கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2005.05

Page 1


Page 2
彰
跳
陵 影 ఫ్లో
%කු # 姥
彭
వేళS
踐
தன்னை யறிந்தே பின்னையினிப் ே பின்னையினிப் ே
நாமும் நாமாகி போமுன் வினைய போமுன் வினைய
பண்டுமின்று மெ6 கண்டுதொண்டு ந கண்டுதொண்டு ந
ܗ
ീഴ്ത്തു
 
 
 
 

குறள் வழி ர்ஆஹைரேன் அந்தக்கன் ஆற்றின் ர்ர4டைத்து
ஆமை தனது உறுப்புக்களை உள்ளே இழுப்பதுபோல ஒருவன் ஒரு பிறப்பில் ஐம்பொறிகளையும் அடக்க வல்ல வனாயின் அவனை அது இனிவரும் பிறப்பிலும் தீமையினின்றும் பாது காக்கும். (126)
>
நற்சிந்தறுை
குதம்பாய்-5
ார்க்குத் தாழ்வுண்டோ வையகத்தில் பசுவதென் - குதம்பாய் பசுவதென்
நமக்குள்ளும் நாமானால் பனைத்தும் - குதம்பாய் பனைத்தும்
ன்றும் ஒருபடித்தாய் நிற்பவனைக் ாம்செய்வோம் - குதம்பாய் ாம்செய்வோம்.

Page 3


Page 4

4.-
--

Page 5
CKCKCKCKXX XXXX XXXX XXX CKCK)
வைகாசி மலர்
SYSAS ASLALLSSLS S AAALS SLS SALS AAALS AAALSA SSALLLSS SSAASS SeeLS AeLS AAA S SAAALS AAAAA S SAeS eALS eA S S A S AY LLLLT LLeL eLeL eLL LLL LLe LL0 eL0 LLe0 LL LeL eBeB LeLB LkeT BLeL LeL BkeT OeLL OkL eeB BeBeB OO
ချွံချွံချွံငှါ ဖွံ့...---...2
●。_*、*、人参、_● 8. . . . . . . 翡_●_●_●_伞_●_●、_●_● శ్మిః శ్మeళ్మీeఈస్ట్రే శ్మe ** 哆令令令令令令令令令令令令令令*
2005
Giff
s" "6
தீயோர் சொற்கேட்பதுவும். மன உறுதி ஆழ்வார்களின் அருளமுதம் ரிஷிகளுக்கும் கதை. பழம் பெருமை வாய்ந்த. கந்தன் இனியன் மனுநீதிச் சோழன் உலகை ஒன்றாகக் காண். அருணகிரி சுவாமிகள் அருளிய. இறைதொண்டும் இறை. அம்மா! அப்பா என்றழைத்து. தந்தை யார் இந்த (ச்) செல்லம்மா? நித்திய அன்னப்பணி. மானுடத்தை மேன்மைப். ஆட்கொண்ட போது செய்திக்கொத்து நக்கீரரின் இரு நூல்கள் சந்நிதியான்
擦擦懿器懿
அன்பளிப்பு:ஊ
மலர் ஒன் வருடச்சந்தா தப சந்நிதியான் ஆச்சிரம ை தொலைபேசி இலக்
அச்சுப்பதிப்பு:ன சந்நிதியாண் ஆச்சி
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ
 

ΙΣΗΣΗΣΗΣ ΣΚΣ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ
ஞானச்சுடர்
6_ to
■よ三
责责令夺令*苓***令令*令令多*********
a:Lit - 89 *责*令令令令令令令令令令令令令令***令令令令令 வைகோசி நளடக்கம்
கா. கணேசதாசன் J.P. 1 - 2 சி. நவரெத்தினம் 3 - 5 நா. சந்திரலிலா 6 - 8 ந. சிவபாதம் 9 -10 நீர்வை மணி 11 - 12 அ. துரை. அரங்கசாமி 13 - 16 சி. செல்லமுத்து 17 - 18 கு. சோமசுந்தரம் 19 - 20 சி. வேலாயுதம் 21 -22 இ. பூரீதரன் 23 - 24 அ. சுப்பிரமணியம் 25 - 27 கு. குணாளன் 28 - 29 சச்சிதானந்தா ஆச்சிரமம் 30 - 32 33 - 34. வ. குமாரசாமி ஐயர் 35 - 38 சி. யோகேஸ்வரி 39 - 40 - 41 தி. பொன்னம்பலவாணர் 42 - 43 ந. அரியரத்தினம் 44- 48
毅器德爵爵爵爵爵榜谤爵谤器谤濠爵爵爵谤盗器器擦擦器激
று 30/= ரூபா ல்ச்செலவுடன் 385/= வகலை பண்பாட்டுப் பேரவை Elb:- O27- 2266406
மம், தொண்டைமானாறு.
(ΣΚΣΚΣΚ.Κ.Κ.Κ.Κ.Κ.Κ.Κ.Κ.ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ

Page 6
XXX XXX XXXXX XXXX XXX XXXX
வைகாசி மலர்
)6 يمي== = 2
ஞானச் சித்திரைவாத
வெளியீட்டுரை:-
சித்திரைமாத மலருக்கான S. தேவதாசன் அவர்கள் மேற்கொண்டார்க வெளியிடப்பட்டுவரும் சிறப்பை அடிய வெளிநாடுகளுக்கும் ஞானச் சுடர் அணு வெளிநாடுகளில் உள்ளவர்களும் விளங்கிக் பதையும் குறிப்பிட்டார்கள்.
ஞானச்சுடர் வெளியீட்டைப்போன் மக்களுக்காக ஆற்றி வருவதையும் நாம் இங்கே இடம்பெறும் அனைத்துச் செயற் கொள்ளவேண்டுமென்று திரு S. தேவதாச6
மதிப்பீட்டுரை:-
மதிப்புரையை உடுப்பிட்டி திரு கி. நடராசா அவர்கள் வழங்கினார்க் சித்திரைமாத மலருக்கான மதிப்பீட்டுரையாக வெளிவந்த அனைத்து ஞானச்சுடர்களின் அவர்கள் தனது மதிப்புரையை வழங்கினா கிருஷ்ணபகவான் அருச்சு6 போல இந்த எட்டுவருட மலர்களிலும் பல அ எல்லாம் ஞானச்சுடர் எமக்கு வழங்கிவந்து ஈஸ்வரனை மனதில் தியான நிம்மதியும் ஏற்படுகிறது. அவ்வாறு ஈஸ்வ வகையில் இந்த மலர் வெளிவந்துகொண்டி நடராசா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
எமது உடல் உறுப்புக்களி செயற்படாது போய்விடும். அதனால் எமக் உறுப்பால் பயனும் கிடைக்காது போய்வி எல்லாவற்றையும் சரியாக இயக்கி எமது வாழ் இறைவன்மீது நாட்டம் கொள்ளச்செய்கின்ற செய்துவருவதாகக் குறிப்பிட்டார்கள்.
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ

ΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
}Lử
த வெளியிரு
வெளியீட்டுரையை சமாதான நீதவான் ள். ஞானச்சுடர் எட்டு வருடங்களாக ார்களுக்கு எடுத்துக் கூறியதுடன் பப்பப்படுவதால் எமது சிறப்பை கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்
று ஆச்சிரமம் பல சமூக சேவைகளை பார்க்கமுடிகிறது. இந்த வகையில் பாடுகள் பற்றியும் நாம் பெருமை ன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அமெரிக்கன் மிஷன் கல்லூரி அதிபர் 5ள். ஞானச்சுடரின் 2005ம் ஆண்டு மட்டுமல்லாமல் இதுவரை காலமும் ஒட்டுமொத்த மதிப்புரையாக அதிபர் ர்கள். னனுக்கு கீதா உபதேசம் செய்தது ற்புதமான ஆத்மீகக் கருத்துக்களை ள்ளது. ரிப்பதன் மூலமே மனதிற்கு சாந்தியும் ரனின்பால் நாட்டத்தை ஏற்படுத்தும் ருக்கிறது எனவும் அதிபர் திரு கி.
ல் ஒன்றில் குறை ஏற்பட்டால் அது குத் துன்பம் ஏற்படுவதுடன் அந்த Gம். இவ்வாறு உடல் உறுப்புக்கள் க்கையை வழிப்படுத்திச் செல்லுகின்ற பெரிய கைங்கரியத்தை ஞானச்சுடர்

Page 7
区
XXXXXXXXXXXXXXXXXXX
வைகாசி மலர்
மனிதனில் உள்ள வேறு எந்த அட அல்லது பண்புகளே அவனுடைய அன்ற பாதிக்கக்கூடியவை. இந்தவகையில் நோக்கப்படுகிறது.
மனிதர்களாக இவ்வுலகில் வாழ்ந்து விலகி கீழ்த்தரமான சிந்தனைகளுடன் கொண்டிருப்பவர்கள் முதலாவது வை மனிதநேயத்துடன் மனிதப் பண்புகளுடன் மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருப்பார் மனிதர்களில் தாமும் ஒருவராக வாழ் செயற்பாடு அணுகுமுறை எல்லாம் மிக கருதாது பிறர்நலம் கருதுபவர்களாகவும் த பெரிதாகக்கருதி வாழ்பவர்களாக விளா தெய்வப்பண்புள்ளவர்களாவர். இவர்க உள்ளவர்கள் தாமாகவே இவர்களை 6 செயற்பாடுகள் அமைந்திருப்பதை நாட வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் எ தெய்வங்களாக மதிக்கப்பட வேண்டி எடுத்துக்காட்டுகின்றார்.
"வையத்துள் வாழ்வா தெய்வத்துள் வைத்து கம் பராமாயணம் பாரதப தெய்வப்பண்புள்ள பாத்திரங்கள் பல எடுத் உதாரணமாக கம்பராமாயணத்தில் இ போய் வனவாசம் செய்யவேண்டுமென் தாயார் சுமித்திரை தனது மகனை நோக்க நீயும் சென்று பதின்னான்கு வருடங்க இராமனுக்கு துணையாக, இராமனுக் ஆற்றவேண்டுமென்றும் அதற்காக உ எனக்கூறுவது சாதாரணமாக எந்தத்தாயா நிலையில் நின்று செய்த முடிவாகும். தன் இன்னொரு தாயின் பிள்ளையின் துன்ட உயர்ந்த ஒரு முடிவாகும்.
இந்தியாவில் பூமிதானம் என்ற காணிகளை சேகரித்து வளங்கும் செயற் மற்றவர்கள் துன்பம் போக்குதல், நாட்( வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித் மனிதர்களாக இருந்தாலும் தெய்வப்பன எமது வாழ்நாள் முழுவதையும் இல்ல போல் வாழ முயற்சிப்போமாக.
 

