற்கு நீ செய்யும் பக்குவமான உபசரிப்பை ஏற்றுக் கொள்வதற்கான மனோ பக் குவம் இருக்க வேண்டும் . இல்லையோ, அப்படிப்பட்டவர்கள் உன்னுடைய உபசரிப்பை ஏற்க முடியாமல் ஓடியே போய் விடு வார்கள்" என்பார்.
இவ் விடயம் பற்றி அம் மை யார் பரிற் காலத் தரில குறிப்பிடுகையில் “குடுக்கிறவர் வாங்கிறவர் என்ற பேதம் ஏன்? எல்லாம் ஆரின் டை சொத் து? எல்லாம் இறைவன் சொத்து. மாயை கயிறு கட்டி விளையாடுகிறாள். தேகத்துக்கே உபசரிப்பு? அதுக்
se el மெளனமாயிருக்கத் தெரியாதவனுக்
seo; o so, o, o so, o, o, o, o, o lo, o, o, o, o, o: o, o
畫
 
 
 

ஞானக்சுடர்
(தொடர்ச்சி.
கல லோ (உண்மைப் பொருள்) உபசரிப்பு. இந்த உண்மையான இடத்தில நிண் டு பக் குவமாய் ஒருவருக்கு உபசரித்தால் அவரும் அந்த உண்மையான இடத்திலை நிற்கவேணும் . அதை விட்டுட்டு தேகத்துக்குத்தான் உபசரிப்பு எண்டு நினைச்சால் ஓட்டம்தான் எடுப்பார்” என்று மிகச் சுருக்கமாக மிகமிக உயர்ந்த கருத்தைப் பகிடியாகக் குறிப்பிடுவார்.
இக்கருத்து மிகவும் சிந்திக் கத்தக்கது. நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் கடைப் பிடிக்க வேண்டிய விடயம் இது. தாயப் தந்தையர் பிள்ளைகளிற்குச் செய்யும் கடமைகளை இறைவனிற்குச் செய்யும் 5 L 60) D 856 TT 5 நினைத் துப் பக்குவமாய்ச் செய்யவேண்டும். இதே பாவனையை கணவன் மனைவி யிடமும், மனைவி கணவரிடமும், பிள்ளைகள் பெற்றோரிடமும் ஏன் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் மற்றவரிடமும் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒவ்வொருவரும் தாம் தேடும் நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி என்பவற்றை அடையமுடியும். இதை விட வேறேதும் வழிகளில் மனிதன்
கு நன்றாகப் பேசவும் தெரியாது O
Ko}}, {{O}} {{o}}, {{o}}{{0}}{{0}}, {{O}} {{O}} {{O}}, {{o}}, {{O}} {{O}} {{O}} {{0}}{{0}}, {{O}},

Page 46
ass) () () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
நிம்மதியையோ பூரண மகிழ்ச்சி யையோ நிறைவையோ அடைந்து விடமாட்டான் என்பதை உறுதியாகக் கூறமுடியும். ஏனெனில் உண்மைப் பொருள் எல்லாவிடத்திலும் உள்ளது. ஒவ்வொரு உயிராக வெளிப்பட்டுத் தெரிவதும் உண்மைப் பொருளே (இறைவன்) உண்மையான விட யத்தை உண்மையான கருத்துடன் அணுகுவதே அறிவு ஆகும் . அவ்வாறான மெய்யான அறிவான அணுகுமுறையே வாழ் வில் மகிழ்ச்சியையும் நிறைவையும் உருவாக்கவல்லதாகும்.
அம்மையாரிற்கு வேண்டிய உபதேசங்களையெல்லாம் சுவாமிகள் சிறு சிறு கதைகள் மூலமாக கூறுவது வழக்கம். குருவருள் ஒன்றையே நம்பி தவம் நாடிப் புறப்பட்டவர் என்பதனால் அம்மையார் தவவாழ்வில் நிலைபெற வேண்டும் என்ற பேரார்வம் சுவாமி களிடம் இருந்தது. அவ்வார்வத்தின் வெளிப்பாட்டை அவர் அம்மை யாரிற் குக் கூறிய உபதேசக் கதைகளில் காணலாம். அக்கதைகள் இரத்தினச் சுருக்கமாகவும் ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் கொண்டன வாகவும் இருந்தன. இக்கதைகள் மட்டுமன்றி அன்றாடம் நடைபெறும் சிறு சிறு சம்பவங்களைக் கூட கவனத்தில் கொண்டு அதில் ஆன்மீகக் கருத்துக்களைப் புகுத்தி அம்மையாரிற்கு எடுத்துக் கூறுவார். அவற்றை இனிக் காண்போம்.
ஒரு சமயம் சுவாமிகள்
எண்ணமே செய
O
to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to

*彎
ஞானச்சுடர்
அம்மையாரிடம் வெற்றிலை கேட்டார். ஆனால் அம்மையாரிடம் அப்பொழுது கைவசம் வெற்றிலை இல்லை. சற்று வறுமையான நிலை காசும், இல்லை. கடையிலும் ஏற்கனவே கடனும் ஏறி இருந்தது. மேலும் கடன் கேட்டால் என்ன சொல் வார்களோ என்று தயங்கிய நிலையில் அம்மையார் சுவாமிகளிடம் விபரத்தைக் கூறினார். சுவாமிகளும், சரி, சரி இன்றைக்கு வெற்றிலை போடாமல் இருப்பம் என்று கூறிவிட்டுச் சாய்மனைக் கதிரையில் படுத்துக்கொண்டார்.
சுவாமிகள் சாயப் மனைக் கதிரையில் படுத்திருக்கும்போது மற்றவர்களுக்கு அவர் துயில் கொள்வது போலத்தான் இருக்கும். ஆனால் அவர் உள்ளமோ மிக உயர் ஆன்மீக நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். இப்படியே சுவாமிகள் சிறிது நேரம் சாய்ந்தபடி இருந்தார். 38 அப்பொழுது நேரம் மாலை ஐந்து 를 மணி. சூரியன் சாய்ந்து கொண்டிருந் 38 தான். பறவைகள் தம் இருப்பிடம் 畫 தேடிப் பறந்து கொண்டிருந்தன. 8 அம் மை யாரின் உள்ள மோ 를 கவலையில் ஆழ் நீ திருந்தது. 32 சுவாமிகளிற்கு வெற்றிலை கொடுக்க 를 முடியாமல் போய்விட்டதே என அவர் 3 உள்ளம் வருந்தியது. தவக்குடிலின் 를 를 奪 茎 奎 奎 茎 奎 奎 奎 奎 奎 இ
蔓 奎 奎 茎 茎 奎 奪 奎 奎 奎 茎 茎 茎 茎 茎 茎 奎 奎 茎 茎 奪 茎 奪 茎 茎 奎 奎 奎 蔓 奪 奎 茎 奎
பின்புறத்தில் அவர் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் வேலுப்பிள்ளை மூத்ததம்பி என்ற அன்பர் ஒருவர் அங்கே வந்தார். அவர் வரும்பொழுது
லுக்கு அடிப்படை O
36by to) to) to so; to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to;

