கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2005.04

Page 1


Page 2
OKOXOKOXOKOXOXOOOOOOOOOOOOOOOOO
நமனு மணுகுவே சமனாக நின்றிட சமனாக நின்றிட
விடத்தை மிடற்ற சடத்தின்மேல் ஆ சடத்தின்மேல் ஆ
இணக்கமா யிரு பிணக்கைநீ விட் பிணக்கைநீ விட்
 
 
 
 

G - குறள் வழி /ைதிகின்னூகுத்துன்/ர். துண்டேன் '%്മഗ്ഗ
ஆசையில்லாதவர்களுக்கு துன்பம் வராது; அது இருந்தால் துன்பம் மேலும் மேலும் முடிவில்லாமல் வரும். (368)
நற்சிந்தறுை
குதம்பாய்-5
னா நாதனை நாம்பணிந்தால் டி - குதம்பாய்
9.
வில்வைத்த விமலன ருளைப்பெற்றால் பூசையுண்டோ - குதம்பாய் பூசையுண்டோ
துபார்த்தால் எல்லாம் சிவன்செயலாம் டிடடி - குதம்பாய்

Page 3
-
---議--隱隱. 隱.醫x.* 淺隱臺. 隱. -xx..... 象x x* 淺a-* 淺-x? --必營x》%e_%x x →x& &e-ee-laeos.-灣
 


Page 4


Page 5
,�...�...�....... & ......و& శ్య ఇద్దేశి ఆ శ్మశస్థ• శ్మe ** *
YS SASALASAYS SASALSYSASALSYS SAY శస్థ te శిస్థతి * ex- & �X» গুঞ্জ శిe வெளி ജ 2
●、_领。●、_令。。漫 SYSAYSSS SSYSSS SSAASS SAYS SASYS S SASALLLSAYS SAAA S S SALALASS SAYS SYSAYS SALS AYS SS LLS Te ee zT Te eT BeY Be eBeL OeL0 LLL eee Oe ee T eBes TeET TeLee eLe T eLe Te TLTB BT
2O)5 ബZ
LD60)6OLD&B6i LD5606).
சித்தர்களின் சமய. நாவலர் பெருமான். ஆசைR அலைச்சல். சைவ சித்தாந்தம். அன்னம் அளிக்கும். அருணகிரி சுவாமிகள் அருளிய. தூய்மையான வாழ்வுக்கு. வந்திப்பார் மதுரக்கனி ஆட்கொண்ட போது யார் இந்த (ச்) செல்லம்மா? நித்திய அன்னப்பணி. மானுடத்தை மேன்மைப். செய்திக்கொத்து சந்நிதியான்
#器爵器器器器
அன்பளிப்பு:ஊ
மலர் ஒன்று வருடச்சந்தா தபால் சந்நிதியான் ஆச்சிரம சைவ தொலைபேசி இலக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

YSTLS AsSAS SALASS SAA SS SAAASAAAS SAAAAAS S AAA S SAYSAALLL SAAAAAS AAALS AAAL SALLLSqAYSYS S SALASS SAAALS AAALL S S SAAAAL SAeY BTc Te T TLeLe ee TkeT LLe TLEe SLLLLLLL ce kTke keLeL Te ee Bk LLL eL eL MLee eLee eLeLee eLeLeL BT eLT eLeLe
........ சித்திரை ബ൧2
சிவ சண்முகவடிவேல் 1 - 4 பா. சிவனேஸ்வரி 5 - 8 இ சாந்தகுமார் 9 -11 ச. விசி 12 -14 சு. இலங்கநாயகம் 15 - 18 கு. சிவபாலராஜா 19 - 22 சி. நந்தகுமார் 23 - 24 சி. வேலாயுதம் 25 - 26 காரை எம்.பி. அருளானந்தன் 27 -29 முருகவே பரமநாதன் 30 - 32 ്. (Buf85ൺഖfി 33 - 34 சச்சிதான்ந்தா ஆச்சிரமம் 35 - 37 38 - 39 வ. குமாரசாமி ஐயர் 40 - 42 43 - 44 ந. அரியரத்தினம் 45 - 48
30/= ரூபா செலவுடன் 385/= கலை பண்பாட்டுப் பேரவை :- O2A-2263-2O6
2ம், தொண்டைமானாறு

Page 6
| EFTM பங்குனிமா
வெளியீட்டுரை :-
பங்குனிமாத வெளியீடு 24- 03- 2 ஆசிரியர் பரமேஸ்வரன் அவர்கள் மேற்கெ வெளியிடுவதற்கு பல மாதங்கள் எடுப்பதை அத்துடன் அந்த வெளியீடு தொடர்பாக அவசியமாகிறது. ஆனால் இங்கே சந்நிதிய பேரவையால் வெளியிடப்படும் ஞானச்சுடர் காத்திரமான கட்டுரைகளைத் தாங்கி சி அதிசயமான ஒரு விடயம் என்பதை வெ
ബ மதிப்பீட்டுரை :-
சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலி வழங்கினார்கள், ஞானச்சுடர் சஞ்சிகை ஏ ஆண்டில் காலடிவைத்துளது. இக்காலத் * களம் அமைத்துக் கொடுத்திருக்கிற
வேண்டுமென்பதை எடுத்துக் கூறினார்கள் தொடர் கட்டுரைகள் நூல் வடிவம் பெற் ஞானச்சுடர் சமயத்தினை மட்டுமன்றி பலன் * கட்டுரைகள் இடம்பெற்றிருப்பதையும் தெ * மேலாக சந்நிதியானுடைய திருநீற்றை மலி
கவனத்தையும் ஆன்மீக ரீதியில் தி செய்துவருவதையும் அடியவர்களுக்கு எ
ஞானச்சுடரின் அட்டைப்படம் (
அவர்கள் வழங்கினார்கள், அதேநேரம் மதிப்புரைகளின் நடுவே வெளிப்படுத்தின்
 

05 இடம்பெற்றது. வெளியீட்டுரையை ண்டார்கள். சாதாரணமாக ஒரு நூலை நடைமுறையில் நாம் காணுகின்றோம். பலருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் ான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் மாதாமாதம் குறிப்பிட்டகால ஒழுங்கில் நப்பாக தொடர்ச்சியாக வெளிவருவது ளிப்படுத்தினார்கள்.
விங்கம் அவர்கள் நூலிற்கு மதிப்புரை
ழாவது ஆண்டைக் கடந்து எட்டாவது
தில் இது பல எழுத்தாளர்களுக்கு து என்பதையும் நாம் சிந்திக்க
அத்துடன் ஞானச்சுடரில் வெளிவந்த
றிருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள். பாட்டினையும் வளர்த்துவரும் வகையில் ரியப்படுத்தினார்கள் எல்லாவற்றிற்கும்
தாங்கி வருவதனால் எல்லோருடைய சதிருப்புகின்ற செயற்பாட்டையும் ஆ
@曹雪庫禹間單詞市禹前
தொடக்கம் அதில் இடம்பெற்றுள்ள்
திப்புரைகளை திரு சிவ மகாலிங்கம் 皇gles@ 亨D山車 禹@曹雪車禹@叫中

Page 7
இன, மொழி, மதரீதியான வேறு வந்துள்ளன. இன்று உலகமயமாதல் மற்றும் யுத்தம், இயற்கை அழிவுகள் ே ஒரு நாட்டுக்குள்ளும் சர்வதேசரீதியாக ஏற்படுகின்றன. இதனால் பொருளா சாதகமாகவோ பாதகமாகவோ அமைu ரீதியாக வேறுபட்ட பல தன்மைக அனைவருக்கும் ஏற்படுகின்றது. அதாவது வாழவேண்டிய ஒருநிலை இன்று ஏற்ப இவ்வாறு இன, மத, மொழிf மனிதன் வாழவேண்டிய நிலை ஏ முகம்கொடுத்து வாழவேண்டியது ஒரு இந்த வாழ்க்கை இன்று மனிதனுக்கு த
இங்கே ஒவ்வொரு வகையான தங்களது பண்பாடுகளின் தனித்துவத் மற்றவர்களது பண்பாடுகளை முழுமைய ஏற்படுகின்றது.
இங்கே இந்தப்பிரச்சினையை பிரச்சினையும் ஏற்படுகிறது. ஒவ்வொரு பேணிப்பாதுகாத்து வளர்த்து அவற்றின் தேவையும் கல்விக்கு இருக்கிறது. உள்வாங்கி ஏனையவர்களது பண்பாட் மனிதர்கள் என்ற வகையில் உலகமனித வகையில் கல்வி செயற்படுவதா என்ற திருப்தியான முறையில் கல்வியியலா? சிந்திக்கவேண்டிய விடயமாக உள்ளது இவ்வாறு பல்லினச் சமுதாய, சமுதாயத்தினர் இவற்றிற்கு சரியா தனித்துவமான விழுமியங்களை இழக் ஒவ்வாத பல பண்பாடுகளுக்கு ஆட்ட வருவது ஒரு பிரச்சினையாக உலகப் இதனால் விழுமியக்கல்வியை எல்லாநாடு ஏற்பட்டுவருகிறது. அதுமட்டுமன்றி வேற்று கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும்

Sq S S S S S SL S S SLLSJS S S S S rS rSSS SS
பாடுகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்து சர்வதேச ரீதியான தொழிலாளர் நகர்வு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் வும் இடம்பெயர்ந்துவாழும் நிலைமைகள் தாரரீதியாக ஏற்படுகின்ற தாக்கங்கள் பலாம். ஆனால் சமூகரீதியாக கலாச்சார ளுக்கு முகம் கொடுக்கவேண்டியநிலை து பல்லினச்சமூகங்கள் மத்தியில் மனிதன் '$6f6figs.
தியாக பல்லினச்சமூகங்கள் மத்தியில் ற்படும் பொழுது மனிதன் இவற்றிற்கு பிரச்சினையாக இன்று மாறிவருகின்றது. விர்க்க முடியாததாகவும் மாறிவருகின்றது. பண்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றவர்கள் தை இழந்துபோக முடியாத அதேநேரம் ாக நிராகரித்து வாழ முடியாத நிலமையும்
கல்வி எவ்வாறு அணுகுவது என்ற பண்பாட்டு மக்களதும் தனித்துவங்களை சிறப்பு இயல்புகளை வளர்க்கவேண்டிய அதேநேரம் ஏனைய பண்பாடுகளையும் டுக்கும் மதிப்புக்கொடுத்து எல்லோரும் னாக அவனை மாற்றிக்கொள்ள வேண்டிய கேள்வி ஏற்படுகிறது. இதற்கு மிகவும் ளர்களால் தீர்வு காணமுடியுமா என்பது
l. த்தினர் மத்தியில் வாழுகின்ற இளம் 5 முகம்கொடுக்க (UDI 9 LUTTg5! 5 Dg5 5கின்ற அதேநேரம் மனித வாழ்விற்கு பட்டு மனித விழுமியங்களை இழந்து b முழுவதும் வலுப்பெற்று வருகிறது. டுகளிலும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் றுமையில் ஒற்றுமையாக மனிதன் வாழக்
ஏற்பட்டுள்ளது.
曙素秉看丞豪豪豪看冢豪秉、

Page 8
LLLLLS S SS S L S L SS eeSeeSS eLSezLSLSLSLeeeLeLzLe SLeLeLeLeKLYYeTSeLeSeSe
SSS0SSSLLS0SSLLLeSSeeSSeLSLSeeSee SLSLLSeSeSeeSeASeSeYYYSSLLSLL SSLLSeeeeSSYYBsBeYYSYS
卒。
ரை
●
elă
சந்நிதிநீகரில் ே
கார்த்தி கேயனே, கந்தே கீர்த்திசேர் செல்வச் சந்நி சீர்த்தியும் செல்வமும் சி கூர்த்தமெய்ஞ் ஞானக் கு நேர்த்தியா யிலங்கையில் ஆர்த்திடும் வீரமோர் அங் தீர்ந்த சமாதானம் செப்ப பார்த்திய ஆண்டின் பயன
வீரக் குமரனே, விண்ணவி சேரும் சிவசத்தி திருமா சீரிய தேவரைத் சிறைuெ பாரிய சூரனை வேருடன் வாரிசா யமைந்த, எம் மூ C) நேரிய மொழியையும் நிை C யாரிடஞ் சொல்வோம் நீய சீருடைச் சந்நிதிச் சிறந்த
குன்றக் குறிஞ்சிக் குமரன் அன்றுசிவ சத்தியால் அ வன்திறல் சூரனை வாட்டி வென்றே யமரர்சிறை மீட் 盟 நன்றே கதிர்காமர் நாடக் () ஒன்றாகக் கையீந்த உத் () இன்றே சந்நிதி எழுஞான நின்றதை மறவோம் நிகரி
 
 

வலவனே
ன, குகனே, நிதி முருகனே, றப்பும் பெற்றிடக் நன்றெனத் தமிழர்
நிமிர்ந்து நின்றிட கமாய்த் திகழத் மாய் ஓங்கிட ா யருள்வாயே.
ர் நாதனே,
மகனே பாடு வருந்திய
களைந்தோய் )ரையும் சினத்தையும் லைபெறத் தாவென பிங் கிருக்கச் (86 6U61860.
iT 660D6"TuumTL ருளிய நல்லவேல்
வலியழித்து டிய விறல்வேல் கதிரமலையில் தம வடிவேல் ச் சுடராய் ல்வே லோனே.
முதுபெரும் புலவர், கலாபூஷணம் ஆசிரியர், வை. க. சிற்றம்பலம்.
ー

Page 9
邸赛熹影熹熹激寰影崧整棠熹熹熹崧※棠※※※※※※
. జో لکھتے சித்திரை (oாத சிற
ଖୈ
திரு A CD (ஜே திரு ரிகர் (அவுஸ்த திருமதி K D (സെങ്ങ് 粉 Mâlif: S.
(பொறுப்பதிகாரி, மத்திய திருமதி நல்லம்மா (இடை
தை (சுன்னாகம் ப. ( 粉 திருத (குகன் ஸ்டுடியே
திரு சோ. (பாலன் விற்பனை நிை திரு இ. ( (மனோ லைறி திரு தா. ( (சந்நிதி வீதி திரு இ. சி (ஆனைக் திரு S. ச (துவழி மினி சினி 影 திரு அ. தவ (களஞ்சியப் பொறுப்பாளர் உ 韃 திரு சி விபுலா
(லிகிதர் உடுப்பிட்டி
திரு கு. மா حہ۔
(கிளை முகாமையாளர் உடு
JYYYYYYYYYYYYYYYYYYYL LLLL LLLL LL LL LLL LLLLLL

LLSL0YeeLYYLSLSee LSL LSLSeeeeLGLLLSLLLSeLeLLL eeeeS eeLL ee0S Ske0LSeee0eSeeeSGk SeeeSaLeSLkeAeSeeSLLLSeLSLSkSkL0Se
ப்புப்பிரதி பெறுவோர்
i jato
sரவிகந்
ர்மனி)
கோசுதன்
நிரேலியா)
கந்தசாமி
ன்டன்)
யோகேந்திரன்
மருந்தகம் தம்பிலுவில்) கிருற்ணபிள்rை க்காடு)
நோ. கூ. சங்கம்) 1. குகன் ா பருத்தித்துறை) பாலேந்திரன் )லயம், பருத்தித்துறை) ரனோசூரன் ர், கோப்பாய்) pத்துவேலு , உடுப்பிட்டி) PagasageUra
கோட்டை)
த்திரகுலம் மா,ஆவரங்கால்) ராசசிங்கம் டுப்பிட்டி ப. நோ. கூ. சங்கம்) னந்த அழகர் ப. நோ. கூ. சங்கம்) னிக்குராசா ப்பிட்டி ப. நோ. கூ. சங்கம்)
L00LL0LSLLLLS0LSJYY0eJLLSSLSSLSSLLLSL LSLALSLeYeYYTtLLLLSLS S LSLS SLLLSSSLLLSLLLSYYLTSLSSSLSSSLSLSL

Page 10
திருந. சிஜய (விற்பனையாளர் உடுப்பிட்டி
திரு ச. மகா (ஜெயந்தி என்ரபிறை6 திரு சிநந்த (வங்கி ஊழியர் : 2 faitoku (உமாபதி தொலைத்தொட திரு R. முநீஸ் (தபாலதிபர் புன்னான
திரு (மில் ஒழுங்கை,
திரு இ. அருர் (விற்பனையாளர் வாசிகசாலையடி உ திரு வீ கிருள் (ஆசிரியர் மானிப்பாய்
திரு க. பாலசுப் (பதிவாளர் இை திருமதி சிவு (நல்நடத்தை உத்தியோக திரு இராசையா ச (ஊரெழு கிழக்கு
திரு N. , (பஞ்சுகடை சிவன் வீ திரு சிநடேசமூ (ஆஸ்பத்திரி வீதி
தலைவர்/செ (மாணிக்க இடைக்காடர்
 

க்குமார்
ப. நோ. கூ. சங்கம்) தேவன் tல் ஆவரங்கால்) ரகுமார் உரும்பராய்)
உள்பகம் உரும்பராய்) கந்தரம் லைக்கட்டுவன்) கத்திரன் LD6b6).T35lb)
தவரா子有
-டுப்பிட்டி ப. நோ. கூ. சங்கம்)
2ணராசா
இந்துக்கல்லூரி) நிரமணியம் LDust 600T66) ஆராஜா த்தர் கல்வியங்காடு) ற்குணதாஸ் சுண்ணாகம்)
தி உரும்பராய்) தேதி J. P அச்சுவேலி)
ச. ச. நிலையம்)
\{k="
ALASLLALALASLLASLYYLAYLSLYSLYLSLYLLSLYALYLeAYY S LSLeS L SLL SLLLSLS SSLSL SLLaLSLSLeTMMSLLLLSTSSSSLLzSSSSLSSSSTSLSLSTMLS

Page 11
ගඩොනමෝර්ගර්ඩාංකේ) ©೨
@@@රීමෙෆණී
திரு சிவ. சண்முக
பொன் என்னும் பெயரினான் கந்தவேட் பெம்மானுக்கு அவுணரைப் பற்றி ஆதியோடு அந்தம் வரை எடுத்து அறைந்தார். சமரசூர பன்மாவைத் தடிந்த குமரன் இன்னருள் புரிந்தார். ஐயன் ஆணைப்படி அமர குரு ஆசனத்து அமர்ந்தார். பின்னர் அயில்வேல் அண்ணல் அயலில் நிற்கும் அமரர் கோவை அன்போடு பார்த்தார். அருள் வரப் பின்வருமாறு அருளுவார்.
'இந்திரனே! இதனைக் கேட்பாய், உன் மனத்தில் ஏதும் எண்ணாதே. கோபம் மூண்ட சூரர் குலத்தை முடிப்போம். வானுளோர் சிறையினை மீட் போம் . தேவ உலகத்தை நீ ஆள வைப்போம். ஐயப்படாதே." என்றனர் மலைமகள்
மதலை.
இதனை இம்மை, மறுமைப் பயனைப் பரிவோடு ஈயும் பரமசிவன் மைந்தர் பகர்ந்தார். அது கேட்டு மகபதி மனம் மகிழ்ந்தான். வள்ளலை வணங்கினான். புலவர் தொகை யோடும் போற்றினான். ஆற்றாத துன்பெலாம் அகன்றான். இந்திரன் இன்பத்தோடு இனிதிருந்தான்.
அப்போது செந்தில்மா நகரம் தன்னில் சிம்மாசனத்தில் விளங்கும் கந்தவேட்பெருமான் கருணையினாற்
éਯ 666 time
a.
Zسسہ
 

லை ேைகந்திறன் : கOறல்ை
வடிவேல் அவர்கள்
கருதுகின்றார். 6 பிரானுக்குப் () பிரமதேவர் முதலான தேவர்களும் முனிவர்களும் பிள்ளைகள். அதே போல அவுணர் கூட்டத்தவரும் x குழந்தைகள். இருப்பினும், தரும * நெறி நில்லாதவரைத் தண்டிப்பது ? அறநூல் இயற்கையாகும். அ.து சொல்லுதற் கரிய அறனுமாகும் இருப்பினும்
"சூரன் எண்ணற்ற திருவில் ஆ விளங்குகின்றான். அவன் சுற்றத்தவர் இ குற்ற மற்ற சிறப்புடன் திகழுகின்றனர். அவர்களை அழிப்பது நீதியாகாது. தேவர்களைச் சிறையினின்று விடு
{(3)

Page 12
a 3-5ag sai
வித்து உய்யும்படி சூரனுக்கு ஒரு தூதினை விரைவில் விடுப்போம்.
'ஒற் றன் உரைக் கும் மாற்றத்தை ஒருவனாம் சூரன் கேட்டுத் தேவரைச் சிறை விடுவித்தால் சூரனும் சுற்றமும் இன்னும் நீண்ட காலம் வாழட்டும். தூதுரையை மறுத்தானேல் ஆண்டு சென்று அவனை அடுதும் என்று அயரில் வேல் அணி ணல் அகத்தில் ஆலோசித்தார்.
பிரமபுரத்துறை பெம்மான் பெற்று உகந்த கந்தன் நாராயணன், நான்முகன், நாகர்கோன் முதல் நாகர்களை நன்குற நாடினார்.
"அவுணர் கூட்டத்தை அழிக்க நாளை நடப்போம். அதற்கு முன்னம் ஒரு துTதனைத் துTண் டுவோம். வெய்யசூரன் கருத்தை நாம் அறிதல் வேண்டும்.” என்று அறைந்தார்.
அதனைக் கேட்ட அமரர்கள் எல்லாம் ஆறுமுகப் பெருமானுடைய ஆலோசனையைப் பெரிதும் ஆதரித்தார்கள்.
“எந்தை பெரும் போர் ஆற்ற ஏகுவதற்கு முன்னர் ஓர் தூதுவனை விடுப்பது அறத்தாறாகும்” என்றார்கள். ‘சூரபன் மனிடம் வீரமா மகேந்திரத்திற்கு யாரைத் தூதாக விடுப்போம். செப்புதிர்” என்றார் நங்கடம்பன். பிரமதேவர் வீரவாகு தேவருடைய பெயரினை எடுத்து விளம்பினார்.
"வீரமகேந்திரத்திற்கு வாயு தேவன் மெல் லெனத் தென்றற் காற்றாகவும் செல்லலரிது. எனக்கும் அவ்வாறே செல்லலரிது. செய்பணி
LSSLSLS S SS LSLSLSSeeeSSLLLYSYYYYYLLYLLLYYYLLLSLLLSLYSLLLSLeLSe
X)
தன்னை மற கட
 
 

தவறாது ஒல்லையில் மகேந்திரம் சென்று வல்விரைந்து வரவல்லவர். வீரவாகுவேயாம்' என்றார்.
சமர சூரபன்மாவைத் தடிந்த வேற்குமரன் அது தக்கதே என்றருளி னார். முதிர் தரும் உவகையோடு வீரவாகுதேவருடைய முகத்தைப் பார்த்தார். மொழியலுற்றார்.
"வீரவாகுவே! நீ மகேந்திரபுரம் செல். இந்திர ஞாலத்தேரோனைக் காணி பாய் ! அவனிடத தல ,' சய நீ தனை, தேவர் களோடும் சிறைவிடச் சொல். தருமத்தின் வழி சார்ந்து வளத்தோடும் நீடூழி வாழட்டும். 'சூரன் அம் மொழி மறுத்தானேல் அவுணர் கூட்டத்தை இம்மென முடிப்போம். நின்னை வேற்படைக்கு உண்டியாகக் கொடுப் போம். தெம்முனையோடு நாளை செருச் செய்யச் செல்வோம். இம் மொழி மெய்ம் மையதாகும் என விளம்புதி”
அவ் வார்த்தையை ஏற்று வீரவாகு விளம்புவார்; “கருணைக் கடலே! குருவாய் அருளும் குகனே! வீரமா மகேந்திரம் விரைந்து செல்வேன். சுந்தரத் திருவில் வைகும் சூரபன்மா முன் செல்வேன். எந்தை இயம் பியவற்றை அவ னுக் கு எடுத் துரைப் பேன். சூரனுடைய உள்ளக் கிடக் கையை ஓர் ந் து வந்திடுகின்றேன் என்றார் வீரவாகு. வள்ளல் பிரானை வணங்கினான். அருள் விடைபெற்றுச் சென்றார்.
வீர வாகு கந்த மாதனம் சென்றார். கடலைக் கடந்தார்.
LLLLSSSLLLLSSSLLLLS LYeeLeSSeeSS SeeS S S S S S S S SSS S e SLSL eeeS S eSSGSLSeS SSeSLSLSSeSGGS SG SSLS L SSGSSeeeSeYY S LL SS S0S aSYSSGSSYSGSSYSYSYeeGeYSeSLSLSSSSGLSSSSSSLSSSSSSLSSSYSSLLYA SYSYYSYSSSYSSLSSSYSLSYYYYLSYLSLSYLSLSES SLLLLLSSLLLLYYLLLYYSLLLYYLLLLLLA