ΣΗΣ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
-
ബ
ம்
சங்களையும்விட அவனுடைய குணவியல்புகள் செயற்பாடுகளையும் சமூகத்தையும் அதிகம் னிதர்களை மூன்று வகையினராகப்பிரித்து
கொண்டிருந்தாலும் மனிதப்பண்புகளில் இருந்து கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் . இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். இவர்கள் சராசரி கள். மூன்றாவது வகையினர் இவ்வுலகில் துகொண்டிருந்தாலும் அவர்களது சிந்தனை உயர்ந்த நிலையில் உள்ளதாயும் தன்னலம் ன் மகிழ்ச்சியைவிட மற்றவர்கள் மகிழ்ச்சியையே குவர். இவர்கள் மனிதர்களாக இருந்தாலும் ளினுடைய செயற்பாட்டினால் சமூகத்தில் கை கூப்பி வணங்கும் வகையில் இவர்களது ம் காணமுடியும். திருவள்ளுவர் இவர்களை னவும் இவர்கள் மனிதர்களாக இருந்தாலும் யவர்கள் எனவும் பின்வரும் குறள்மூலம்
ங்கு வாழ்பவன் வான் உறையும் து மதிக்கப்படும்"
போன்ற காவியங்களில் இவ்வாறான துக்காட்டப்பட்டிருப்பதையும் நாம் காணமுடியும். ாமன் பதின்னான்கு வருடங்கள் காட்டிற்குப் 3 சூழ்நிலை ஏற்பட்டபொழுது இலட்சுமனின் வனவாசம் செய்வதற்கு செல்லும் இராமனுடன் ர் அவனுடன் இருந்துவிட்டு வா என்றும் நீ காவலனாக அங்கே உனது கடமையை னது உயிரை துறந்தாலும் பரவாயில்லை லும் செய்யமுடியாத ஒரு உன்னதமான உயர்ந்த னுடைய பிள்ளையின் மகிழ்ச்சிக்காக அல்லாது த்தை போக்குவதற்காக மேற்கொண்ட மிகவும்
செயற்பாட்டின்மூலம் காணி அற்றவர்களுக்கு ாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த வினோபாவா,
மக்களின் விடுதலை என்பவற்றிற்காக தனது வாழ்ந்த மகாத்மா காந்தி போன்றவர்கள் புள்ளவர்கள் என்பதை நாம் மறுக்கமுடியுமா? ாவிட்டாலும் சில பொழுதுதன்னும் இவர்கள்
(ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ.

Page 8
s
செல்வச் சந்
அசைந்தாடும் மயிலொன்
அழகன் முருகேசன் இசைந்தாடு மவன்கையி
எதிராடும் அழகான
குழந்தைபோல் காட்டியா குறிப்பாகப் பார்த்திட வளந்தரும் முந்நான்கு ே ഖഇഖTങ്ങf F][[]] bji
தலந்தோறு மாடல்புரிந்
சாராத சூரனை வேே நிலந்தோய உருண்டு வ நிலையான பொருளே
தணியாத வறுமைநோய் சந்நிதியாய் முருகே
பிணியாமல் அவையகற்ற
பிடியாகச் சிக்கென
வஞ்சகத் தார்க்கவ னஞ் வாடியடைந்தோர்க்கு நஞ்சமாய்ச் சந்நிதி யமர் சார்ந்திடின் சகலதும்
அன்னதானக் கந்த னெ6 ஆராய சந்நிதி ஆச் என்னஅதிசயம் அம்மா!
இருந்தபல் சபையெ6
ମୁଁ ମୁଗ୍‌ଣ୍ଟ୍
好、
 
 

ஞானக்சுடர்
தி டுடுகன்
று கண்டேன் - அதில் அமரவுங் கண்டேன் லேந்தி - பகைக்கு வடிவேலைக் கண்டேன்
கிருந்தான் கொஞ்சம் முகமாறுங் கொண்டான் தாளான் - வீர ங்களோ டிருந்தான்
(அசை)
திடுவான் - அறத்தில் ரோ டழித்தான் ந்தார்க்கும் அவன் ாடு அருள் சேர்த்துவிடுவான்
鹭 (அசை) வரினும் எந்தன் Fா சண்முகா என்றால் விடுவான் - சற்று பிடித்திடின் வருவான்
(அசை) சான் - தன்னை
வற்றாத அன்பன் ந்தான் - அவனைச்
தந்துதாங் கிடுவான் 懿、 (segO)3F) றார் - அதை சிரமஞ் சென்றேன்
சபையில் bலாம் முருகனைக் கண்டேன் リ。 (அசை)
முதுபெரும்புலவர், கலாபூஷணம், ஆசிரியர், வை. க. சிற்றம்பலம்.
露 懿
器 露 露
露 露 影 器
露 影 懿 露 露 露
器 K
露 C 影 懿
ΚXXXXXXXIX ΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΕ.Σ.Κ.Σ.Κ.

Page 9
Y
XXXXXXXXXXXXXXXXXXXX
வைகாசி மலர்
áoá>ya.0ắề ത്രക്ര சிறப்பு வி
PT. ZfT (அவுஸ்திரேலி சி. குெய்
(பிரா
(பிரா திருதிருமதிக
(6)60
85nT. «3Hib (தொண்ை திரு சி. ஞானசுந்: (அச்சுவே திருஇ.க3 (கிராம உத்தியோகத் திரு சிவசூறு (ஜெகா பவன திரு ஆ. குே (கிராம உத்தியோ திருக. ஆனந்தர (அதிபர் 1
திரும. (இ. போ. ச. க
திருஇ. (லிகிதர் ப. நோ. செல்வி (லிகிதர் ப. நோ. திருசு (அருணா கிறீம்ஹவுஸி
திரு சி. க.
(கொள்வனவு உத். வ. கி. 6
ΣΕΣΚΣΕΣΚΣΕΣΚΣΕΣΚΣΕΣΚΣΕΣΚΚΣΚΣΕΣΚΣΕΣΚΣΕΙΣ:

*恩%*瞬 兇*
ஞானசகடா
W65D
சைலி
குடும்பம்
ன்ஸ்) குசாமி
ன்டன்) ந்குவுராசா
A
ஐந்திரநாயகம்
@
yப் பிரதி 6 ogy(Sayad
கூ. ச மானிப்பாய்)
க சிவநிதி
கூ. ச மானிப்பாய்)
கந்குசாமி
T (ഖണ്ഡങ്ങഖ)
úb
வந்திர ன்ஸ்)
LLDIT60TTCG) நரம் (ஞானம் கடை லி தெற்கு)
மு
வ. ப. ப. நோ. கூ. ச அச்சுவேலி)
(ΧΧΧ 333333333333333333333333XXXIXXXIX.
தர் ஆவரங்கால் மேற்கு)
முகசுவாமி J.P ம் கொக்குவில்)
ல் நெல்லியடி, கரவெட்டி)
கத்தர் ஆவரங்கால்)
கணபதிப்பிள்ளை
গুণাtণ্ডাক্টািস্তম্ভোণ্ডািঠ)
உரும்பிராய்)
புலேந்திரன்
ரணவாய் வடக்கு) ஐவல்க்குமார்

Page 10
XXX XXX XXX XXX XXX CKCKCKXX
வைகாசி மலர்
æಹಿ. (ஆதிசக்தி படிப்பகம், ஆதி திரு பொ. (களஞ்சியப் பொறுப்பாளர் வலிகியூ அச்சு ଔଜ୍ଜibs (கலையரசி படிப்பகம் 3-ம் செல்விகு (லிகிதர் ப. நோ.
Sri S.R. (பத்திரிகை விற்பனையாள ează 6u. 8, (செயலாளர் லயன்கி திரும, நி (கிளை முகாமையாளர் உடு திருஇ.இர (கிளை முகாமையாளர் உடு திருS. ச (கிளை முகாமையாளர் உ @m• &ক্তা, it (கிராம அலுவலர் ( திருவி சிவ (கரன் பான்ஸ்
திரு R நந்குகோ
(கே. கே. எஸ். வி
Σ3 ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
 

ΙΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ,
ஞானச்சுடர் லைவர் காவிலடி வல்வெட்டித்துறை) ாலசிங்கம்
க்கு வடபகுதி ப. நோ. கூ. சங்கம் வலி)
Oeneuf
சந்தி, தொண்டைமானாறு) குர்ஷிணி
கூ. ச. மானிப்பாய்)
புஞ்பதாகுன்
பிரதான வீதி சங்கானை) கனகராசா ாப் வட்டுக்கோட்டை) மலகுாஸ் ப்பிட்டி ப. நோ. கூ. சங்கம்) ஜகோபால் ப்பிட்டி ப. நோ. கூ. சங்கம்)
தந்குன் டடு ப. நோ. கூ. சங்கம்) ரமநாகுன் நப்பிளான் தெற்கு) ாலசிங்கம்
சி சுன்னாகம்) ால் (மில்க்வைற்
தி யாழ்ப்பாணம்)
XXX XXXX XXXX XXXXX XXX

Page 11
வைகாசி மலர்
தீயோர் சொற் 1
திரு கா. கணேசத்
படைப்புத் தொழிலை ஏற்று நடாத்தும் பிரம்மாவின் புத்திரன் தக்கன். தந்தைசொல் மிக்க மந்திர மில்லை என்பதற்கமையத் தந்தையார் சொற்படி நடந்து ஞானமும் கல்வியும் பெற்றுச் Jf660)6OT 6)6OOTE 35) Š குறைவிலா இன்பங்கள் பெற்றான். பின்பு மதிமயங்கி ஆணவத்தாலும் விதியின் பயனாலும் சிவனை நிந்தித்து யாகம் ஒன்று செய்தான்.
நற்குணங்கள் பொருந் திய அமரர்களும் தக்கனின் சொற்கேட்டு நடக்கவேண்டியிருந்ததால் அவன்வழி
பிறரை அளவுக்கதிகம் நம்புல ܨܳܬ݂ܶܐ
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΗΣΗΣΗΣΗΣΗΣΕΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΕ
 