Page 47
as () () () () () () () () () () () () () () () () {
● பங்குனி மலர்
சீனியும் ஒரு கட்டு வெற்றிலையும், பாக்கு முதலியவற்றையும் கையில் எடுத் துக் கொண் டு வந்தார் . சுவாமியைத் தரிசிக்க அவர் அங்கு வந்தார். இதற்கு முன்னொருபோதும் அவர் அங்கு வந்ததில்லை. வந்தவர் சுவாமிகளைத் தாழ்ந்து வணங்கித் தான் கொண்டு வந்த பொருட்களைச் சுவாமிகளிடம் கொடுத்து நின்றார். சுவாமிகள் எழுந்து அம்மையாரை அழைத் து, ‘ “ e Ló LD IT go 60f வந்திருக்கிறது. வெற்றிலை இல்லை யென்று கவலைப்பட்டாய், வெற்றிலை பாக் கெல்லாம் வந்திருக்கிறது. இவற்றை யார் அனுப்பியது தெரியுமா? என்று வினவவும் ஷ வடி இறைவனின் திருவிளையாட்டல்லோ" என அம்மையார் கண்ணிர் மல்கினார். சுவாமிகள் அம்மையாரிடம் ஷ வடி தவழ்கின்ற பிள்ளை நடப்பதற்கு ஒரு பிடிப்பு வேண்டும். அதுபோலத் தவம் நாடி வெளிக்கிடும் அன்பர்களுக்கு இறைவன் தன் கருணையை ஒரு ஆதாரமாகச் சிறிது சிறிதாக உங்களுக்கு விளங்கக் கூடியதாகக் காட்டுவான். அதைப் பற்றுக்கோடாகப் பற்றித் தவவாழ்வில் நாம் நிமிர்ந்து உயர்ந்து நிற்கவேண்டும். அவன் கருணைப் பெருக்கை அப்போது மேன்மேலுங் காண்போம். ஆனால் அவனுடைய சொரூபானுபூதியே முத்தியாகும்" என்று கூறினார்.
சாதாரண மூலம் பெரிய பெரிய உண்மைகளை எடுத்து விளக்குவதிலும் சுவாமிகள் வல்லவர்.
O சத்தியமும் பொறுமையும் கொன
*

*彎
ஞானச்சுடர்
மாயையினைப்பற்றி அம்மையாரிற்குப் பின்வருமாறு கூறினார். ஷ, ஷ அம்மா, நாக பாம் பு சுருண் டுகொண் டு படுத்திருக்கும். அப்போது அது தன் தலையை நடுவயிற்றிற் புதைத்துக் கொண்டு கிடக்கும். அந்த நிலையில் அதனைப் பார்ப்பவர்கள் அது தன் கொடிய சுபாவத்தை விட்டுவிட்டுச் சாந் தமடைந்துள் ளது என்று நினைப்பர். அதன் உண்மைச் சுபாவத்தைப் பார்க்கவேண்டுமானால் ஒரு தடியை எடுத்து அதன் தலையில் தட்டவேண்டும். அப்போது அது படம் விரித்து ஆடித் தன் சுபாவத்தைக் காட்டும். அதுபோல மாயையை வென்று விட்டதாக நீ நினைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆசை பற்று போன்றனவற்றால் மாயை மீண்டும் தலை நிமிர்ந்து விடும். ஆகவே, மாயை உன்னை விட்டு முற்றும் அகன்று விட்டதாய் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடாது. எச்சரிக்கையுடன் அவதானமாக இருக்கவேண்டும்" என்று விளக்கிக்கூறினார்.
இன்னுமோர் FLD UJ LĎ ஞானத்தைப்பற்றி அம்மையாரிற்குக் கூறியது. ‘நாக பாம் பு தனது இரத்தினக் கல்லை மாடி வீடுகளிலா கக்கும்? இல்லை, எங்கோ பற்றைகள் சருகுகளுள்தான் கக்கும். அதேபோல் ஷ ஞானம் என்பது பெரும் சொத்துப் பத்துக்களில் விருப்புடையவர்களிற்கு எட் டாக் கனியேயாகும் என்று உபதேசித்தார்.
(தொடரும்.
ன்டவனே உலகை வெல்வான் O
를
7SLSLZ LZ LSLS LS LS LLS LLS LLS LLLL LLLZ Z SLLLLL LLLS

Page 48
as () () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
அகவை அறுபதி சிவானந்த வாரிதி- சிவத்திரு
வாழ்த்தி வ
திருமுருகன் திருவடிபதித்த பு பதியில் 23.03.1945 இல் ஐயா அவர்க பன்னிரண்டு ஆண்டுகளாகச் செல்வச்ச திருவருளால் இவரைப் பெற்றெடுத்து இவர் சிறுபராயம் தொடக்கம் இறை ஈடுபட்டு மக்களுடைய மனதில் இ சொற்பொழிவுகளில் ஈடுபடத்தொடங்க கலந்த பேச்சுத்திறமையால் மக்கை பிரசித்தி பெற்ற ஆலயங்கள் முதல் வரை சென்று இப்பணியை மனநி குன்றியிருக்கும் கிராம மக்கள் வசிக "நோயுள்ள இடத்தில்தான் வைத்திய ஆலயங்களில் சொற்பொழிவுகளாற்றி இடத்தைப் பெற்றுக் கொண்டவர். மக மதுவின் கொடுரத்தைத் தமது பி பதியக்கூடியவகையில் எடுத்துக்கூறி நல்லாற்றுப்படுத்தி அவர்களின் வாழ் இராமாயணம், மகாபாரதம், கர் புராணம் முதலிய இதிகாச புராணநூ மான்மியம் முதலிய வேறுநூல்க சிறுபிள்ளைகளும் விளங்கிக் கொள் சொற்பொழிவாற்றி வருகிறார். வருங் ஆற்றுப்படுத்த வேண்டுமென்ற நோக்கி கொண்டு சிறுபிள்ளைகளுக்குப் பரீ வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இ
சைவமாமணி - (மல்லாகம் சிவானந்த வாரிதி - (கற்புல இசைஞானத்தியம் - (களபா வாரியார் வாரிசு - (நெல்லிய
O) நல்லொழுக்க்ம் இல்லாதவை
暢暢獸獸獸獸獸獸獸獸場獸獸獸獸獸