Page 13
வீரசிங்கனை வெற்றி கொண்டார். இலங்கை கடலுள் வீழ்ந்தது. அதிவீரனை அழித்தார். மகேந்திர நகள் விரைந்தார். காவலாளி கஜமுகனைக் கொன்றார். நகருள்ளே புகுந்தார். சிறைக்களத்தில் சயந்தன் புலம்பி னான். சயந்தன் கனவு கண்டான். வீரவாகு சயந்தனுடைய சஞ்சலத் தைத் தேற்றினார். அவையினுள்ளே புகுந்தார். அத்தாணி மண்டபத்தில் சூரபன்மாவிடத்தில் முருகப் பெருமானு டைய கருணை மொழியைக் கழறினார். இடித்துரைத்தார் பாவி அதனைப் பயனுள்ளதாக ஏற்க வில்லை.
வீரவாகு சயமுகனைச் சாடினார். காவலாளரைப் பிளந்தார். நகரத்தை அழித்தார். சகத்திர வாகுகளைச் சங்காரம் பண்ணினார். வச்சிரவாகுவை வதைத்தார். யாளி முகனைப் பூதூாளி ஆக்கினார். வீரவாகு மீண்டும் செந்திலுக்கு மீண்டு வந்தார். -
வீரவாகு காலையரில் கந்தனைத் தொழுது மகேந்திரம் சென்றார். அன்று மாலைக் காலத்தி லேயே கந்தன் கழலடி கண்டு தொழக் காதலோடு மீண்டு திரும்பினார்.
இந்திரத் திரு இலங்கையை வீரவாகு இகந்தார். அந்திரைக் கடல் அழுவம் அகன்றார். கந்தமாதனங் கவின்ற கடற்கரை கண்டார். செந்தில் மாநகள் சென்று சேர்ந்தார்.
வீரவாகு விமலனாகியே வீற்றிருந்திடும் குமரநாயகன் கோயில் குறுகினார்.
> தன்னிடமுள்ள கெட்டதை அறிந்து
ை
SLSLS S S SSS S LSSSLSS0SSGS0SLLS0LLSSe0LSS0LSeLeLTLLLSLLSLLLLLSLLLLS
 
 
 
 

நாராயணன், வானுளோர், பிரமதேவர், முனிவர்கள், மகபதி மற்றுளோர் பாங் குறக் குழுமிக் கூடியிருந்தார்கள். அண்டர் நாயகன் அமருந் தன்மையைக் கண்டனன். > முந்து கண் களால முகந்து ஆ கொண்டனன். களிப்பில் மூழ்கினான்.
வீரவாகுவுடைய உள்ளம் 3 உருகியது. என்பு இளகியது. தூய கண்ணி வெள்ளம் பெருகியது. மயிர்க் கால்கள் குச் செறிந்தன. உடலம் ஆ புளகாங்கிதம் கொண்டது. வீரவாகு இ சமர சூரபன் மா வைத் தடியும் குமரவேளைக் கும்பிட்டார். C)
வீரவாகு, உறுநர்த் தாங்கிய மதனுடைநோன்தாளை, செம்மலுள்ளம் x படரும் சேவடியை மும் முறை வணங்கினார். மகிழ்ச்சி அன்பு ? இரண்டும் இகழ்ச் சி இன்றித திகழ்ச்சியோடு திகழ்ந்தன. அஞ்சலி செய்து, ஆராதனை செய்து, ஆதரித்து ஏத்தினார். எங்கும் மெளனம் நிலவ ஆ வீரவாகு மோனத்தோடு நின்றார்.
அப் போது குணங்கள் 3 மேம்படும் குமரன் கூறுவான்; SE
“இளையோய்! நீ தேவரை வருந்துஞ் சூரன் முன்பு சென்றதும், ஆ நம்மொழி விளம்பியதும், சூரன் உரை செய்திட்டதும் நீ விரைவின் மீண்டதும் 3 ஆரிய யாவற்றையும் ஒழுங்காக 3 உரைப்பாய்” என்றார்.
'விமல நுங்கள் வார்த்தையைச் சூரன் முன்பு போய் ஆ முறைப்பட மொழிந்தேன். அவன் கெடலரும் சுரர் வெஞ சிறை விடுகளிலேண் என வெகுண் டு
து கொள்பவன் கெட்டவன் ஆகான். {{
LLLLLL LzLLLLLLGLLGL LzYLLL L0LLYYY L YY LL LLL LLLLYL L L L L L YYYYYYSBY

Page 14
சித்திரைலெர்
விளம்பினான்.” என்று வீராதி வீரர் នានាoLិ60Iffff. -
மாயச் சூரன் று அறுதி த மைந்தன் மொழிகுவான்;
"தேவரைச் செய்யும் சிறை விடு. நீ நன்கு நீண்டகாலம் வாழலாம்." என்று தூதுவிடுத்துச் சொல்லு வித்தனம், பாவி அன்னது பயன் என்று
"அழிவதே அவன் விதிய தாதலின் தீதில்லாத விண்ணவர் சிறை விடோம் என ஒதினான். அவன்
BE BE
= E
SE
E 来 ><
亲 亲
பற்றவில்லை.
米
சென்ற மாத வந்து, தங்கள் ஆச்சிரமத்திற்கும் 6 சுடர்கள் நேரிலும், இவ்வாரம் ஞானச் பெற்றேன்.
மூன்று சுL தங்களுக்கு எப்படி நன்றி ச முக்கனிகளையும் சாப்பிட்டுச் சுை
இந்தியாவி விகடன், குமுதம், சக்தி ஸ்டெ கிருஷ்ணவிஜயம், பூறி இராமகிரு சஞ்சிகைகளையும் பெற்று வாசிப்ப சளைக்காமல் தங்கள் ஞானச்சுட விளங்குவது கண்டு மிகப் பேரான
) மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படு
LLSLLLLLSLLLLLSLLLSLSS q S SS SS Sq S S S Sq S S SS qS Sq S SSSSSSS S SSS SSS SSS SSS SSS S S S SSS S SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リー※遂ーリーミ豪ーリー※※リ
மேன்மையை நீக்க நாளை நாம் நடப்போம்” என நவின்றார். அவுணர் நல் வலம் அடங்கக் கவிழினர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத் தெய்யா நல்லிசைச் செவ்வேள் சேஏய்
ஆறுமுகப் பிரான் கொடிய சூரன் மீது செல்லுதும் என்ற சொல் நந்துயர் மாற்றியது என நான்முகன், நாராயணன், முதல் தேவர்கள் நன்
மகிழ்வு எய்தினர்.
எத்திலிருந்து
நம் செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு வந்து ஞானச்சுடர் தை, மாசி மாதச் சுடர் பங்குனி மாதச்சுடர் தபாலிலும்
டர்களையும் படித்து ரசித்தேன். வறுவதென்றே தெரியவில்லை. வத்த மகிழ்ச்சியைப் பெற்றேன்.
லிருந்து வரும் ஞானபூமி சக்தி ஷல், ஆன்மீகம், கோபுரம், பூறி வஷ்ணவிஜயம் போன்ற ஆன்மீக துண்டு. அவற்றிற்கு எதுவிதத்திலும் ரும் பல அம்சங்களிலும் சிறந்து ந்தம் அடைந்தேன்.
சி. பரஞ்சோதி அரச ஓய்வூதியர்
Z =
TLLLSLLLTTSLYq eLSLSqS SeS eTe q qeLSeLee eLeLSLeLeeLeSL S S LS SLLS S0 SL S ez SYS eeS SSS eeS KeS YG eGSSe GY GG S LLLe SLLLLLSSLLLLLLe LLLLSSSLLLSLSSSLLLSLLLYYYYSLLLSYLYYSLYYLYYYYSSLSSSSSSLSSSSSSLSSSSSSSaaSSLLSASLSaLYLLLLLLL SLLL L SLLLLLLS
a

Page 15
öቻ፲@éጄexTIïë፪
திருமதி சிவனேஸ்வரி1
சர்வ வல்லமைபடைத்தவர் இறைவன். மனிதனுக்குத் தெரிந்த வார்த்தைகளால் அவரின் அருமை, பெருமை, வேடிக்கை, விளையாட்டு மகளிமை, லரீலை இவைகளை வர்ணிக்க முடியாது. இறைவன் ஒருவரேயானாலும் சொரூபங்கள் பல வற்றை ஏற்று அவரால் தோன்ற முடியும். ஒவ்வொரு ஜீவனின் சக்தியும் அவரின் மூச்சாகும். உலகப் பாதுகாப் பிற்கும், தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களின் அவாவைப் பூர்த்தி செய்யவும், அவர் சங்கற்பத்தின்படி சிறப்புத்திருவுருவம் எடுத்து அவதாரத் தின் வருகையால் தமது மகிமைகள் மூலம் பக்தர்களுக்கு ஆனந்தமூட்டி மெய்ப்பிக்கிறார்.
திருமால் எடுத்த தசாவதாரங் களில் கிருஷ்ணாவதாரம் உலகம் போற்றும் உத்தம அவதாரம் . ஆவணிப் பெருநாளில், ரோகிணி நன்னாளில், அஷடமித் திதியிலே இருளின் நடுவிலே, பேரொளியாக, கம்ஸனின் சிறையிலே, அற்புதமான தெய்வீகக் குழந்தையாக ரீ கிருஷ்ணன் திருவவதாரம் செய்தார். இந்த நன்னாளையே பூரீகிருஷ்ண ஜெயந்தியாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. உலகினைப் படைத் து, காத்து உயிர் கள்
ද්‍රාණ්ණංගණ: அறியவனே 二乙
 
 

நரடீசகன் 粉
லகிருஷ்ணன் அவர்கள்
உய்வதற்கு மறைகளைத் தந்தருளி இராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதாரம் எடுத்து மானுடர்களுடன் கலந்தவன். குவலயம் காத்தவன். * கருணை மொழிந்தவன் ரீமந் நாராயணன் ஒருவனே. பூரணமான இராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் சிறப்பும், பெருமை யுமுடையன. “ஓம் நமோ நாராய ஆ ணாய" எட்டு எழுத்து மந்திரம், ! எனவே வாசுதேவன் தேவகிக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தான் போலும், குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் தெய்வக் குழந்தை ஆ கிருஷ்ணன் பிறந்தவுடன் பேசினான். எனவே “கிருஷ்ணம் வந்தேஜ கத்குரும்" என்பது அருள் வாக்கு கிருஷ்ணன் என்ற பதத்திற்குக் கருமை நிறமுடையவன், நிறைந்த ஆனந்தமளிப்பவன் எனப் பொருள். ஆ கண்ணன் சுகதுக்கமிரண்டை ? யும் ஒன்றாகப் பார்த்தவன். மக்கள் 3 இன்பத்தைப் பெறுவதற்குத் துக் கத்தை அனுபவிக்கவேண்டும் கண்ணன் இயற்கையை நேசித்தவன். ஆ பசுக்கள், யானைகள், மிருகங்களை நேசித்தவன். காளிங்கன் போன்ற துஷ்ட மிருகங்களை இரட்சித்தவன். கலியுகத்தில், கிருஷ்ண பகவான் புண்ணியப் பாதையைக் காட்டும்
பிறரை அறிவான். {{
LLS0LLLL SLLL G L L L L L L L L L L L L L S S S S S S S S S SDDS

Page 16
புருஷோத்தமனாக விளங்குகின்றான். * பவள வாயால் பூதகியின் பாலை அருந்துவது போல அவள் உயிரை உறிஞ்சினான். விஷம் என்றாலும் பாலை ஊட்டியபடியால் அவளுக்கு * மோட்சப் பிராப்தியை அளித்தான். * சகட வடிவம் கொண்ட அசுரனை மாய்த்தான். வெண்ணெய் திருடித் தின்றான். மத்தடிபட்டான். உரலிற் கட்டுண்டான். காளிங்கன் பாம்பின் ஆணவத்தை அடக்கிப் பிருந்தாவன மக் களுக்கு பொயப் கையை * உபயோகப் படச் செய் தான் . ஜராசந்தனை அழித்தான். கம்சனை மாய்த்தான். சிசுபாலனை வதைத்தான். பாண்டவரைக் குருஷேத்திரப் போரில் * காப்பாற்றினான். கெளரவர்கள் * பூண்டோடு அழிந்தனர். அதர்மம்
"ஆறாகி இரு தடங்கண் அஞ்சன வேறான துகில் தகைந்த கைசே கூறாமல் கோவிந்தா, கோவிந்தா ஊறாத அமிழ் தூற உடல் புளசி
() திரெளபதியின் வஸ்திரங்கள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே வந்தன. எம்பெருமானைச் சுத்த * உள்ளத்துடன் யார் சரண் புகுந்தாலும் * தோஷங்களைப் பார்க் காம ல் , சந்தேகம் கிளப்பாமல் எம்பெருமான் ஒப்புக் கொள்வான். சகல தோஷங் களும் அந்தச் சரணாகதி முயற்சியில் வெந்து சாம்பலாகிப்போகும்.
உதாரணம்; பிரகலாதன், விபீடணன், திரெளபதி சரணாகதிக் கொள்கையை அமிர்தமாக எல்லா 5 மார்க்கங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
)) மிகச் சிறந்த பகுத்த

அழிக்கப்பட்டது. தர்மம் நிலை ஆ நிறுத்தப்பட்டது. ரீகிருஷ்ணன் ஆ கதையை குருஷேத்திரத் தில் அர்ச்சுனனுக்குப் போதித்தான். அது சமயம் தேரில் கொடியாக நின்ற ஆஞ்சநேயன் போதனைகளைக் கேட்டு ஞான பணி டிதனாக ஆ விளங்கினான். “பகவத்கீதை” சகல ? போகங்களுக்கும் உயர்வானதாகக் கருதப்படுகிறது.
திரெளபதியின் மானத்தைக் காத்தவன். பாஞ்சாலி, "லோகநாதா, ஆ ஈசனே" என்று கலங்கி, கண்ணன் ஒருவனே துணை என்று சரணடை கிறாள். கண்ணன் ஒருவனே துணை என்று, "காப்பாற்று கண்ணா” என்று அச்சுதன் பெயரைச் சொல்லி மயக்க முறுகிறாள் | ՀՏ) ா வெம்புல் சோர அளகஞ் சோர ார மெய்சோர வேறோர் சொல்லும்
என்ற ரற்றிக் குளிர்ந்து நாவில் த்து உள்ள மெல்லாம் உருகினாள்” ஆ
"பயப்படாதே, கவலைப்படாதே, எலி லாத் துன் பங்களிலிருந்தும் , உன்னை விடுவிப்பேன்" என்று கூறிய நல்வழி அதுவாகும். பகவானின் கல்யாண குணங்களை இரண்டு ஆ இதிகாசங்களும் போற்றுகின்றன. 9 மகாபாரதத்தில் கண்ணனின் பெருமை யைத் தொட்ட இடமெல்லாம் வியாசர் ) விளக்குகிறார். “கிருஷ்ணனே உலகங் களைச் சிருஷ்டித்தவன். கிருஷ்ணனே ஆ கதி” வேதமறிந்த பிராமணர்களும், ஆத்ம சொரூபமறிந்த பெரியோர்களும் மகாத்மாவான கிருஷ்ணனையே
E விஞ்ஞானம். {(3)
LLLL S SSS S SSYYSYY S0S S S S S 0 0 S SL SYYSL SLSLYSL S L S SL SS L SL LYL SSLS SL SLSS S S

Page 17
si72 ag teaisí
தர்மமாக அறிகிறார்கள். பேராபத்து வருங்கால் கிருஷ்ணனான ஹரியை நினைக்க வேண்டும்.
திரெளபதிக்கும் கஜேந்திர
னுக்கும் அருளியதைப் போன்று நாம்
எல்லாம் இழந்த நிலையில், அவனைச் சரணடைந்தோமானால், ஆண்டவன் நிச்சயம் கருணை புரிவான். தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையும் திறமையும் அற்றபோது பரந் தாமனை முழுமனத்தோடு சரணடைந்தால் காப்பாற்றுவார். மனிதப் பிறவியின் நோக்கம் எங்களுக்கு இறப்பு நிச்சயம் என்று இறைவனைத் தேடவேண்டும். இன் ப, துன்பத்தைத் தேடாது விடுதலையைத் தேடவேண்டும். உலக பந்தம் இறைவனை நினைக்கவிடாது. கடவுளிடம் இருந்து நம்மைப் பிரித்து விடும். பொய்க் கெளரவத்தில், பெருமையில் மயங் காதரிருக்க வேண்டும். உலக மதிப்பை எதிர் பார்ப்பவன் பகவானைச் சரணடைய முடியாது. உலக மயக்கங்களிலிருந்து விடுதலை பெற்றுச் சரணாகதி முறையைத் தொடங்க வேண்டும். குடும்ப, சமூக, தேசப் பற்றுக்களால் உண்டான போலி உறவுகளிலிருந்து விடுபட்டு மெய்யான முழுமுதற் கடவுளைச் சரணடைவதே நாம் உய்யும் வழி. மனப்பூர்வமாகத் தன்னைப் பகவானிடம் அர்ப்பணித்துக் கொண்டு "நீயே கதி! நீ தான் காப்பாற்றியருள வேண்டும்.” என்று சரணாகதி அடைவோர்க்குப் "பக்தி யோகம் தரும் பலனை நானே
சரியான மனிதனை சரியான
te
7 سے
 
 
 
 
 

தருகிறேன்’ என்று கொடுத்து விடுகிறார்."ஈசுவரன் ஞானத்தை அருள்வார். பெருமாள் மோட்சத்தை அருளுவார்." பெருமாளை வேண்டிச் சரணாகதி அடைபவர்க்குச் செல்வம், ஞானம், மோட்சப்பதவி அனைத்தும் அருள்வார். தன்னுடைய முயற்சி யாலும், பிறருடைய உதவியாலும் அடைய முடியாத ஒன்றைப் பெறுவதற்காக ஏற்பட்டது தான் சரணாகதி, "நீயே உபாயனாக இருக்கவேண்டும். வேறு ஒன்றையும் கேட்கமாட்டேன்." என்று சரணடையும் போது பெருமாள் மோட்சப் பதவிவரை எல்லாவற்றையும் அருள்வார்.
'கணி னா ! கலியுகக் கருணைத் தெய்வமே! எங்கள் குருவாயூர் அப்பா! காலங்களைக் கடந்த காவல் நாயகா இரவையும் பகலையும் கடந்த ஏக ஜோதியே! நீ உன்னைச் சரணடைந்த பக்தர் களுக்குக் காட்டும் கருணையில்தான் எத்தனை லீலாவிநோதங்கள்! அருள் விளையாட்டுக் கள் ! திருமகள் உறையும் உன் கருணா இதய வாசலின் திருக்கதவங்கள் ஏழையராம் எங்கள் அடைக் கலத்திற்காகத் திறந்திருக்கட்டுமே! உன் கமலத்திருப் பாதங்கள் எங்களுக்குக் காவலா கட்டுமே! உன் பாஞ்சசன்யம் எங்கள் அவல அச் சங்களைத் தீர்க்க முழங்கட்டுமே! உன் சுதர்சனம் எங்கள் தீவினைகளை அறுத் தெறியட்டுமே! உன் புன்னகைச் சாரலில் நாங்கள் இழைப்பாற உன் கருணைக் கண் கள் அருள்
சியில் அமர்த்துவது கடினம். {{
--

Page 18
இத்திரைலிே
புரியட்டுமே! உலகளந்த மாயவனே! மகாவிஷ்ணுவே றிராமா! உன்னை அடைவதற்குச் சரணாகதியின்றி மற்றோர் உபாயமில்லை. யாகம் காக்க விசுவாமித்திரன் சரண டைந்தான். குகன், சுக் கிரீவன், விபீஷணன் இப்படிச் சரணடைந்த வர்களையெல்லாம் ஆட்கொண்டு அபயமளித்தாய். ஹிராமா! எம்மைக்
பரமாத்மாவே! சரணம்,
ஆற்றங்கரை அப்பனுக் ஞானத்தின் ஞானச்சுடர் ஆற்றங்கரை அப்பணி அடியாரைக் காத்திடு ஆறு முக வேலனின் அவலங்கள் போக்கி அன்ன தானக் கந்த அன்னப்பசி தீர்க்கும் பால முருகனின் சந் பாவங்கள் போக்கிடு குன்றக் குமரனின் ச குறை தீர்க்கும் சந்நி மயில் ஆடும் வள்ளி வல் வினை போக்கி ஆறுதல் அளிக்கும் ஐயப்பன் சோதரனின் எங்கள் குலதெய்வம் எல்லையற்ற அருள் காவடிகள் ஆடிவரும் கவலை தீர்க்கும் க ஓம் முருக
சரிதான் என்பதை உறுதிப்படுத்
63 صے
LS S S S S S S S S S S S SSSSSSS SS SS SS SS SYAS SSLSLSS SS SS SSS SSS SSS SSSS SSSSSLSSYSSSYSSS SS SS SSSSLS SSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காப்பதற்காகவே கோதண்டம் ஏந்தி ஆ நிற்கிறாய். சரணாகத வத்ஸலனே! சரணாகதரட்சகனே! இலட்சுமி நாரா யனா! நின் திவ்விய திருநாமங்களை ஒதரி, நரின் திருவடிகளைச் சரணடைந்து, பரமாத்மாவான பூரீ கிருஷ்ணனில் ஐக் கசியமாகசித் தேனாமிர் தப் பேரின் பத் தைப் பெறுவோமாக! சரணம், சரணமையா.
க்கு ஓர் அருள்மாலை
அமுதம் வாழியவே! ரின் சந்நிதானம். }ம் சந்நிதானம் சந்நிதானம் டும் சந்நிதானம் னின் சந்நிதானம்
சந்நிதானம் நிதானம் ம் சந்நிதானம் ந்நிதானம் | 娜 தானம் 影 மாணாளன் சந்நிதானம் 繼 籌 டும் சந்நிதானம் அப்பன் சந்நிதானம்
சந்நிதானம் 8. குடியிருக்கும் சந்நிதானம் தரும் சந்நிதானம் 鰲 கந்தன் சந்நிதானம் 鄒 ந்தன் சந்நிதானம் 数 ST FJ600TLb
வவுனியா | 籌
(് பிறகு முன்னேறு. «त्रै

Page 19
JYYYYYYYYYLSLeYYLL eee LL eee eYeY S S L S Y S S S L ee e eTeK ee eeee L eee L SekGeS
சித்தர்களின் ச கொள்
திரு இ. சாந்த
இறைவன் மனிதனுக்குள் ஊடுருவி நுழைய வேண்டும் . மனிதனும் இறைவனுக்குள் தன்னை இரண்டறக் கலக் கச் செய்ய வேண்டும். இதுவே சித்தர்களின் கொள் கையாகும் . மக்கள் இனத்திற்குப் பெரிதும் வேண்டப் படுவது "அறிவு" அறிவுடையார் எல்லாம் உடையார் என்பர் உயிரைப் பற்றியும் உடம்பைப் பற்றியும் நன்குணர்ந்தவர்களே கற்றறிந்தவர் எனப்படுவர். பிற்காலச் சித்தர் கொள்கை நடமாடும் கோயில் நம் உடல் என்ற அசையாத நம்பிக்கை உடையவர்கள் சித்தர்கள். உடலை யும், உண்மையையும், உள்ளத்தை யும் உணரும் தகுதிக்கு ஆண்களுக் கும் பெண்களுக்கும் உறுதுணை யாவது புலனடக்கம், மனவடக்கம், சிந்தையடக்கம் ஆகிய கல்வியைக் கற்பிக்கும் அறிவியற் கலையைச் சித்தர்களின் அற்புதமான பாக்கள் தோறும் காணலாம். மக்களைப் பண் படுத்தும் உயரிய நெறிக்கு அவை கொண்டு செல்வன. நாம் உய்ய வேண்டும் ஆயின் நன்கு உழைக்க வேண்டும்' என்பதே சித்தர்களின் முடிபாகும்.
சித்தர்கள் பெரும் தீரர்கள்.
சரியாயிருப்பது ஒருவரு
LSLS LMSSSMSSSMSSSMSSSSSSSYSSSSSSSS S SSSYSSSeeSSSSSSSSYSSSLLLSSLSSLSLSSLSLSLSLSS SS STqSqSAAA

DU - göğüğ16Iâ கைகள்
மார் அவர்கள்
சிந்தனையாளர்கள். அவர்கள் ஒருபோதும் எதற்கும் தயங்கு வதில்லை. இவ் உலகில் உள்ள துன்பங்களுக்கெல்லாம் காரணம் வலிவு இலி லா மையே எண் ற உண்மையை உணர்ந்து, உணர்த் தியவர்கள் சித்தர்கள். தம்முடைய முன்னோர்களின் பட்டறிவின் சாரமே ஞானமாகும். பட்டறிவு என்பது அனுபவத்தினாற் கிடைத்த அறிவு வல்லவர்களின் நல்லவர்களின் வாழ்வே அறிவு, துன்பத்திற்குப் பின் இன் பம் . தோல் விக் குப் பின் வெற்றியும், வீழ்ச்சிக்குப்பின் ஏற்றமும், சண்டைக்குப்பின் சமாதானமும், ஊடுதலுக் குப் பரின் கூடுதலும் பட்டறிவின்பாற்படும். இந்த உலகம் ஒரு பெரிய பயரிற் சிச் சாலை வாழ் வாங்கு வாழ் ந் தவர் கள் உண்மையை ஆராய்ந்து உரைப் பதையே நம்முடைய வலிமையாகக் கருதினர் சித்தர்கள்.
சித்தர்களே யோகப்பயிற்சி யால் ஆன்மீக சக்தியை வளர்த்து மனம் அடங்கத் தம்முடைய மனத்திற் குள்ளே இறைவனோடு ஒன்றியிருந்து தமது பட்டறிவை உலகோர்க்கு எடுத்து உபதேசித்தவர்கள் சித்தர்கள். உணர்ந்த சமய அனுபவத்திற்கு
க்கும் தீங்கு செப்யாது. KK
SSSSSSS SSYSSS SS SrS SSES S S S S0S S S S S S0SSeeeeS S S SS0SSS0S0SSqqqS LSS SSSLLSLSSSYSSS SS SSLSLSSSLSSLS0SYzSSSLSS S LSL SLL LSSESSSSLSSSLSYSLSYLSLLLS S S LSS LLLLLSSLSSSLSYSLSLSLSLSLS S SLLLLSS SSeeSLLLSYSYLLSYSYSSL S SLS SLSLSS0SYSY0SYLSL