Σ{{X3XXXXXX ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
B
கட்பதுவும் தீதே
3. P. அவர்கள்
சென்றனர். இதனால் சிவனது அம்ச மாகிய வீரபத்திரப் பெருமானால் தேவர்கள் முதலியோர் தண்டிக்கப் ULL6Orff.
இதிலிருந்து நாம் அறிவது யாதெனில் தீயவர்களின் சொற்படி நடந்தால் நல்லவர்களும் அல்லற் படவேண்டிவரும் என்பதே ஆகும். பின்பு அத்தேவர்கள் தாம் செய்த பாவங்களுக்காகச் சூரன் போன்ற அசுரர்களால் கொடிய துன்பமடைந்து, தம் பதவிகளைத் துறந்து துன்பப் பட்டனர். அவர்கள் காலம் செல்லத் தம் பிழைகளை உணர்ந்து முழுமுதற் கடவுளாகிய சிவனை அணுகி அருள் புரிந்து தம் மைக் காப்பாற்றுமாறு வேண்டிநிற்க, அவர் தனது நெற்றிக் கண் மூலம் அழகன்' முருகனைத் தந்து அத்தேவர்களுடைய துன்பங் களைத் துடைத்து முன்னைய சுவர்க் கலோகப் பதவிகளைக் கொடுத் 55660ffff.
இதனால் நாம் அறியவேண்டி யது யாதெனில், தீமைகள் பிழைகள் புரிந்தவர்களும் மனம் திருந்தி நல்லுணர்வு கொண்டு இறைவனிடத்தே அடைக்கலமடைந்தால் அவலங்கள் தீரும் என்பதாகும்.
कुम
来
来
தே பலர் அழிவுக்குக் காரணம்.
1 <
KCK KXKCK CKCKXKCKCKCKCKXXX XXX XXX

Page 12
ΕΣΚΣΕ 33333333333333333333333333333333333
வைகாசி மலர்
"தீயவை புரிந்: திருமுன்னுற்ற தொல்கதி அ ஆயவும் வே6
என்ற உண்மையை உணர்ந்து பணிவுடன் செயலாற்றினால் எல்லா நன்மைகளும் சேரும் என்பது துணிபு. இக் காலத் தரிலும் சிலர் தீயவர்களின் சொற்கேட்டு அல்லற் பட்டுச் செய்யவேண்டிய நற்செயல்
சுதந்திரனாக இரு
விவேகானந்தரின் வாக்கு
ஒவ்வொரு ஆன்மாவும் உள் தெய்வத் தன்மையுடையது. உள்ளு நிறைந்திருக்கும் இயற்கையை உள்ளேயுள்ள தெய்வத த6 வெளிப்படுத்துவதே நோக்கமாகும்.
செயல், வழிபாடு, பிராணனை
படுத்துதல், தத்துவ ஆராய்ச்சி என்பவற் எல்லாவற்றினாலுமோ இதைச் செய்து
இதுவே சமயத்தின் முழு உண் நூல்களும் கோவில்களும் பிறவும் இத
நாம் எல்லோரும் இறைவனின் பிள்ை ஆற்றல் நமக்கு
நெடும் பயணம் செய்பவன் 1
ΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΕΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ)
#
乐

ΚδΚ83X3333333333333333333333333333333 K
ஞானச்சுடர்
ாரேனும் குமரவேள் ால் தூய வராகி மேலைத் டைவர் என்கை *டும் கொல்லோ"
களைச்செய்யாது துன்பப்படுகின்றனர். அவர்கள் நல்லோர் சொற்கேட்டு அறநெறிகளைக் கடைப் பிடித்து நற்செயல்களைச் செய்து நற்கதி பெறுவார்களாக
க் கட்டுப் இ றுள் ஒன்றினாலோ, பலவற்றினாலோ, சுதந்திரனாக இரு
மை. கொள்கைகளும் சடங்குகளும் ற்கு உதவி செய்யும் கருவிகளே!.
ளகள், எதையும் செய்யக்கூடிய
உண்டு.
-சுவாமி விவேகானந்தர்
லவற்றையும் அறிவான். နှီး
7 ଅଧଃ

Page 13
ΣΚΧ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ.Σ.Κ. Σκ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ. Η ΣΚΣ
வைகாசி மலர்
()40
திரு சி. நவர
மன உறுதி என்பது எமது உள் ளத் தல எழுகின்ற ஒரு எண்ணமோ அல்லது செயலோ அல்லது சிந்தனையோ, அவற்றின் மீது எந்தவிதமான தளம்பலோ அல்லது நம்பிக்கையினமோ இன்றி இறுதிவரை நம்பிக்கையுடனும் திடசங்கற்பத்துட னும் இருத்தலேயாகும். மனம் ஒரு குரங்கு இதனை அங்கிங்கெனாதபடி ஒருநிலைப்படுத்த வேண்டும். மனத்தை அதன் போக்கிற் போகவிட்டால் ஏற்படு வது தீமையும் துன்பமும்தான். இந்த மன உறுதியை நாம் தியானம் செய் வதன் மூலம் பெற்று விடலாம். விஞ்ஞானிகளின் மன உறுதியினாற் றான் நாம் இன்று பல்வேறு புதிய புதிய கண்டுபிடிப்புக்களையும் அனுப வித்துக்கொண்டிருக்கிறோம். மாணவர் கள் தாம் தாம் கற்கின்ற துறையிலே வெற்றிபெற வேண்டுமாயின் தமது கற்றல் நெறிசார்ந்த பாடங்களைக் கற் பதில் அவர்களுக்கு ஆர்வமும், ஊக்க மும் விடாமுயற்சியும் மன உறுதியும் வேண்டும். நாம் இறைவனுடைய பாதாரவிந்தங்களை அடைய வேண்டின் பற்றற்றான் பாதார விந்தங்களை மன உறுதியுடன் பற்றிக் கொள்ள வேண் டும். இந்த உண்மையை நமது சமய
குரவர்கள் தமது வாழ்வினூடாக எம்
மத்தியில் நிலைநாட்டிச் சென்றுள்ளனர்
* நம்பிக்கை இல்லாத (
XXXXXXXXXXXXXXXXXXXX
 

KKKKKKKKKKKKKKKKKKKKK
ஞானச்சுடர்
இ_
உறுதி
தினம் அவர்கள்
திருநாவுக்கரசு நாயனார் இறைவனை அடைவதில் மிகவும் மன உறுதியுடன் நின்றார். அவர் நின்ற மார்க்கம் தாசமார்க்கமாகும். சமணர்கள் இவரை நீற்றறையில் வைத்தனர். நஞ்சு கலந்த பாற்சோற்றைக் கொடுத்தனர். அவர் மீது யானையை ஏவினர். அவரைக் கல்லோடு கட்டிக் கடலிற்போட்டனர்.
இத்தகைய கொடுமைகளைக்கண்டு அவள் அஞ்சவில்லை பதிலாக மிகவும் மன உறுதியுடன் இறைவனின் பாதார விந்தங்களைப் பற்றிப்பிடித்தார். அதனால் சமணர்கள் செய்த கொடுஞ் செயல்கள் அவரை ஒன்றும் செய்ய வில்லை. மாறாக இன்பத்தையே கொடுத்தன. மேலும் இறைவனுடைய கைலைக் காட்சியைக் காணவிரும்பிய நாவுக்கரசர் கைலைக்கு நடந்து செல்லத் துணிந்தார். செல்லும் பாதை கற்கள், முட்கள் நிறைந்த கரடு முரடான பாதையாக இருந்தது. அதனால் அவருடைய பாதங்கள் தேயப் நிது சிதைந்து இரத் தம் பெருகியது. ஆனாலும் அவர் மன உறுதியுடன் தவழ்ந்து சென்றார். மேலும் அவருடைய உடல் ஊறு பட்டது. ஆனாலும் அவர் சளைக்க வில்லை. தனது மன உறுதியை இழக்கவில்லை.
டத்தில் அன்பு இருக்காது. 来米
重
ΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ

Page 14
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ ΣΚΣ
வைகாசி மலர்
"ஆளும் நாயகன் கைலைக் மாளும் உடல் கொண்டு
என்று மன உறுதியோடு தனது யாத் திரையைத் தொடர்ந்தார் நாவுக்கரசர். இறுதியாக இறைவனே அவர் மன உறுதியை மெச்சி அவருக்குக் கைலைக்காட்சியைக் காட்டியருளினார்.
மாணிக்கவாசகள் இறைவன்மீது வைத் திருந்த மன உறுதியின் காரணமாகத்தான் பாண்டிய மன்னன் குதிரை வாங்கக்கொடுத்த திரவியம் முழுவதையும் தனது குருவிடம் கொடுத்தார். இறைவன் மாணிக்க வாசகருக்காக நரிகளைப் பரிகளாக்
* அவரது நெற்றியிலே கல்லையும் * வைப் பித் தான் ஆனால் அவர் X இறைவனை மன உறுதியோடு பற்றிய தால் இறைவன் வைகைநதியைப் பெருகச்செய்து அவரது துன்பத்தைப் x போக்கினார்; தானாகவே வைகை நதிக்கு அணைகட்டுவதாகப் பிட்டுக்கு மண்சுமந்து கூலியாளானார். பிரம்படி எனவே மாணிக்கவாசகர் இறைவனின் பாதங்களை மன உறுதியோடு பற்றியதாற் றான் இறைவன் இவர் பொருட்டுப் பல துன்பங்களை அனுபவித்துள்ளார்.
பிராமணனிடம் அடிமையாக வலை செய்த நந்தனார் சிதம்பரம் சன்று நடராசமூர்த்தியைத் தரிசிக்க வண்டும் என்ற மன உறுதி டையவராக விளங்கினார். அப்
L
T
前
2) -
来
ఫీ
நா காக்காவிட்டால் த
Σ| 4 ΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
(3
ΣΚ.