*彎
ஞானக்சுடர் 5
奎 6)- 奎 மணி விழாக் காணும் 를 வ, குமாரசாமி ஐயாஅவர்களை 를 1ணங்குவோம்! 를 நரம்பிள்ளை சசிலேகா 奎 茎 னித பூமியாகிய காங்கேசன் துறை என்னும் 畫
ள் அவதரித்தார்கள். இவரது பெற்றோர்கள் 를 ந்நிதி முருகனிடம் தவமிருந்து அவருடைய 35 மகிழ்ந்தார்கள். இறைதன்மை பொருந்திய 를 வழிபாட்டிலும் பொதுத் தொண்டுகளிலும் 5 டம் பிடித்தார். இருபது வயதில் சமயச் 奎 தி இன்று வரை இலகு தமிழில் இன்னிசை இ ள இறையின்பத்தில் ஆழ்த்தி வருகிறார். 를 கிராமங்களில் உள்ள சிறிய ஆலயங்கள் இ ைெறவோடு ஆற்றிவருகிறார். ஆன்மீகம் 를 க்கும் குக்கிராமங்களுக்கெல்லாம் சென்று 35 பனுக்கு வேலை' என்று கூறி அங்குள்ள
அங்குள்ள மக்களின் இதயத்தில் நீங்காத 35 5ாபாரதத்தில் சுக்கிராச்சாரியார் சொல்லும் 奎 ரசங்கங்களிலெல்லாம் மக்கள் மனதில் 35 குடியால் குடிகெட்ட மதுப்பிரியர்களை க்கையை வளமுறச் செய்தார்.
தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற் ல்களையும் பூரீமகாபக்த விஜயம், அபிராமி 3 ளையும் தலைப்புக்களாகக் கொண்டு: ாளக் கூடிய முறையில் இலகு தமிழில் 38 கால சமுதாயத்தைச் சிறந்த முறையில் 3 ல் இச் சொற்பொழிவுகளை அடிப்படையாகக் 38
ட்சைகள் வைத்துப் பரிசில்கள் வழங்கி3 த்தகைய சொற்பொழிவுத்திறத்தால் 奎 - 奎 வைரவர் கோயில் ) 奎 ம் மனோன்மணி அம்பாள் ஆலயம்) 奎 ‘ෆ - 、奎 வோடை நாகபூஷணி அம்பாள் கோயில்) 5 டி தடங்கன் புளியடி முருகன் ஆலயம்) 畫 奎
ன வேதங்கள் புனிதமாக்கிவிடாது (கு 38 3 를 LS LS LS LS LLL LL LLLLS LL LS LSLS LSLL LS LS LS L TuY

Page 49
ag) () () () () () () () () () () () () () () () () {
பங்குனி மலர்
வண்டமிழ் வேந்தன் - (சிறுப்பு சைவத் தமிழ் இசை வாரிதி saj,6DU lib) அருளமுதச் சொல்வாரி - (அ6 அருள் ஞான வித்தகள் - (மயி செந்தமிழரசு - (ஊரெழுகண்ன வியாச அனுக்கிரக வாசகமாப தம்பிரான் ஆலயம்) சைவாசாரிய சிகாமணி - (கந் அருள் மொழியரசு - (நீர்வேலி தத்துவ முத்து - (இணுவில்
பெற்றுள்ளார்.
சந்நிதியான் ஆச்சிரமத்திலிருந்து சஞ்சிகையின் ஆரம்பம் முதல் இன்று கதையை "மானுடத்தை மேன்மைப்படுத் தலைப்பில் சிறுபிள்ளைகளும் விை தொடர்ச்சியாக எழுதிவருகின்றார். இது ஐயா அவர்கள் அகவை அறுபதில் பெறும் இவ்வேளை இனிவருங்காலங்களி பணியாற்றுவார் என எதிர்பார்த்து நிற்க
நூறாண்டு கடந்து இவ்வுலகி6ே உயர்வடையவும் அவர்தம பணிகள் எல்லாவற்றுக்கும் ஆற்றங்கரை வேல மனதாரப் பிரார்த்திக்கின்றோம்.
நலி
திருவி பொய் சொல்லாமல் இருப்பு குணம் ஒருவனிடம் இருக்குமானால் ம சேரும். சத்தியம் என்பது என்றும் அபூ இருப்பிடமாகும். சத்தியமே தவம்; ச உள்ளத்தில் உள்ள அஞ்ஞான இரு என்கிற திருவிளக்கை ஏற்ற வேண்டு
Ο
நன்றாக நடத்தினாலும் கூடத்
-39
to to so, so to so to . . . .

*繫
ஞானச்சுடர்
|ட்டி மனோன்மணி அம்பாள் கோயில்) (சுன்னாகம் கதிரைமலைச் சிவன்
ாவெட்டி நாகவரத நாராயணர் கோயில்) லணி அண்ணமகேஸ்வரர் ஆலயம்) ாகை அம்மன் கோயில்) ணி - (மல்லாகம் நீலியம்பனை பெரிய
தவனம் முருகன் கோயில்) கதிர்காமசுவாமி ஆலயம்) 5ாளி கோயில்)
முதலிய பல பட்டங்களையும்
மாதந்தோறும் வெளிவரும் ஞானச்சுடர்ச் 3 வரை எட்டு ஆண்டுகளாக மகாபாரதக் 38 தும் மாண்புமிகு கோட்பாடுகள்" என்னும் 3 ாங்கிக் கொள்ளக் கூடியவகையில் 38 த்தகைய சைவத் தமிழ் பணியாற்றும் 를 தமது அரச சேவையிலிருந்து ஓய்வு 38 ல் சமயத்திற்கும் தமிழுக்கும் கூடுதலான 3 கின்றோம். 奎 ஸ் வாழ்ந்து இறைபணியாற்றி வாழ்வில் 를 சிறந்து விளங்கவும் வாழ்த்துவதோடு 38
5.
ନୌ
60
35/
60)
600|
இ
(5
க்
(3
6)
(S
ெ
LD
60
ଔତ୍ରି
ாறி
ாக்கு து ஒரு சிறந்த குணம். இந்த ஒரு ற்ற குணங்கள் தாமாகவே அவனிடம் வில்லாதது. சகல தருமங்களுக்கும் ந்தியமே யாகம்; சத்தியமே கடவுள்; ள் நீங்க வேண்டுமானால் உண்மை ம் ஏற்றுவீர்களா?
தீயவர்கள் தீமையே செய்வர் O)
by to) to, toy to, toy to) to) to) toy to) to) to) to) to) toy to)

Page 50
ass) () () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
முத்துமணி அம்மனுக்கு
திரு திருப்பணித்தொண்ட
ஈழவளநாட்டின் சிரசாக அமைந்துள்ளது யாழ்ப்பாண தீப கற்பம். அதன் வடபகுதியில் வட மராட்சி அமைந்துள்ளது. வட மராட்சியின் மத்தியில் அமைந்தது அல்வாய் (ஆலவாய்) கிராமமாகும். திருக்கோயில்களும் திருச்சுனை களும் சிறந்து காணப் படும் அக்கிராமத்தில் வடக்குத் தெற்கு எல்லையில் வேவிலந்தை (வேம்பு+ இலந்தை) முத்துமாரியம்மன் தேவி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வால யம் நூற்றிஐம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
ஓர் ஊர் செழித்து வளம் பெறவேண்டுமானால் அவ்வூரில் ஆலயங்கள் நீர்நிலைகள் யாவும் நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் மக்களும் நன்னெறியுடைய வராய் நல்ல உழைப்பாளிகளாய் இருந்து செல்வத்தை ஈட்டுவார்கள். ஆலயங்களிலும் பூசைகள் யாவும் தவறாது சிறப்பாக நிகழும். ஊரில் உள்ள நீர்நிலைகள் உவர்ப்பாக இருந்தாலும் ஆலயக் கிணறுகள் நன் னிர் ஊற்றாகவே எங்கும் அமைந்துள்ளன. இவையெல்லாம் இறைவன் திருவருள் என்றுதான் யாம் எண்ண வேண்டியுள்ளது.
இ சரியாகச் செய்வதைவிடச் சரியா6
Ko}}, {0}, {{o}}, {{o}}, {{0}}{{0}}, {{o}}{{0}}{{0}}, {{0}}{{0}}{{0}}, {{0}}{{0}}{{0}}{{0}}