Page 20
  

Page 21
LLLeS STS SLS S SLSLS S SLSLS SLSLS eATSLS S 0LSSLLS S SMS SLS SASTYSYshSS S S S S SS ASASTSSYTSSKSSS SS SS SSeMSh ASqS S0S S SSS SSSSa SSS SSS LLSSrSSLSLSeSASeSrSSLLLSrSSSrSrSSYSASSsSSSSS
என்று பலவாறு சித்தர் பற்றிய சித்தர் என்பதற்குரிய பொருள் பலவாறு சித்தர்கள் என்னும் போது சித் பல சாதனைகளினால் குண்டலினியை நாளிலும் நிலம் தொட்டும் புகார் ல என்பர் இங்கும் சித்திகளே கூறப்படுகின் கூறப்படுவதுண்டு.
"பொதுவாகத் தந்திர வழி வாழ் என அறிஞர்கள் குறிப்பிடுவதும் கருதத்த வாழ்விடம் என்று கருதப்படும் கஞ்ச குறிப்பிடுகின்றனர். அங்கிருக்கும் கோய அழைக்கின்றனர்.
தமிழில் வழங்கும் “சித்து” என் என்று பொருள். தொண்மையான இலக்கிய நிறைமொழி மாந்தர் எனும் சொல் சித்த
“நிறை மொழி மாந்தர் மறை மொழி தானே மர எனக் குறிப்பிடப்படுகின்றன. இை சித்தரைப் பற்றி கூறுகின்றன.
சித்தத்தை வென்றவர் சித்தர் சித்து அல்லது சித்தி என்றும் கூறலாம் 'அடைதல்' என்பது பொருள். இதனை இ காணலாம். 'போனகாரியம் சித்தியாச்சு நாம் நடைமுறையிலே காண்கின்ற உன் சித்தர் பாடல்கள் புலவர்களுக்கு அமைந்திருக்கக் காண்கிறோம். “கல்ல களிப்பார்” எனக் கூறுகின்றனர். அவர் புகழ்ச்சி இகழ்ச்சி, விருப்பு வெறுப்பு இல் கடந்தவர்களாயும் இறைவனுடன் யே உள்ளார்கள். என்று எடுத்துக் காட்டப்ப
சமயங்களுக்ரி சைவம், எல்லாச் சமயங்களுக்கும் விளங்கும் ஒப்பில்லாத !
)) தேவைகள் இல்லாதவனே

கருத்துக்கள் நிலவுகின்றன. இவ்வாறு
கூறப்படுகின்றது.
திகள் கைவந்தவர் எனலாம். இவர்கள் எழுப்புதல் முக்கியமாகவுள்ளது. சங்க ான மேலும் முந்நீர்க்காவிரி செல்வார் றன. சைன் ஸ்நாக்கத்திலும் சித்திகள்
கின்ற யோகியர்களைச் சித்தர் என்பர்” தக்கது. சேலம் மாவட்டத்தில் சித்தர்கள் மாலையைச் சித்தர் கோயில் என்று பிலின் சிவனைச் ‘சித்தேஸ்வரன் என
ற சொல்லுக்கு "அருள் விளையாட்டு” பமாகிய தொல்காப்பியத்திற் காணப்படும் களைக் குறிப்பது எனக் கொள்ளலாம். ஆணையிற் கிளந்த
ந்திரம் என்ப" வ தவிர, குறுந்தொகை 130ஆம் பாடல்
என்றும் அவரது அருளனுபவ நிலை இதைவிடச் சித்தி என்ற சொல்லுக்கு இன்னும் பரவலாகப் பேச்சு வழக்கிலும் 'சொல்லியது சித்தியாச்சு என்பது ன்மையாகும். ம் பாமரர்களுக்கும் ஒருங்கே விருந்தாக ார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் கள் உயர்வு தாழ்வு, இன்ப துன்பம், லாதவர்கள். இவர்கள் எல்லாவற்றையும் ாக நிலையில் கலந்தவர்களாகவும் டுகின்றது.
(தொடரும்.
இல்லாம் தாய்
தாயகமாகவும், நாயகமாகவும், உண்மைச் சமயமாகும்.
பெரிய பணக்கரன். KK
SSSS SSSSSSAS SSSSS S SSS SSSSS SSSSSSSYSSSSSSSSSSS SS SSSS

Page 22
LYSLSYSYYYSYeSYYJeeSYSeS SSLSLSS S eYS0SS L L L L L L S L S SL S SS SS SSLSLSSK SS L SS e S eee
நாவலர் 6tuositors
செல்வி சரவணமுத்
ஈழ நன்னாட்டிலும் தென்னகத் திலும் சைவநன்னெறியும் தண்டமிழ் * மொழியும் ஏற்றம் குன்றி நின்ற * காலத்திலே ஆங்கிலமே நாகரிகம், கிறிஸ்தவமே அரசியல் மதம் என மக்கள் மயங்கி நின்ற நேரத்தில் பாதிரிமார் சூழ்ச்சியும் வஞ்சகமும் 6 மக்களைப் பலிகொண்ட காலத்திலே * யாழ்ப்பாணத்து நல்லூரிலே நாவலர் பெருமான் என்னும் ஞானசூரியன் தோன்றியது. நாவலர் வருகையால் சைவமும் தமிழும் ஏற்றமும் வாழ்வும் பெற்றன.
நாவலர் பெருமான் கந்தப் * பிள்ளை என்னும் பெரியோருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் நன்மக னாகக் கி.பி 1822ஆம் ஆண்டு டிசம்பர் * மாதம் 18ஆம் திகதி பிறந்தார். வளர்மதி என வளர்ந்து கல்வி பயிலத் * தொடங்கினார். இருபாலைச் சேனாதி ராஜா முதலியாரிடமும், நல்லூர்ச் சரவணமுத்துப் புலவரிடமும், தமிழ் இலக்கண, இலக்கியங்களைக், கற்றுத்தேறினார். பீற்றர்பார்சிவல் துரை மகனாரின் ஆங்கிலக் கலாசாலையில் * ஆங்கிலம் கற்று அம்மொழியிலும் புலமை பெற்றார். வடமொழியிலும் தேர்ச்சியெய்தினார். இவரது உயர்ந்த புலமையைக் கண்ட பார் சிவல் X துரைமகனார் தமது கலாசாலையில் ஆ6 இவரை ஆசிரியராக அமர்த்தினார்.
>> பழிக்குப்பழி ஒருபோது
LLLY0LLSLLzLLLSeYYeSzeSLSeLS SLSLS SLS S S SL z eLSLSLKSS S S 0SL S 0S L SS00SL L G0aL S aa L0SKL 0SLLK0KSeASeSeSL TLTLLSLLeL LSLkLL0S LLLLS SS SSYSSS SS SSLSSS SS SS SS SSLSLSS SSL SSS S LLSS S SSS SSS SSSSLSSSSSSLSSSSSLS SSSSSSLSSSSSSLSSSSLS SSSSSLLLSSLSS SLSS SLSSSLSYSSSS SS

LS LSSLSLSSLSqLSSLSqLSeSq ee qSqSqq SSqqqqq SS q SSaSS S q eSeSq SqeqeSLSeSeeSLLLSS eeS LLSe SeLSSSLL SLLSSaS SLLLS LS0SLS LSS SLS LSKeS SLSeeSSLSSSLKSSSLLSLSSLSSS0S
*ஈழத்துக்கதை 歉
விசி அவர்கள் ()
பாதிரியாருடைய வேண்டுகோளின் படி ஆங்கிலத்திலிருந்த கிறிஸ்தவ வேதத்தை தமிழில மொழி பெயர்த்தார். அது அக்காலத்தில் இருந்த இந்திய அறிஞர்களாலும், இலங்கை அறிஞர்களாலும் சிறந்த மொழிபெயர்ப்பெனப் போற்றப்பட்டது,
நாவலர் பெருமான் கிறிஸ்தவ மதப் பள்ளியில் ஆசிரியராயிருந்த ஆ காலத்தில் கிறிஸ்தவப் பாதிரிமார், சைவர்களை அஞ்ஞானிகள், என இகழ்ந்தும், மதமாற்றஞ் செய்தும் கேடுகள் புரிவதைக் கண்டார். பழைமையும் பெருமையும் நாகரிகமும் ஆ வாய்ந்த தமிழ் மொழியும் சைவ சமயமும் அடைந்துள்ள தாழ்வினை எண்ணி எண்ணி வருந்தித் துடித்தார். தமிழ் சைவம் எனும் இரண்டின் வளர்ச்சிக்காகத் தமது வாழ்வை ஆ அர்ப்பணம் செய்ய முனைந்தார். மாண வர்களைச் சேர்த்து அவர்களுக்குக் ? கல்வி நூல்களையும், சமய நூல் களையும் பிற்பகலிலும் இரவிலும் கற்பித்து வந்தார். இவரிடம் பாடம் கேட்டுப் பெரும்புலமை எய்தி விளங்கி ஆ யவர்கள் பலர். அவர்களுள் சதா ? சிவப்பிள்ளை, நடராஜஐயர், ஆறு முகம் பிள்ளை, வித்துவ சிரோமணி, பொன்னம்பலப்பிள்ளை, வைத்திய லிங்கம்பிள்ளை, தருக்ககுடாரதாலு ஆ தாரி, திருஞானசம்பந்த பிள்ளை ஆ
காயத்தை ஆற்றாது. {K سر حية

Page 23
  

Page 24
LLSSS SS SSL SSLSLSeYeeeSYeS SSLSLeLeeLeeeeS LeeeLLLLSSSLL S SLLLSSeeSe YS G S S S S SSS SSS SKSeSeSe0 S eSYYeS
செந்தழிழ் நூல்களைத் திருத்தி அச்சிடும் செயலிலும் வல்லவர். கசட்டு நெறிகளை மறுத்தெழுதும் கண்டனத் திலும் வல்லவர். இன்னும் சிவபூசை தேவாரம் திருவாசக பாராயணம், சைவாசாரம், அருள், ஆண்மை, கொடை, சால்பு, ஆகியவற்றிலும் சிறந்தவர். புகழ், அதிகாரம், பொருள் வரவு முதலியன கருதி மனிதரை வழிபடாதவர்.
நாவலர் பெருமான் இயற்றிய நூல்களாவன: பாலபாடங்கள், சைவ வினாவிடை நூல்கள், இலக்கணவினா விடை, இலக்கணச்சுருக்கம், பெரிய புராண வசனம், திருவிளையாடற் புராணவசனம், கந்தபுராண வசனம், சிதம்பர மான் மியம் , கோயிற் புராணவுரை, சைவ சமய நெறியுரை,
நல்லை நக ராறுமுக சொல்லு தமிழெங்கே ஏத்து புராணாகமங்க ஆத்தனறி வெங்கேயன
ഉരിത്ര 4.
உடம்பை அறநெறிகள் வளர்க்கும், உய வெள்ளம் உயர்ந்தால் மலர்
மனிதன் உயர்வான். ஆத அன்ன ஆன்றோர்கள் கூ எப்போதும் தப்பாது ே
 
 
 
 
 
 
 

LeLL ee LL KLSL LLLLS LL LseKeKKK K LLLLSLKL SeL LL LLLLLL LALASALKLKL uSqS KK0K 0SLLLK0 LLL LLLKLLLKSLLLLL LSLLLKLqKLLKLLSLLL0OqL
நன்னூற் காண்டிகையுரை, முதலியன. ? அச்சிட்ட நூல்களாவன; கந்தபுராணம், 3 பெரியபுராணம், சேதுபுராணம், திருக் குறள், பரிமேளழகள் உரை, தொல் காப்பியம், சேனாவரையர் உரை, ஆ இலக்கணக் கொத்து, தொல்காப்பிய 9 சூத்திர விருத்தி, பிரயோக விவேகம், தருக்க சங்கிரகவுரை, நன்னூல் விருத்தியுரை, முதலியனவாம்.
நாவலர் தமிழுக்கும் சைவத் ஆ திற்கும் அளப்பரும் பணி புரிந்து அ கி. பி 1879ஆம் ஆண்டுக்குச் சரியான பிரமாதி வருடம் கார்த்திகை மாதம் 3 21ஆம் திகதி (5.12.1879) இறைவன் திருவடி நீழலை அடைந்தார். இவர் குருபூசைத் தினம் கார்த்திகை ஆ மாதத்து மக நட்சத்திரமாகும்.
நாவலர் பிறந்தில ரேற் C
சுருதியெங்கே- எல்லவரும் ளெங்கே பிர சங்கமெங்கே
D3.
ബ്ഠശു/
வளர்க்கும். உள்ளத்தை ரைச் சமயஞானம் வளர்க்கும், உயரும். உள்ளம் உயர்ந்தால் லால், இனிய கனியமுதம் றும் அறிவுரைகளை நாம் கட்டும் ஒதியும் உய்வு
னால் வேலையைத் தொடர்.
zez -

Page 25
LSSLSSSLSSLLSSSLYYYSSLLLLSYLYYSLYSYYSYYSSSLLSYYSSSSSLLYSSLSSLLSSSaSSSSLLSSLSSLYYSYYLSLSLSLSLS
وهورقه كعضوط
歉 EPபரி
திரு சு. இலங்கர
ஆசைக்கு அளவில் லை என்கிறார் தாயுமானசுவாமிகள். இந்த நில உலகு முழுவதையும் ஆளும் ஒருவன், கடல் முழுவதிலும் தன் ஆணையைச் செலுத்தவே ஆசைப் * படுவான். குபேரனைப் போல் செல்வம் படைத்தவனாயினும், இரசவாத வித்தை மூலம் இரும்பையும் பொன்
"ஆசை அறுமின் ஆை ஈசனோடு ஆயினும் ஆ ஆசைப் படப்பட ஆய்வி ஆசை விட விட ஆன
அபிராமிப் பட்டரும் ஆசைக் கடலிலே அகப்பட்டு, அலை அடித்து * அலைந்து, கடைசியில் அருளற்ற அந்தகன் பாசக்கயிற்றில் அகப்பட்டுத் துக்கப்படும் வேளையில் அம்பாள் தனது வாசக் கமல பாதத்தைத் தனது தலையில் வைத்து அருளிய * நேசத்தை நினைந்து நெஞ்சுருகுகிறார். C ஆனால் ஆசையில் லாது உலகியலில் வாழமுடியுமா? என்பது கேள்வி. உலகியலில் ஆசையில்லாது வாழமுடியாது. ஆனால் அதற்கும் ஓர் அளவு உண்டு. "பேராசை பெருந் * தரித்திரம் என்பர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஒவ்வொரு குடும்பத்திலும் இளம் பராயத்திலிருந்தே பிள்ளைகள் ஆசை
)) அதிகக் கஷ்டப்படுப
2>'''''''''''''''''''o^''''''''''''''''''''o'''''''''''''''''''''''''''''''o''''''''''''''''| 2!პ'`! 2•'''''''''''''', o^\!-\!\!2«პ’’-მა 2•2 s!'''''''''''''''''''''''''o''''''''''''''''''''^^^^^^2•პ'''''''''''''''''''2•პ: , ! !'''| 2•!'''''''''''''''''o!'''| 2e! - 2•'' .. os''''''''''''''''o''''''''''''''''''''''''''ð''''''''''''`24s. LLLLLLLLSSASLSSASLLLLLLAAAASLLLLLLASLLALASSSLLS SLLSLLLLSASLLLSAAALALASLS TeYLLS S SLLLSSSLL LSSLSLL LSSLSL SSSLS SSLLS SSLSLSSLYSSLSTSTSTSLSSSLSS

()
لضي التي لقصx لكية ச்சல் Pெதுக்கம் KD) காரம்
ாயகம் அவர்கள் ()
னாக்கிக் குவிக்க அலைவர். நெடுங் காலம் வாழ்ந்த முதியவரும் மேலும் , பல வருடம் வாழ ஆசைப்பட்டுக் காய கல்பம் தேடி அலைகிறார் என்கிறார். X இப்படியாக மனிதன் ஆசைகள் அதிகரித்து அலைகிறான். அது நிறை வேறாதுபோகத் துக்கம் அடைகிறான். இதனைத் திருமூலரும் -
ச அறுமின் () சை அறுமின் () பரும் துன்பம் ந்தமாமே" என்கிறார்.
ஊட்டி வளர்க் கப்படுகின்றனர் . ) நன்றாகப் படிக் கவேண்டும் , * திறமையாகச் சித்தியடைய வேண்டும், ஆ வைத்தியராக பொறியியலாளராக, கணக்காளராக, அதிஉயர் பதவி வகிக்கவேண்டும். நன்றாகப் பணம் : சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஊட்டியே வளர்க்கப்படுகிறார்கள். ஆ பாடசாலைகளிலும் கல்வித்துறை, விளையாட்டுத்துறை, இயல் இசை நாடகத் துறை போன்றவற்றில் போட்டிகள் மூலம் திறமைசாலிகளுக் குப் பரிசில்களும் வழங்கி உயர்வுக் காக ஆசையூட்டப்படுகிறார்கள். ஆ ஆனால் மொன்ரிசரி அம்மையார் கல்லூரிகளில் பரிசில் வழங்கும் திட்டமூலம் மாணவர்கள் ஊக்குவிக்
வன் அதிகம் பேகன், {( )

Page 26
கப்படுவதை ஏற்றுக் கொள்ள * வில்லை. போட்டிகள், பரிசில் வழங்கல்கள் சிலசமயம் பொறாமைக் கும் வழிவகுக்கும் என்கிறார். பாடநூல் களில் இனங்களை வேறுபடுத்திக் * காட்டும் படங்கள், சமயவேறுபாடு போன்றவையும் பிள்ளைகள் மனத்தில் பொதுப் பண்பை விடுத்துத் தனித் துவத்தை மேம்படுத்துகின்றன. கணித பாடங்களில் கலவைக் கணக்கு, வட்டி, தொடர்வட்டி, இலாபம் ஈட்டல் போன்ற எண்ணக் கருக்கள் சிறுவர்கள் * மத்தியில் மனப்பதிவை ஏற்படுத்து கின்றன. உதாரணம் கலவைக் கணக் கில் விலை கூடிய நல்லினத் 5 தேயிலையும், விலை குறைந்த தரம் * குறைந்த தேயிலையையும் கலந்து
“அருள் இல்லார்க்கு அ பொருள் இல்லார்க்கு
என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க இவ்வுலக வாழ்வுமட்டும் அல்லாது * மறுவுலக வாழ்வு ஒன்று உண்டு e என்றும், பொருளோடு அருளும் வளர வேண்டும் என்ற கருத்தும் சிறுவர் மனதில் பதியச் செய்ய வேண்டும்.
நாம் எல்லோரும் பரம் பொருளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெறமுயலவேண்டும். * உலக வாழ்வில் நாம் பெறும் இன்பம் அல்லது சுகம் நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. மரத்தின் கிளைகள் ஆடும் போது இடுக்கு வழியாக வரும் * வெளிச்சம், அடுத்த நிமிடம் முகில் * வந்து மூடிக் கொள்வது போல
)) ஒருவன் வெற்றி ம
氏弧熹漂丞赛熹熹源G赛熹源G赛熹熹赛孺源柔亮亮熹熹熹熹熹亮亮汇

SaSKYSeYYSaLa0aSaE0ESeSeSz0eSeSH LL LLL SS SeSK0Sa 0SKSaSS00Sa 0SSqSqqS 0 S 0SSS SS0S00S S0SSSKSSSSSSS SSS S SSSTSSS AAAASSSLS SSSSYSqS ! s! s!»; ესა!“). ჯ!ვეჯუდs!-ე ქულა 2:353xx:2 s! s! დავაკადი) ზემულ კერუაკურქვეჯs2 აგვი, უაიტ", ე. კაუარკუნელა არგენტარეა, არჯვენა რეაბილური ქარჯვებული რეზე - A : პატარd
விற்பதன் மூலம் கூடிய லாபம் பெற லாம் என்ற போதனை, பிற்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவன் கலப்படம் செய்வதற்கு வழி வகுக் கிறது.
அதேவேளை இளம் பராயத்தினருக்குத் தர்மசாஸ்திரம், மனுநீதி சாஸ்திரம், நீதிக்கதைகள், அறிவூட்டற்கதைகள், நீதிநூற் கொத்து போன்றவற்றைக் கற்பிப்பதன் மூலம் பிள்ளைகளிடம் ஒழுக்கம், நீதி, நேர்மை, பிறரை நேசித்தல், அன்பு போன்ற உயரிய பண்புகள் பற்றிய அறிவை வளர்க்க வேண்டும். இவை அவர்களின் வாழ் வில் நல்ல பண்புகளைக் கடைப்பிடிக்க உதவும். மேலும்
வ்வுலகம் இல்லை இவ்வுலகம் இல்லாகியாங்கு."
உலகத்தில் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் இன்பம் தலையை எட்டிப் பார்த்துவிட்டு ஓடிமறைகிறது. ஆனால், நிரந்தர இன்பம் என்பது உலகத்திற்கு காரணனான இறைவன் ஒருவனை அறிந்து கொள்வதனாலேயே ஆகும்.
உலக வாழ் வில் சகல மனிதர்களுக்கும் அளவில் லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். செல் வந்தர் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு கஷ்டம் இல்லை என்று மற்றவர்கள் நினைக்கலாம். அப் படி நினைத் துத் தாமும் பணக்காரனாக வரப்பாடுபடலாம். ஆனால் பணக் காரனை, உயர்
றவன் தோல்வி . KK
-

Page 27
•! s! s``•· · · · · · · · 2•! ! ! ! ! - 2ass! s! s! s!'''| || 72.s!" («Y o!'''''''''''''''''''''''''o'''''''''''''''''ø''''''''`! s!\!-\!\!-\!\!-\!\, LALSASSSLSLSSSLSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSSLSSSSSSSaSaS
பதவியில் உள்ளவனைக் கேட்டால் * தெரியும் அவனுக்கு இருக்கும் * கவர் டங்களை. பணம் பதவி உள்ள போது இருக்கும் மகிழ்ச்சியிலும் பார்க்க, அப்பணம், பதவி பறிபோகக் கூடாது என்ற கவலை அவனை அதிகமாக வாட்டும். * ஒருவன் தானே புத்திசாலி, தானே யோக்கியன், தானே அழகுள்ளவன் என்று தனக்குள் நினைத்துக் கொண்டு இருப்பது போலவே, துக் கம் உள்ளவனும் நினைக்கிறான். ஆனால் துக்கம் உடன் பிறப்பு நம் பூர்வ கண் மமே இதற்குக் காரணம் , இதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. கண் மத் தை அனுபவித் தே தர வேண்டும்.
() ஒருவனுக்கு ஒரு நோய் * ஏற்பட்டால், வைத்தியர் ஒரு காரணம் கூறுவார், மனோதத்துவ நிபுணர் மற்றொரு காரணம் சொல் வார். மந்திரவாதி தெய்வக் கோளாறு என்பான், சோதிடன் கிரக பலன் * என்பான், ஆன்மீகவாதி கன்மத்தின் பலன் என்பார். இப்படியாக நமது வாழ்வில் வரும் துன்பங்களுக்குப் பலரும் பல காரணங்களைக் கூறுவதால் நமக்குக் குழப்பமும் * ஏறி படுகிறது. இப் படியாக காரணங்களில் எது சாத்தியம் என்று சிந்தித்தால் எல்லாம் சரிபோலத்தான் தோன்றும்.
ஆனால், இவை எல்லா வற்றிலும் ஆதிகாரணமாக அமைவது * நமது கன்மம் என்பது தான் நிச்சயம். அந்தக் கர் மா தான் பல
)) நோக்கத்தில் உறுதியே

SSTTSMLTTLTSLTTTLTLLSLSLLLLLSLLLTLqLTLLLSLLSLSL0LSLSL0LSLSSLLSLSL LSLSL SLLqL0SLLSLLSL SLSSLLSS0 SLLS SLLL LSLSLLLSLSLSLSLSLSLTLS LSLLLSLST
விளைவுகளை உண்டாக்குகின்றது. மழை பெய்வது ஒரு நிகழ்வு. அதன் ஆ காரணமாகப் பூமி ஈரமாதல், ஈசல் வெளிவருதல், தவளை கத்துதல், புல் பூண்டு தளிர்த்தல், சில பொருட்கள் அழுகுதல் , இப் படியாக பல விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே ஆ இப் படியாக பல விளைவுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ? மழையாகும். விஞ்ஞான இரீதி யாகவோ அல்லது இயற்கையாகவோ ஒரு விளைவு (Effect) இருந்தால் அதற்கு ஒரு காரணம் (Cause) * இருந்தே ஆக வேண்டும். நோய் இ மாத்திரமல்ல எமது வாழ் வில் பணத்தால் , பதவியால் , தேக பலத்தால், அறிவுச் சக்தியால் பல பிரச் சினைகள் கவர் டங்கள் ஏற்படுகின்றன. எனவே துன்பம் என்பது விளைவு. கன்மம் என்பது ? காரணம்.
இப் பிரபஞ்சம் முழுவதும் , காரணம் - விளைவு, செயல் - பிரதிச் Glau6) (Action - Reaction) 6T6örp அடிப்படையில் இயங்குகின்றது. இ ஜடப்பிரபஞ்சமும், ஜீவப் பிரபஞ்சமும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை. (அண்டம் ஐம்பூத ஆக்கம், பிண்டமும் ஐம்பூத அடக்கம்) ஜகத்துக்கு உள்ள விதி மனித வாழ்விலும் உண்டு. நாம் அனுபவிக்கும் சுகதுக்கங்களுக்குக் காரணமாக அமைவது இந்தப் பிறப் பிலோ அல்லது முற்பிறப்பிலோ செய்த பாவ புண்ணியங்கள் தான். KD இது மாத்திரம் அல்ல மற்றவர்களது அ கன்மத்துக்கும் நமக்கும் தொடர்பு 3
வற்றியின் இரகசியம். {{

Page 28
உணி டு. உதாரணம் நமது குழந்தைகளுக்குத் தீரா நோய் வந்தால் மாதா பிதா செய்த பழி எண் பர் இரு உடல் களும் வேறானாலும் குழந் தைபடும் வேதனையால் நாமும் துன்பம் அடைகிறோம். அதேவேளை நமக்கு ஒரு தீங்கு நடந்தால் அது நமது எதிரியின் புண்ணிய பலன் என்றும் கருதலாம்.
எனவே, பூர்வ கன்மா பற்றி அதிகம் சிந்தியாது இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமற் பார்த்துக் கொள்வது முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விடுத்துப் பாவம் பண்ணாமல் வாழ்வதற்கு இறைவனை வழிபாடு செய்து கொள்வது முக்கியம். நாம் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று வழிகளாலும் கன்மங்கள் செய்கிறோம். உடம்பால், வாக்கால் செய்யும் பாவங்களிலும்
கண்ணுக்குத் தெரிந்த இந்த கண்ணுக்குத் தெரியாத கடவுளுக் மனைவியைக் காப்பாற்றுவது மிக வாழ்க்கைத் துணைவி, இம்மைக் துணையாக நிற்கிறாள். மனைவி கண்ணுக்குத் தெரிந்தவை. ஆனா
பாலூட்டி மருந்து கொடுத்து த
உதவிகள் உனது கண்ணுக்குக்
ஆகவே கடவுள், தாய் போன்ற
மெளனத்தை விடப் பேச்!
 