(XXXX XXX XXX XXX XXX X XXX
ஞானக்கூடர்
காட்சி கண்டல்லால் இந்த
366*
பிராமணரோ இவரைச் சிதம்பர தரிசனம் செய்ய விட்டபாடில்லை. காரணம் இவர் ஒரு புலையன் என்பதனாலாகும். ஆனால் நந்தனாரோ நாளை போவேன் நாளை போவேன் என்று தன்னிடம் கேட்பவர்கள் யாவருக்கும் கூறிவந்தார். நந்தனின் கரைச்சலைத் தாங்கமுடியாத அந்தணர் அவரிடத் தில் ஒரு நிபந்தனையை வைத்தார். அதாவது தனது வயலை ஒரே நாளில் விதைத்துக் களைபிடுங்கி நீர் இறைத்து அறுவடையையும்செய்து முடித்துவிட்டு நீர் சிதம்பர தரிசனத்துக்குச் செல்ல லாம் என்பதாகும். நந்தனின் மன உறுதியைக்கண்ட இறைவன் தன் அருளால் வயல்வேலை முழுவதையும் ஒரேநாளில் நிறைவேற்றி வைத்தார். இவ்வற்புதத்தைக் கண்ட அந்தணர் திகைத் துப் போனார். இறைவன் அருளே என்று நினைத்து நந்தனைச் சிதம்பர தரிசனம் செல்லவிடுத்தார். இதுமட்டுமல்ல மூலஸ்தானத்தை மறைத்திருந்த நந்தியையும் நந்தன் விலகச்செய்தார். இவற்றுக்கெல்லாம் காரணம் நந்தனின் மன உறுதியே u III (5lb.
அரிச்சந்திரன் தன் வாழ்க்கை யில் உண்மையே பேசவேண்டுமென்ற மன உறுதியுடன் வாழ்ந்து வந்தான். இவனது மன உறுதியைக் குலைக்க விஸ்வாமித்திர முனிவர் இவனுக்குப் பல சோதனைகளையும் துன்பங்களை யும் கொடுத்தார். ஆனால் அரிச்
லை காத்தல் அரிது. <ီး
(CKCKCKCKCKCKCKCKCKCKDKKCKCKCKCKCKCKKK
懿

Page 15
ΣΚΣΚΣΚΧ ΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚ. Κ. Χ. ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ
வைகாசி மலர்
சந்திரனோ தன் மன உறுதியிலிருந்து சற்றும் தவறவில்லை. முடிவிலே எல்லாம் நலமே நிறைவெய்தின. இந்த நாடகத்தைப் பார்த்த காந்தியடிகளும் உண்மையே பேசவேண்டுமென்ற மன உறுதியோடு வாழ்ந்தமையினாற்றான் இன்றும் நாம் காந்தியடிகளை நினைவு கூருகிறோம்.
மகாபாரதக்கதையிலே கன்னன் தன்னிடம் இரப்போர்க்கு இல்லை யென்னாது கொடுப்பதையே தன் மன உறுதியாகக்கொண்டு வாழ்ந்தான். மகாபாரதப்போரும் வந்தது. இந்தப் போரினால் அவன் எல்லாவற்றையும் இழந்து போர்க்களத்தில் இறக்கும் தறுவாயிற் கிடந்தான். அப்பொழுது வயோதிபப் பிராமணவடிவில் வந்த கிருஷ்ணபரமாத்மாவுக் குத் தான் செய்த தர்மப்பலன்கள் அனைத்தை யும் தாரைவார்த்துக்கொடுத்துவிட்டு இறந்தான். இதனாலன்றோ கொடைக் குக் கன்னன் என்று தற்பொழுதும் நாம் பேசிவருகின்றோம்.
துரோணாச்சாரியாரையே தன் குருவாகக்கொண்டு வில்வித்தை கற்க வேண்டுமென்ற மன உறுதியோடு வாழ்ந்த ஏகலைவன் துரோணச்சாரி
"நிவேதனம்" என் நிவேதனம் என்றால் சுவாமியைச் சாப்பி "நிவேதயாமி” என்றால் "அறிவிக்கிறே “பகவானே, இந்த வேளைக்கு உன் கரு கிடைக்கிருக்கிறது. அதற்கு என்னுடைய கடவுளின் நினைவுடன், நன்றி உணர்வு எல்லாமே பகவான் கொடுத்தது. அ அனுபவிப்பதில் என்ன தவறு?
米
ప్లే
இன்று முடியக்கூடியதை ர
ЖРК ЖУКОКОЖОК ХХХХХХХХХХХХ
 
 
 
 
 
 
 
 

ζ ΣΚΣ ΣΚΣ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
யாரைச் சந்தித்து அவரிடம் வில் வித்தையைப் பயில விழைந்தான். அவ் வேண்டுகோளைப் பஞ்சபாண்டவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். காரணம் ஏகலைவன் ஒரு வேடனாக இருப்பதனாலும், அக்கால வழக்கப்படி அரச குமாரர்களுக்கே துரோணர் வில் வித்தையைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுமேயாகும். எனவே ஏகலைவனுக்கு வில்வித்தை கற்பிக்கத் துரோணர் மறுத்துவிட்டார். ஆனாலும் ஏகலைவன் தன் மன உறுதியினால், காட்டில் துரோணாச் சாரியாரின் உருவச் சிலையை அமைத்து அவரைத்தன் குருவாக மதித்து வில்வித்தைகள் முழுவதை யும் கற்றுப் புகழ்பெறவில்லையா!
மேலும், மன உறுதி சார்ந்த இன்னும் பல எடுத்துக்காட்டுக்களைக் கூறிக்கொண்டே போகலாம். ஆதலால் மனிதர்களாகிய நமக்கு இவ்வரிய மானுடப்பிறவி கிடைத்திருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முருகப்பெருமானது பாதார விந்தங் களை மன உறுதியோடு பற்றிப்பிடித்து அவன் இன்னருளைப் பெற்று உய்தி பெறுவோமாக.
ரால் என்ன? ச்செய்வது என்பது பொருளல்ல. s i" என்றே பொருளாகும். ணையால் எனக்கு இந்த உணவு
நன்றி" அன்று அறிவித்துவிட்டுக் ன் உண்ண வேண்டும். நமக்குக் கிடைப்பது தை அவரிடமே காட்டி, நன்றி சொல்லி
- பூநீரமண வாக்கு
1ளைக்குத் தள்ளிப்போடாதே. *
5K КXXXXXXXXXXXXXXXXXXXXX
ΣΚ.

Page 16
CKCK CK KCK CKCK CK CK CK KCK KCK CKCK CK CK KCK >
வைகாசி மலர்
திரு சந்திரலிலாந
கருணைக்கடலான விஷ்ணு பகவான் மக்கள் உய்யும் பொருட்டு ஆழ்வார்களையும், ஆச்சார்ய புருஷர் களையும் திருஅவதாரம் செய்வித்தார். இத்தகையோர் வைணவ சமயத்தின் ஆதார சுருதியாவர். இவர்கள் பன்னிரு வர். எம்பெருமானின் கல்யாண குணங் களில் ஊறி ஆழ்ந்தவர்கள் என்பதால் ஆழ்வார்கள் என அழைக்கப்பட்டனர். அவர்கள் பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் அனந்தசயனனை அகக் கண்ணாற் கண்டு தோத்திரங்களாகப் பாடினர். இவற்றின் தொகுப்பே நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் எனப்படும். இதிலுள்ள கருத்துக்களை விளக்கி எமக்கு அருளியோர் ஆச்சார்யர் களாவர். இந்து சமயத்தில் ஆறுவகை யான சமயங்களும், ஒவ்வொரு தெய்வத்தை முழுமுதற் பொருளாக நிறுத்தி வணங்கி வருகின்றன. சைவம்சிவன்; சாக்தம்- சக்தி; செளரம்சூரியன்; வைணவம் - விஷ்ணு; காணபத்தியம்- கணபதி, கெளமாரம்
முருகன்.
ஆழ்வார்கள் தமிழ் நாட்டின் புண் ணிய நதிக் கரையில்
அவதரித்தனர். முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் பாலாற்றருகே அவதரித்தனர். நம்மாழ் வாரும், மதுரகவியாழ்வாரும் தாமிர
* முதுமைக்கும் தேவைக்கு Σ| 6 CKXXXX XXXX XXX XXX CKCKKCKKCKC
 

(ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
| ඒfෂණrඡෂීර්
கராசா அவர்கள்
நதிக்கரையில் அவதரித்தனர். பெரியாழ் வாரும், ஆண்டாளும் கிருதமாலையரு கில் தோன்றினர். தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திரு மங்கையாழ்வார் காவிரிக்கரையிலும், மேலாற்றில் குலசேகர ஆழ்வாரும் தோன்றினர். பொய்கையாழ்வார் காஞ்சி புரத்தில் ஒரு பொற்றாமரைக்குளத் திலுள்ள தாமரை மலரில் திருமாலின் பாஞ்ச சன்னியம் எனும் சங்கின் அவதாரமாகத் தோன்றினார். பிறந்து வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்து கற்கவேண்டியவற்றைக் கற்று, உலக வாழ்வை வெறுத்துப் பகவான் மேல் தீராத பக்திகொண்டு நூறு பாசுரங்களால் பாடினார். இவர் பாடியது முதல் திருவந்தாதி எனப்படும்.
பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் ஒரு மல்லிகைப் புதரின் நடுவே நீலோற் பல மலரில் திருமாலின் கெளமேதகி எனும் கதையின் அம்ச மாக அவதரித்தார். இவரது உள்ளம் இவ்வுலக இன்பத்தை நாடாது சதா எம் பெருமானையே தியானித்துக் கண்ணிர் மல்கியவராய் நூறு பாசுரங் களைப் பாடினார். இவர் பாடியது இரண்டாந்திருவந் தாதி ஆகும். பேயாழ்வார் மயிலாப்பூரில் உள்ள கிணற்றிலுள்ள செவ்வல்லிப்பூவில் பகவானின் நாந்தகம் எனும் வாளின் அம்சமாக அவதரித்தார். இவரும்
0 முடிந்த மட்டும் சேமி. <ီး
(XXXX XXXX XXXX XXXXX XXX

Page 17
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
வைகாசி மலர்
திருமாலிடம் இடையறாத பக்தி பூண்டு அவர் நாமங்களை உச்சரித்துக் கொண்டிருப்பார். “எப்போதும் என் நா செங்கண் மால், எங்கள் மால் என்று சொன்ன நாளே நாளாகும்”. இவர் ஒப் பாரும் , மிக காரு மில லாத திருமாலின் திருவடிகளைத் தொழுதார். இவர் இயற்றிய நூறு பாசுரங்கள் மூன்றாந் திருவந்தாதியாகும்.
கர்ப்பவாசமின்றி மலரிலே தோன்றிய இம்மூவரும் ஒருநாளிருந்த ஊரில் மறுநாள் தங்காது ஊர் ஊராகத் திரிந்து அவன் புகழ் பாடிக் களிப்புற்று வந்தனர். ஒரு சமயம் மூவரும் தருகி கோயிலுT ரை அடைந்தனர். பகவான் இவர்களை ஒன்று சேர்க்க விரும்பினார். இரவு நேரம் தங்குவதற்கு ஏற்ற இடம் எங்கிருக்கென்று தேடிவந்த பொய்கை யாழ்வார் விஷ்ணு பக்தர் ஒருவரிடம் வந்து தங்க அனுமதி கேட்டார். அடியார்களிடம் அன்பு பூண்ட அவரும்
“வையந் தகழியா 6 வெய்ய சுடரே விள சுடராழியானடிக்கே இடராழி நீங்கவே ெ
பூதத்தாழ்வாரோ,
"அன்பே தகழியா இன்புருகு சிந்தை { ஞானச் சுடர்விளக்ே ஞானத் தமிழ் புரிந்
பேயாழ்வார் பாடியது,
"திருக்கண்டேன் பொன்ே அருக் கன் அணி நிறமு
எண்ணங்கள் மனி
CKCKXXX XXX XXX XXX XXXX)
*

KXΣΗΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
தன்வீட்டின் முற்பகுதியிலுள்ள இடைக் கழியைக் காட்டினார். அவரும் படுத்துறங்கினார். சிறிது நேரத்தின் பின் பலத்த மழை பெய்தது. அப்பொழுது அங்கு வந்த பூதத்தாழ்வார் தானும் தங்குவதற்கு இடமளிக்குமாறு கேட்டார். ஒருவர் படுக் கலாம் , இருவர் இருக்கலாம் என்று கூறிநின்று பூதத் தாழ்வாருக்கு இடமளித்தார். பின்பு பேயாழ்வாரும் அங்கு வருகைதரவே ஒருவர் படுக் கலாம் , இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் எனக் கூறி மூன்றுபேரும் நின்றனர். அப்போது இம்மூவருடன் பகவானும் நெருக்கமாக நின்று அசைய இயலாதபடி நெருக்கினார். இருட்டிலே தங்களைத் தவிர நிற்பது யாரென்பதை அறிய விரும்பி ஞானச்சுடர் விளக்கை ஏற்றி எம்பெருமானை அகக் கண்களால் தரிசித்து, நூறு பாடல்களைப் பாடினர். பொய்கையாழ்வார் பின்வரும் பாடலைப் பாடினார்.
பார்கடலே நெய்யாக
$காக - செய்ய
சூட்டினேன் சொல்மாலை
யன்று”
ஆர்வமே நெய்யாக }டு திரியா - நன்புருகி கற்றினேன் நாரணற்கு
நான்"
என்று பாடினார்.
மனி கண்டேன் ம் கண்டேன் - செருக்கிளரும்
zozo உயர்த்துகின்றன. <ီး 7 ( ΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ

Page 18
CKCK CK KCK CK KCK CK KCK XK XK XK XK XK XK XK XK XK X
வைகாசி மலர்
பொன்னாழி கண்டேன், புரிச என்னாழி வண்ணன் பால் இ
திருமழிசை எனும் ஊரில் பகவானின் சுதர்சனம் சக்கரத்தின் அம்சமாகத் திருமழிசையாழ்வார் அவதரித்தார். பார்க்கவர் முனிவர் யாகம் செய்யும் போது மனைவி * கனகாங்கி கருவுற்றுப் பன்னிருமாதம் கழியப் பிண்டமொன்றைப் பிரச இ வித்தாள். அதைப் பிரம்புப் புதரில் வைத்துப் போயினர். திருமகள் அருளினால் சகல அவயவமும் வளரப் பெற்று பசியால் அழவே பகவான் அனுக்கிரகம் செய்து திருவுருவைக்
T
L
19
LD
60)
13
ந
西
TTT.
U
LD
나
{29ك
(3)
5
5
6)
b
列
x திருவாளன் குழந்தையைக் கண்
(ର
L
(6
த
து
LD
85
L
(8
இ
6)
6)
T
鲇川
函
601
கு
L
பகவான் அளித்த பரிசு என எண்ணித் தன் மனைவியிடம் தந்தான். அவளும் பாலூட்ட அதைக் குடிக்க மறுத்தது. ஆனாலும் குழந்தை வளர்ந்தது. இதைக் கேள்வியுற்ற முதியவர் ஒருவர் திருமாலின் பக்தர். அவருக்கும் குழந்தையில் லை. குழந்தைக்கு இ முதியவர் பாலைக் கொண்டுவந்து 器 இப்பாலை அமுதுசெய்ய வேண்டும் x என வேண் டவே, குழந்தையும் * பருகியது. தினமும் பால் கொண்டு வந்து கொடுத்தார். முதியவருடைய பிள்ளையில்லாக் குறையை நீக்கத்
பெண், பொன், மண் என்ற ஆசை துன்பமும் வளரும். அவற்
இன்பம்
புத்திசாலி ਉਹ
ΣΙ 8 ΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚ
米
స్టీ
ΣΚ.

XXXIX ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΧ
ஞானச்சுடர்
装
வ்கம் கைக்கண்டேன் ன்று”
தான் அருந்திய பாலில் மீதி வைத்து அவர்களிருவரும் அருந்தச் செய்தார். அவர்களும் முதுமையகன்று, மனைவி கருவுற்று ஓர் ஆண்மகவு உதித்தது. கணிகண்ணன் எனப் பெயரிட்டு
வித்தைகளைக் கற்பித்தனர்.
திருமழிசையாழ்வாரும் வேறு சமய நூல்களைப் படித்துப் பின்பு சைவ சமயத்திற்கு மாறித்தனது பெயரைச் சிவவாக்கியர் என மாற்றியவராய்த் தலங்களைத் தரிசித்து, மயிலையை அடைந்து பேயாழ்வாரைச் சந்திக்க அவர் முத்தி அளிக்கும் முதல்வன் திருமால் என உணர்த்தி வைணவத்திற்கு மாற்றி னார். கணிகண்ணனும் இவருக்குச் சீடனாகித் தொண்டு செய்தான். பின் ஆழி வார் குடந் தை சென்று ஆராவமுதனை வணங்கித் தான் பாடிய பாடல் ஒலைகளைக் காவிரி நதியில் விடவே அவை நீரைப் பிளந்து எதிர்த்து வர அவற்றை எடுத்து உலகிற்கு உபகரித்தருளிப் பல் லாண் டு யோகத் திலமர்ந்து முத்தியடைந்தார். இவர் இயற்றிய நூல்கள் நான்முகன் திருவந்தாதி,
திருச்சந்த விருத்தம் என்பன.
(தொடரும்.
களை வளர்ப்பதால் கூடவே பிலிருந்து விடுபட்டால் வரும்.
கு ஏங்க மாட்டான். <ီး
KKKKKKKKKKKKKKXXXXXX

Page 19
Σ«ΣΚΣΗΣΗΣ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ. Κ. Κ. ΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
வைகாசி மலர்
பிஜிகளுக்கு
URUS
திரு ந. சிவபாதம்
இது ஒரு நீதிக்கதை. அர்த்த புஷ் டியானது சிந்திக்கவைப்பது. மூச்சு - பேச்சு - நோக்கு, செவிப் புலன் - மனம் ஆகிய ஐந்தும் ஒரு முறை யார் சிறந்தது எனத்தங்களுக் குள் விவாதித்துக் கொண்டன. ஒவ்வொன்றும் தானே பெரியவன் தானே பெரியவன் எனப் போட்டியிட்டுக் கொண்டன. பின்னர் தங்களது பிதா வாகிய பிரஜாபதியை அடைந்து தங்கள் கருத்தைக்கூறித் தங்களில் யார் சிறந்தவன் எனக் கேட்டன.
உங்களில் யார் உடலைவிட்டு நீங்குவதால் அதிக துண் பம் நேருகிறதோ அவனே சிறந்தவ னென்றார் பிரஜாபதி. தந்தை கூறியதைப் பரீட்சித்துப் பார்க்கத் தொடங்கின. பேச்சு வெளியே சென்று ஓராண்டு வசித்துவிட்டுத் திரும்பியது. உடலே "நான் இல்லாமல் நீ எப்படி வாழ்ந்தாய்" என்று கேட்டது. ஓரளவு நன்றாகவே வாழ்ந்தேன். ஊமையாய்ப் பிறந்தவர்களைப் போல் மூக்கினாற் சுவாசித்தும் கண்ணாற் கண்டும் காதாற் கேட்டும் மனத்தாற் சிந்தித்தும் வாழ்ந்தேன் என்றது உடல்.
நோக்கு வெளியேறி ஓராண்டுக்குப் பின் திரும்பியது. நான் இன்றி நீ எப்படி வாழ்ந்தாய் என * மிச்சம் வைக்காத இ
KOCK SKOKSEK XK XK KXK KXK KXK KXK KXK KXK K
 

(ΣΚΣΕ. ΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
强
இதை சொல்லத் தெரிவும் ர் சிறந்தவன்
(புத்தொளி) அவர்கள்
உடலைக் கேட்டது. குருடர்களைப் போல் வாழ்ந்தேன். பார்வையில்லை. அவ்வளவு தான் மற்றப்படி சுவாசித்துக் கொண் டும் பேசிக் கொண் டும் கேட்டுக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் சுகமாகவே வாழ்ந்து கொண்டேன் என்றது உடல்.
செவிப்புலன் வெளியேறியது. ஓராண்டுக்குப் பின் திரும்பிவந்து “உடலே நான் இல்லாமல் நீ எப்படி வாழ முடிந்தது?" என்று கேட்டது ஓ அதுவா! நீ இல்லாவிட்டால் என்ன சுவாசித்தும் பேசியும் கண்டும் சிந்தித்தும் வாழ்ந்தேன். கேட்கமட்டும் முடியவில்லை. செவிடர்கள் போற் சீவித்தேன் என்றது உடல், மனது வெளியே சென்று ஒரு வருடம் வாழ்ந்தது. திரும்பி வந்து மற்றவர்கள் கேட்டது போல் உடலைக் கேட்டது. குழந்தை போல வாழ்ந்தேன். சுவாசித்தேன் கண்ணாற் கண்டேன். காதாற் கேட்டேன் சிந்திக்கமட்டும் முடியவில்லை. அவ்வளவு தான் என்றது உடல். போட்டியிற் கலந்து கொண்டவர்களிற் கடைசியாக நின்றது மூச்சு. மூச்சும் வெளியேறத் தயாரானது. மூச்சு வெளியேற முயலும் போதே ஏனைய பிராணன் கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து தங்களைக் கிழித்து த்தில் எதுவும் நிரம்பாது ီး
9 K KCKCKKCKXXXX XXX CKCKKKKKKKKK

Page 20
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΗΣΗΣΗΣ ΣΚΧ 3,3 Χ ΣχΕΚ Κε
வைகாசி மலர்
இழுப்பதுபோல் துன்பமடைந்தன. கட்டி வைத்த முளைக் கயிற்றின் ஆணி களைப் பிடுங்கிக் கொண்டு உத்வேக முள்ள குதிரை கிளம்புவது போல் மூச்சானது தங்களையும் இழுத்துக் கொண்டு செல்வதாக ஏனைய பிராணன் கள் சகிக் கமுடியாத நிலையை அடைந்தன.
03- 04- 2005 ஞாயிற்று நடைபெற்ற சிவத்திரு வ. குமாரசாமி குமாரசாமி ஐயருடன் அவரது துணைவி பேரவைப் போஷகருள் ஒருவரான சோ. உறுப்பினர்களும் மேலே உள்ள பட
வைகாசிப் ெ வருடா வருடம் நடைபெறும்
வெள்ளிக்கிழமை முறி செல்வச்சந்நிதி வே தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரம மண்ட
國
நம்பிக்கை வளர
C
LLL0LLLLLLLLGLGLLGGLGLGGGGG0B0LGLGLGGLLz0zG0GGGaL0LL00S
 

0LGSa0aLaaS0G0LGL0GS0a0LaLa000GG0zSz0G000zSGG0LL0LL
ஞானக்கூடம்
வேண்டாம் வேண்டாம் போகாதே போகாதே என்று அவை ஒன்றாக அலறின.
"நீயே சிறந்தவன் ; நீயே சிறந்தவன்; எங்களுடைய சிறப்புக் களெல்லாம் உன்னுடையனவே" என்றன.
க்கிழமை ஆச்சிரம மண்டபத்தில் ஐயரின் மணிவிழா நிகழ்வின்போது யாரும் நல்லை ஆதீன முதல்வரும், தண்டபாணிக தேசிகரும், பேரவை ந்திற் காணப்படுகின்றனர்.
lugsailpit
வைகாசிப் பெருவிழா 20- 05- 2005 லவனது அபிஷேக ஆராதனைகளைத் பத்திற் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
நாள் பிடிக்கும். 2kok
ΣΚ.
ΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΚΣΚΣΕΣΚΣΚΣΕΣΚΣΚ.