SZL LLLLL ZZ ZLZ LLLZZZLL Z LLL LLL LLLLZSLLLLZY ஞானச்சுடர் 奎
கமுத்துத் தடாகம்
கந்தைக் கணபதி அவர்கள்.
ÖL)
இறைவனை வழிபடும் அடியார் எல்லாம் நன்றாகத் தாக சாந்தி செயப் யவேண்டும் என்று தான் இறையருள் பாலித்திருப்பதாகவே நம்ப வேண்டியுள்ளது.
வேவிலந் தை முத்துமாரி யம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாத பூரணைக்கு தீர்த்தோற்சவம் நடைபெறக்கூடியதாக பதினைந்து நாள்கள் திருவிழா நடைபெறும். 1995 ம் ஆண்டு வைகாசிப் பூரணையில் இவ்வாலயக் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழா நிறைவு பெற்றபோது அடியார் மனதில் ஒரு சித்திரத் தேர் செய்யவேண்டுமெனும் ஆவலை அம்மன் உண்டாக்கினார். அதன் படி அமைக்கப்பட்ட சித்திரத் தேரில் 2001 ல் அம்மன் காட்சி தந்து உலா வந்தார். இதன் பின்னர் அம்மன் திருவருளால் பல லட்சங்கள் செல வழித்து ஆலயச் சூழலில் ஒரு கலாச் சார மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இன்னும் அம்மன் ஆலயம் சிறப்பாக அமையவேண்டும் எனும் பேரவாவினால் இராசகோபுரம் அமைக் கும் பணியும் நடைபெறுகின்றது. பல்லாண்டு காலமாக தீர்த்த உற்சவத் தினத்தில் குருபூரணையில் அம்பாள்
ாதைச் செய்வதுதான் முக்கியமானது அ
0YZLZ Z LLLLLSLLLLLSLLLLZZZ LLLZZ Z LLLZZZZZ

Page 51
SEO}} {{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}}{{0}} 46
பங்குனி மலர்
இன்பருட்டி கடற்கரைக்குச் சென்று சூரிய உதயநேரத்தில் ஆர்த்த பிறவித்துயர் கெட கடலில் தீர்த்த மாடி வருவது வழமை. இன்னும் இருவருடத்தில் எவ்வாறாயினும் ஒரு தீர்த்தக் கேணி அமைக்கவேண்டும் என அன்பு உள்ளங்கள் கருக்கொண் டன. ஆனால் அம்பாள் திருவருள் ஆலயச் சூழலிலேயே ஓர் அற்புதச் சுனையை வருவிக்க எண்ணியுள் ளார். 2004ம் ஆண்டு மார்கழி மாத ஏகாதசி திருவாதிரை நன்னாளில் ஆலயத்தின் வெளிமண்டப வட கிழக்கு மூலையில் (ஈசானம்) மணிக் கோபுரம் அமைப்பதற்காக 8 அடி சதுரத் தரில் அத் தரிவாரம் வெட்டினார்கள் என்ன அதிசயம்! 4% அடி தாழத்தில் திடீரென்று ஒரு நன்னீர் ஊற்று மடை திறந்த வெள்ளம் போலச் சீறிப்பாய்ந்தது. இந்த அற்புதத் தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப் பட்டனர். ஏன் எனில் ஆலயச் சூழலில் 35, 40 அடிக்குக் கீழ்த்தான் நீர் வருவது வழமை. எனவே இந்நீர் ஊற்றைக் கண்டதும் அடியவர்கள் பக்திப் பரவசத்தில் 'அரோகரா அம்மனுக்கு
அண்டம் கடந்த அணுவுக் கணுவ பிண்டம் சமைக் பேணி வளர்க்கு
ஓம் சக்தி
19 அறியாமையைக் காட்டிலும் மோசமா
-41 ZLSZ LLLLLL LLLLLS LLLLLLLLS LLLLLSLLLLLLSZZZLLLSS

*
ஞானக்சுடர்
அரோகரா’ என கோஷமிட்டனர். இது அம்மனின் திருவிளையாடல், அதிசயம் அற்புதம் எனக் கூறிய வண்ணம் இது அம்பாளின் நற்பிரசாரம் பிறவிப் பிணிதீர்க்கும் மருந்து என்று கூறி உணர்ச்சிவசப்பட்டனர். இச்செய்தி ஊரெங்கும் பரவியது மக்கள் திரண்ட னர் குருக்கள் மூலம் இத்தீர்த்தத்தைப் பெற்று உட்கொண்டனர். உடலெங்கும் தடவினார்கள் வீட்டிலுள்ளோரும் பயன் பெற வேண்டும் என செம்புகளில் கொண்டு சென்றனர்.
ஆண்டு தோறும் மாசி மாதத் தில் இலட்சசங்கு அபிடேகமும் இலட்ச அர்ச்சனையும் நடைபெறுவது வழக்கம். இம்முறை இந்த அருட்சுனையிலேயே நீர் எடுத்து சங்காபிடேகம் நடைபெற் றது. மக நட்சத்திரத்தில் அம்மன் வீதி வலம்வந்து தீர்த்த மாடியுள்ளார். ஆலயக் குருக்கள் இச் சுனைக் கு முத்துமாரி அம்மனின் முத்துத்தடாகம் என்று பெயரைச் சூட்டினார். ஆயகலை கள் அறுபத்து நான்கு என்பதற்கமை வாக அம்மனின் முத்துத் தடாகமும் எட்டடி சதுரத்தில் எட்டடி ஆழத்தில்
அமைக்கப்பட்டுள்ளது.
சக்தி - நுண்
பான சக்தி
கும் சக்தி - எம்மைப்
ம் சக்தி.
தி ஓம்.
ன அடிமைத்தனம் எதுவும் இல்லை (D
}}, {{o», Ko}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, Ko}}, {{o}}, Ko}}, {{o}}, Ko}}, {{o}}, {{0}}, {{o}}, Ko}}, Kofe

Page 52
ass) () () () () () () () () () () () () () () () ()
ŝe பங்குனி மலர்
GJIT” GINČIJDTUG திருமதியோகேஸ்வரி
இறைவனால் ஆன்மா ஆட்ெ அடைய வேண்டுமெனக் கூறுவர். ஆட்கொள்ளப்பட்ட போது அவர் 6 சிவனடியார்களுக்கு அடிமையாக அ ஒவ்வொருவருக்கும் உறவுகள் முதலிலே பெற்றோரை உறவுகளாக்கு அதிகரித்து உறவுகளைப் பெருக்கிக் எம்மை இறுகப் பிணைத்துவிடுகின்ற இறைவனின் அடியவர்களுக் அனைத்துமாகிறான்.
அப்பன்நீ அம் அன்பு OLIL60LU i LDs ஒருகு
அம்மையே அ அன்பி
திருமுறைகளையும் பக்திப்பா பாடியுள்ளதைக் காணலாம்.
எமது உறவினர் அனைவருட கூறமுடியாது. எமக்கு விஷமூட்டும் உறவாகும் போது அவன் நன்மைே எமக்கு அமைந்திடுவான்.
இறைவனையே தந்தையு எண்ணுவோரை, சிவனடியார்களி' என பெருமை பெற்றவர்கள். சிறப்புடையவர்
இ கல்வியறிவும் பகுத்தறிவும் வாழ்க்ை
toy to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to) to)