 
 
 
 
 
 
 
 
 

நினைப்பதும் பெரிய பாவமாகும். 3) "கெடுவான் கேடு நினைப்பான்” என்ற முதுமொழியும் "உள் ளத்தால் ஆ உள்ளலும் தீதே, பிறன் பொருளைக் 9 கள்ளத்தாற்கள்வோம் எனல்" என்ற வள்ளுவன் வாக்கு மனத்தால் செய்யும் பாவத்தைத் தெளிவு படுத்துகின்றன.
எனவே, நாம் துக்கத்திலிருந்து ஆ விடுபட்டு, மனச்சாந்தியுடன் வாழ் வதற்கு ஆசைகளைக் குறைத்து, ஆண்டவனை வழிபாடு செய்து, எவ் வுயிரும் என் உயிர் போல் எண்ணி, இரங்கி, அன்புசெய்து, எல்லோரும் ஆ இன்புற்று இருக்கவேண்டும் என்றும், இ நாடெங்கும் நல்லபடி வாழ்ந்தால் கேடு ஒன்றும் இல்லை என்ற மனப் பாங்குடன் வாழப் பழகிக் கொள்வோ மானால் துக்க பரிகாரநிலை ஏற்பட்டு மனச்சாந்தியுடன் வாழ அது வழி அ வகுக்கும்.
த் தெரியாதவை ந உலகத்திற்குச் சேவை செய்வதோடு, ! கும் சேவை செய். ஏனென்றால், உன் 5 மிக அவசியம். ஏன்? அவள் உன் கும், மறுமைக்கும் அவள் உனக்குத் உனக்குச் செய்யும் பணிவிடைகள் ல், தவம் இருந்து கருவுற்று பெற்றுப் ான் பத்தியமிருந்து செய்த தாயின்
காணாதவை. }வர். உலகம் மனைவி போன்றது.
நிற்கு வருந்தியோர் அதிகம். KK
-78 -

Page 29
6.
சைவ சிகுகுனத்கும் க
திரு கு. சிவபால
உலகில் மூவகைப் பொருட்கள் உ
இந்த வகையில் உருவாகி யதே எமது சைவசித் தாந்தக் கோட்பாடுகளாகும். சித்தாந்தம் என்பதற்கு "முடிந்த முடிவு" என்பது பொருள். உலகம் பிறர் அறிவிக்க வேண்டாது தாமாகவே அறிய வல்ல இறைவன் வாழும் எல்லைக்கும், அறிவித்தாலும் அறியமாட்டாத கல் மண் முதலிய சடப்பொருள்களின் எல்லைக்கும் இடையே அறிவித்தால் அறியும் உயிர் கள் யாவும் வாழ்கின்றன. இவற்றுள் மனிதன் ஒன்றே பகுத்தறிவுத் தன்மை கொண்ட மனத்தால் அறியக் கூடிய வல்லமை பொருந்திய ஆன்மாவாகும். ஏனைய மிருகம், பறவை முதலிய உயிர்கள் யாவும் ஐந்தறிவுப் பிராணிகள் மக்கள் என்பதுவும் மாக்கள் என்பதுவும் ஓரறிவினாலும் ஓர் எழுத்தினாலுமே வேறுபடும் உயிரினங்களாகும்.
அறிவித்தால் அறியும் மனித உயிர்களுக்காகவே பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன. பதி என்பது இறைவன் எனவும் பசு என்பது உயிர்கள் (ஆன்மாக்கள்) எனவும் பாசம் என்பது தளை, கட்டுக்கள்
அறிவித்தாலும் அறியாத கல் அறிவித்தால் அறியும் ஆன்மாக் பிறர் அறிவிக்க வேண்டாது தா
X) பயிற்சி மனிதனை დpდ
L0SLLL 0LLLL eeeL e eeeeSYeKSeeSYeSK KKL KeKe KezYeLYeSYSSKSSS SLELSKLSALS0SASALSLSSLSSY LS0SSLLLLS0TSSLSL0LSLSYSqLSLELS
臀爱苓豪、寮袭爱爱、
 

உறுஞ் வேருண்தைகள்
ராஜா அவர்கள்
ள்ளன. அவை மண் முதலிய சடப் பொருள்கள். கள் - மனிதன், மிருகம், மரம், செடி மே அறியும் - கடவுள்.
அல்லது மலம் எனவும் குறிப்பிட்டு விளக்கப்பட்டுள்ளன. பதியாகிய இறைவனே பசுக களாகரிய உயிர்களையும் பாசமாகிய தளை கட்டுக்களையும் படைத்துள்ளார் என எடுத்துக் கொண்டால் அப்பதியாகிய இறைவன் எங்கிருந்து அல்லது எவற்றிலிருந்து பசுவையும் பாசத்தையும் படைத்தார் என்பது கேள்வியாகின்றது. தன்னிடமிருந்தே பசுவும் பாசமும் தோன்றின எனின் இறைவனுக்கும் உயிர் கட்டுக்கள் என் பனவற்றின் இயல் பான குறைபாடுகள் சொந்தமாக விடுகின்றன, அல்லவா? அவ்வாறாயின் அவ் விதி பதியின் இலக் கண வரம்புகளுக்கு அப்பாற்பட்டவையாகி விடும். எனவே தான் மெய்கண்டதேவர் அவர்கள் மிகவும் ஆராய்ந்து பதி பசு பாச விளக்கமாகிய சைவ சித்தாந்தக் கோட் பாட்டினை உலகளிற் கு அளித்துள்ளார்.
இறைவன் சொரூப இலக்கணமாய் உள்ள நிலை நமது அறிவுக்கு எட்டாத பேரின்பப் பொருள். இந் நிலையை மணிவாசகப் பெருமான் போன்ற சீவன் முத்தர்கள் மட்டுமே
ழ நிறைவாக்குகிறது. KK
ބނ9
LSYATSSzeASTSz AeSSSS SSSSSHSSSSS S SSSSS SSS SSS SS S0 SSAAAS S SqSqSaSYSS S SSSa S SSaSLS0SS LSLSLSq YYYSYSLSYSYSSLLSYSSSSLSLSSS SLSSSLS SLSS SLSS SLS SLSLSSSLSLSSSLSLSSSSLLSYYSYYSSYYeSeYYSYSYSYSYSSGLSSSYYSSS SSSLSSSGLSLSESLSL
S eSeSHa 00S S S0S S S S S S S SS SS SSS SSS SSS S0S SSS SSS SSS

Page 30
LSLLLLYYL L L L L L L S L S LLL LL eeeS S S e L S G S L LG S LGLSS LLL SSS L SSS L Se eeeL LSSSMLL T ee L TekeSeS
* இறைவனை நேரில் கண்டதாக * பாடியுள்ளார்கள். இறைவனோடு இரண்டறக் கலந்துள்ள இந்நிலை எல்லா உயிர்களுக்கும் கிடைக்காத பேறு. சொரூப நிலையில் இறைவன் எமக்கு எட்டாத பொருளாக விளங் குகின்றார். அருவமாய் அருவுருவாய் * உருவமாய், குறியும் குணமும் இல் லாதவராக, உயரிரு கி கு உயிரானவராக இறைவன் அந் நிலையில் விளங்குவதாக உமாபதி * சிவாச் சாரியார் அவர்கள் * கூறகின்றார்கள்.
தடத்த நிலையில் இறைவன் சொரூப நிலையை விட்டு ஆன்மாக்கள் உய்தற் பொருட்டு 5 அருள் வழங்க நம்மிடம் வந்துள்ளார். அவர் நமக்கு அருள் வழங்கி நம்மை ஈடேற்றவே எம் மை நோக்கி வந்துள்ளார். ஆனால் நாம் அவரை நோக்கிச் செல்லாமல் இருப்பது ஆணவ இருளின் இயல் பான * குணங்களேயாகும். மாயை எம்மைப் பீடித் திருப்பதால் அதிலிருந்து விடுபடுதல் எம்மவர்க் குமிகவும் இயலாததொரு காரியமாகும். தடத்த நிலையில் இறைவனுக்கு நாம் பல பெயர்களை இட்டு அவரை அழைக் கிறோம். சிவன், முதல்வன், இறைவன் * முதலிய சில ஆண்பாற் பெயர்கள் இவ்வாறு இடப்பட்டு அழைக்கப் படுகின்றார். சக்தியோடு சிவன் சேர்ந்திருக்கும் போது இறைவனின் * ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றைச்
)) புகழ்ச்சி எப்போது
民赛赛熹熹熹熹源G赛熹熹熹熹熹熹亮亮亮亮亮亮熹熹熹熹亮亮汇

செய்கின்றார். தனு, கரண, புவன, போகங்களை இறைவனே x ஆன்மாக்கள் பொருட்டுப் படைத்தார். முதற் காரணமாகிய மாயையிலிருந்தே இவை படைக்கப்பட்டன. அவ்வாறு
படைத் தவறி றை நிலை நிறுத்துவதற்குச் செய்யப்பட்ட செயலே * காதி த லாகும் . உயிர் களை
இன்பதுன்பங்களுள் திளைக்கச் செய்தலே மறைத்தலாகும். பாசத்தை 3 நீக்கிச் சிவத்தைத் தெரிய வைக்கும் செயலே அருளல் எனப்படும். தனு, கரண, புவன, போகங்களை ஒடுக்கும் ஆ செயல் அழித்தலாகும். இவை யாவுமே மாயா காரணத்தால் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவையாகும் உயிர்கள் முற்பிறப்பிற் செய்த பாவ : புண்ணியங்களின் அடிப்படையில் இப் * பூவுலகில் இன்ப துன்பங்களை அனுபவித்துப் பின் அவற்றிலிருந்து ? நீங்கிச்சிவத்தோடு இரண்டறக்கலக் கின்ற நிலைவரை (முத்தி நிலை) இறைவன் செய்யும் திருவிளை யாடலே. ()
இறைவன் அத்து வித 9 நிலையில் உயிர்களோடு இரண்டறக் கலந்துள்ளார். உப்பு நீர் போல (உப்பு நீர்) என இரண்டுபட்ட பொருளே ஒரு பொருள் போல நமக்குத் தோற்றமளிக்கின்றது. சிவன் சக்தியோடு இரண்டறக்கலந்துள்ள } நிலை "தீயில் வெப்பம்போல்” எனச் சைவசித்தாந்தம் கூறும் தடத்த நிலையில் இறைவன் L6) 3) குணவியல்புகள் உடையவர் எனச் சித்தாந்தம் கூறும் இறைவன் எண் ஆ
இனிமையானது. {{ 2エ ()

Page 31
L0SLSLSSSSS SSeTTTTSeSe ezYeSeS SeeeSLLLS eMLSS SeeSS SLS zeYeS eSeSTTSTSTSTTeSqqq SSSSSSASLSSLSLSSLSLSSLSLS SLSLSASSSLSLS0AALeLeLeTTYLMM00LLMLTLEAAS BYSYYYYYYYYY0YYLLLYL eeeeeL e L L SS L LL LLS LL eeeSY L e YK ee LLee e kLkeekekeSke
* குணத்தான் என்கிறது சைவசித்தாந் தம். இறைவன் முற்றுமுணர்ந்தவன். நாம் செய்த வினைகளைத் தொலைப் பதற்காகவே பிறவி * எடுத்துள்ளோம் . ஆணவமலம் அநாதியானது. உயிர்கள் எப்பிறவி எடுத்தாலும் ஆணவம் உயிர்களோடு இரண்டறக்கலந்துள்ளது. எனவேதான் அதை நீக்க இறைவன் நமக்குப் பிறவிகளைக் கொடுத்து வருகிறார். அவற்றுள் மானுடப்பிறவி மகத்தான * பிறவி என ஆன்றோர் கூறுவர். இறைவனை அடைவதற்கு இது ஒன்றே நற் பிறவியாகும். நாம் செய்துவரும் தீவினைகள் யாவும் * ஆணவத் தரின் 9 UJ 6ở L] [[[ñ செய்யப்படுபவை. நல்வினைகள் யாவும் ஆணவத்தை அடக்கிச் செய்வன. வினை தொலைத்தல் மிக முக்கியமான விடயம். வினைகளைத் தொலைக்கவே ஆன்மாக்கள் பிறவி * எடுக்கின்றன. மனிதப் பிறவிக்கு மேல் * பதவியாக தேவர்,முனிவர் முதலிய பிறவிகளும் உண்டு. கீழ் பண்புள்ள பிறவிகளாக மிருகம், பறவைகள் போன்ற பிறவிகளையும் நாம் எடுக்க முடியும். ஆனால் மனிதப் பிறவி பகுத்தறிவுடைய பிறவியாகும். இறைவனை இப்பகுத்தறிவினால் உணர முடியும். மனிதரிடம் தெய்வப் பண்பு மிருகப் பண்பு ஆகிய இரு பண்புகள் உள்ளன. ஒருவரைப் * பார்த்து அவர் தெய்வம் போல விளங்குவதாகவும், அல்லது மிருகம் போல இருப்பதாகவும் நாம் கூறிவருவது இது கருதியன்றல்லவா.
>> முழுமையான அதிகாரம்
LSLLLSLkez LSLSL M0LLSSeSLLS eeeeSL eMSLLLS eSL eMMSLLLSeeeeSLL eqSYMSeYeSSSSSSSeSSeSSSSSSSeSSeSSeSSSSTSSSTSSSTqSTSeSeTSTSTkSTTSTTLLLLSSS

LLSSMTTTSMSLLLLL eeSeSeYeYeqeeYeLeSLLLLSeSeeSLLLeLeeLeSeeSLSeeeSTTeSSkeLSLSk kTeSeSkTSeSSHSeSSeSSkTeeSLLSeeeeSTTSSTeekSeSSeMTTTSqLSSTSeS
ஆணவம் நீங்கிய நற்செயல்கள் செய்யின் அவை தெய்வப் பண்பின் பாற்படும். ஆணவத்தோடு கூடிய தீய செயல்கள் செய்யின் அவை மிருக குணத்தின் செயல்களாக அமையும். திருவருட் கடலில் மிதந்து நிற்கும் நாம் ஆணவ இருளினால் திருவருட் சக்தியைப் பற்றி உணர முடியாத நிலையில் வாழ்கின்றோம். அன்பு செய்து ஆணவத்தை வெல்ல முடியும். இறைவன் மேல் அன்பு வைத்தல் ஆணவத்தை அடக்குவதன் மூலமார்க்கமாகும்.
கர்ம வினைகளை நல்வினை, தீவினை என இருவகைப்படுத்தலாம். இறைவன் சம்பந்தப்பட்ட தீவினை சிவத்துரோகம் எனப்படும். ஏனைய உயிர்கள் சம்பந்தப்பட்ட தீவினை பசுத் தீவினை எனப்படும். எமது விதரியை நாமே தெரிந்து வைத்திருக்கிறோம். முன் செய்த ஊழாற் கிடைத்த இவ் விதியையும் எம் மதியினால் வெல்ல முடியும். ஊழானது தனது பணியினை மேற்கொண்டு வரும் வேளையில் நாம் இப் பிறவியில் நல் லனவற்றைச் செய்தால் அதற்குரிய பலனை நாம் அனுபவிக்கலாம். அதன்மூலம் பழைய ஊழ்வினை குறைவடைந்து நமக்கு வெற்றி கிடைக்கும். ஆகவே நாம் இதற்காக முயற்சி செய்தல் வேண்டும். உலகம் தோன்றியதற்குரிய முதற்காரணம் மாயையாகும். துணைக் காரணமாக நிற்பது சிவசக்தியாகும். நிமித்த காரணமாய் நிற்பவர் இறைவன். மாயையால் தோன்றிய
ழுமையாகக் கெடுக்கிறது.
SqSSSSeeSSSSTSSSTSSSSS0SSSSSSSASSqqSSSS SSqSqSYS0SS0ASAeASqSqSaS0SSeSeTqSqSYSSqSrSqSqSqSSqqSqSqSq SS SSqqSSSS SSqqSqS SSqSeS0A ASqSqqSLS0SSaS0SSSSSa S0zSeSASqSa SSeSqqqq 巧弼、苓、刁磊、苓

Page 32
உலகம் அழியும் போது அது மாயையாலேயே அழியும். இறைவன் தானே தோற்றுவித்துப் பின்னர்த் தானே ஒடுக்குதல் ஆகிய செயல் இதுவேயாகும். முத்தி நிலையில் மாயை உயிரை விட்டு நீங்கும். அதுவரை அது உயிரைப் பீடித்து
பரிவுடனே எமையெல்
பார்முழுதும் அனர்த பட்டதுயர் ெ யார்செய்த பாவத்த
அநியாயம் கார்வண்ணன் எமை
காலமெல்ல பார்த்திபஅண் டேவி பரிவுடனே 6
曼
"திருவருள் தரும்
“மண்ணில் நல்லவண்ணம் வாழலா “கொள்கையினால் உயர்ந்த நிறை
இடர்களைவாய்"
"செய்வினை வந்து எம்மைத் தீண் "ஆசை கெடுப்பது நீறு" “கோளும் நாளும் அடியாரைவந்து
உரை செய்
'கேதீச்சரம் கைதொழக் கடுவினை "காதலாகிக் கசிந்து கண்ணி மல்
ஒதுவார் தமை நன்நெறிக்கு
LASSLSLSeeSeeS0SL ST0TeTSeSSTATSLSTA0SAS0STATATSYeATTSzSSeATMSeTAS SATSeSYTTTSzKYASSSAASSASTSTqSTTTTTqSATSSYASzSeSSeSeASASS0S0 SASqSeSTSzAeASqS
 
 
 
 

LLSeeSS L See L L L SSLS LL SeeS LLLSeLSL ezqSqYqezeqS S qq SSLLLLL L ASLLLLLLLS LSL L LSLSLSLS ASAS LSqSqL SAeSTS LSLSLSLSLS SLSLSLSLLSLSL0SLLLTETSLLLS00STMeLS0ALSLMeLTLT0LLSMLMTLTL0S ASAAAAASSLALASAeALAYYeSSYLLAAAAASSAASAASSASSASSYYYYYLSSLS SLSSSLSSSMSSSLSSLSLSSLSLSSLSaH SHSMSSSLSLSLSLSYSLSLSST
நிற்கும். மாயையின் தோற்றத்தால் நாம் எல்லோரும் இவ்வாறே பிறவி எடுத்துவிட்டோம். மாயா சக்தியால் உலகம் தோன்றியது உண்மைதான். ஆ இந்த மாயை தொலையுமட்டும் நாம் பிறவி எடுத்தல் தவிர்க்க முடியாதது.
>லாம் வாழ வைப்பாய்
ந்தங்கள் இயற்கைச் சீற்றம் கொஞ்சமல்ல என்றும் ஏக்கம் ால் நேர்ந்த திந்த இதற்குஒரு முடிவு இல்லை க்காக்க வருவான் என்று ாம் காத்திருந்தோம் கனவு தானோ பந்து இன்பம் தந்து ாமையெல்லாம் வாழ வைப்பாய்
கவிஞர் வ. யோகானந்தசிவம்.
அருள்மொழிகள்"
rLbʼ - சம்பந்தர் 3 u 16ODL u l-FTT
- சமபநதா ()
டப்பெறாது" - சம்பந்தர் - சம்பந்தர் நலியாத வண்ணம் ' - சம்பந்தர் யடையாவே" - சம்பந்தர் கி நய்ப்பது" - சம்பந்தர் 粉
ம், கெட்டவனை மேலும் கெட்டவனாக்கும்.()
Q、

Page 33
LSqSqqSSq LSLSq SSqqSSTLSSSLSLSKS LS0SLL LL 0LSLSSL LS0 SS 00SSL ASq LSq Sq qS Sq qqq S Sq SLS LLS LLSS LLS0S LSLSeTTSqLTLTSTSTSq ELLSE SSSSSSSEJSLSYSLSLSYYSSSSSSYSYY SSYSYYSS LSYS SLSS SLSSSS LSSSSSSLSSSSSSLSLSGSLSSS SSSYSSSLLSLLSSYSKSS
Σ திரு சி. நந்த
() அன்னதானக்கந்தன் வீற்றிருக் கற்பக விருட்சமாய் விளங்கும் சந் ஆற்றிக்கொண்டிருக்கிறது. அப்பணிகளு அன்னதானப் பணியாகும்.
அற்றார் அழிபசி தீர்த் பெற்றான் பொருள்வை C வறியவரின் கடும்பசியைத் தீர் ஒருவன் அப்பொருளை தனக்குப் பிற்க இடமாகும். -
செல்விருந்து ஓம்பி வ நல்விருந்து வானத் த6
வந்த விருந்தினரைப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர் பார்த் திருப்பவன் வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான். "தனியொருவனுக்கு உண
() அகிலத்திலே சிறந்ததான C கர்மதோஷத்தைப் போக்க அன்னதானம் என்பது திய அன்னதானம் என் கின்ற * பொழுது நினைவுக்கு வருவது * செல்வச் சந்நிதி. இங்கு வரும் அடியவர்கள் உணவு உண்ணாமற் செல்லும் வழக்கம் இல்லை. செல்வச் சந்நிதிச் சூழலில் அன்னதானம் * சிறப்பாக நடைபெறுவதால், செல்வச் * சந்நிதிக் கந்தன் "அன்னதானக்
)) உண்மையான புகழ்ச்சி e
LLLLLSSS L LSS0SSS0LSLLL SSeS S SG SSeS S eS SSeS SeS eS qeS LSee0S SSe0SSSLSSL S LSS0LS LSS0S GSS0SLSS0S G S0SaSLSKYKSS SYeKSa SSSSaaSLLSL0eSe

குமார் அவர்கள்
கும் செல்வச்சந்நிதி ஆலயச் சூழலிற் நிதியான் ஆச்சிரமம் பல பணிகளை நக்கெல்லாம் மணிமகுடமாகத் திகழ்வது
தல் அ.தொருவன்
ப் புழி க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ாலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும்
நவிருந்து பார்த்திருப்பான் வர்க்கு
வில்லையேல் ஜெகத்தினையே அழித் திடுவேன்' என்றார் பாரதியார். தர்மம் தலை காக்கும் என்பது அனைவரது உள்ளத்திலும் ஒலிக்க வேண்டிய முதுமொழி.
ம் அன்னதானம்
ச் சிறந்தவழி அன்னதானம்
ாகத்தின் அடிப்படையில் அமைந்தது.
கந்தன்" என்று நாமம் பெறுகிறார். அன்னதானக் கந்தன் அளிக்கும் அன்னமானது ஞானத் தையும் வைராக்கியத்தையும் வழங்குகிறது. அதன் பலன் அளவற்றது மட்டுமன்றி ஆனந்தத்தையும் தரவல்லது. முன்னர், செல்வச்சந்நிதி ஆலயத்தைச் சுற்றி ஐம்பது மடங்கள்வரை இருந்தன
பர் கொண்டும் தழைக்கும். {{
28--
口厝、

Page 34
என்பதற்குச் சான்றுகள் உண்டு. * ஆனால் இன்று சில மடங்களே தமது பணிகளைச் செய்து வருகின்றன. சந்நிதியான் ஆச்சிரமம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துச் "சோறு மணக்குது சந்நிதி சூழலிலே"
3 என்பதற்கேற்பவும் "அன்னதானக்
கந்தன்" என்று வழங்கப்படும் * வழமைக்கு எவ்வித குறைச்சலுமின்றி அடியவர்களின் பசிப்பிணி போக்கி வருகிறது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெறும் அன்னதானப் பணியைப் * பார்த்தால் பிரமிப்பு ஏற்படும். * சந்நிதியான் ஆச்சிரமம் அன்னதானம் என்ற தெய்வீக வழிபாட்டைச் செல்வச் சந்நிதிக்கந்தனின் மாபெரும் கட்டளையாக ஏற்று மெய்யடியார் களுக்கு நடாத்திவருவது பாராட்டுக் * குரியது.
() எங்கெல்லாம் அன்னதானப் பணிகள் நிகழ்கின்றனவோ அவற்றிற் கெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டாகச் * சந்நிதியான் ஆச்சிரம அன்னதானப் * பணி சிறந்து விளங்குகிறது. ஆச்சிர * மத்தில் அன்னதானப்பணி நிகழ்கின்ற * பொழுது அமைதிச்சூழல், ஒழுங்கு, பக்தி என்பன ஏற்படுகின்றன.
() െല്ല് CD தரித்திரமானது மனிதனுடைய | வடிவு, தனம், மனம், குணம், குடி, கு
அடியோடு அழியும்
வறுமையால் நல்ல சுகங்க6ை நலனும் தருமம் செய்ய முடியான () வறுமையாளன் வாடுவான்.
)) அளவுக்கு அதிகமான
LLS LSS0S S0S S0SLS S0S SSSaS SSS 0SS SS SSSSS S 0SSSL SSSSSSS SLS SSS SSS S SSS SSS SSS SS SS SS SSAASS SSS S LLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSaSSLSLSSLSLSSLSLSSLSLS SSYLLSYSSSSLLLLSLLASLSLLS ASLLSASLLLSAAALSLALSLALLSASLSSASSLLLLLLSLLSLLSL0SeSTSSLSLSSLSLSSLSq