Page 21
ΣΚ.
ΣΚ. Κ.Σ.Κ.Κ.Κ. Η ΣΚ. Χ. ΣΚΣΚΣΚ. Κ.Κ.Κ.Κ.Κ.Κ.Σ.Κ.Κ.Σ.Κ.Χ.
ភ្លេងខេត្តន៍ Beលកំ
55 (5fapan HD
இறைவழிபாட்டில் நம்பிக்கை வைப்பதற்கும் வாழ்வில் நல்வழி நாடுவதறி குறி புராணங்களே உறுதுணை புரிகின்றன. எத்தனை எத்தனை அரும்பெரும் தத்துவங் களையும், பக்தி ததும்பும் தெய்வீகச் சிந்தனைகளையும், அறிவுக்கு விருந் தாகும் பலவிதகதைகளையும் இலகு வாகவும், எளிதாகவும், சுவாரஸ்யமாக வும் புராணங்கள் எமக்குப் புரிய வைக்கின்றன.
கல்வியறிவு, வாசிப்பு இல்லாத பாமரமக்களுக்கெல்லாம் புராணக் கதைகளும், புராணபடனங்களும் வாழும் முறைகளையும், நல்லொழுக் கச் சிந்தனைகளையும் நன்கு எடுத் துக் கூறி மனத் திற் பதிய வைக்கின்றன. புராணக்கதைகள் பல மக்களுடைய மனச்சாட்சியையே தட்டி எழுப் பரித துTணி டிப் Lif 6Հl, புண்ணியங்களையும், அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நன்கு உணர்த்துகின்றன. இவ்வுணர்வினால் சிந்தனையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை நாம் காணவும் கேட்கவும் முடிகின்றது.
இந்து மதத்திலே உள்ள ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்பு முதல் இருந்துவரும் புராணங்கள் பலவற்றையும் கற்பனை எனவும்,
ဆွီီး LUGsoLig blin L566O)35
Σ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΗΣΗΣΗΣ ΣΚΣΚΣΚΣΚΣΚΣ
 

ΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣ ΣΚΣΚΣΚΣΕΣΚΣΕΣΚΣΚΣΕ.Σ.Κ.Κ.
ஞானச்சுடர்
ট্র গ্র্যােলঞ্জgg|ষ্ট্ৰেঞ্জBঞ্জঞ্জlা! ଅଞ୍ଜ ସ୍ୱାugଡ଼ିଞ୍ଜିଣ୍ଠି(ର୍ବ୍ବାuୱ୯୩
9. கட்டுக்கதைகள் எனவும் கூறுபவர்கள் அவற்றில் உள்ள தத்துவங்களையும் அவை எப்படி மக்களுக்கு நல்வழி காட்டிகளாக உள்ளன என்பதையும் நன்கு ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பார்களா னால் அப்புராணங்களின் அருமை, பெருமை நன்கு புலப்படலாம்.
நுட்பமான பல தத் துவக் கோட்பாடுகளை மிக எளிமையாகவும், இரசனையுடனும் புரிய வைத் துத் தெய்வங்களை மக்களுக்கு மிக, மிக அன்னியோன்யமானவர்களாக்கி, மக்கள் தம் சுயசிந்தனை மூலம் தங்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், வாழும் முறையை நல ல படி அமைத்துக் கொள்ளவும் உதவுபவை அவரவர்கள் கேட்ட, அறிந்த, படித்த புராணக்கதைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஏட்டில் எழுதாத கேள்விஞான மாகப் பெறப்பட்டவை வேதங்கள் எனச் சான்றோர் கூறுவர். இந்த வேதங்கள் நால்வகையாக இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என வகுக்கப்பட்டுள்ளன. இந்த நால் வேதங்கட்கு அடுத்த படியாகப் புராணங்களைப் பெரியோர் போற்றுகின்றனர்.
பழைமை, பெருமை மிக்க புராணங்கள் பிரமபுராணம், பத்ம
ாண்போல் தங்கும். *
C. KKKKKKKKKKKKKKKKKKK

Page 22
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
வைகாசி மலர்
L| U fT 600T Lô , விஷ்ணுபுராணம் , சிவபுராணம் , பாகவதபுராணம் , இலிங்கபுராணம், வராகபுராணம், நாரதீயபுராணம், மார்க் கண்டேய புராணம், அக்னிபுராணம், பவிஸ்ய புராணம், பிரம்மகைவர்த்தபுராணம், ஸ்கந்தபுராணம், வாமனபுராணம், மத்ஸ்யபுராணம், கூர்மபுராணம், கருட புராணம், பிரம்மாண்டபுராணம், எனப் ப த னெ ண புரா ண ந களாக க கொள்ளப்படுகின்றன. இவற்றைவிட பதினெண் உப புராணங்களும் உள்ளன.
புராணங்கள் பலவும் உலகத் தோற்றம், உலக அழிவு முதலிய பஞ்சலக்கணங்களையும் கூறியுள்ளன. இன்றைய வானசாஸ்திர நிபுணர்கள், பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்கட்கெல்லாம் எமது புராணங்கள் பெரும் புதைபொருள் ஆராய்ச்சிகளாக விளங்குகின்றன. இந்து சமயத்தவர் களின் பூர்வீகச் சொத்துக்களாகவும் கிடைத் தற் கரிய அரும் பெருஞ் செல்வங்களாகவும் விளங்குவன புராணங்களேயாகும். அள்ள அள்ளக் குறையாத அரிய பல சிந்தனைகளை எமக்குத் தந்துகொண்டிருப்பவை இப் புராணங்களாகும். மேலைத் தேச அறிஞர்கள் பலரும் எமது புராணங் களை ஆராய்ந்து, உட்பொருளையும், உண்மைத் தெளிவுகளையும் பெற முனைகின்றார்கள். நாகரிக வளர்ச்சி என்றும் விஞ்ஞான வளர்ச்சி என்றும் பிதற்றிக் கொள்பவர்களால், எமது பண்டைய புராணங்கட்கு ஈடான ஒரு ஆக்கத்தை உலகுக்குத் தரமுடியா
<ီး கடந்தகால மகிழ்ச்சி (
- Σ| 12
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣ
K

C3%BC%CK CK CK 'CK C%C4%CEKCK CK CK CK 'CK CK 'CK 'CK 'CK C%C4%
ஞானச்சுடர்
திருப்பது, எமது புராணங்கட்குரிய போற்றற்கரிய தனிப்பெரும் அற்புதச் சிறப்பாகும். எனவே இப்புராணங்களைப் பேணிப் பாதுகாப்பது இந்துக்கள் ஒவ்வொருவரினதும் கடமை ஆகும். பழம் பெருமைவாய்ந்த கந்த புராணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கருடபுராணம், திருவாதவூரர் புராணம் போன்ற பலவும் மக்களுடைய வாழ்விற்கு எத்தனை எத்தனை! அற்புதமான அநுபவங்களையும் , தத்துவங்களையும், வாழ்க்கைப்பாடங் 8560)6IIպլb தெரியவைக்கின்றன. பழைமை, பழைமை என்று பிதற்று பவர்கள் பழைமையுட் புதைந்திருக்கும் அரும் புதையல் களை அறியாத மூடர்களேயாவர்.
கற்றறிந்த ஆன்றோர் புராணங் களின் வழிகாட்டுதல்களை நன்கு தெரிந்தே, மக்களும் அதனை வாழ்க் கையின் தேவையறிந்து இன்புற்று நல்வாழ்வு நாடவேண்டிய ஆலயங்கள்தோறும் காலத்திற்குக் காலம் புராணபடனங்கள் நடாத்த முன் நிற்கின்றனரெனலாம் . நாவலர் காலத்திலிருந்தே யாழ்ப்பாணம் கந்தபுராணக் கலாச் சாரத் தில் திளைத் திருந்ததாகச் சமயப் பெரியார்கள் கூறுவார்கள். எமது ஆலயங்களிற் கந்தபுராணம் மட்டுமன்றி பெரியபுராணம், திருவாதவூரர் புராணம், திருவிளையாடற்புராணம் போன்றனவும் படித்துப் பயன் சொல்லி வழிபாடுகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள நல் ல கருத்துக் களை வாழ்க்கையிற் கடைப்பிடிப்போமாக.
திர்கால நம்பிக்கை. #
KCKCKCKCKCKCKCKCKKCKCKCKCKCKCKCKCKXCK

Page 23
XXXXXXXXXXXXXXXXXXIX ΣΚΣ
வைகாசி மலர்
டாக்டர் மொ. அ. துரை. அரங்கசாய (தமிழ்த்துறைத் தலைவர் மதுை
கந்தன், முருகன், சேயோன், செவ்வேள், வேலோன், நெடுவேள் முதலியன ஒரேபொருள் உணர்த்தும் பெயர்களாகும். இப்பெயர்களுள் சிறந்ததும் தலையாயதும் கந்தன் எனலாம். கந்த என்பதன் பொருள் இனியது. எனவே, கந்தன் இனியவன் என்று கூறிவிடலாம்.
கந்து" என்ற சொல்லடியாகப் பிறந்த பெயரே கந்தன் என்பது. தமிழ் நூல்களுள் மிக்க பழைமையானதும் தலைமையானதுமான தொல்காப்பியத் திலேயே கந்து என்ற சொல், 'கந்தழி (தொ. பொ., 88) என்ற தொடரில் ஆளப்பெற்றிருத்தலைக் காணலாம். ஈண்டுக் கந்து' என்பது பற்றுக்கோடு என்று பொருள்படுவதாகும். 'காதன்மை கந்தா' (திருக்குறள், 507) என்ற தொடரில் ‘கந்து' என்பதைப் பற்றுக் கோடு எண் ற பொருளிலேயே திருவள்ளுவர் ஆண்டுள்ளார். 'வம்பலர் சேர்க்கும் கந்துடைப் பொதியில்' என வரும் பட்டினப்பாலை அடியில் (வரி, 249) ‘கந்து' என்பது "தெய்வ முறையும் தறி' என்ற பொருளில் வந்துள்ளது. ‘கந்துடை நிலை' என வரும் திருமுருகாற்றுப் படைத்
அமைதியாக வாழ எதை
Σ|1 ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
ဆွီီး羈
 