*彎
ஞானச்சுடர்
மீண்ட போது
சிவப்பிரகாசம் அவர்கள்.
EET
6T
6T
(6
6)
த
கு
}(تگی
5]
L
f
கு
6)
நி
60)
6)
奎
திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் 35 Tப்படியிருந்தாரென அவரே கூறியுள்ளார்.3 வரிருந்தார்.
பல "எனது தாய்” “எனது தந்தை” என ம் நாம், உற்றார், உறவினர் எனச் சுற்றத்தை 35 கொள்கின்றோம். இதனால் பாசபந்தங்களும்
60. கு அவனே தாயும் தந்தையும் சுற்றமும்
를
மைநீ ஐயனும்நீ டைய மாமனும் மாமி யும்நீ ாதரும் ஒண்பொரு ஞம்நீ லமும் சுற்றமும் ஒரு ரும்நீ
என்று திருநாவுக்கரசுநாயனார் பாடினார்.
அப்பா ஒப்பிலா மணியே
னில் விளைந்த ஆரமுதே
என மாணிக்கவாசக சுவாமிகள் பாடினார்.
டல்களையும் ஒதும்போது இப்படிப் பலரும்
) எமக்கு இதமானதே செய்வார்களென்று5 உறவுகளும் உண்டு. ஆனால் இறைவன்3 ய செய்வான். அமுதம் போன்று அவன்3
ம் தாயும் சுற்றமும் அனைத்துமாய்3 ச்சாதாரணமாக கூறிவிடமுடியுமா? அவர்கள்5 கள். அத்தகைய சிவன் சீர் அடியார்களுக்கு?
கயின் நம் உண்மையான துணைவர்கள் இ
42
} (o, o: o, (o, o (o lo? (o, o, (o, o, (o (o, o, o, (o, o, (oe

Page 53
as () () () () () () () () () () () () () () () ()
பங்குனி மலர்
அடியவராக இருந்த செப்புறையில் பெற்றிருந்தார்.
இறைவன் சேந்தனுள் புகுந்து நீங்கும் வகையில் அருள் செய்தத இவ்வாறு ஆட்கொண்டருளியவருக்கு
எந்தை எந்தாய் சுற்ற எமக்கு அமுத சிந்தை செய்யும் சிவ அடியார் அடிய அந்தமில் ஆனந்தச்
எனைப்புகுந் : பந்தம் பிரியப் பரிந்த என்று பல்லா6
guma
Tü6DLL. இந்த உடம்பை மெய் என இந்தப் பொய் உடலை மெய் கிளம்பும்போது, போகின்றேன் 6 வருகின்றேன்' என்று மங்கலமாகச் என்று கூறுவதுபோல்; பொய்யான மங்கல வழக்கு என்று சொல்லுவார்க இருந்தாலும், வேறு ஒரு சிற என்ற சொல் எரிகின்ற சுடரையே கு கட்டை இது, கள்வன் இவன் - எ6 ஆனால் நாம் பித்தளையால் செ சொல்லுகின்றோம். சுடர் தங்குகின் ஆதலால், தானியாகு பெயராக சொல்லப்பட்டது.
அதுபோல மெய்ப்பொருளா உடம்பாதலால் (மெய் தங்கம் இ ஆகவே மெய் என்பது தானியாகு
இ சான்றோர்கள் குற்றத்தைத்தான் 6ெ
-4 LLLLSLLLLLSLLLLLSLLLLS LS LLLLL LLLS LLLLLLLLS LLLLLSLLLLZLLLLZY

ஞானக்கடர்
வாழ்ந்த சேந்தன் முடிவற்ற ஆனந்தம்
, ஆட்கொண்டு மலங்கள் அவரைவிட்டு ால் அவர் ஆனந்தம் பெற்றார். அவரை
பல்லாண்டு பாடினார்.
ம் முற்றும் நாம் எம்பிரான் என்றென்று 6而 虏前 பன் நான் செப்புறை சேந்தன் தாண்டுகொண் டாருயிர்மேல் வனே கண்டு கூறுதுமே
(திருப்பல்லாண்டு)
圈
ானது எப்படி? ன்று கூறுவார்கள். தோன்றி மறையும் என்று கூறுகின்றார்கள். ஊருக்குக் ான்று அமங்கலமாகச் சொல்லாமல் சொல்வது போல் தாலி பெருகிற்று உடம்மை மெய் என்று கூறுவது ள். இப்படிச் சொல்வதும் நியாயந்தான். ந்த நியாயம் இதில் உள்ளது. விளக்கு றிக்கும், சந்தனம் இது, சாணம் இது, ன்று விளக்குவது அந்தச் சுடர்தானே. ய்த ஒரு தண்டை விளக்கு என்று ற இடம் அந்தப் பித்தளைத் தண்டு, அந்தத் தண்டு விளக்கு என்று
கிய இறைவன் தங்குகின்ற இடம்
படம்) மெய் என்று சொல்லப்பட்டது. பெயர் என்று கொள்ள வேண்டும்.
1றுப்பார்கள் குற்றவாளிகளை அல்ல
O)
3SZZ ZLLLSLLLLS LSZLSLS LLLLLSLLLL Z LLLLLLLLS LS LS LS

Page 54
பூரீ செல்வச்சந்நிதி ஆல யத்தில் வைகாசி மாதம் நடைபெறு கின்ற விசாகத் திருவிழாவின்
பொழுது பூரீ செல்வச் சந்நிதி
Dருகன் மதியநேரம் வீதி உலா ருகின்ற நிகழ்வு இடம் பெறுவது ழக்கம் அக்கா அவர்களுக்கு ந்நிதியான் வீதி உலா வருகின்ற அந்த மத்தியான நேரம் உற்சவத்
组
 

திற்கு செல்வதற்கு சில வசதி குறைவுகள் இருந் தமையால் சந்நிதியான் வீதி உலா வருகின் நேரம் தான் ஆலயத்திற்கு செல் முடியாத நிலமை இருப்பதை ஏற்கனவே தனக்குள் Фр06 செய்திருந்தார்கள். ஆனாலு Đ -j) ở: 6)ILỗ (Up lọ6160) Lễ g5 T6
சந்நிதியானை அன்று மாை
ல்லது பெறலாம்.