அறுசுவை உணவைக் கொட்டாமல் சிந்தாமல் அளவாகத், திருப்தியாக முருகனடியவர்களுக்கு அன்பாகப் பரிமாறும் நிகழ்வைப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கும். இவ்வன்னதானம் முருகனடியவர்களின் வயிற்றையும், உள்ளத்தையும் குளிர்வித்துப் பூரண ஆனந்தத்தை தரவல்லது. இவற்றுக் கெல்லாம் காரணம் மிகுந்த ஆளுமை யுடன் இறைபக்தியுடன் அன்னதானப் பணியை நல வழிப்படுத்துகின்ற சுவாமிகளும், அவர்தம் அன்பர்களும், சந்நிதியான் ஆச்சிரமத்து அன்னதானப் பணிகளுக்குப் பல முருக அன்பர்கள் நிறைந்த உதவிகள் புரிந்து வருகின்றனர்.
புனித நாட்களிலும், நமது முன்னோர்களின் நினைவாகவும், பிறந்தநாள் வைபவங்கள், திருமண நாட்கள் என்பவற்றுக்கும் ஆச்சிரமத்து அன்னதானப் பணிகளுக்கு நாங்கள் உதவி செய்யலாம்.
கர்மதோஷத்தைப் போக்கு வதும் , சிறந்த தானமாகவிய அன்னதானப் பணியைச் சிறப்பாகச் செய்யும் சந்நிதியான் அன்னதானப் பணிகள் சிறப்பாக ஓங்கி வளரட்டும்.
rബ്ബ வாழ்வை அடியோடு கெடுத்துவிடும். லம் முதலிய யாவும் வறுமையால்
ா துய்த்தற்கு இன்மையால் இம்மை மயால் மறுமை நலனும் இன்றி
னிவு பெருமையாகும். {{
LSLS S 0SSqSSSqa S SSSSaS SSSSa SSSSa SSqa SSSSSS SSL LS0 Sa LS 0SqSqaSSL0SSqS G Sa S SSeSaSaS S S S S 0SqSqqS S0S SqqSqSaS 0SSa SSSSSS S SSa aSYSSSaS SS0SqSa L00SSqS LS S SLSS SLSS SSSSYSSLLSY LSSLSS SLLSS SSSES S S S S S S SSSSLSSSSSSLSYSSGSS LSSSSSLSSSSSSLSSSSSSYSSSSSSSS LSL S SSLSLSS SLSS SYS eLS

Page 35
6.
அருணகிரி சுவா
கீந்தீரில
பண்டிதர் சி. வேல
காலUாசத்தின்ன்று
நீர்க்குமி பூழிக்கு நிகரெ பார்க்கு மிடத்தந்த மி ஏற்கு மவர்க்கிட வென் வேற்கு மரற்கன் பிலா
இவ்வுடம்பானது நீரில் எழுகின்ற கூறுவர். பொருட் செல்வமானது நிலைடெ ஆகாயத்திற் தோன்றும் அந்த மின்னை மறையும். மிகவும் பசியால் வாடிவந்து இரப்பவர்களுக்கு ஏதாவது கொடுக்க6ே போய்விடுவார்கள். வேலாயுதங் கொண்ட உண்மை அறிவாகமாட்டாது.
وسيا كمعاراً ووالده ووقاية
பெறுதற் கரிய பிறவிை குறுகிப் பணிந்து பெறக் தறுகட் கிறுகட் சங்க்ரா இறுகத் தழுவும் கடகா
மதநீர் ஒழுகப்பெற்ற குடம் போன் இயல்பினையுடையதுமாகிய அஞ்சாமை6 யானையை உடைய போர் வீரனே! ம வளர்ந்த இனிய குணம் வாய்ந்த வல்லி கெட்டியாகத் தழுவிக் கொள்கின்ற 8 மலைபோலும் பன்னிரு தோளுடைய அருமையான மானிடப் பிறவியை அடை நெருங்கி வணங்கிப் பெரிய வீடுபேற்றை என் மதியீனம்.
s
0) ஒப்வுள்ள மனிதர்களே இ
ASASSeSYSeeSAASS SSSSLSSSSS S S S S S eALASSS SLSSSLSqaqS00SqSqqSeAASS0SSSLS SLSSa S0S0SqqSLLSYSASeK0YeSALaSzSSSqSTSeSSqqSLLSLLLLLSLLLLLSLLLLLLLS
 
 

ஆானச்சுடர் (G5TLřiřf.
கிகள் அருளிய ங்கிாரம்
ாயுதம் அவர்கள் விேடுதலை செரே
ன்பர் யாக்கைநில் லாதுசெல்வம் ன்போது மென்பர் பசித்துவந்தே ானினெங் கேனு மெழுந்திருப்பார் தவர் ஞான மிகவுநன்றே.
குமிழிக்கு ஒப்பாகும் என்று பெரியோர் பற்று இருக்காது. ஆராய்ந்து பார்த்தால் லப் போன்று கணப் பொழுது தோன்றி ஐயா, அன்னம் தாருங்கள் என்று வண்டும் என்று எங்காயினும் எழுந்து முருகனிடம் பத்தி இல்லாதவர் அறிவு
க் கற்றிலேன்
பப் பெற்றுநின் சிற்றடியைக்
கற்றி லேன்மத கும்பகம்பத்
ம சயில சரசவல்லி சலான் னிருபுயனே.
iறு மத்தகத்தையுடையதும், அசையும் யையும் சிறிய கண்களையும் கொண்ட லைகளையுடைய குறிஞ்சி நிலத்தில் க் கொடி போன்ற வள்ளி நாயகியார் 5டகம் என்ற வளையலைத் தரித்த
முருகக் கடவுளே! பெறுவதற்கு ந்திருந்தும் உமது சிறிய திருவடியை அடைவதற்குக் கற்றேனில்லை. என்னே?
se
இன்பமான மனிதர்கள். KK
うー
SSSSSSSLSSYLLSSSS SeS qSSqqSS L SS L SS SS SS SSLS S SSS SSAS SSSSS SSqqSS L S0SS LS0SSL L0SaS L0SLLLLL0SSSSASqSqaL0SqSLzTLSqSLSeSeSqeLSLSLSLaLLSAkS
F、臀、 ○委癸

Page 36
* 577logtselă
ஒருகன்டே tဗzoရ(ဇီ கொண்
() சாடும் சமரத் தனிவே ஒடுங் கருத்தை யிருதி பாடுங் கவுரி பவுரி ெ றாடும் பொழுது பரம
அறநெறிக்கு மாறுபட்டவரைய போர் செய்யவல்லதாகிய ஒப்பற்ற வே திருவடிக் கமலங்களிலே பல்வேறு 6 6 பெறச் செய்யும் மனத்தையுடையவர் * உலகமெல்லாம் அழிந்து பாடும் வ6 ஆடவும், ஜீவான்மாக்களுக்கும் தலை ஆனந்தத் தாண்டவம் செய்யும் போது : வைத்த கருத்து அழியாமல் மேலான
முருகன் அருள் பெற்.
தந்தைக்கு முன்னந் கந்தச் சுவாமி யெ6ை வந்திப் பொழுதென்6ை () சிந்தத் துணிப்பன் த6
முன்னாளிலே தந்தையாகிய
வாளாயுதம் ஒன்றினை உபதேச அவ்வுபதேசத்தால் தெளிவித்த பின்பு
என்னை என்ன செய்ய முடியும். அ ஞானசக்தியாகிய வாள் ஒன்றினால்
சீற்றத்தையுடைய அவனது கையில் 2 விடுவேன்.
வாள் என்பது ஞானம். (கூர்ந் அவன் எனக்கும் உபதேசித்துள்ளான்
)) கண்ணாடி வீட்டில் வசி
0KSKS S0SL S0SSa S0S0S S S0S S0SL S SSS S SSS S S0SS S0SS0SS S S S SSS SSS SS SS S SaS0SSeSeSS S SSS S AzSSrSSLSLSSLSSSSSrSSLSSSSSSLSSSSSSASrSrS

விக்குபடுத்திகிடைக்கு.ே
ள் முருகன் சரணத்திலே தவல் லார்க்குகம்போய் சகம்போய் ক 5ாண்டாடப் பசுபதி நின் யிருக்கு மதீதத்திலே. দ্বার্ট
பும் கொடிய வினைகளையும் அழித்துப் ? லாயுதத்தையுடைய முருகப் பெருமானின் வழிகளில் ஒடித்திரிகின்ற மனதை நிலை களுக்கு நான்கு யுகங்களும் முடிந்து, ன்மையுடைய உமையவள் பவுக்கூத்தை வனாகிய சிவபெருமான் நிலைத்து நின்று நத்துவ அதீதத்தில் முருகனின் திருவடியில் ? தாக இன்புற்று விளங்கும்.
упӑ0 Susulus ള്ക്കുക
தனிஞான வாளொன்று சாதித்தருள் னத்தேற் றியபின்னர்க் காலன் வெம்பி ன என்செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற் ஆ Eப்பருங் கோபத்ரி சூலத்தையே.
சிவபெருமானுக்கு ஒப்பற்ற ஞானமாகிய த்த ஆறுமுகக் கடவுள் அடியேனை இயமன் கோபங்கொண்டு வந்து இப்போது ந்தக் குருநாதன் அருளால் நான் பெற்ற ஆ சிதறுமாறு அடக்குவதற்கு அருமையான ? உள்ள முத்தலைச் சூலத்தை துண்டாக்கி 3
த மெஞ்ஞானம்) சிவனுக்கு உபதேசித்த 业
(தொடரும்.
பவன் கல்லெறியக் கூடாது. {{
MTSqTLTSLqMTSLS MTSLqMTLSM LSLSLS LSLS LSLSSTLSeSqa 00S0SaL Sa 0Sa 0SL S S S SqS SSqSSSS SLSSSLS SSLSSLSLSSLSLSSLSLSSLSLSSA LSSSeSeYSTS SLSS SLSSYSYSSSS SLSSS SS SSLSLSLSLSLS S SLS S SSSSLS S S SLSSSSS YLSSSSS SLSSSLSLSSSSYSSSSSLSSSSSS SLLLLLSLYSSS SS SSLSLSYS LLLL

Page 37
*、*、*、*、^、*、*、●、*、*、*、*、*
YSSYYTTSSYSSSYSSSSLYLSSeSLSLSLSSSSTSLYSTTTSSTSTSJYLTTSSSiLSSYSLLSSYSSLLSYSkSSLSLSSSSTSLSYSSSSSSLSSSSSSLSYSSLYSSaLSYTkTYLLSYSSYYSSSYYSSSYYSaLSSYSSLSLSYSLSLSLSSSLYLS
தூய்லையான ஊற்ஜ துளசி g
மதுரகவி காரை எம். பி.
இந்துக்களுடைய வழிபாட்டு முறைகள் பல. அவற்றில் துளசி வழிபாடு முக்கியமான ஒரு இடத்தை வகிக்கின்றது. “துளசியை நாங்கள் காப்பாற்றினால் துளசி எங்களைக் காப்பாற்றும்" துளசிக்கு ஆன்மீகப் பெருமையுண்டு. திருமாலின் திரு மார்பை அலங்கரிக்கும் புனிதம் அதற்கு உண்டு. மண்ணில் மங்கைய ரால் மாடத்தில் வைத்துப் பூசிக்கப் படும் செடியாக அது விளங்குகிறது. குழந்தை முதல் பெரியோர் வரையில் அதை மருந்திற்காகவும் பயன்படுத்து கிறார்கள். பெருமாள் கோயிலிலும், ஆஞ்சநேயர் சந்நிதியிலும் துளசி தளத்தைப் பிரசாதமாகக் கொடுப்பார் கள். பிரசாதமாக அளிக்கப்படும் எந்த இலை, பூவிற்கும் இந்தத் தனிப் பெருமை கிடையாது. துளசியின்றித்
“ப்ருந்தா, ப்ருர் விச்வ, பூஜிதா
புஷ்பஸாரா,
துளஸ், க்ருஷ் ஏதத் நாமாவடி ஸ்தோத்தும் ந ய; படேத் தா ஸோச்வமேத
என்ற சுலோகத்தைச் சொல்லி வழிபட்டு வந்தால் நல்ல கணவரை
X) கருணையுள்ள இடமே جو
LqLSLSSSSSSSSqqqqqSSSSqqqSS LSSSSaS SSqqSqS SSeS S SeSqSSqSSSS SL SS SLSS SYSL SSqSSSLS S SLS SLLLSLS S SLS SLSeSTS qSSSL S LLSLLSLL qqq

SLTALTLqLAKKLKLLLSKLLSCLKLqLALSALAeAKSLL A KKLLK SLLLLLLSS LLAKKLLKKsKLL KKLLKLLLKSLLLSKK KK KKLLL LL LLLL L LKL KLSKKLz
க்குத்துனைவரும் руф)оп(6
அருளானந்தன் அவர்கள்
திருமாலுக்குச் செய்யும் ஆராதனை நெய்யில்லாத உணவைப் போன்றது என்று ஆன்றோர் கூறுவார்கள்.
மகாலட்சுமியின் சொரூபமான
துளசி இருக்கும் இடத்தில் மகா விஷ்ணு எப்பொழுதும் வாசம் செய்கிறார். துளசியினால் பூசித்தால் ஆயிரம் பாற்குடங்களினால் அபிஷே கம் செய்த திருப்தியை று மகா விஷ்ணு அடைகிறார். மகா விஷ்ணு விற்குப் பிரியமான புஷ்பமாக விளங் கும் துளசித்தளம், சிவபெருமானின் பூசைக்கும் ஏற்றது. எடுத்து வைத்த துளசி மூன்று நாளைக்குப் பூஜை செய்ய உபயோகப்படும். இவ்வாறு மகிமை வாய்ந்த துளசியை நம் வீடு களில் அழகிய மாடங்களில் வளர்த் துச் சிரத்தையுடன் பூசை செய்வது சிறப்பு. பெண்கள் அனுதினமும்
ந்தாவன்,
, விச்வ பாவனி
ந்தனிச,
ண ஜீவனி
_கம் சைவ
ாமார்த்த ஸம்யுதம்!
b6f 6not biggu
பலம் லபேத்”
அடைவர். தீர்க்க செளமாங்கல்யமும், செளபாக்கியங்களும் பெருகும்.
ளின் சாந்தம் உள்ள இடம்.
LL0LL0LLSLLLLLLAAAASLLALALAeLAJYYSLLLY SLLLL YLSLS AAALLLLLLLASLLYYYYkLSSSLSLSLSSSLSLSLSSSLSLSSSLSSYSSSYSSYYSYSSLLA

Page 38
巴富_臀厦乙属乙量─量乙重溪-詹-*-索-意童-霞-氧-
() கண்ணன் எடைக்கு நிகராகத் * துளசித்தளத்தைத் துலாபாரத்தில் வைத்து, ருக்குமணி, சத்தியபாமாவை வென்றாள் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. அப்படியானால் அதுவே பக்தியின் பிரத்தியட்ச சொரூபம் * அல்லவா?
ஒரு சமயம் மகா விஷ்ணுவே துளசியை மகிழ்விப்பதற்காக அவளை உருவகித்துப் பூஜை செய்தார் என்று ஹரிவம்சம் எனும் நூல் கூறுகிறது. இந்துக் கள் செய்யும் எந்தப் பூசையிலும் துளசி முக்கிய அங்கம் வகிக்கின்றது. துளசியும், சந்தனமும் மங்களகரமான பூசைப் பொருட்க ளாகக் கருதப்படுகின்றன.
() ஏகாதசி உபவாசம் இருப்ப * வர்கள் மறுநாள் துவாதசியன்று துளசித்தளமும், புனித தீர்த்தமும் அருந்தி உபவாசத்தை முடிப்பதைப் புண் ணியமாகக் கருதுகிறார்கள். துளசியரில் பத்து வகைகள் இருப்பதாக ஆங்கிலேய ஆராய்ச்சி * நிபுணர் அர்வின் எர்னஸ்ட் கூறுகிறார். துளசியின் மருத்துவக் குணங்கள் எண்ணில் அடங்காதவை. துளசி இலைகளைத் தினந்தோறும் மென்று தின்றால் நோயற்றவர்களாக இருக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
() ஆயுள் வேத மருத்துவர் நோய்க்குத் தக்கவாறு சரியாக உட் கொள்ளும் அளவைத் தீர்மானிப்பர். எல்லா மூலிகை மருத்துவம் போலவே துளசி மருத்துவத்திலும் வியாதி * குணமாவதற்குக் குறித்த நாட்கள் ஆகும் . இதனைத் தரினசரி
>) மக்கள் விருப்பமே
丐量─爱、豪−量苓、豪重量量量承量量重量乙重─重重

TTSTSTTS SLSSSSSSMLSSSMSSYSM L LSSL LSY SS S S SSYS YYYYYYYYYYYYYYSLYSLS SSSLTSLSLSLSLSTSLSALTTLLLLL
மாத்திரைகள் விழுங்குவதுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது பொருத்தமாகாது.
அர்வின் எர்னஸ்ட் தனது x சிகிச்சை முறைகள் என்ற நூலில் கீழ்க்கண்ட சில விசேட சிகிச்சைகள் பற்றி விளக்கியுள்ளார். தினந்தோறும் அதிகாலையில் வெறும் வயிற்றில் பத்துத் துளசி இலைகளை மென்று தின்பதாலும், ஒன்றரைத் தேக்கரண்டி ஆ துளசி இலைச்சாற்றை அருந்துவ 9 தாலும் இரத்தம் சுத்திகரிக்கப்படும். மார்புவலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகளில் இருந்து காப்பாற்றும்,
5 L' || [[് ഞ ബ குன்றிய நிலையில் உள்ள முதியவர்கள், ! கண்களில் நேரடியாக இரண்டு சொட்டுத் துளசிச்சாற்றை விட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தினந்தோறும் காலையில் பத்துத் துளசி இலைகளை மென்று ஒரு டம்ளர் நீர் அருந்தினால் மாத விடாய் கோளாறுகள் நீங்கும். தினந்தோறும் முப்பது மில்லி துளசி இலைச்சாற்றைப் பருகினால் சில ஆ பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் கடுமையான வலியில் இருந்து நிரந் தர நிவாரணம் கிடைக்கும். KD
காது வலி, தீராத வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றிற்கும் ? துளசி நிவாரணம் அளிக்கவல்லது. துளசி இலைகளைக் கொண் டு தயாரிக்கப்படும் கஷாயம் வாய்த்துள் நாற்றத்தையும், மற்றும் பால் வினை ஆ
லை சிறந்த சட்டம். {{

Page 39
•''''''''33%;a^2). ერთ-' | 24!'''|!!882!აბ8ე 6°'''''''''პჯoxs!!'''''''''''''ošća''''''''''o:!''''''''''''õ'''w'''''''''''324s! ! ! ! ! - 2^აპ: , !'''|!524ა). ბ. ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ SSYSLSSSSSSSLSSSSSYLSSLSLSLSSSSYSSSSSTSSSSSSSSSSYSSSSSLSSSSSSLSSSYSSSSSSYTSaSSSSLLSSSSLLLLLLYLL
நோய்களையும் முறிக் கப் பயன் படுத்தலாம்.
இவ்வாறாகத் துளசியை வைத்துப் பேணப்படுகின்ற இடமும் புனிதமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆசௌசம் உடையவர்கள் துளசி மரத்தில் இலைகளை பிடுங்கவோ அல்லது துளசி வழிபாட்டை மேற் கொள்ளவோ ஆகாது.
துளசி மாடத்தில் தீபங்களை ஏற்றி மலர்களை வைத்துத் தினந் தோறும் வழிபாடு செய்பவர்களுடைய வாழ்வில் மகாலட்சுமியினுடைய பூரண கடாட்சம் சேரும். குறிப்பாக ஏகாதசி, கிருஸ்ண ஜெயந்தி போன்ற புனித
இறையருள் ஈப் இறைவனை அடைவதற்க துடிக்குமானால் அவர் இறையனுபூ என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவ எப்படிப் பெறுவது? என்பதை எனக் குரு 'வா, காட்டுகிறேன் என்று கூறி சென்றார். இருவரும் தண்ணிரில் இறங் தலையைத் தண்ணிரில் அமிழ்த் நேரத்திற்குப் பிறகு கையை விட்டார். மேலே தூக்கினான்.
உடனே குரு சீடனைப்பார்த்து அதற்கு சீடன், சுவாமி உயிரே டே கிடந்து துடித்தது என்றான்.
இதைக்கேட்ட குரு, எப்போ இப்படித் துடிக்குமோ, அப்போது நீ (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TLqYYYY eeee eeeLLL LLLL LL LSLTLL KeSLqe eeS SSLSL S LSL LSL S LS KeSYeSLSS SLSLLS eeSeSYeL eeeeeeLL SSeLS LGL SeG SeeeLLLLSSLLLSSSY
நாட்களில் ஆவது அத்தியாவசிய மாகத் துளசியை வழிபடல் வேண்டும்.
இன்னொரு வகையாகத்
துளசி காவற்சக்தியாகவும் விளங்கு கின்றது. துளசியைப் பற்றிய அழகான, சுவையான கதையினைத்
தேவி பாகவதத்தில் அறிந்துகொள்ள
முடிகிறது.
வழிபாட்டிற்காகவும், வாழ்வில் வேண்டும் மங்கள செளபாக்கியத்திற் காகவும், நோயற்ற வாழ்விற்காகவும் துளசி வழிபாட்டை மேற்கொண்டு மண் ணில நல ல வ ணி ணம் வாழ்வோமாக.
৪৩
போது விட்டும்? ாக யாருடைய பிராணனாவது திபெற அவ்வளவு தாமதமில்லை ன் குருவிடம் 'சுவாமி இறையருளை குக் கூறுங்கள் என்றான். அதற்கு சீடனை ஒரு குளத்திற்கு அழைத்துச் கினார்கள். திடீரென்று குரு சீடனின் திப்பிடித்துக் கொண்டார். சிறிது சீடன் பரிதவித்துப்போய் தலையை
భ
“எப்படி இருந்தது?" என்று கேட்டார். ாவது போல் இருந்தது. பிராணன்
து இறைவனுக்காக உன் உயிர் இறையனுபூதி பெறுவாய். அதற்காக யில் நினைத்து தியானத்தில் ஈடுபடு
ஆரீ ராமகிருஸ்ணபரமஹம்சர்.
LYYYYYYYYYLS LLLLL LL LLLLL LGG S L S L S L eSee eS LLLLS L LLLL LLLSee0S

Page 40
LLLLLSLL LLLL SL SLL G SS S S S S S S S S Y YKKK KLSS SLGSLS LSKSLSKS0SGLSKKKe KKLS
திரு முருகவே பர
() திரிகூடராசப்பக்கவிராஜர் காட் ஈயறியாப் பூந்தேனே 6 காயறியாச் செழுங்கனி KD தாயறியாக் கருவி லி CD நீயறியாச் செயலுண்
இப்பாடலின் அமைப்பை நாம் * கூர்ந்து நோக் கல் வேண்டும் . இறைவனைத் தேன் என்றார். ஈ எச்சிற் படுத்தாத தேன் என்கிறார். எழுதாக் கிளவி வேதம். எழுத்திலடங்காத * இறைவன் மறை (வேதம்) யின் உட் பொருளாயும் திகழ்கின்றான். ஒரு கணிக்கு வரலாறே உண்டு. மகரந்தச் சேர்க்கையால் அது பிஞ்சாகி, காயாகி, முற்றிக்கனியாகிறது. இறைவனுக்கோ அந்த நிலையொன்றும் இல்லை என்பதை காயறியாச் செழுங்கனி யென்ற தொடர் விளக்குகிறது. எல்லாப் பழங்களும் அவன் கைவண்ணத்தில் வந்தனவே. எனவே கனியும் அவனே. சுவையும் அவனே. பழத் தரின் * சுவையாய் நின்றாய் போற்றி என்கிறார் * அப்பர். அடுத்து வருவது கற்பகத்தின் பைந்துளிராய் அமைவது. மாந்தளிர் பெண்களின் மேனிக்கு உவமானம்
அருள் பழுத்த செழு
சிவஞான அமு () பொருள் பழுத்த அரு SE தெய்வமணப்
)) நன் மதிப்புடன்
LS S SSSSSSS S rS SSS SeeSqqS SqqSqqqS
LSLSLSSSSYSSSSSSS

LTALL LLSAS A LLKALA LLLSLLLK LSLSLS LLLSL LLLLS LLLLLLK LL LSALL LL LLKSLL KLLLLKLLL LLLL LL LLL LLL LLLLL LLLL KLKY
ஆானச்சுடர்
மதுரக்கனி
மநாதன் அவர்கள்
டும் கனியை இனிக் காண்போம். Tழுத்தறியா மறைப்பொருளே ரியே கற்பகத்தின் பசுங்கொழுந்தே ருந்து அமுதூட்டும் தாய்த்துணையே டோ நிகிலபரம் பரமமூர்த்தி
ஆவதுண்டு. (முறிமேனி முத்தம்
(ਗੁ.
முறுவல் வள்ளுவர் முறி மாந்தளிர்) இறைவனோ கற்பகத்தின் பசுந்துண ராய்க் காட்சி தருகிறார். புலவருக்கு வேண்டியதைக் கொடுப்பது கற்பக தரு, இறைவனும் அப்படியானவனே என்பதைக் காரணி கற்பகம் கற்றவர்
நற்றுணை - எனத் (திருக்கோவை யாரில்) திருவாதவூரர் பாடுகின்றார்.
இப்பாடல் ஒரு அபூர்வமான படைப்பு காயறியாக் கணிதான் இறைவன். நாம்
முயன்றால் அக் கனி இய சுவைக்கலாம் என்பதே உண்மை.
அருளாளர்களின் நாவிலே
தவழ் கின்ற சொற்களெல்லாம்
அர்த்தம் நிறைந்தவை என்பதை வள்ளலார் வாக்கிலும் காணலாம். இறைவனை அருட்கனியாகக் காட்டும்
வள்ளலார் திறன் விழுமியம்
நிறைந்தது.
ங்கனியே! அகம் பழுத்த Dதே! முத்திப் ட்பாவை எமக்களித்த பூவே! என்றும்
சமாதானம் செப்.