XXXXXXXXXXXXXXXXXXXX
ஞானச்சுடர்
இனியன்
M.A, M.O.L., Ph.D. 9arrassir பல்கலைக்கழகம் மதுறை-2)
தொடரில் (வரி, 226) 'கந்து' என்பது ‘ஆதீண்டு குற்றி (பசு முதலியன உராயும் தறி) அல்லது யானைத்தறி எனும் பொருளை உணர்த்துகின்றது. “கந்திற் பிணிப்பர் களிற்றை' என வரும் நான்மணிக்கடிகை (பா,12)ப் பகுதியில் ‘கந்து' என்பது யானை கட்டுந் தறி' யையே குறிப்பதாகும். 'கந்துமா மணித்திரள் கடைந்து என்று வரும் சீவகசிந்தாமணிப் பாடற் பகுதியில் (பா,155) 'கந்து' என்பது தூண் என்னும் பொருள் பயப்பது. இவ்வாறு கந்து என்ற சொல் பண்டைத் தமிழ் நூல்களிலேயே பயின்று வழங்குவதாம் தமிழ்ச் சொல் லே எனக் கொள்ள க கிடப்பதாய் உள்ளது.
“கந்த" என்று பாகதத்திலும், ஸ்கந்த என்று சமஸ்கிருதத்திலும், கந்தன் என்று தமிழிலும் வழங்கும் சொற்களை ஒப்பிட்டுத் தமிழில் வழங்கும் கந்தன் என்ற சொல் சமஸ் கிருதத்தில் வழங்கும் ஸ்கந்த: என்பதன் திரிபு எனக் கூறுவர். கந்து எனத் தமிழில் வழங்கும் சொல்லும் ஸ்கந்த என்ற சமஸ்கிருதச்சொல்லின் திரிபென்பர். ஸ்கந்த என்பதிலிருந்து
ம் விட்டுக்கொடுக்கலாம். <ီး
και I K
ΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ.
瓷

Page 24
ΣΚΣΚΣΚΧ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ)
வைகாசி மலர்
கந்தன் பிறந்தது என்பதை ஓரளவு ஏற் கலா மாயரினும் , ஸ் கந்த என்பதிலிருந்து கந்து பிறந்தது என்பதை ஏற்பதற்கில்லை. ஏன்? இவ்வாறு திரிந்துவரும் முறைமை பிறவிடத்துக் காண்டலின்மையானும், பண்டைத் தமிழ் நூல்களிலெல்லாம் கந்து என்பது திரிபெனக்கொள்ளு மாறின்றிப் பயின்று வருதலானும் என்க. மேலும் கந்தனை உணர்த்தும் ஸ்கந்த என்ற இடத்துவரும் தகர ஒலி வேறு. கந்து என்பதை உணர்த்தும் ஸ்கந்த என்ற இடத்துவரும் தகர ஒலி வேறு. கந்து எனவே முருகனை உணர்த்தும் கந்தன் என்ற சொல் ஸ் கந்த என்ற வடசொல் லின் திரியெனக் கொள்ளாது கந்து என்ற சொல்லடியாகப் பிறந்த சொல்லெனக் கொள்வதே நேர். ஐந்து முகங்களை உடைய சிவபெருமான் தன் அதோ முகத்தோடும் ஆறுமுகங்கள் கொண்டு ஒவ்வொரு முகத்திலுமுள்ள ஒவ்வொரு நெற்றிக்கண் வாயிலாக ஆறு நெற்றிக் கண்களிலுமிருந்து ஆறு தீப்பொறி களைத் தோற்றுவிக்க, அவற்றிலிருந்து உண்டான ஆறு குழந்தைகளையும் அம்பிகை வாரி அணைத்த காலையில் ᏯᎥ 6ᏡᎠ 6Ꭷ] ஆறுமுகங் களொடும் பன்னிரண்டு கைகளொடும் ஒரு குழந்தையாய் ஒன்றான நிலையை "ஸ்கந்த' என்ற சொல் குறிப்பதென்று கூறி, அந்நிலையைக் குறிக்கும் தமிழ்ச் சொல் கந்த என்று திரிந்து பின் ஆண்பால் விகுதி ஏற்றுக் கந்தன் என வழங்கும் சொல் என்பர். ஒன்றான ( நிலையைக் குறிக்கும் ஸ்கந்த
့ီး உயர்ந்த நேர்மையிற்றான் அ;
Σ| 14
CKCKCKCKCKCKCKCKCKXXX XXX CKCKCKCK XXX
乐

KCKCKCKCKXCKCKCKCKCK XCKCKXCKCKCKX
ஞானச்சுடர்
瓷
(Skandha) என்பது வேறு. கந்தனைக் குறிக்கும் ஸ்கந்த (Skanda) என்பது வேறு.
தமிழ் நாட்டின் கடவுட் கொள் கை தொன் மை யானது. இக்கடவுட் கொள்கை தமிழரிடம் தானாகப் பூத்ததேயன்றிப் பிறரிடமிருந்து வந்ததன்று. இயற்கைப் பொருள்களைப் பிறழ்ச்சியின்றி இயங்கச் செய்யும் பேராற்றலுடைய ஒரு பொருள் கணி னுக் கும் கருத் துக் கும் எட்டாததாய், இத்தகையது என்று சொல்லமாட்டாததாய் நிற்பதென்ற உண்மையைத் தமிழர் தாமாகப் பண்டே உணர்ந்தனர்; மனம், மொழி மெய்களைக் கடந்து நிற்கும் அதனைக் கடவுள் என்ற சொல்லாற் குறித்தனர். அ.து யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்பதென்பதை இறை என்ற சொல்லாற் குறித்தனர். அதுவே ஒவ்வோர் உயிரினும் உள்நின்று இயக்குவது என்பதை இயவுள் என்ற சொல் லாற் குறித்தனர். எல்லா ஆற்றலும் உடைய அது தாம் நினைந்த வடிவாகத் தம் ஊனக்கண் முன் எழுந்தருளிக் காட்சியளித்துத் தாம் வேண்டும் குறையை முடிக்கவும் வல்லது என அவர்கள் உணர்வுபெற்ற நாளே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாச் சிறப்புக்களும் எய்தும் சிறந்த நாளாயிற்று. அந்த நாளும் இது என எட்டி அறியாத தொன்மை வாய்ந்தது எனலாம். நமக்கு இன்று கிடைத்திருக் கும் மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத்திலேயே கடவுளைக் கண்ணாற் காணும் முறையிலே கடவுள்
திகம் பணிவு இருக்கும். ဆွီီး
ΣΚ.

Page 25
XXXXXXXXXXXXXXXXXXXXX
வைகாசி மலர்
வழிபாடு நிகழ்ந்து வந்ததற்குச் சான்று பெறுகிறோமாதலின் அவ்வழிபாடு தொன்மையதென்பதற்கு எள்ளளவும் ஐயமே இல்லை.
இத்தகைய வரலாற்று வளர்ச்சி முறையை அறியமாட்டாத தமிழருட் சிலர் அருவமாகவே கொள்வதற்குரியது கடவுள் என்றும் உருவமாக அதனைக் கொள்ளும் முறையும், கோயில் வழிபாடும் கோயில் களும் , அவற்றிலுள்ள உருவத்திருமேனிகளும் LពិញflL மிருந்து தமிழ் நாட்டிற் குடிபுகுந்தவை என்றும் கூறிக்குழப்பம் செய்வர்.
எட்டியறியமாட்டாத கடவுளாய், யாண்டும் நிறைந்திலங்கும் இறையாய், எல்லா உயிருள்ளும் இருந்தியக்கும் இயவுளாய் இம்முறையில் அருவாய் நிற்கும் அது, அன்பொன்றற்குக் கட்டுப் பட்டு, வழிபாடு ஆற்ற நினைக்கும் எவ்விடத்திலும் அன்பர்கள் குறித்த ஒரு குறியை (இலிங்கத்தை)ப் பற்றுக்கோடாகக் கொண்டு அவர்கள் தங்கள் கண்களும் கருத்துக்களும் கண்டுணர்ந்து மகிழ்ச்சி எய்தும் வணி ன மற் அழகோவிய மாக எழுந்தருளிக் காட்சியளித்து அவர்கள் குறையை முடித்துக் களிப்பூட்டிய செய்தியைப் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நாம் பரக்கக் 35|T600T6) Tib.
உருவ வழிபாட்டின் பழைமை யான அடிப்படையை உணர்த்துவதே “கந்து ஆகும். 'கந்து' என்பது பண்டைய இலக்கியங்களிற் பல பொருள்களை உணர்த்தியதற்குச்
* எது கிடைத்தாலும் திருப்தியில்ல
Σ|1
CKCKKXX XXX XXX XXXX XXX XXX

ΚΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ
ஞானச்சுடர்
சான்று முன்னரே காட்டினோம். ஒரு சொல் லுக்கு ஒரு பொருளே இயற்கையானது. மற்றைப் பொருள் களெல்லாம் அதனை அடிப்படை யாகவும் சார்பாகவும் கொண்டு பிறக்கும் சார்புப் பொருள்களே ஆகும். மேற்காட்டிய சான்றுகளில் வரும் பொருள்களையெல்லாம் சீர்தூக்கி ஆராய்வோமானால் கந்து என்பதன் இயற் பெயர்ப் பொருள் தறி (மரத்துண்டு, மரத்தூண், மரக்கோடு) என்பதேயாகும் என்று துணியலாம். இன்று சிவாலயங்களிற் காணப்படும் இலிங்கங்கள், பண்டு மரத்தறியாயிருந் ♔ ഞ ഖ பரின் பு கற்றறியாயப் மாறுபாடுற்றவைகளே. மரத்தறிகள் விரைவில் அழிந்துபோகும் தன்மை யுடையன. கற்றறிகள் அவ்வாறு அழிந்துபோகும் தன்மையுடையன அல்ல. எனவே மரத்தறி நட்டு அதிற் கடவுளை வழிபட்ட முறைமை தமிழ் நாட்டின் மிக்க பழைமையைக் காட்டுவதாகும்.
சிவபெருமானுடைய வீரியம் நழுவியதால் தோன்றினவன் ஸ்கந்தன் (Skandha). ஆறு வேறு குழந்தை களாக முன் இருந்து பின்பு ஒன்று சேர்க்கப் பெற்றவன் ஸ்கந்தன் (Skandha). முன்னைய வரலாற்றைப் பரிபாடலிற் காணலாம். பின்னைய வரலாற்றைத் தமிழ்க் கந்தபுராணத்திற் காணலாம். இப் படி வேறுபட்ட ஒலிகளையுடைய வடமொழிச் சொற்களால் வேறுபட்ட வரலாறுகள் ஒன்றாகிக் கந் தன் வரலாறாக வழங்குவதல் உள் ளத் தைப்
தவர்களுக்குத் தேவை அதிகம் *.
器
5 KKKKKKKKKKKKKKKKKKKKK