Page 55
as () () () () () () () () () () () () () () ()()) {
பங்குனி மலர்
ஆலயத்திற்குச் சென்று எழுந்தருளிய கோலத்தில் அவனது இருப்பிடத் திலேனும் கண் குளிரப் பார்க்க வேண்டுமென்று சிந்தித்தவாறு உற்சவத்தின் முதல்நாள் இரவு தனது வீட்டில் படுத்திருந்தார்கள். முழுமையாக நித்திரை என்றோ அல்லது முழுமையான விழிப்பு என்றோ கூறமுடியாத நிலையில் படுத்திருக்கும் பொழுது இரவு இரண்டு மணியளவில் அம்மையாரு டைய பெயரைச் சொல்லி அக்கா என பூசகர் குட்டிஐயா அவர்கள் அழைக்கும் குரல் கேட்டது.
இவ்வாறு பூசகர் குட்டிஐயா தனது பெயரைச்சொல்லி அக்கா என்ற அடைமொழியுடன் அழைப் பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்ட மேற்படி அம்மையார் அவர் கள் தனது வீட்டு வெளி வாசலுக்குச் சென்று கதவைத் திறந்து பார்த்தார் கள். அங்கே எவரையும் காண வில்லை. அழைக்கின்ற குரல் கேட்டதும் உண்மை. ஆட்கள் எவரும் அங்கே இல்லை என்பதும் உண்மை என்பதை அந்த அம்மை யார் நன்கு உணர்ந்து கொண்டார் கள் . இந்த உணர் மை களை அமைதியாகத் தனக்குள் உள் வாங்கிய அந்த அம்மையார் எதுவித சலனமுமின்றி மீண்டும் வீட்டுக்குள் சென்று படுக்கையில் படுத்துக் கொண்டார்கள்.
ஆம் மேற்படி சம்பவம் சென்ற வருடம் அதாவது 2004ஆம்
O
பொறுமை சொர்க்க 4.
. . . . . . . . . .

*雲
ஞானச்சுடர்
ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா தொடர்பாக இடம்பெற்ற நிகழ்வாகும். தனது பெயரை வெளிப்படுத்துவதற்கு மேற்படி பெண் மணி விரும் பாத காரணத்தால் அவருடைய பெயரை இப்பந்தியில் தவிர்த்து அதற்குப் பதிலாக அம்மையார் என்றே இங்கே குறிப் பிட்டுள்ளோம் . ஆனாலும் பெரியவர்களும் சரி வயதில் குறைந்த வர்களும் சரி பொதுவாக அவரை யாரும் பெயர் சொல்லி அழைப்ப தில்லை. பொதுவாக அனைவரும் பெயருடன் அக்கா என்ற அடைமொழி யையும் சேர்த்தே அழைப்பது வழக்கம். அவருடைய பெயர் இரண்டு எழுத்துக் களால் ஆனது என்பதையும் பூரீ செல்வச்சந்நிதி ஆலயத்தின் பிரதான வாசலான கிழக்கு வாசலில் உள்ள பிரதான வீதியில் அவருடைய வீடு அமைந்துள்ளது என்ற தகவலையும் வாசகர்களுக்காக இங்கே அறியத் தருகின்றோம்.
2004ஆம் ஆண்டு வைகாசி விசாகத்திருவிழா அனைவரும் எதிர் பார் த தது போல சிறப் பாக முடிவடைந்துவிட்டது. நேரமும் பிற்பகல் ஆறுமணியைத் தாண்டி விட்டது. இந்நிலையில் மேற்படி அம்மையாரும் தான் சிந்தித்திருந்தது போலவே ஆலயத்திற்கு சென்று ஆலயத்தின் உள்மண்டபத்திற்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இவருடைய வருகைக்காக காத்திருந் தவர்கள் போல அன்றைய உற்சவப் Ll,60ᎠéᎭ60ᎠᏓ] ] நடாத்திய பிரதமகுரு த்தின் திறவு கோல் O
5

Page 56
as 444 () () () () () () () () () () () ()()) {
பங்குனி மலர்
ஆ. சிவசண்முகஜயரும் பூசகர் சின்னக்குட்டிஐயாவும் தங்களுக்குள் ஏதோ கதைத்துக் கொண்டனர். அத்துடன் பிரதமகுரு சிவசண்முக ஐயர் மூலஸ்தானத்திற்குள் சென்று அன்றைய எழுந்தருளி வேலுக்கு அணிந்திருந்த மாலையையும் மற்றும் திருநீறு சந்தனம் புஸ்பங்கள் எல்லாவற்றையும் கொண்டுவந்து மேற் படி அம் மை யாரிடம் வழங்கினார்கள். 94 Lb6ODLDU JITQIbLb உள்ளத்தில் உவகை பொங்க மிகவும் பயபக்தியுடன் அவற்றை இரண்டு கைகளாலும் பெற்று கண்களில் ஒற்றிக்கொண்டார்கள். அதுமட்டுமன்றி வாசலுக்கு மிகவும் அருகாமையில் சென்று மூலஸ் தானத்திற்குள் எழுந்தருளி வேல வனை மலர்களால் அலங்கரிக் கப்பட்ட அந்த அலங்கார சாத்துப் படியுடன் கண்குளிரக்கண்டு அப்பா! முருகா! இந்த அடியவளையும் ஒரு பொருட்டாக நினைத்து எழுந்தருளிய கோலத்தில் உனது தரிசனத்தை எனக்குத்தந்து எனது விருப்பத்தை நிறைவு செய்தாயே என்று ஆனந்தக் கண்ணிர் சொரிந்தார்கள்.
மேலும் முதல்நாள் இரவு இரண்டு மணிக்கு குட்டிஐயாவின் குரலில் சந்நிதியான் தனது வீட்டு வாசலில் நின்று தன்னை அழைத்த சம்பவத்தை பிரதமகுரு ஆ. சிவசண் முகஜயருக்கும் குட்டிஐயாவுக்கும் அம்மையார் எடுத்துக் கூறினார்கள். அதே போன்று சிவசண்முகஜயர் அவர்களும் இந்த பிரசாதங்களையும்
O கோபம் அறின
-4 {{6}} Fö}}, {{8}} Eö}}, {{b}}, {{6}} {{8}}, Eo}}, {{8}}, {ab}}, {{0}}, {{ö}}, {(o}} {{b}}, {{0}}, {{0}} {{a

*雲
ஞானச்சுடர்
எம்பெருமான் அணிந்திருந்த மாலை யையும் அம்மையாருக்கு வழங்க வேண்டுமென்று தாம் ஏற்கனவே எந்த விதமான முடிவையும் மேற் கொள்ள வில்லை என்றும் மேற்படி அம்மை யாரைக் கண்டபின்புதான் அவருக்கு அதனை வழங்கவேண்டுமென தமது உள்ளுணர்வு தூண்டியதனாலுமே அதனை அந்த அம்மையாருக்கு வழங்கியதாகவும் கூறினார்கள். இவ்வாறு அம்மையாரும் பூசகர்களும் சந்நிதியானது திருவிளையாடல் தொடர்பான அனுபவங்களை தமக் கிடையில் பகிர்ந்து கொண்டதுடன் சந்நிதியானுடைய அற்புத லீலைகளை எண்ணி அகமகிழ்ந்தனர்.
குடும் ப உறவுகள் இருந் தாலும், தற்பொழுது தனது வீட்டில் தனித்து வாழ்ந்து வரும் மேற்படி அம்மையார் தான் வீட்டில் சமைக்கின்ற சில விஷேட உணவுப் பொருட்களை ஆலயச்சூழலிலிருக்கின்ற ஆலயத் தொண்டு செய்கின்ற தன்னுடன் நெருக்கமாகப் பழகும் அன்பர்களுக்கு அதனை உண்பதற்கு வழங்கி அதில் ஆனந்தம் அடைவார். அத்துடன் அனைவருடனும் கலகலப்பாக சிரித்த முகத்துடன் பழகும் இயல்புள்ளவர். அதேபோன்று அவ்வப்போது தான் சமைத்த உணவுப் பொருட்களை சந்நிதியானுடைய ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று அங்கே உள்ள அணைக்கட்டில் ஏறிநின்று ஆற்றில் உலாவுகின்ற மீன்களுக்கு அந்த உணவுகளைப்போட்டு அவை உண் பதைப் பார்த்து அகமகிழ்வது வழக்கம்.
வக் கெடுக்கும் O
6
to) to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to; to;