Page 41
LSLSSSS S SSSS SSSSLSLSSSLS S SSS S SSYSSS SSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSS SSSS SSLSLSS SSLSLSS SSSSSLSSSLSSYLLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSS SLSSS
CD மருள் பழுத்த அடியே () அகற்ற வரு 1 தெருள் பழுத்த வடலு () நின்னருளைச்
இறைவன் திருப் பாதம் தேனென மதுரிக்கும் பதம் என்று பாடும் போது பாடலே மதுரிக்கிறது
கண்ணுள் மாமணியே
கற்ற நெஞ்சக () எண்ணுள் உட்படா இ IX றெந்தை நின்ற
மண்ணுள் மற்றியான்
மாய மன்றிதுன் KD திண்ணம் ஈந்தருள் ஒற C) தில்லை அம்ப CD அருட்பா - இரண
வள்ளலார் தனது இறையனு * பவத்தை அனுபவித்தார். அதனாற் கிடைத்த இடையீடற்ற அனுபவமும் கிடைத்தது. அந்நிலை தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற எண்ணம்
KX களங்கமறப் பொது நடம்நான் கடைச்சிறியேன் உளம் விளக்கமுறப் பழுத்திடுமோ ெ () வெம்பாது பழுக்கினும் கொளக்கருது மலமாயைக் கு
குரங்குகவ ராதெனது
துளக்கம் அற உண்ணுவனோ ஜோதிதிரு உளம்எதுே
எவ்வித இடையீடும் இன்றி அந்த ஆடற்பெருமானின் நடனத்தை நான் கண்டு, அனுபவித்து ஆனந்தித்த
) தவறு செய்து திருந்துபவன் தன்னைக்
LLJSLLSLSSLSLSSLSSSLSLSSSSLYSSLSSSSSSLSSSSSSLSLSLSSLSLSSLSLSSLSSSSSSLSSSSSSLSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSLSLSSLSLSSLSSSSS

|ங்கள் மனஇருள்
மணியே! மெய்ம்மைத்
ார் வாழ் இராமலிங்க!
சிந்திப் பேனே.
அருட்பா - சற்குருவணக்கம்
அல்லவா? வள்ளலாரின் பக்தி வைராக்கிய விரத மகத்துவம் பேசுகிறது. இனிவரும் அருட்பா
அருட் கரும்பே
ம் கனிந்திடும் கனியே ன்பமே என்றென் னை ஏத்துவன் எனினும் வழிவழி அடியேன்
மனம் அறிந்ததுவே
ற்றியூர் அரசே
லம் திகழ் ஒளிவிளக்கே
டாந்திருமுறை வழிமொழி விண்ணப்பம்
அவரை வாட்டும் பாவம் மிக்கு நிற்க. இந்நிலை நிறைவேறுமோ, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போய் விடுமோ என்ற அங்கலாயப்ப்புச் சொட்டப் பாடுகின்றார்.
கண்டுகொண்டதஞணம் >பூத்துக் காய்த்ததொரு காய்தான் வம்பிஉதிர்ந் திடுமோ என் கரத்தில் அகப்படுமோ ரங்குகவர்ந் திடுமோ குறிப்பில் அகப் படினும்
தொண்டைவிக்கிக் கொளுமோ வா ஏதும் அறிந்திலனே. அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு
வேளை, என் மனத்திலே அரும்பிய பூ, பிஞ்சாகிக், காய்த்து விளைவு எய்தியபோது -அந்தக்காய் உரிய
கடவுளிடமே ஒப்படைத்து விடுகிறான். {{
LLLLLYYLLLLYYe LYLLLLL LL LLL LLL LLL LLLLY S YY S ee SSS SS LSSLSSLD

Page 42
வேளை கண்டு பழமாகுமோ அல்லா மல் இடையில் வெம்பிப் பழுத்து உதிர்ந்துதான் போகுமோ அன்றி, காய் பழுத்துப் பறிக்க வாய்ப்பு வந்து சேருமோ. கைக்கு வந்தாலும் அதை என் மாயையென்கின்ற குரங்கு, என்னிடம் இருந்து பறித்துக் கொண்டு ஓடிவிடுமோ இல்லை என் கைக்கு அகப்பட்டாலும் - உண்ணக் கிடைக் குமோ. உண்ணும் போது தொண்டை விக்குமோ, ஏதும் அறியேனே என இறைவனிடம் கேட்கும் வள்ளலாரின் மனோநிலையை நாம் எப்படி உரசிப் பார்ப்பது.
L0YLLLS0YLLLSYLL0YLLLYLLLSYLSELSLEL0YLSYLSYLSYLSYLSLYLLSLSLSLLLLL LSLLLLL LSLSL LLLLS LLLLLSLLLLLLLALLSLLSLLLSeLSLLYLSLSLLLSLSLSLSLSLaSLSLSLSLS
மனிதர் காளிங்கே வம்
கணிதந் தாற்கனி யுண்ண புனி தன் பொற்கழல் ஈ8 இனிது சாலவு மேசற் ற
ஒன்று கண்டேனிவ் வுல நன்று கண்டாயது நமச்8 மென்று கண்டாலது மெ தின்று கண்டாலது தித்த
ஒன்று கண்டீர் உலகுக் ஒன்று கண்டீர் உலகுக் நன்று கண்டீர் இனி நம தின்று கண்டேற் கிது த
எனவேதான் வள்ளலாரும் இறை கனி, பாகு கன்னல், கற்கண்டு, தேனெ போற்றிப் புகழ்கிறார்.
>எல்லா நதிகளும் கடலை அடைவது பே
LSSSSLSLS SLSLSSSLSSSSSSLSLSSLSLS SSLSSS SSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSYSSSSSSS

இது வரை மதுரக் கனியாய்த் தித்திக்கும் இறையனுபவப் பெருமை யையும் அதையடைய எடுக்கும் முயற்சியையும் , அடைந்தாலும் உண் ணக் கிடைக் குமோ என்ற ஏக்கத்தையும் பார்த்தோம். நமது சமுதாயத்தோடு இனிமையாய்க் கதைத்து வாழவேண்டும். அப்பாலே கனிந்த உள்ளம் இறையனுபவம் காணும் என்பதையும் பார்த்தோம் இப் பெரியார்கள் தந்த அநுபூதி நிலைவழி நம்மையும் வழிநடாத்தி வாழ்வில் வெற்றி காண்போமாக.
மொன்று சொல்லுகேன்
னவும் வல்லிரே
Fனெனுங் கனி
வர் கட்கே
அப்பர் பெருமான் 5:91,7
குக் கொருகனி Fவாயக் கனி த் தென்றிருக்குந் நிக்கும் தானன்றே
திருமந்திரம் 2649
கொரு தெய்வமும் குயிராவதும் ச்சிவாயப் பழந் த்ெதித்த வாறன்றோ
மேலது 2922 - வனது திருப்பாதங்களை "ஏற்றமுக் ன்ன மதுரிக்கும் பதம்" எனப்
(முற்றும்)
ඝ மதங்களும் கடவுளைஅடைகின்றன(
S SSSSLS SS0SSqSSSSS0SSSS0SSS S0SSSASS0SSSSS S0SK0SSqSSSL SSS 0SSSaSSSSL LL 0SSa S0SSSaS0SSS LSSSS LS0SSSLS0SSa 0Sa L0SqSq LYYYYYYYYYYYY YY LLL LLL LLLLL Y SSLLLLLSSLLLLLSSLLLLLL

Page 43
SSSSLSLS SSSSSLSSSSSSLSLSYLSYLSLSYYYSSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSTLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
டெ ஆங்கொண் திருமதி யோகேஸ்வரி சிவ
C திருமூலரின் திருமந்திரம் தத்
பொக்கிஷமாகும்.
C அன்பும் சிவமும் இரண் () அன்பே சிவமாவது ஆரு
KX என்று அன்பையே இறைவ னாகக் கண்டவர் திருமூலர். "அன்பு வேறு, இறைவன் வேறு" என்பவர்கள் அறிவற்றவர்கள் என்பது அவரது
இசைத்தெழும் அன்பில்
பசைந்திடும் ஈசரைப் பா () சிவந்த குருவந்து சென்ை உவந்த குருபதம் உள்ள
என்று திருவடிப்பேறு பற்றி பாடத்தொடங்கும் போதே அன்பிலே எழும் ஈசனை அன்பினால் வழிபடுவது பற்றிக் கூறியுள்ளார்.
'ஒத்து எழும் அன்பிலே எழுந்த இறைவனை தொழ அவர் சிவகுருவாக வந்து, பாசங்களை அகற்றி என் தலையிலே திருக் கரத்தை வைத்து, அருள் செய்ய உள்ளத்திலே குருவின் பாதங்கள் பதித் துவிடும் ’ என்று அவர் & LTIQU616TTT.
இப்பாடலிலே 'அன்பிலே ஈசன் எழுந்தான் என்று கூறாமல் இசைத் தெழும் அன்பில்' என்று கூறுவர். இறைவன் தோன் றும் அணி பு சாதாரணமானதாக இருக் காது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட
)) தயக்கமுடையவன்
■乙量-量二量、重量二重量量量艾蟹量雯、---、--霹-

~~ ALLLSALLLLLLL SeYSLeqqq LLL LLLSLL ELS LL LLLLLG S0eeSYeSqeSSkeSSLSeeSSa SeeeSa S0 keSSSSSeeeeSLSkkeSeLSLSSTLSLLLSSMSLLLL LLSSTL G盔熹熹豪豪赛熹熹桑嘉、萧、禾源、赛赛、赛赛亮、
Tட நேரது
iபிரகாசம் அவர்கள்
துவங்களை அற்புதமாக விளக்கும்
டென்பர் அறிவிலார் ம் அறிகிலார்.
முடிவு. திருவடிப்பேறுபற்றி திருமந் திரத்திலே அவர் சிறப்பாக விளக்கும் போதும் இதையே அவர் வலியுறுத்தி u_6f6ffffff.
எழுந்த படியே சத்துள் ஏகச் Eகை வைக்க வந்து உவந்தே.
பக்தர்களின் பக்தி சாதாரணமான தல்லவே. அந்தப் பக்தியிலே சிக்குப் பட்ட இறைவன் குருவாக எழுந்தருளி தலையிலே தன் கரங்களை வைத்த அந்த நேரத்திலே அவரது திருவடி களும் உள்ளத்திலே பதிகின்றன.
சென்னியிலே குரு எல்லோ ருக்கும் கரங்களை வைத்துத் தீட்சை யளிப்பதில்லை. அவர் அதற்கு ஏற்ற வரென உவந்தபோதுதான் கைகளை வைத்து ஆட்கொள்கின்றார். அப்படி விரும் பியாட் கொண்ட குருவின் பாதங்கள் தான் ஆட்கொண்டவனின் உள்ளத்தை உவந்து அதிலே பதிகின்றன.
இறைவனால் ஆட்கொள்ளப் படும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு விடயங்கள் நடைபெறு
தவறி விடுவான். KK KI
بیس 3
LLYYYYYY LLLL LL LLLLL L GLL GLLLLLLLLLYLLLSYYLLLLYLLSL

Page 44
LSSLSSSLSSYSS SLSSSLS S SSSLSSSSSSLSSSSS SSSSGSS SLSLSSL SSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSYSSLLSSSLSSSGLSS SSLSLSS S LSSSSSS SSSSLSSSSSSSLS
வதாகத் திருமூலர் கூறுகின்றார். சென்னியிலே கரங்களை வைப்பதும் உள்ளத்துள் திருப்பதங்கள் பதிவதும்
தாள்தந்த போதே தன் () வாள்தந்த ஞான வலி
வீடுஅந்தம் இன்றியே () பாடுஇன் முடிவைத்து
() என ஆட்கொள்ளப் பட்ட நிலையைத் தொடர்ந்து பாடுவார்.
() மலர்ப்பதங்களைத் தந்தபோது வாள் போன்ற ஞான வலிமையையும் இறைவன் அருள்கிறார். இந்த வாளை எதற்காகத் தருகிறார். சாதாரணமான வாள் தூலப்பொருள்களை அழிக்கப் பயன்படும். ஆனால் ஞானவாள் கட்புலனாகும் பொருட்களுக்காகவல்ல. கட்புலனாகாத பாசத்தளைகளையும் எம்மை மயக்கி அடிமைப்படுத்தி, தன் * பிடியிலிருந்து விடுபட முடியாதவாறு சிக்கவைத்திருக்கும் மாய வலையை யும் அறுத்தெறிய ஒருவாள் தேவைப் படுகிறது. அதற்குத்தான் மெஞ்ஞானம் என்னும் வாளை அருள்கிறார்.
குருபதம் உள்ளத்தில் பதியும் போது மெஞ்ஞானமும் சித்திக்கிறது. ஞானம் பெற்றதும் இதுவரை
பக்தர்கள் அடிக்கடி கோயிலுக்கு இருக்கும். அங்கு பணிபுரிகிறவ CD ஏற்படுத்தும். இந்த பக்தி KD தடையின்றி நடக்கு கோயிலுக்கு ( சுற்றாடல்
)) உறுதியாய்த் தீர்மானித்தவனு:
LJYSYYSSYYYYY S G L L L L L L L L SSS S L SS SL S L LSL LSL LSLSSS LSSSLSSSLSLS

LSL LLLLS LLSLLLL S SLLLSS LLSLSq SSqqSqS e eeS SS eeS S eeS S LLL SSSSSSSeSSeSSSSSSS SSSSSLSSSSSSLSSSSLS
பாசங்கள் அகல்வதும் ஒரே நேரத்தில் ஆ நடைபெறுகின்றன. அடுத்த பாடலிலே 9
லைதந்த எம்இறை யையும் தந்திட்டு ஆள்கென விட்டுஅருள்
பார்வந்து தந்ததே KD
ஆன்மாவை அடிமைப்படுத்தியிருந்த ஆ புலன்களும் மாயையும் ஆன்மாவுக்கு ஜி அடிமையாகன் றன. இவற்றை அடிமைப்படுத்தும் தலைமைத்துவம் அதனால் கைவருகிறது.
அன்பிலே எழுந்த ஈசன், ஐ சிவகுருவாகி தலைமேல் கரம் வைத்து ஆட்கொள்ளும் போது, அவரது பதம் ? மனதிலே பதிய மெஞ்ஞானம் பிறந்து உலகப் பற்றுக்களுக்கு அடிமைப் படாத நிலை ஏற்படுகின்றது என்பதை திருமூலர் அழகாக எடுத் துக் கூறியுள்ளார். C)
திருவடிப்பேறு பற்றிய அவரது பாடல்கள் ஆழ்ந்த தத்துவப் பொருள் கொண்டவை. அவற்றில் கூறப்படும் சில விடயங்களை அடுத்த கட்டுரை > யிலும் பார்ப்போம்.
ச் சென்றால்தான் கோயில் சுத்தமாக பர்களுக்கு ஒரு பக்தி சிரத்தையை KO) யால் இறைவன் காரியங்கள் () ம். அதனால் தவறாமல் - () சென்று வாருங்கள்.
புனிதமாகும். ()
க்கு எல்லாப்பிரச்சினையும் எளிதே. <র্ব ৫)
!'''''''''''''''''''!''''''''`5!'''''''''''''''''''''''''o'''''''''''''''''''''''o'''''''''''''''''''''''''''''''''o''''''''''''''''''''''''''''''''''o'''''''''''''''''''''''''''''^'''''''''''''''''''''''o!''''''''''''''''''''' .. o! ! ! ! ! ! ! ! !'''''''''' o''''''''''''' ''''o'''''''''''''' ≤s! ! !--> LSSSLSSSSSYSSSSSSSS SLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSLSS LSSSLSSSSSSLSSSSSSLYSSLSLSSLSLSS SS LSLSSS S SSSSSSS LSLSSSS

Page 45
OTe ee J e00YYe se JYe sJ sJJJSJS AAA S Ae ees ee ee eseeeLL
அமரர் செ. அருட்
1993 ஆம் ஆண்டு எமது ே டத்தில் எமக்கு உற்சாகம் அளித்து தூண்டியதுடன் எமது பேரவைய விளங்கியவர் தான் அமரர் செ அ 10 04 - 2005 இல் இறைபதம் மிகுந்த துயரம் அடைந்தோம்.
நாட்டுச் சூழல்காரணமாக சி டுச் சென்றிருந்தாலும் மீண்டும் தனது ஆலயத்திருப்பணிகளை டிருந்ததை நாம் அனைவரும் அறி இறைபதம் அடைந்தமை எமக்கு ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற் இவருடைய தந்தையார் செல்லத் ரப் பெருமானின் இராஜகோபுரத் யவர் அவரைப்போலவே திரு அரு திருப்பணிகளில் ஈடுபட்டிருந்ததை வேண்டும்,
வல்வை வைத்திஸ்வர ஆ வேலைகள், வல்வை முத்துமாரி தானத் திருத்தவேலைகள், தொன் பாண்டுரங்கன் ஆலயத்திருத்த வே அம்மன் திருப்பணிவேலைகள் பே களை அன்னார் மனம் உவந்து செ
ஆலய உற்சவம் நடைபெறும் காலங் களுக்கும் தாமரைப் பூக்களைச் சே கைங்கரியங்களை சிறப்பாக நடாத் வழங்கியுள்ளார். இதனால் அனைவு கவும் திரு. செ. அருட்பிரகாசம்
ஆலயத்திருப்பணிகளைப் போ கும் இவர் தவறவில்லை. இவ்வாறு சமூகத்திற்காக வாழ்ந்த ஒரு அன் ஒரு பெரிய இழப்பாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தி:
ச. ஆ. சை. க. ப. பேரவை தொண்டைமானாறு 2005 - 04 مي 27%
KO)
60
S
KANG
s
y
@
羈
६%
s @
ཀྱི་
(W)
y
@
@
●
월
*臀
 

කුංෆිච්ඡිත්‍රණ්ඩ්රිට්ඨාංජිං
பிரகாசம் (அம்மான்)
பரவை ஆரம்பிக்கப்பட்ட கால கட் எம்மை ஆன்மீகப்பணியில் ஈடுபடத் பின் ஆரமபகால உறுப்பினராகவும் ஒருட்பிரகாசம் அவர்கள். அன்னார்
அடைந்த செய்தி கேட்டு நாம்
ர்ெ வருடங்கள் எமது நாட்டை விட் நாட்டிற்கு திரும்பி வழமைபோல மிகவும் ஆர்வத்துடன் மேற்கொண் வோம். இந்த நிலையில் அன்னார் மட்டுமல்ல ஆலயத்திருப்பணியில் பட்ட ஒரு இழப்பாகும் துரை அவர்கள் வல்வை வைத்தீஸ்வர் தை அமைப்பதில் பெரும்பங்காற்றி ட்பிரகாசம் அவர்களும் பல ஆலயத் நாம் நன்றியுடன் நினைவு கூற
ஆலயத்தின் இராஜகோபுர திருத்தி அம்மன் தேவஸ்தானத்தின் மூலஸ் ண்டைமானாறு காட் டு ப் புல ம் லைகள் கெருடாவில் வீரமாகாளி ான்ற பல்வேறு ஆலயத்திருப்பணி துள்ளமை குறிப்பிடித்தக்கது.
ளில் எமதுபகுதியில் உள்ள ஆலயங் கரித்து வழங்குவதன் மூலம் உற்சவ துவதற்கும் அவர்தமதுபங்களிப்பை ராலும் அறியப்பட்ட ஒர் அன்பரா அவர்கள் விளங்கி வந்துள்ளார்கள். ல சமூகப்பணிகளைச் செய்வதற் சமய சமூகப்பணிகளைச்செய்து ரை இழந்துள்ளமை உண்மையில்
காக பிரார்த்திக்கின்றோம்.
திரு. ந. அரியரத்தினம்
リ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●リ

Page 46


Page 47
匾、零赛、翠景刁重亡暹E疆苓逐壬
厦量延函堡丢琶红霹
() அச்சிதானந் நீ அச்சிதானந்தன அலுஎலி குரூநஎதவின் பிறிதோர் சமயம் ஆச்சிரமக் * குடியில் அம்மையார் தனியே இருந்த சமயம் ஓர் மனிதன் குடிவெறியில் அவ்விடம் வந்தான். ஆச் சிரம வளவுக்குள் வந்து அம்மையாரை * வாய்க்கு வந்தபடி திட்டினான். * அம்மையார் பொறுமையுடன் இருந்தார். திட்டிய படியே இருந்த அம்மனிதன் சுவாமிகளையும் கேவலமாகத் திட்டத் தொடங்கினான். சுவாமிகளை கேவல மாகத் திட்டுவதை அம்மையாரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனை அங்கிருந்து சென்றுவிடுமாறு கூறியும் அவன் கேட்கவில்லை. வசை பாடுவதை நிறுத்தவுமில்லை. அம்மை யார் பத்திரகாளி வேஷம் கொண்டார். எங்கிருந்து அவரிற்கு அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை. அம் மனிதனை நையப்புடைத்தார். அவன் நிலத்தில் வீழ்ந்துவிட்டான். அம்மை யாரோ ஆவேசம் வந்தவராயப் அவனைத் தாக்கினார். அவன் எழுந்து ஓடியே விட்டான். பின்பு சுவாமிகள் வந்து விடயம் கேள்விப்பட்டதும், அம்மையாரிடம், "நல்லது அவசியம் ஏற்பட்டால் காளியாகவும் மாறவேண் டும்" என்று கூறினார். தவம் என்பது 6 பேணிப் பாதுகாக்க வேண்டியதொன்று. அன்பும் பொறுமையும் மட்டுமன்று
) வாப்ப்பு இருதரப்
LLLLLS SS SSSS LLSSTSLSLSLSLSTSSSMSSSLSSSMSSSLSSYYLSLSSLS SLLLLLLaLLLLSSSLS SLLLLLS ELSLYLSeLSLSAeLSSASLSELSLSLSELSEYLSLSALeLSASSSLSLS0SLSLSELSLSLS0LSLSSSeSSASLSSA
 

5- (தொடர்ச்சி. ஜி
GEFees. 201ඌෂ්ඨිණිgyගහී bளின் ஆகுலனற்றுச் அரூக்கம் ஆழிநடத்தலில் 燃
அவசியம் ஏற்படின் கோபமும் கொள்ள ஆ வேண்டும் என்று அம்மையாரிற்கு அறிவுறுத்தினார் சுவாமிகள்.
இன்னுமோர் 3FLD u J LĎ 3: சுவாமிகள் ஆச் சிரமத் தரி ல் , அமர்ந்திருந்தபோது அங்கு ஒருவர் 8 மதுபோதையில் வந்தார். வந்தவர் சுவாமிகளைப் பார்த்து “ஏ சுவாமி! உன்னிடத்தில் மட்டும் தான் சுவாமி இருக் கிறதென்று நினையாதே. இங்கேயும் அதுதான் இருக்கு" என்று தன் நெஞ்சை தொட்டுக்காட்டினான். ஆ குடிபோதையில் அவன் உளறினா ே னாயினும், சுவாமிகள், "நீ சொல்வது ? மிகவும் சரியே" என்று கூறி அவரை 3 அழைத்து வெற்றிலை பாக்குக் கொடுத்து அனுப்பி வைத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மையாரோ மிகவும் ஆச்சரியமடைந்தார். ஷஷஇது இ என்ன சுவாமி? குடிகாரனிடத்திலும் சுவாமி இருக்குமோ? பெரிய அடியவர் களிடத்திலல்லவோ சுவாமி இருக்கும்" என்று கூற, ஓ! உனக்குக் கணக்கத் > தெரியுமோ? அது (உண்மைப் ே பொருள்) எல்லாவிடத்திலும் உள்ளது. அதுதான் எல்லாமாய்த் தெரிகிறது. 3) போகப்போக உனக்கு விளங்கும் என்று கூறினார் சுவாமிகள். அம்மை * யாரும் தமது தவறை உணர்ந்தார்.
கதவைத் தட்டாது. {{
LSSSSLSrSS S SLLLSSS SS SS S SrSS S S LSS SSS S SSS eSLLLLSSSSESSSSSSLSLSS SS SS SSLSLSS SS SS SS SS SS SSLSLSS SS SSLSLSS SS SSLSLSS S SSSSLSLSSSLSSSLSS SS SS SSLSSSSLS S SL

Page 48
() மேற்கூறியவை எடுத்துக் * காட்டான, ஒரு சில சம்பவங்களே யாகும். அன்றாடம் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களிற் கும் சுவாமிகள் மெஞ்ஞானம் விளக்கங்களை அம்மை யாரிற்கு கூறிவந்தார். அவை எல்லா வற்றையும் இங்கு குறிப்பிடின் இவ் வரலாறு அதிகம் விரிவு கொண்டு விடும் என்பதனால் இங்கு அவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
சுவாமரிகள் தன் னை * மெஞ்ஞான வழியில் நடத்திச் சென்றதை நினைவு கூறும் பொழுது அம்மையார் கண்களில் தண்ணிர் தாரையாகப் பெருகும். சுவாமிகள் தமக்குக் குருவாக வாய்த்தமை தாம் எய்திய பெரும் வாய்ப்பு என்றெண்ணி னார். அம்மையார் என்னைப்போல் ஒரு
粉 குருநாதர்
() அம்மையாரின் குருநாதராகிய ரீ சச்சிதானந்த சுவாமிகள் ஞானஒளி வீசிக்கொண்டிருக்கும் காலத்தில் தமது * தேக நீக்க காலமும் சமீபித்து வருவதைத் திருவருள் வயத்தால் * அறிந்து கொண்டார். சுவாமிகள் தமது அடியவர்களிடம் இதைப் பற்றி எடுத்துக் கூறினார். 1960ம் ஆண்டு தை மாதம் புனர்பூசத்தன்று தாம் * தேகநீக்கஞ் செய்யப் போவதாகச் * சொன்னார். இதுவரை தம் மை ஆட்கொண்டு ஞானவழி காட்டிப் பேணிய குருநாதனின் தேகநீக்க காலம் அண்மித்துவிட்டதையறிந்து அவரது அன்பள்கள் மிகுந்த மனவட்ட
Σ»» நீ போதிப்பம் :
 