Page 57
age () () () () () () () () () () () ()() () ()()) {
பங்குனி மலர்
இவ்வாறு அனைத்து உயிர் களையும் நேசிக்கின்ற இயல்புடைய மேற்படி அம்மையார் 26-12-2004 ஞாயிற்றுக்கிழமை அன்றும் காலை 10மணியளவில் ஆற்றங்கரைக்குச் சென்று மீன்களுக்கு உணவுப்பொருட் களைப் போட்டு அவை உண்ணு கின்ற அழகைக்கண்டு அகமகிழ்ந் தார்கள். அதன்பின் அப்படியே ஆலயத்தின் வாசலுக்கு வந்து சந்நிதியானை வழிபாடுசெய்துவிட்டு வீடு திரும்புகின்ற அதேநேரம் அங்கே ஆற்றங்கரையின் அணைக் கட்டை மட்டுமல்ல ஆலயத்திற்கு அண்மையில் உள்ள 15அடிக்கு மேற்பட்ட உயரமுடைய பாலத்திற்கு மேலாகவும் சுனாமி அலை பொங்கி எழுந்து உயிர்ச் சேதம் உட்பட பல வேறு அனர் தி தங்களை ஏற்படுத்தும் நிகழ்வு நடந்தேறியது. அது மட்டுமன்றி சுனாமி அலையின் வெள்ளம் ஆலயத்தின் முன் வாசல் வந்து மீண்டும் வடிந்து செல்கின்ற நிகழ்வும் இடம்பெற்றது. இவ்வாறு ஒருசில நிமிட நேர இடைவெளியில் அந்த அம்மையார் ஆற்றங்கரை யிலிருந்து விலகியதால் அவருக்கு ஏற்பட இருந்த அனர்த்தத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்ட அதிசயத் தையும் சந்நிதியான் நிகழ்த்தி u_66TIff.
சித்தர்களாகவும், யோகி களாகவும் , ஞானிகளாகவும் ஆண்கள் மட்டுமன்றி பலபெண்களும் சந்நிதி ஆலயச்சூழலில் வாழ்ந்துள்
O புனித எண்ணங்கள் மனித 奎 -47 seo sa o lo, o, o, o, o, o (o lo, o io to: o, o io to: {

SLLL LLLL LL LLL LLL LLL LLLLLS LL LLL LLL LLLLLS LLL LLSLLLL LL
僻苇 奎
ஞானக்சுடர் 5
ளார்கள். இதேபோன்று பக்தியின் உச்சநிலையிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட ஞானநிலையில் இன்றும் பல பெண்கள் சந்நிதிச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் சந்நிதிச் சூழலை பூர்வீகமாகக் கொண்டவர்களாகவும் இலைமறை காயாகவும் இவர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பதையும் நாம் காண முடிகின்றது.
இவர்கள் சந்நிதிச்சூழலிலேயே வாழ்ந்துகொண்டிருப்பதால் நித்திய பூசை நாட்களில் சந்நிதியானை வழிபாடு செய்வதுடன் உற்சவங்கள், விஷேட தினங்கள் மற்றும் விஷேட அபிஷேகங்களின் போதெல்லாம் ஆலயத்தில் பிரசன்னமாகி சாதாரண அடியவர்கள் போல நடமாடி ஆண்ட வனுடன் ஒன்றித்து பக்திப் பரவசத்தில் மூழ்கியிருப்பதை நாம் காண முடியும். இவர்களது சிந்தனை செயற் பாடு அனைத்தும் சந்நிதியானாகவே இருக்கும். நடப்பவை அனைத்தும் அவன் சித்தமாகவே நடக்கின்றன என்று பொதுவாக எம்மில் பலர் சொல்கின்ற விடயங்கள் இந்த அம்மையாரைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கையாக மட்டுமன்றி அன்றாட வாழ்வியல் அனுபவங்களாக இடம் பெற்றுக் கொண்டிருப்பதை எம்மால் நன்கு உணர முடிகின்றது. இவ்வாறு இறையியலை தனது வாழ்வியல் அனுபவமாகக் கொண்டிருப்பதனால் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எந்தவிதமான மருந்துக் களையும்
றுக்கு மிகவும் அவசியம் O

Page 58
SLMkS LL LLLLS LL LLL LLLS SLLLLLLSLLLL LL LS LS LLL LLLL LL LY
பங்குனி மலர்
உட்கொள்வதை முழுமையாகத் தவிர்த்து வாழ்ந்து வருவதும் குறிப் பிடத்தக்கது.
இந்த அம் மையாரைப்
போன்றவர்கள் சந்நிதியானுடன் கொண்டுள்ள உறவுமுறைக்கு எம்மால் அர்த்தம் கூறுவது மிகவும் கடினமானது. ஆனால் அம்மை யாருடன் உரையாடிய பொழுது கண்ணன் என் சேவகன் என்ற பகுதியில் பாரதியார் பாடிய பின்வரும்
ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில்
ஞானச்சுடரில்
ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில் ஞானச்சுடரில்
ടൂജ്ര
திருகே. எஸ். சிவ எழுத்தாய் கருத்தாய் அறமாய் திறமாய் குருவாய்
திருவாய் பேச்சாய்
மூச்சாய் 5606u)UTul
உலகாய்
அமுதாய் அழகாய் மறையாய் நிறைவாய் எமக்காய்
வரமாய்
O பொறுமை முன்னேற்
- -48 *o, o, o, o, o, o, o, o, o, o, o, o, o, o, o 0, 0, 0;

SSLLLL LL LLL LLLL ZLL ZZZLL ZL ZL ZZZZSLLZLLL
ஞானச்சுடர்
பாடலின் வரிகளே அடியேனுக்கு ஞாபகம் வந்தது. ஆம் நண்பனாய்., மந்திரியாய்., நல்லாசிரியனுமாய். பண்பிலே தெய்வமாய். பார்வையிலே சேவகனாயப் . என்பது போல சந்நிதியானுடன் இவர்கள் கொண்டுள்ள தொடர்பும் உறவும் பல்வகைப்பட்ட வடிவங்களில் காணப்படுவதையே நாம்
嚮童 奎
奎 奎 奎 奎 奎 茎 奎 茎 奎 奎 奎 奎 奎 奎 茎
காண முடிகிறது.
ஓம் முருகா!
(தொடரும்.
esse strež
ஞானராஜா அவர்கள்
வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா
வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா
வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா வருவாய் சந்நிதிமுருகா
றத்திற்கு முதற்படி O
3Ko}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}, {{o}}{{0}}, {{o}}{{0}}, {{o}}, {{o}}{{0}}, {{o}}{{0}}, {{0}}{{0}}{{0}}
奎 இ 奎 奎 奎 茎 茎 奎 35 奎 奎 奎 茎 重 奎 奎 奎 奎 奎 奎 茎 茎 奎 奎 茎 奎 奎 茎 奎 奎 奎 奎 奎 奎 茎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 奎 ஜூ