பேய்க்கட்டையையும் ஒரு பொருட் டாகக் கருதி ஆட்கொண்ட சுவாமி ஆ என்றால், நான் அதைப்பற்றி என்ன ஆ சொல்ல முடியும். என்று அடிக்கடி ? கூறுவார். சுவாமிகள் அம்மையாரிற்கு 3 வழங்கிய ஞானச்செல்வம் எத்தகை யது என்பதை அம்மையாரின் பிற் காலத்தில் அவருடன் நெருங்கிப் ஆ பழகியவர்களிற்கு நன்கு புரியும். படிப்பு வாசனை பெரிதாக அறியாத அம்மையார் மாயையைப் பற்றியும் அதனை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் மெஞ்ஞானத்தைப் ஆ பற்றியும் பகிடியாகக் கூறும் கதைகளே அவரின் ஆற்றலிற்கும் சான்று பகர்வையாகும். இது குறித்து பின்பு விரிவாகக் காண்போம். ()
ன் சமாதி C
முற்றனர். அம்மையாரும் மிகவும் 9 மனம் வருந் தினர். அதுகண் ட சுவாமிகள் “தேகம் மறைகிறதே ஒழியத் திருவருள் ஒருபோதும் மறைவதல லை" எனக் கூறித * தேற்றினார்.
தமது தேகத்தை துறக்க வேண்டிய காலம் சமீபித்து விட்டதன் காரணமாக 1954ம் ஆண்டு புரட்டாதி மாதமளவில் தாம் வெளியில் சென்று > பிச் சையேற் பதை நிறுத் தரிக * கொண்டார். ஆச்சிரமக்குடிலிலேயே தங்கியிருந்தார். இவ்வாறு சுவாமி 3 களின் தேகநீக்கம் நிகழ்ந்தால் அதனை எங்கு சமாதி வைப்பது என
'ဈ၊ ၅ ဇုgဈါက္ကံgါ 0ါ#ဈ႔, {(3)
SLSLSLSSSrTSaSSSSLSLSLSSS LLSSS SS SSLSSSSSSSSSSSSSSLSSSSSSLSSSSS SLSLSSSSLS SSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSS LSSSLSSSSSS

Page 49
qLSSSMMeSeee0eSeeeSeeeSeSeSeYYYeYe eeS LeeeLSLSLSLSLeMeeeMYeSeYeSeYeST0kekekSeSeSSMSSSLSSeeeSLLLSL0zkSYeST0AkSeee0S00SeMeLLeLSeMLTSMLLSq საჯაგაჯა £ჯუჯმაჯლაჯა 3,33%324-28 აგs! s! s! s! s! s! s; s! s3•
அன்பர்கள் கேட்க, கைதடியில் சமாதி வை படாது எப் படியோ வெகு விமரிசையாக பெருந்தொகையான அடியார்களது கூட்ட நடுவிலே எங்கோ ஒரு சுடலையில் நிகழும் என்று கூறினார். அதற்குரிய பொருட்கள் எவை எவையெனக் கேட்டு, வேண்டியவற்றைச் சேகரித்துக் கொண்டார்கள் அடியவர்கள்.
சுவாமிகள் 1959ம் ஆண்டு புரட்டாதி மாதமளவில் ஆச்சிரமப்
பூசையைக் கைதடி வடக்கிலுள்ள
தமது அடியவர்களிடம் ஒப்படைத்தார். இவ்வடியவர்களுள் கைதடி தபால் அலுவலகத்தில் கடமைபுரிந்து வந்த வரும் கைதடி வடக்கில் வசித்து வந்த
வருமான சுப்பிரமணியம் என்பவர்
முக்கியமானவர் ஆவார். இவரைப் பற்றிய குறிப்புக் களை முன்பு கண்டோம். அவ்வாறு பூசையை ஒப்படைக்கும்போது சுவாமிகள் கூறிய தாவது 'அம்மாவை இங்கு ஒருவருக் கும் தெரியாது. சுவாமியின் அருட் தன்மையை இங்குள்ளவர்கள் அறிய மாட்டார்கள். ஆனாலும் மனேஜர் செல்லத்துரை (அம்மாவின் கணவர்) தாம் இருவரும் நற்கதியடைய வேண்டு மென்ற நோக்கத் தோடு தான் சுவாமிகளிடம் உபதேசம் பெற்றதுமல் லாமல், அம்மாவையும் உபதேசம் பெறச் செய்தார். ஆனால் அவர் உபதேசம் பெற்றபின் அக்கைங்கரியத் தினின்றும் மாறுபட்டுக் கொண்டார். என்ன செய்வது, ஆனாலும் உபதேசம் பெற்றது முதல் மற்றய எல்லா இலெளவீக இன்பங்களையும் துறந்து
})
அளவறிந்த நடவடிக்கை
BLSLLLSBBLBBSSBLBeB BDBDLDBSBrBSDBrSBBSBLBBSBrOBB DBSBLBrOLSBS BSBLBLBBSBLBLSSSBBLSSSBLBSBLBLSBrBSBSBSBBBBBSBBB

சுவாமிகளின் திருவருட்பேறே மேல் என்று நம்பி இல்லறம் விட்டு வெளி இ யேறிய பிள்ளையை (அம்மா) எப்படி யும் காக்கவேண்டியது. இத்தேகத் தினால் மட்டுமல்ல, தேகத்தை நீக்கிய பின்னரும் திருவருள் வழி நின்று ஆ அம்மாவுக்கு ஆகவேண்டிய உதவிகள் இ செய்தாக வேண்டும். எனவே சுவாமி 3 தேகம் விட்டாலும் ஆகவேண்டிய அனுசரனை உதவிகள் எல்லாவற்றை யும் மகனே! சுப்பிரமணியம் நீ ஆ கவனிக் க வேண்டும் . சுவாமி உன்னிடம் எதிர்பார்ப்பது இதுவே. உனக்கு வேண்டியதை எல்லா வற்றையும் சுவாமி கவனிக்கும். அம்மாவை இனத்தவரோ, மற்றவர் களோ அறியமாட்டார்கள். ஆனால் ஆ காலப்போக்கில் எல்லோரும் அவரின் இ (அம்மாவின்) சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். நீ மடத்தையும் அம்மா வையும் சுவாமி தந்த பூசையையும் கவனித்துக்கொள்” என்றார். அச் * சமயம் அம்மையாரிடம் சுவாமிகள், “பிள்ளை சுப்பிரமணியம் (இவரை 9 மணியம் என்று சுவாமிகள் 3 அழைப்பதுண்டு) மிகவும் நல்லவன். ஆனால் முற்கோபி, நிதானமானவன், ஒ உனக் கு உதவியாயிருப் பார் ஆ எக்காரணம் கொண்டும் உனது சொந்தக்காரரை மேலாக எண்ணி அவரைக் குறைவுபட நடாத்தி விடாதே, அவன் உனக்குப் பிள்ளை போலிருப்பான்' என்று கூறினார். * இதையே இறுதிவரை கடைப்பிடித்து ? வந்தார். ()
(தொடரும்.
சிறப்பாக வெற்றிபெறும் {{ 斉ー ()
L0LSeLLeYLYY0L eeLL ee LL LLL LLGLGLL eeLGYYL L YLYLYLY SSieeD

Page 50
YBekeLTLSL LLLLLLLT L SeLeLSeLSeLSeeeeLeLeeSe0S S LS 0S SS LLL LLe LSLSS eeS S S eSSe eeeS SKeYLLSLLSLLL0SLLLSeeeeSezeLeeSeL eLe LLL LLe eeeeLL
0-08-200 நித்திய அன்னப்பணிக்கு
பூறி நதியா நகைமாடம் U. * T. தியாகலிங்கம் S.V.M U. * திரு பாக்கியரெட்ணம் (பாக்கி) گہ R முகுந்தன் மாலிசந்தி ப தவமணிநாயகம் 22(p60TT
தி ரூபகுமார் (3 6 மா. தங்கவேல் போடிங் றோட் ப
கு. அருணகிரிநாதன் சிவன் வீதி அ * பொ. சந்திரமோகன் ஒசன் றேடர்ஸ் ய த. விக்னேஸ்வரன் கன்னாதிட்டி ய சுவாமி சித்ரூபானந்தா மூலம்
ச. ராதாகிருஸ்ணன் ஐயனார்
சீ.சி. கந்தையா ஆவரங்க கெங்கைக்கரசி LD ஆறுமுகம் சிவராசா வறணி இ நவரெத்தினம் செங்கோடன் டச்சு வீதி துர்க்கா தேவஸ்தானம் (ର * Dr. K. சிவஞானசூரியர் (ଗ) * P. அனித்தா ெ B, ரஞ்சி (3; ഞങ്കങ്ങബ வே. சுவாமிநாதன் சி. குமாரசாமி ஆசிரியர் Ll * இ. சுப்பிரமணியம் 明 கு. சயந்தன் 29گى * சுதாகர் தர்மலிங்கம் இ நாகலிங்கம் ராஜகுலசிங்கம் 59
ஆனந்தராஜா மூலம் தில்லைநாதன் (வி தவராசா செல்வஜோதி மிதிலை க
6 செ. சிவநேசன் 9ٹگ; * க. சத்தியகாந்தம் ଗ! * இ. சந்திரகுமாரி ெ சொ. செல்லத்துரை குடும்பம் LIC d) வாழ்க்கை எனும் பாறையை وروی
23ے سسہ }
C-->'''''''''''''''o''''''''''`0^''''''''''''''''o'''''''''''''''მე!'''|!ბo!'33′′") .. "°′′'''''''''''''''''''''''o''''''''''''''''''''''''''''''!'''''''''''' .. o!, - 325პ71742'''''''''''''''o'''''''''''''''''''''''''''''''o'''''''''''''''''''''''''''''o'''''''.'`o!'''| | | | 22eაპზე 22.2 - 742-პ o''''''''''''''''' ⊂ foo! ! ! ! ?!''''''''''''''''''''''''o''''' C厦鸾匾乙厦C厦C鬣-薰-弧-疆--震-霞鲨震霹-霹-”

LSLSLSSSMSSSAS SSSSS S S S S S S SSSSSSS eLSY SS S S S SSLSSSL S S S SLS S S SLS
ஜானச்சுடர்
l- (தொடர்ச்சி. 4இல் இருந்து உதவிபுரிந்தோர் விபரம்
பாழ்ப்பாணம் 2000. OO பாழ்ப்பாணம் 1மூடை அரிசி அச்சுவேலி 2மூடை அரிசி ருத்தித்துறை 1000. OO 500. OO காண்டாவில் 5000. OO ருத்தித்துறை 3000. OO ஆவரங்கால் 1மூடை அரிசி 1000, 00 ாழ்ப்பாணம் 4000, 00 ாழ்ப்பாணம் 2000. 00
கலட்டி (அவுஸ்திரேலியா) 5000, 00 ால் மேற்கு 1மூடை அரிசி 2000, 00 யிலிட்டி 5000. 00 |யற்றாலை 1மூடை அரிசி 1000, 00 மீசாலை 2000. OO தல்லிப்பழை 10,000, 00 காழும்பு 5000. 00 காழும்பு 5000. OO ஜர்மன் 5000. OO டைக்காடு 1000. OO த்தமேனி 1000. OO றுப்பிட்டி 1000. OO |ச்சுவேலி தெற்கு 5000. OO டைக்காடு 1000. OO |ச்சுவேலி தெற்கு 10,000.00 பங்கி) 1000. OO வெட்டி 500. 00 ச்சுவேலி 1000, 00 БT(plbЦ- 6 2000. OO நல்லிப்பழை 1மூடை அரிசி நத்தித்துறை 1மூடை அரிசி
வு எனும் உளியால் செதுக்கு. (K
سے 3
氏、苓、豪、苓、

Page 51
  

Page 52
LLLLLSSSSSSLSL S LSL LSL LSSSL ML M LS eee L LLSqSSSqSSSqqq SSSqqSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLLLSLSLLLSLSLLLLLSLLLLLSLLLTLTLLTLS 00LLL0LS0LLSL0LLLSLLLSLee eLeSLLLLSLSSLSLSSLSLSSLSLSSSeSLYYYYSSLSLSSSLSSLSSSLSLSSSSYSSSSSSSY SSSSSSS SSSSLYLSYLSSLLSSL
சித்திரைலெர்
அத்தியாயம் -87
നതുമല്ക്ക് ഭീമ 粉 ബീബ്ര ശ്ലേ 0 (ാസഗ്ര
எதிஷ்டிருரீன் 06 சிவத்திரு வ.குமாரசாமி
() பீஷ்மரின் இறுதிக்கிரியை களை முடித்து, அஸ்தினாபுரம் மீண்ட பாண்டவர்களும் கண்ணபிரானும் * ஆட்சி முறைமைகளைக் கவனித்து * நாட்டின் நலன்களைப் பேணுவதில் முனைந்திருந்தனர். இவ்வேளை களிலெல்லாம் கவலை குடிகொண்ட மனத்தினராய் உற்சாகமற்ற முறையில் * யுதிஷ்டிரர் காணப்பட்டார். அரசியற் கருமங் களைக் , கடமையைச் செவ்வனே செய்யும் நோக்கில் மேற்கொண்டிருந்தார். எனினும் அவர் உள்ளம் சோகத்தில் மூழ்கியே இருந்தது. இதனைக் கவனித்த * திருதராஷ்டிரர், கண் ணபிரான், * வியாச மகரிஷி முதலானோர் யுதிஷ்டிரருக்குத் தேறுதல் மொழிகள் பலவற்றை எடுத் துரைத் தனர். அரசவையில் வீற்றிருந்த யுதிஷ்டிரரை * நோக்கி மன்னன் திருதராஷ்டிரன் * “குருகுலத் தோன்றலே! ஷத்திரிய தர்மப்படி நீ போரில் வெற்றி வாகை சூடி ஆட்சியைப் பெற்றுக் கொண்டுள்ளாய். சகோதரர்களுடனும் நணி பர் களுடனும் சேர்ந்து :ே * நல்லவற்றைச் செய்து ஆனந்தமாக 임. நீ இருக்க வேண்டும். நீ வீணே "ே கவலைக்கடலில் மூழ்கி உற்சாக 6]]
மின்றி இருக்கின்றாய். உண்மையில்த் >> toqfhgfiບໍ່ບeນ.
YSLeLSSSSLS SSLSS SLSS SLSS SLSS SS SLSq SS S S L S S S S S S S SSSSSSSSSSS S S S S S S S SSS SSS LS0SSL SS0SSqSSSSqS

LSSLSYSYYSYYYY Y YYSSL L SSS L SSSLSSS SS SS SS SS L S L S L SLS
(தொடர்ச்சி. ത്ഥമല്ലA രCബബ് மிருந்து) ෆුණිණිණාංගණ්‍ය.
ஐயர் அவர்கள்
வயரப்பட வேண்டியவர்கள் நாங்களே. வயது முதிர்ந்தவர்களான நாங்கள் துயரப்படுவதனைத் தவிர்க்க வேண்டு ானால் நீ உற்சாகமாக இருக்க வண்டும்.” என்று எடுத்துரைத்தார்.
இதன் பின்னர் கண்ணபிரான் ருமரை நோக்கி “மன்னா! ஒருவன் அதிக துயரடைந்தால் காலம் சென்ற அவனது முன்னோர்கள் துன்பப் டுவார்கள். எனவே நீ அவர்களையும் தவர்களையும் மகிழ்வித்து நீயும் கிழ்வாக இருக்கும் பொருட்டும் தான ர்மங்களை இயற்று. நற் பயன் ரக் கூடிய யாகங்களைச் செய். பிருந்தினர்களையும், பிராமனோத் மர்களையும், ஏழை எளியவர் ளையும் திருப்தி செயப் யும் கையில் அன்னதானம் முதலான ற்றைச் செயப் போர் புரிவது ன்னர் களின் தர்மம். அதில் றப்பவர்களை நினைத்துக் கவலை காள்வது மடமையாகும். எனவே யரத்தை விட்டொழித்து உனது டமைகளைச் செய்வாயாக’என்று நறுதல் கூறலானார். கண்ணபிரானின் ரைகளைச் செவிமடுத்த தருமர் காவிந்தரே! என்மீது அதிக அன்புள் மையால்த் தாங்கள் இவ்விதம் றுகிறீர்கள். பீஷ்மர், துரோணர்,
பெறுகிறான். {{
LSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSS SLSSSLSSSSSS SS LSLSS LLLLLSSS SS SS SSLSSSSSSLSSSSSSLSSS LSS

Page 53
LAASSSSSSS SSS SSS SSS SS SS S SS S S S S S S S S SSS SSSLLL LLLLSaLLSaL0SLSSLSLSSLSLSSeSLSLSLqS 00LLSLSYLSLS0SLSLSLSEAeSeASASASYLSLeLSEDLSLeLSSSAASSLLLLSAAAAASSLLSAYSLAYSLASLSYLSLSSYYLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLLA
கர்னன் முதலானோர் என்னால்க் கொல்லப்பட்டார்கள். நான் போர் புரிய * முனைந்ததனால் அவர்கள் எல்லோரும் கொல் லப் பட்டனர் . இவர் கள் எல்லோரையும் இழந்த என்மனதில் ஆறுதல் ஏற்பட முடியாது. என் * பொருட்டு நடந்த இக் கொடிய * பாவத்தை நீக்கிக் கொள்ள வழிமுறைகள் ஏதும் இருப்பின் எனக்கு எடுத்துக்கூறி எனக்கு மனநிம்மதியைத் தாருங்கள்’ என்று வேண் டிக் கொள்ளலானார்.
இவ்வாறு யுதிஷ்டிரர் கேட்டுக் * கொண்டதும் சபையில் வீற்றிருந்த வியாச மகரிஷி 'குற்றமற்ற மன்னா! (). LD 60ĩ 601 ff 5 L (35 போர் புரிதல் 5 கடமையாகிறது. தனது கடமையைச் செய்தற்காக மன்னன் துயரப்படுதல் கூடாது. யுதிஷ்டிரா பாவம் செய்த ஒருவன் அதனை நீக்கிக் கொள்ள பலப்பல வழிமுறைகள் உண்டு. தானம், தவம், வேள்வி என்பனவற்றை மேற்கொள்வதின் மூலம் அவன் செய்த பாவங்கட்குப் பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம். எனவே பெரும் புண்ணியபலன்களைத் தரவல்லதான
nraf isteáil
() அஸ்வமேத யாகம் நடக்க இருப்பதனால் எல்லாநாட்டு மன்னர் களும், சிற்றரசர்களும் அஸ்தினா புரியை அடைந்து அங்கு தங்கி * யிருந்தனர். கிருஷ்ணன், சுபத்திரை, * பலராமர் முதலானோரும் அஸ்தினா புரியில் வந்து தங்கியிருந்தனர். இவ் வேளையில் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் பிரசவகாலம் வந்தது. () aejeonă eleită, e.
■二鬣耍、零零零赛-贰-贰-亨、

LSSS SS SS SSS0SSSS SS0S0S S SSS S S0S S S SL0SSa S0SLS SLSLSLS SLa L S LSaS L S SL0SS
ஒானச்சுடர் () அஸ்வமேத யாகத்தை நீ செய்து 燃 மனச்சாந்தியைப் பெற்றுக்கொள்” ஆ என்று அறிவுரை கூறலானார். உடனே ஆ யுதிஷ்டிரர் "முனிபுங்கவ! தங்களது ? கட்டளைப்படி யான் யாகத்தைத் தொடங்க நடாத த முடிவு செய்கிறேன். ஆயினும் அதற்குரிய பொருள் வசதியில்லை. தேவர்கள், ஆ பிராமணர்கள் ஏழை எளியவர்கள் முதலானோரைத் திருப்தி செய்யும் வகையில் வேள்வி செய்வதற்குப் பெரும் திரவியம் வேண்டும். ஆனால் தற்போதய நிலையில் பொக்கிஷம் ஆ காலியாக இருக்கிறது. போரினால் நலிவடைந் திருக்கும் குடிமக்க ளிடமோ, மன்னர்களிடமோ இருந்து திறை பெறவும் முடியாது. ஆகவே சுவாமி நீங்கள் தான் யாதாகிலும் ஆ வழி சொல்லவேண்டும். என்று ஆ கேட்டுக் கொண்டார். அப்பொழுது ? வியாச மகரிஷி 'இமயமலையடி வாரத்தில் பெரும் பொக்கிஷம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதனைத் தெரிவித்து அதனை எடுத்துவரும்படி * பீமன் முதலானோரை அனுப்பி வைத்தார்.
த்து
உத தரைக் கு அழகிய ஆணி குழந்தை பிறந்தது. ஆனால் அசுவத் தாமன் ஏவிய பிரமாஸ்திரத்தால் பாதிப்படைந்தமையால் உத்தரையின் குழந்தை இறந்து பிறந்தது. இதனைக் > கண்ட அந்தப்புர மகளிர் எல்லோரும் ஆ கதறிப் புலம்பினர். அபிமன்யு இறந்த நிலையில், அவனுக்குப் பிறந்த மகவும் இறந்தமை எல்லோரையும் ம்மாறு கருதி அல்ல. «त्रै

Page 54
கவலை கொள்ளச் செய்தது. செய்தி அறிந்த கிருஸ்ண பரமாத்மா அந்தப் புரத்தையடைந்து உத்தரையின் மாளிகையை அணுகினார். உத்தரை * பெருஞ் சோகத்தில் மூழ்கியவளாய்க் கண்ண பரமாத்மாவைக் கண்டதும் கதறிப் புலம்பலானாள். கண்ணபிரான் அவளுக்கு ஆறுதல் கூறி அபய மளித்து “உத்தரையே எல்லோரும் பார்த்திருக்கும் இவ்வேளையில் இக் குழந்தைக்கு உயிர் ஊட்டி உலவச் செய்கிறேன். ஒருவரும் கலங்க வேண்டாம்" என்று கூறிய 5 வராய்த் தமது திருக்கழல்களால் * குழந்தையைத் தலையில் இருந்து பாதம் வரை மெல்ல வருடலானார். உடனே அக்குழந்தை உயிர் பெற்று அசைந்தாடியது. பரதகுல மாதர் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் 6 திளைத்தவராய்க் கண்ணபிரானின் மலரடிகளை வணங்கி நின்றனர்.
அஸ்வமேத D வியாசமகரிஷியின் நல்லாசி யுடன் யாகத் துக் கான ஆரம்ப
ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. * சித் திரா பெளர்ணமி தினத்தில்
யுதிஷ்டிரர் யாகம் செய்வதற்கான t சங்கல்ப தீட்சை செய்து கிரியைகள் ( ஆரம்பிக்கப்பட்டது. சிறந்த அளில்வம் * ஒன்று தெரிவு செய்யப்பட்டது. அதன் * பாதுகாவலனாக அர்ச்சுனன் நியமிக் கப்பட்டான். குதிரை முன் செல்ல பின்னே சென்ற அர்ச்சுனன் குதிரை அடைந்த நாடுகளை அடைந்து வெற்றி பெற்றவனாய் மீண்டான். * நாற்றிசைகளிலும் பகை இல்லை
)) நல்ல அண்டைவீட்டுக்காரன் () -2 ޒީ
LKSS S S S S S S S S S S S SSSa 0S SS S SS S0S SSSqqSSSS SSS SSS S SSS SSS SSSLS S 0S SSSSS S SL S SS S0S S SSSLSLL 0SS 0SSqS DaSSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSLSSLSLSSLSLSSLSLSLSSLSLSSLSSSLSSLSLSSLSLSSLSaSLLSaSLL

உத்தரை குழந்தையைத் தூக்கிய வளாய் வந்து கண்ணபிரானை வணங்கி நின்றாள். கண்ணபிரானும் மகிழ் வடைந்தவராயப் க் 'குலம் தழைக்க வந்தவன் இவன். பரதகுலம் நலிவடைந்த நிலையில் இவன் பிறந்த மையால்ப் "பரீட்சித்து" என்ற நாமத் துடன் இக்குழந்தை பிரகாசிக்கட்டும்" என்று குழந்தைக் கு பெயர் சூட்டலானார்.
பரீட்சித்து பிறந்து ஒரு மாதம் பூர்த்தியாகியது. இவ்வேளையில் பொக்கிஷம் எடுத்துவர இமயமலைச் சாரலுக்கு சென்றிருந்த பீமன் முதலா னோர் திரும்பி வந்தனர். பெருஞ்செல் வத்துடன் வந்தவர்கள் அபிமன்யுவின் புதல்வன் பிறந்த செய்தியை அறிந் ததும் பெருங்களிப்படைந்தனர். பாண்ட வர்களின் வாழ்வில் இன்பமான காலம் தொடங்கலாயிற்று.
ኳስጦrmN@ என்ற நிலையில் பேரரசனாகிய யுதிஷ் டிரர் யாகம் செய்யலானார். சுபயோக வேளையில் ஆரம்பிக்கப்பட்ட யாகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அந்தணர், ஏழை எளியோர் முதலா னோர் போதுமென்று சொல்லும் அள வில் நிறைந்த தானங்கள் வழங்கப் பட்டன. யுதிஷ்டிரரின் சிறப்பான ஆகுதிகளைப் பெற்று மகிழ்வுற்ற தேவர்கள் பூமாரி பொழிந்து யுதிஷ் டிரரை ஆசீர்வதித்தனர். இதனால் IT60iL6)i 56i 9 LLIL unt6 FT606u) பில் இருந்த அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். (தொடரும்.
· කllගතිහtpදුffièUjjpගJණ්. {{
LeSSeeSeSSqSS S S SSSSa SSSSSS SS0SLL S0SS L S SSSSa S0S S0S SSSSa SSSSSSLSLSSSSS SSqSqqS S0SaLS0SSqSqS SqS S0SSa S0Sa L0SSa LL0 SLLS0S SqqqS YYSSSYYSSSaSSSSLLLLSSSaSLSaSHSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLSYSaLLLLSSSaSSSSLSSSSSSLSSSSLS

Page 55
欧爱>鬣
"ஆத்மஜோதி" ஆன்மீக சஞ் சனிக்கிழமை பிற்பகல் 4
உதவிப்பணிப்பாளர் சிவ மகா மணிமண்டபத்தில் நடந்தேறிய
யாழ்ப்பாணம் வணிகள் கழகம் ய சாலைகளுக்கு தேவைப்படு உபகரணங்களை வழங்க ( வைத்தியசாலை அவை தொடர் கழகம் கேட்டுள்ளது.
இந்து தர்மாசிரியர் பரீட்சை ( பரீட்சைக்கு தோற்றவிரும்புவோ 14- 05- 2005க்கு முன்னதாக இ என்ற முகவரிக்கு அனுப்பி ை
கிளானை அல்வாய் மேல் L பெளர்ணமி விழா 24ம் திகதி விஷேட அபிஷேகம் குத்துவிள
புத்தாண்டையொட்டி பெற்றோர் ஆர்வமூட்டும் புத்தகங்களை சுற்றுநிருபத்தை கல்வியமைச்சு
விடுமுறைக் காலத்தில் மாண இரண்டாம் தவணைத் தொடக்க கையளிப்பதன்மூலம் பாடசாை பயனுடைய நூல்களைப் பெற்று அடிப்படையில் இச்சுற்றுநிருபத்
மாணவர்கள் மத்தியில் அறநெறி கொண்டு மாணவர் மத்தியில் ஆ கரவெட்டி பிரதேச செயலகக் எடுத்து வருகின்றனர்.
எதிலும் திருப்தி தராதவரு
LSqMSLLLLLLSLLLSTYSqSqSSLLLSqqSTS0SS L0LSL SSL SSAeAS SSSqSS S SS SS SSLSqSeeSSLSSSYSSLLS SLSLSq LSLSLS LSSSLS LSSLLSSeSLLSYLSSTTSLLS L SLLLS qqq 牙ā弼孪、苓、苓、苓-

LSLSLSLSLSLSLSSeeeSSq S SqSq S S S S S qq S S S S S S qSq SS S SS SS SSLSq S eSeSS eeSLSLS S0SLS SLS LS S 0LS S SSSLS S H S S H HS LSSH LL LLLSa SLSLSLSLS
6)-
இதி
க் கொத்து
சிகை வெளியீட்டு விழா 16- 04 -2005 மணியளவில் யாழ் இந்து கலாச்சார லிங்கம் தலைமையில் நல்லூர் நாவலர்
gi.
ாழ் மாவட்டத்திலுள்ள கிராமப்புற வைத்திய கின்ற மருந்துப்பொருட்கள், மருத்துவ முன்வந்துள்ளது. பயன்பெற விரும்பும் பான விபரப்பட்டியலைத் தருமாறு வணிகள்
ஒக்ரோபர் மாதம் நடைபெற உள்ளதால் ார் அதற்குரிய விண்ணப்பப் படிவத்தினை |ந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் வக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
மருவத்தூர் ஆதிபராசக்திபீட சித்திரைப் காலை நடைபெற்றன. அன்றைய தினம் க்கு கலச வேள்வி என்பன இடம்பெற்றன.
கள் தமது பிள்ளைகளுக்குக் கல்வியில் வாக்கிப் பரிசளிக்கும் படி கோரும் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்துள்ளது. வர்கள் இப்புத்தகங்களைப் படிப்பதுடன் த்தில் வகுப்பாசிரியரிடம் அப்புத்தகங்களை லை நூலகங்கள் ஓரளவுக்கு ஏனும் றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பின் தை அனுப்பிவைத்துள்ளது.
றி அறிவு குறைந்து வருவதைக் கருத்திற் }றநெறி விழாப்போட்டியொன்றை நடத்தக் கலாசாரப் பேரவையினர் நடவடிக்கை
நக்கு அதிகம் தேவைப்படும். {{
SLLLLSTTSTSTTSTTSS SSSS M SYS SSMSSSMSSSYYYSYYSYYYYYYYLYSASASASLSASqLTAeLeLSeTeTLTeSeSLSLLTL0LSLSTSLSTeSeLS
疹、刁、刁、

Page 56
ნაგარე ვეკარევაზ აკურ კავკან823, კლა. 2 ვაჟი. ველურ, ეკაუ-2 კვ. ჯაჯა: ჯაჯიკ.: , !), მდიდად კარგა. 3-2, 3•ჯ8აჯ-2ჭან კულs!-->ევჭავალი ჯ333 >
3- இளைஞர்களையும், யுவதிகளையு
சமய போதகர்களாகவும், சம வளர்த்தெடுப்பதற்குமாக இந்து இ நல்லூரில் உருவாக உள்ளது. சமய இறையியல் கல்லூரியை நிறுவு வருகின்றார்.
தென்மராட்ச்சி பிரதேச இலக்கிய கோரப்படுகின்றன. இவ்விழாவை முன் மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிறுவன சித்திரப்போட்டி, குருநாடகப்போட்டி விண்ணப்பங்களை எதிர்வரும் பே கிடைக்கக்கூடிய வகையில் அனுப்
சிவசிறீ முருகுப்பிள்ளை கடவுள் ச ஜெயந்தி விழா செல்வச்சந்நிதி வியாழக்கிழமை மிகவும் சிறப்பா அன்பர்கள் அடியார்களால் கொண் பெருமானுக்கு விசேட அன்னாபிே நடைபெற்றன.
வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதோ இந்திரவிழாவும் மிகப்பிரமாண்டமான
ஆச்சிரமப் பணிகளுக்கு உதவி
முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
6)af. (3 nirapé சந்நிதியான் அ க. இ. P.
இலங்கை வ
பருத்தித்து தொலைபேசி இலக்கம்
மனத்திற்கு ஆயிரம் கண்களுண்டு,
LqSqLSSLSSSkYSLSLSSSSSSSSSSSS SS0SqqS E0Sa LLSa SSSaSSSTSqS S S0SSqSqqS Sq SS S SS S SS SS SSL S S SSS SS SSLSLSS S LSSLS SLSSSLS S SSSLLLSSTeSTSSLL S SSSTSLSS SSSL S q 牙蕊、癸、苓茎-鬣-

ம் சமயவாழ்வு வாழச்செய்வதற்கும்,
}ய சொற்பொழிவாளர்களாகவும்
றையியற் கல்லூரி ஒன்று விரைவில் ச் சொற்பொழிவாளர் ஆறு. திருமுருகன் |வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு
பப் பெருவிழாவுக்கான ஆக்கங்கள் ன்னிட்டு கலைஞர்கள் எழுத்தாளர்கள் ங்களிடமிருந்து கவிதை, சிறுகதை, , நடனப் போட்டி என்பவற்றிற்கான Dமாதம் 5ந் திகதிக்கு முன்னதாக
பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
ஈவாமிகளின் (மெளனகுரு) நூறாவது ஆலய முன்றலில் 28- 04- 2005 ன முறையில் சுவாமி அவர்களின் டாடப்பட்டது. நிகழ்வில் சந்நிதிவேற் வடிகம், பஜனை, சொற்பொழிவுகள்
ஆலய தீர்த்தோற்சவம் 24-04-2005 ாடு அன்றைய தினம் நடைபெறும்
வகையில் நடைபெற்றது.
பிபுரிய விரும்புவோர் கீழ்க்காணும்
னதாஸ்
ஆச்சிரமம்
7481
ங்கி
|றை
O32- S23263-AO-6
圈
இதயத்திற்கு ஒன்றே ஒன்று. (K
ASTSSMALqMTTSqTTSLSTzLSLSSLSSLSSSMTSSSSSSSSAASS SSS0SSSSSSKSSLLSS S SSS S LSSLSSSSLS SSSSSLS SSSSSLLLSqqSLLSLLSASAAA 曰苓雳、苓

Page 57
2004 ஆம் ஆண்டு மாசி மாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள் காலை 10.30 மணிக்கு அம்மையார் அவர்கள் சந்நிதி ஆலயத்தின் ழக்கு வீதியில் அமைந்துள்ள னது வீட்டில் அன்றாட அலுவல் 5ளில் ஈடுபட்டுக் கொண்டிருந் ர்கள். அப்பொழுது சின்னக்குட்டி ஐயா அவர்களின் மகன் அகிலேஸ்
{Bනීතිය ස්‍ර සitéléte ශ්‍රා )
 

தியான்
பரத்தினம் அவர்கள்
அங்கே வந்து சேர்ந்தான். அப்பொழுது அகிலேசுக்கு வயது பத்து யா/ தொண்டைமானாறு வீர கத்திப்பிள்ளை மகா வித்தியாலத் தில் தரம் 5 இல் கல்வி கற்று கொண்டிருந்தான். தனது வீட்டிற்கு வந்த அகிலேசிடம் அம்மையார் அவர்கள் மிகவும் அன்பு முறையில் உரையாடியவாறு
உலைச் செழிப்பாக்கும்.

Page 58
  

Page 59
LLLLLSS SS S STeeY S S YS eSSSS S S SeeS S ee SS SeeeSS eeSeSeSeSeSeSS S SSS S SSGSGSLSS SSLSSSLSLSS0SLSS0SLSS LS LLLS00LKe LSLS e0Sa LG0
* அனுபவித்த கஷடங்கள், எதிர் நோக்கிய பிரச்சினைகளையும் நன்கு தெரிந்து வைத்திருந்த அம்மையார் அவர்கள் அகிலேசினது உள்ளத் * திலே சரியான அந்தவிதையை * விதைப்பதற்கு எந்தவித தயக்கமும் அடையவில்லை. அதுமட்டுமல்ல அவ்வாறு செயற்படுவது தமது கடமை எனவும் முடிவுசெய்தார்கள்.
இவ்வாறு தனது மனதிற்குள் சிந்தனைத் தெளிவுபெற்ற அம்மை * யார் அவர்கள் அகிலேசை நோக்கி ஆம் பெரியவர்கள் பிழை செய்தாலும் தண்டனை நிச்சயமாக அவர்களுக்கும் கிடைத்தே தரும் என பதில் * கூறினார்கள். அத்துடன் அவன் சிறு * பிள்ளையாக இருப்பதனால் அவன் விளங்கிக் கொள்ளகூடிய வகையில் தனது பதிலை விளக்கிக் கூறினார்கள். ஒவ்வொருவரும் செய்கின்ற பிழைகள் அல்லது கூறுகின்ற பொய்களுக்கு ஏற்றமாதிரி எல்லோருக்கும் முருகப்பா தண்டனைகளையும் வழங்குவார். உங்கள் அப்பா பொய் சொன்னால் அவருக்கும் தண்டனை கிடைக்கும். உதாரணமாக போகும் வழியில் * முள்ளு குத்தலாம், தடக்கி விழலாம் அல்லது விபத்து ஏற்பட்டு இரத்தம் வரலாம். இவ்வாறான தண்டனைகளை எல்லாம் முருகப்பா நிச்சயம் வழங் குவார் என எடுத்துக் கூறினார்கள்.
மேலும் அம்மையார் அவர்கள் சிறுவன் அகிலேசைப் பார்த்து நீயும் முருகப்பாவின் பிள்ளைதானே. உனது அப்பாதான் பாடசாலைக்கு போக
)) இலட்சியங்கள் வாழ்க்கை

வேண்டாமென்று உன்னை மறித்தது ஆ என்று நீ எனக்குப் பொய் சொன்னால் முருக்ப்பாவுக்கு அது தெரியும். ஆகவே அவர் அதற்கேற்ற தண்ட னையை உனக்குத் தருவார் எனக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது கேற்றுக்கு வெளியிலிருந்து அகிலே சின் தந்தை குட்டிஐயா தம்பி" என்று கூப்பிடும் சத்தம் கேட்டது.
அந்தச் சந்தர்ப் பத்தில் இவ்வாறு சின் னக் குட் டி ஐயா அவர்கள் அகிலேசை அழைப்பார் ஆ என்பதை இருவரும் சிறிதும் எதிர் இ பார்க்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாது இருவரும் ണ്ണൂത്രഖങ്ങ] ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனாலும் வருகின்றோம் என்று குரல் ஆ கொடுத்தபடி இருவரும் சிறிது ஆ தயக்கத்துடன் சென்று வெளிக் கதவைத் திறந்தார்கள். என்ன 3 ஆச்சரியம் சின்னக்குட்டி ஐயாவையோ அல்லது வேறு எவரையுமோ அங்கே இவர்களால் பார்க்கமுடியவில்லை.
சிறுவன் தன்னை 'தம்பி" 2 எனக் குரல் கொடுத்த தனது தந்தையை அங்கே காணமுடியாத நிலையில் குழப்பமடைந்து போனான். இதே குழப்பம் அம்மையார் அவர் ஆ களுக்கும் ஏற்பட்டது உண்மையே. ஆனால் குட்டிஐயா அங்கே எந்த இடத்திலும் இல்லை என்பதை நிதானமாக அம்மையார் உறுதிப் படுத்திய பொழுது அவருக்கு விளங்கி விட்டது. இது நிச்சயமாக சந்நிதி * யானுடைய திருவிளையாடல் தான் 9 என்பது இயல்பாகவே இது போன்ற
விறுவிறுப்பூட்டுபவை. {{
E量蚤毫、壹蚤雯蚤量量量量量±■疆二量二扈

Page 60
YLLLSLSLSSLLSYYYSSYYJSSSSJSSSSSSSLS SSSS S L S S SL L 0 S L S LSS S S S S S KK L S L S S L SS S0S
அதிசயங்களை அடிக்கடி எதிர் நோக்குகின்ற அம்மையார் அவர்கள் ஒரு சிறுவனது உள் ளத்தில அறத்தையும் உண்மையையும் பதிய வைக்கின்ற இந்த செயற்பாட்டிற்கும் சந்நிதியானுடைய இந்த அற்புதம் இங்கே நடந்து முடிந்திருக்கிறது என் பதை நன்கு உணர் நீ து கொண்டார்கள்.
ஆம் சிறுவன் அகிலேசிற்கு இப்பொழுது எங்கிருந்தோ ஒரு தெளிவு ஏற்பட்டது. முருகப் பெருமானுக்கு பொய் சொலி ல முடியாது முருகப்பாவுடன் உண்மை யாகத் தான் நடந்துகொள்ள வேண்டு மென்று உணர்ந்து கொண்டான். அத்துடன் பாடசாலைக்கு தானே கள்ளம் போட்ட உண்மையை அம்மையாரிடம் ஏற்றுக்கொண்டு தான் இனிமேல் அவ்வாறு செய்யாது பாடசாலைக்கு ஒழுங்காகப் போவ தாகக் கூறிக்கொண்டான். அவன் குறிப்பிட்டது போல தற்பொழுது பாடசாலைக்கு விருப்பத்துடன் ஒழுங்காகவும் போவதைப்பார்த்து அம்மையார் மட்டுமல்ல அவனது பெற்றோரும் அகமகிழ்கின்றனர்.
குழந்தைகள் இறை நம்பிக் கையின் அடிப்படையில் உண்மை யைப் பேசக் கற்றுக் கொள்வதும் அறக்கருத்துக்களுக்கு இணங்க ஒழுகப்பழகுவது என்பதெல்லாம் சாதாரண விடயங்களல்ல. அது அக்குழந்தைகளது வாழ்க்கைப் பயணத்தில் எதிர் நோக்குகின்ற
)) நன்கு அறிந்து கொள்வதே
LSLSSSLSLS SSSLSSSSSSLSSSSSSLSSSSS SS SSLSLSSSSS SSYSSS SSLSSSSSSLSSSSSSLSSSSS S SSSLLSSSLLSLLYS S

பிரச்சனைகளை துணிவுடன் எதிர் கொண்டு வெற்றி காணுவதற்கும், அப்பிள்ளைகள் சிறந்த ஆளுமை வளர்ச்சியைப் பெற்றுக்கொள்வதற்கும் மிகவும் துணை செய்யும் என்பதை ஆன்மீக வாதிகள் மட்டுமன்றி உளவியல் அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். அத்துடன் கல்வியில் எவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் இவ்வாறான அறமும் ஒழுக்கமும் நிறைந்த நல்விழுமியக் கருத்துக்களை மாணவர் சமுதாயத் தில் ஏற்படுத்துவதே இன்றுள்ள மிக முக்கிய தேவை என்பதை கல்வி யியலாளர்களும் ஏற்றுக்கொண்டுள் ளனர்.
இவ்வாறான ஒரு செயற் பாட்டை ஒரு சிறுவனுக்கு அதுவும் மருதர் கதிர்காமர் பரம்பரையில் வந்து சந்நிதியானுக்கு தொண்டு செய்யப் போகசின் ற ஒரு பிள்  ைளக் கு ஏற்படுத்தியது மட்டுமல்ல. அந்த முயற்சி சந்நிதியானுடைய திருவிளை யாடலின் உதவியுடன் நிறை வேறியதை எண்ணி அம்மையார் அவர்கள் நிறைவான திருப்தியுடன் காணப்படுகின்றார்கள்.
அது மட்டுமல் ல சந் நி தியானின் அனுக்கிரகத்தைப் பெற்ற தனால் போலும் தற்பொழுது அகிலேஸ் என்ற அந்தச் சிறுவன் சந்நிதியானுக்கு திருத்தொண்டுகள் செய்து கொண்டிருப்பதையும் எம்மால் பார்க்கக் கூடியதாகவுள்ளது.
ஓம் முருகா!
ம்பிக்கையிலும் சிறந்தது. KK
یعے
LSLS SLLSSS SSq SLSS S Sq SSSLSSS SS SS SS SSLSaS S S S S S S S S S S SS SS 0SS LSLSSSLSLSSLSLSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL

Page 61
வைகாசிமாத
COGS - CD 5-2 CD CDE5 SIGRIDGirgefin
சொற்பொழிவு- "ஜூடு
வழங்குபவர்:- சைவன்துவை
El
13-05-20C0C05 GINGENI GiroCurfáir afges
LJUJEžJUGO)6O DI
(SorħolqSolb LI
20-05-2005 வெள்ளிக்கிழ சொற்பொழிவு- பெரிய ഖജ്രഖ്:- ഗ്രെ, ബിർ
(ശരല്ല ശ്
27 - CD052 CB CD 5 GIGAIDSir Girlfaginiai
ஞானச்சுடர்
வெளிவீருேறை - அ வைத் (ഗ്ലൂത്ര மதிப்புறை - 0. இவைைந்ததன் (െല്ലരീ(
||| ||
 
 
 
 
 
 
 

O IDEIROFUILIBITEFIG
மை முற்பகல் 10-3
O
எைடஎயினும் ஆ8ை அனூலின்
്കം நீத்தியததேறன்
LLL M TTTTTTLTTTT LLLLSSSCO0 LLTT LLL LLTT TGOUGUES6, 18516 ர ஆகுர ஆத% ஆகதுர SYଣ୍ଡା
DESITSINFjößDITRAonuolib )
பஞஎனல் (குெவடல்) ഴ്കെര് ജിം ക്ര@og8ഖഭ് ീളരെ ശ്രീശ്ശേരCബ_)
மை முற்பகல் 10-30 மணியளவில்
மாத வெளியீடு
|-OO இயறதைக்குளுக்கள் ബ ഴ്ചബジ

Page 62
எதிர்காலம் இன்புற்றிருக்களம்பெரு
ខ្ចយនារ៉ា 01.01.2005 மார்கழி 17 புதன்
14.01.2005 தை வெள்ளி
19.01.2005 தை 12 புதே கர்த்திகை விரதம் விசேட உற்சவம் 25.01.2005 தை 12 செவ்வாய் தைப்பூசம் பகல் விசேட் உற்சவம்
பெப்ரவரி
16.02.2005 மாசி 4 புதன் கர்த்திகை விரதம் விசேட உற்சவம் 24.02.2005 மாசி 12 வியாழன் மாசி மகம்
D
08.03.2005 மாசி 24 செவ்வாய் மகா சிவராத்திரி இரவு விசேட உற்சவம் 15.03.2005 பங்குனி 2 செவ்வாய் கர்த்திகை விரதம் விசேட உற்சவம் 25.03.2005 பங்குனி 12 வெள்ளி பங்குனி உத்தரம், வைரவப் பெருமான்
ஏப்ரல் 03.04.2005 பங்குனி 21 ஞாயிறு வருடாந்த சகஸ்ர மகா சங்காபிஷேகம் காலை 8.00 மணி சங்குப்பூசை பகல் 10.00 மணி சங்காபிஷேகம் பகல் 100 மணி சண்முகர்ச்சனை பகல் 1200 மணி விஷேட உற்சவம் 10.04.2005 பங்குனி 28 ஞாயிறு ஆலய கும்பாபிஷேக தினம் 104.2005 பங்குனி 29 திங்கள்
கர்த்திகை விரதம்,விஷேடஉற்சவம், 'ಕ್ಲಿಕ್ಗಿ ຂຶ மங்கள இந்துப் புதுவருடம் (பார்த்தி) மாலை விஷேட உற்சவம்
24.04.2005 சித்திரை 11 ஞாயிறு
சித்திரா பூரணை விரதம்
09.05.2005 சித்திரை 26 திங்கள்
கர்த்திகை விரதம் விஷேட உற்சவம்.
莺 馨
23.05.2005 வைகாசி 4 திங்கள். வைகாசி விசாகம், விஷேட உற்சவம்
গ্ল’লো
05.06.2005 வைகாசி 22 ஞாயிறு
கர்த்திகை விரதம், விஷேட உற்சவம்
13.06.2005 வைகாசி 31 திங்கள் தீர்த்தமெடுப்பு
வருடாந்த குளிர்ச்சிப் பொங்கல்
ஜூலை 02:07, 2005 ஆண்
கார்த்திகை விரதம்
06.07.2005 ஆணி கதிர்காமம் கொடி
1902005 ஆனி சின்ன ஆண்டியப்
13.07.2005 ஆணி ஆனி உத்தரம் பசு 22.07.2005 ஆடி கதிர்காம தீர்த்தம் இரவு விஷேட உ 30.07.2005 ஆடி கார்த்திகை விரதம்
ஆகஸ்ட்
04:08 2005 ஆடி
(f160ل16 الطالباوهاواي 05.08.2005 ತ್ರಿ!g ஆலய மகோற்சவ காலை 9.15 கொ 03.03.2005 ஆடி பகல் உற்சவம் ஆ 13.03.2305 ஆடி பூங்காவனம் 14.03.2005 ஆடி 605.6) TWGT5GTib 17.08.2005 -256. 18.08.2005 bal 1908:2005 ஆவ காலை தீர்த்தம், ! மெளனத்திருவிழா
26.08.2005 ஆவ
கார்த்திகை விரத
விஷேடஉற்சவம்
G3 Gigibus
22.09.2005 புரட் கார்த்திகை விரத விசேட உற்சவம்
ஒக்ரோபர் Օ4.10.2005 կՍւ` நவராத்திரி விரத 11.10.2005 LEJL LL சரஸ்வதி பூசை
12.10.2005 ujjut
விஜயதசமி 19.10.2005 oùue கார்த்திகை விரத விசேடஉற்சவம்
 

மான் நல்லருள் நல்குவராக
விஷேட உற்சவம் 28 புதன்
26 ஞாயிறு 1ன் பூசை 29 புதன்
5ல் விஷேட உற்சவம்,
6 வெள்ளி
ற்சவம்
ம் விஷேடஉற்சவம்.
19 வியாழன்
: 20 ଘରଣୀ ଖାଁ ம் ஆரம்பம் டியேற்றம்.
22 திங்கள் நரம்பம்
25 சனி
26 ஞாயிறு
னி புதன் சப்பறம் னி 2 வியாழன் தேள் ឆ្នាំ 3 Qង្ឃ
னி o ទ្រៀ ið
டாதி 6 வியாழன் ம் s
டாதி 18 செவ்வாய் ஆரம்பம் 囊 ாதி 25 செவ்வாய்
டாதி 26 புதன்
சி 2 புதன்
ம்
இ
நவம்பர் 01:2005 ஐப்பசி 15 செவ்வாய் தீபாவளி 02.11.2005 ஐப்பசி 16 புதன் கந்தசஷ்டி விரததுரம்பம் 07.12005 ஐப்பசி 21 திங்கள்
கந்தசஷ்டி விரதம்
மாலை சூரசமஹாரம 08.11.2005 ஐப்பசி 22 செவ்வாய் தெய்வானை அம்மன் திருக்கல்யாணம்.
1612005 கார்த்திகை 1 புதன் திருக்கார்த்திகை விரதம் குமாராலய தீபம் விசேடஉற்சவம்
டிசம்பர்
06:12,2005 கார்த்திகை 21 செவ்வாய்
விநாயகர் சஷ்டிவிரதம் 08.12.2005 கார்த்திகை 23 வியாழன் திருவெம்பாவை பூஜாரம்பம் 122005 கார்த்திகை 26 ஞாயிறு ஆண்டியப்பர் பூசை ܓ 13122005 கார்த்திகை 28 புதன் கார்த்திகை விரதம் விசேட உற்சவம் 17.122005 மார்கழி 2 சனி
திருவாதிரை உற்சவம்
LLD5GTib
ஆ
(QIDAONEWS/2005