Page 59
ഗ/- മര-eഠഠ6 ബ്രൈഗ്ര
െ- "ക്രഥിക வாஇங்குபவர் :- செல்வன் யோ, சுத
മ6-O4-£ഠഠ6െ A ÜrüL-öFÍrójGÖ ÚGÜ (இணுவில் இந்
/6-മീ-ഭഗ6െ ഗ്ര െ- "யாரொரு வாஇங்குபவர் :- ஆ. சிவநாதன் ஆ
(LD. LD&E5[T. 6)ʻilg5g51u I
á- മറ്റ്-2006 ബ്ല്യുല്ക്കെ A , ഗ്രസ്തുലരീ- GLIrfuLILUIT
வஇங்குபவர் :- சிரேஷ்ட விரிவுரை (யாழ்', கல்லூரி வ
eP- മര-ഭഗബ്രൈഗ്രീ
ஞானச்சுடர் ம
சித்திரை
வைவியிா-கரை - S. தேவதாசன், மதிப்புரை - * BLJIGI M.A (அதிபர் உடுப்பிட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

e இ 6 cy I55 (5596) as GIF
ശ്രീബ) /O-BOZെലബ്ബ്) கிழவி முருகன்'
கரன் (யூனியன் கல்லூரி தெல்லிப்பழை)
روبروی زیر رویارویی برروی را / زویی بر
G ாவர்கள் நிகழ்வு துக் கல்லூரி)
നുര (ഗ്ര-8ബ്
நோகேன்"
சிரியர் ாலயம் நெல்லியடி)
ബൈ) /O-BOZബ) ணம் (தொடர்)
யாளர் அ. குமாரவேல் ' ட்டுக்கோட்டை)
ശ്രീബ) /O-9OZബൡ , Img fiuព្រៃ
a 20 O5
J.P
அ. மி. கல்லூரி)

Page 60
ஜனவரி o1.01.2005 Diag na ugat Ē $ କ୍ବ GES |lí |4.0|12005 ୋ$] ଉତ୍ତୀର୍ଣା
19.01.2005 தை 12 பூதன்
ଈର୍ଷାଞL &jଞ, 25.01:2005 sÖg 12 áFáarú
பெப்ரவரி 1602:2005 (சிடி புதன் கணித்திகை விரதம் விசேட உற்சவம் 24.02.2005 மாசி 12 வியாழன்
rசி மிகம்
15.03.2005 பங்குனி 2 செவ்வாய் கர்த்திகை விரதம் விசேட உற்சவம் 25.03.2005 பங்குனி 12 வெள்ளி பங்குனி :வைரவப் பெருமான்
2ంక్ గ్రి 29 திங்கள்
ந்ேன்ே i மங்கள இந்துப் புதுவருடம் (பார்த்திய) மாலை விஷேட உற்சவம், 24.04.2005 சித்திரை 11 ஞாயிறு சித்திராபூரணை விரதம்
09.05.2005 சித்திரை 26 திங்கள் கர்த்திகை விரதம் விஷேட உற்சவம் 23.05.2005 வைகாசி 4 திங்கள் வைகாசி விசாகம், விஷேட உற்சவம்
05.06.2005 வைகாசி 22 ஞாயிறு
கார்த்திகை விரதம், விஷேட உற்சவம்
13.06.2005 வைகாசி 31 திங்கள்
எதிர்காலம் இன்புற்றிருக்க
8g°6006Ꮝ 02.07 2005 கர்த்திகை விர Ꭴ6.07.2005 Ꮿ25 கதிர்காமம் கொ
10072005° சின்ன ஆண்டிய ازنیقیم 13.07.2005 ஆனி உத்தரம் 22072005° கதிர்காம தீர்த்த இரவு விஷேட 30072005令魔
கர்த்திகை வி ஆகஸ்ட்
04.08 2005 4
ஆடியமாவாை Ꭴ5.08.2005 Ꮿ ஆலய மகோற்: ଅଞ୍ଜୁରୀ) 9.45 ଜ! 08.08.2005 பகல் உற்சவம் 13082005 பூங்காவனம்
1Ꮂ.08.2005 Ꮿ ፴)ቇ6ህዘህህ6}}ffö፴ 17082005 1808.2005 19082005° காலை தீர்த்த மெளனத்திருவி 26.08.2005 c. கார்த்திகை வி விஷேடஉற்ச
செப்ரெம்பர்
22.09.2005 L| கார்த்திகை வி விசேட உற்ச6
ஒக்ரோபர்
O4.10.2005 L, நவராத்திரி வி 1.1.10.2005 LIJ சரஸ்வதி பூை 12.10.2005. U விஜயதசமி
191020058 கார்த்திகை வி விசேடஉற்சவ
ພ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டூமான் நல்லருள்
சூனி 18 சனி தம் விஷேட உற்சவம், aரி 28 புதன் 盔 kಿ:
னி 26 ஞாயிறு ப்யன் பூசை னி 29 புதன் பகல் விஷேட உற்சவம். டி 6 வெள்ளி
ம்.
உற்சவம்
டி 14 சனி தம் விஷேடஉற்சவம்.
ஆடி 19 வியாழன் 堕
ஆடி 20 வெள்ளி சவம் ஆரம்பம் காடியேற்றம் சூடி 22 திங்கள்
ஆரம்பம் டி 25
டி 26 ஞாயிறு
வணி 1 புதன் சப்பறம் வணி 2 வியாழன் தேர் வணி 3 வெள்ளி ம், மாலை
ழா. 蓬 பூவணி 10 வெள்ளி ரதம்
வம்
ரட்டாதி 6 வியாழன் ரதம் |ம்
ரட்டாதி 18 செவ்வாய் ரத ஆரம்பம் ட்டாதி 25 செவ்வாய்
|ட்டாதி 26 புதன்
ப்பசி 2 புதன் பிரதம் |b
நல்குவராக
நவம்பர் 01.11.2005 ஐப்பசி 15 செவ்வாய் தீபாவளி 02.11.2005 ஐப்பசி 16 புதன் கந்தசஷ்டி விரததுரம்பம் 07.12005 ஐப்பசி 21 திங்கள் கந்தசஷ்டி விரதம் மாலை சூரசமஹாரம 08.11.2005 ஐப்பசி 22 செவ்வாய் தெய்வானை அம்மன் திருக்கல்யாணம்
16.11.2005 கர்த்திகை 1 புதன் திருக்கார்த்திகை விரதம் குமாராலய தீபம் விசேடஉற்சவம்
டிசம்பர் 06.12.2005 கார்த்திகை 21 செவ்வாய் விநாயகர் சஷ்டிவிரதம் 08.12.2005 கார்த்திகை 23 வியாழன் திருவெம்பாவை பூஜாரம்பம் 1122005 கார்த்திகை 26 ஞாயிறு ஆண்டியப்பர் பூசை 13122005 கார்த்திகை 28 புதன் கார்த்திகை விரதம் விசேட உற்சவம் 17122005 மார்கழி 2 சனி
திருவாதிரை உற்சவம்
சுபமங்களம்
vậof, QJD/30/NEWS/2005 .