Page 26
ଝୁମ୍ଫ 影 வைகாசி மலர்
இ பறிகொடுப்பதைவிடக் கந்து என்னும் 器 தறி அல்லது தூண் நட்டு வழிபாடாற் x றுங்கால், அதனைப்பற்றுக் கோடாகக் * கொண்டு அன்பர்க்குக் காட்சியளித்த 器 வனே கந்தன் என்று கொள்வது சாலச் ஜி சிறந்ததும் பயனுடையதும் ஆகும்.
பண்டைத் தமிழர் வழிபாட்டில் * சடங்கும் மந்திரங்களும் வற்புறுத்தப் இ பெறவில்லை. எளியார்க்கு எளியனா 器 கவே முருகன் கருதப் பெற்றான். x அன்பொன்றே அவனை வழிபடுவதற்கு 器 உரிய சடங்கும் மந்திரங்களும் ஆகும். 露 அவனை வழிபடுவதற்கு இன்ன இடந் 器 தான் தக்கதென்ற வரையறை இல்லை. * எல்லாம் அவன் உறைவிடங்களே. *யாண்டும் நிறைந்திலங்கும் அவன் 器 உறையாத இடமே இல்லையன்றோ! x எளியார்க்கு எளியனாகும் முருக * னுடைய அருளியல்பைப் பெறுவதற்கு * அரியதொன்றாக்கி உலகப் பொருள் * களில் (புலன்களில்) வைக்கும் பற்றை நீக்கி அவனிடத்தில் உறுதியாகப் பற்று
රිද්භිගක් (ජිෆ්රෑණjō) හීෂථෆ්ශීෂි a நமது மனத்தைச் சதாகாலமும் களினால் அலைபாய விடுவதனால் எந்த போலியான மனத்துடன் ஆன்ம சுகம் இன் என்று இறுமாந்து என்றுமே கிடைக்காத மனத் தூய்மையற்று வீணாகக் காலத்ை பயன்? நீக்கமற அண்டவெளியான ஆக மனத்தினை ஒருநிலைப்படுத்தி மனம் சt அடைவது திண்ணம். சும்மா (தியானம்) { அந்த நிலையை (சும்மா) மனத்தை எதன்ெ சிந்தையுடன் இருக்கப் பழகிவிட்டால் ஆண் (சும்மா) தியானத்தில் இருந்து கொண்டே பரம்பொருளான இறைவனுடன் சிந் ஊழ்வினைப் பயனால் ஏற்பட்ட கடந்தக பிறப்பையும் உணரலாம்.
G
2kxk கட்பதால் எதையும்
ΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚ,

ΣΚΣΚΣΚΣΚΣΚΧ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ.
ஞானச்சுடர்
வைப்பார்க்கே முருகன் வந்து அருள் செய்வான் எனக் கூறுவன பத்துப் பாட்டின் முதற்பாட்டான திருமுரு காற்றுப்படையில் வரும் திருப்பரங் குன்றப்பகுதி, திருச்சீரலைவாய்ப் பகுதி, திருஆவினன் குடிப்பகுதி, திருஏரகப் பகுதி ஆகிய நான்கும். அவற்றை அடுத்துவரும் குன்றுதோறாடற் பகுதி அவனுடைய எளியார்க்கு எளியனாம் தன்மையைப் பொதுவாக உணர்த்துவ தாகும் பழமுதிர் சோலைப்பகுதி அவனுடைய எளியார்க்கு எளியனாம் 56ĞŤ 600LD60) U_I LÜ LU6INDLU LLÜ LIITU TIL Lọ. அச்சத்தை அறவே நீக்கி அவனை வழிபடுவது மிக மிக எளிது; அன்பொன்றே வேண் டற் பாலது; எவ்விடத்து வேண்டுமானாலும் அவன் வந்து அருள் செய்வான் என்பதை விரித்துரைப்பது. இந்த எளியார்க்கு எளியனாம் தன்மையே தமிழராற் போற்றப்பெற்றது; பாராட்டப்பெற்றது; கடைப்பிடிக்கப்பெற்றது. (தொடரும்.
(ෆිර් (ඉබණé) பயனற்ற பல சிந்தை ப் பலனும் கிடையாது ாறு வரும் நாளை வரும் நிலையில் ஏமாற்றமுற்று த கழிப்பதனால் என்ன ாயத்தைப் போல் தன் )நிலையை எய்தியபோது ஆன்ம சுகம் இருப்பது என்பது மட்டும் பெரிது அல்ல. பாருட்டும் அலைபாயவிடாமல் வைராக்கிய டவனின் அருளால் உலக நிகழ்வுகளைச்
மனக்கண்ணாற் காணலாம். தையை ஐக்கியப்படுத்திப் பேரின்புறலாம் ாலப் பிறப்பை அறியலாம். இனிவரும்
ழந்துவிட மாட்டோம். 2kok
(2K SK CKDK DKK CKDK KDK KXK KXK KXK KXK KK

Page 27
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
வைகாசி மலர்
துன்னையூர் சி.செ
வடநாடு சென்ற அகத்திய மாமுனிவர் அங்கிருந்த கங்கா தீர்த்தத் தைக் கமண்டலத்தில் மொண்டு வந்தார். தென்னாடு திரும்பிவந்த அவர்; அதனை ஓரிடத்தில் வைத்துவிட்டுத் தியானத்திலிருந்தார். அவ்வேளை விநாயகப் பெருமான் அதன்மேல் காக்கையுருவுடன் வந்தமர்ந்து காலால் அதனைச் சரித்தார். அதிலிருந்த நீர் பெருகிக் காவிரி ஆறாகப் பெருகிப் பாய்ந்தது. அது மருவி இன்று "காவேரி நதி" எனப்படுகிறது. அதன் வளத்தால் "சோணாடு சோறுடைத்து" என்னும் பெருமையேற்பட்டிருக்கிறது.
அந்நாட்டைச் சோழமன்னர்கள் நீதி நெறி நின்று நெடுங்காலம் அரசோச்சினர். அவர்களுள், மனுநீதிச்
"மண்ணில் வாழ்தரு ட கண்ணும் ஆவியும் பு விண்ணு ளார்மகிழ் ( எண்ணி லாதன மான மனுவேந்தனுக்குச் சிங்கக் குருளை போன்ற ஏக புத் திரன் உதித்தார். உரியபருவங்களில் அரசர்க்குரிய எல்லா வித்தைகளும் கற்றுத் தேறினார் . நாற் படைப் பயிற்சிபெற்றுச் சிறந்து விளங்கினார். மக்கள் யாவரின் உள்ளங்களிலும் நிலை பெற்றார். அவ்வாறிருக்குங் காலத்தில்; ஒரு நாள் தேரேறி வீதிவலம் வந்தார். அவ்வேளை புனிற்றிளங்கன்றொன்று துள்ளிப் *அறிவு ஒருவனைச் சிந்திக்கவைக்கும்,
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
 

ΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
bலமுத்து அவர்கள்
சோழமன்னர் உலகப் புகழ்பெற்று என்றென்றும் மக்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கின்றார். காவிரிக்குப் “பொன்னி நதி" என்னும் மறுபெயரும் உண்டு. நிலவளம், நீள்வளம், காவளம், நன்செய் புன்செய் வளம், மற்றெல்லா வளமும் பெருகிப்; பொன்னும் மணியும் கொழித்த அந்த நாட்டைச் சோழ மன்னர்கள் பரம்பரையில் வந்த மனுநீதி வேந்தன் தன்னுயிர் போல் நேசித்தார். மக்களுக்கான எல்லாத் தேவைகளை யும் நிறைவேற்றினார். முறையிடுவோர் வசதிக்காக, “ஆராய்ச்சி" மணியொன் றும் தொங்கவிட்டார். நெடுங்காலமாக எந்தவகையான முறைப்பாடுகளும் வர வில்லை.
Dன்னுயிர் கட்கெலாம்
ஆம்பெருங் காவலன்
வெய்திட வேள்விகள்
எ வியற்றினார்”
பாய்ந்து தேர்ச்சில்லில் அகப்பட்டு, நெரி யுண்டிறந்தது. அது கண்டதாய்ப்பசு அங்குமிங்கும் அலமந்து ஓடிற்று. அலறிச் சோர்ந்தது நடுங்கி நிலத்தில் வீழ்ந்தது. அதுகண்ட அரசிளங்குமரன் பதைபதைத்து மயங்கினான். மனு வேந்தனுக்குத் தீராப்பழி தன்னால் ஏற்பட்டதேயெனப் பெருமூச்சு விட்டான். அதனால் பழியை மாற்றும் வகை பற்றிச் சிந்தித்தான், மறையவரிடம் சென்றான். பசுவும் மன்னன் அரண்
ఇంmజన్ Laస్ ఇండాడా ఆడాదికిg
7 K.
XXXX XXXXX XXXX XXXXX XXX
Σ3

Page 28
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
வைகாசி மலர்
மனைவாயில் சென்று ஆராய்ச்சி மணியின் கயிற்றை வாயாற் கெளவி இழுத்தசைத்தது. அந்த ஓசை தன் மைந்தனைக் கொல்லவரும் மறலியின் எருமை வாகனத்தின் கழுத்தில் தூங்கும் மணியோசைபோல் மன்னன் செவிவழிச் சென்று உள்ளத்தை உறுத்தியது. அதுகேட்ட மன்னன் அரியணைவிட்டு, வாயிற் பக்கம் சென்றான். நீதி தேர்ந்த அமைச்சர் ஒருவர் நிகழ்ந்தது கூறினார். அது கேட்ட மன்னன் பசுவின் துயரைக் காட்டிலும் மேலான துன்பமெய்தினான்.
மாநிலங்கா வலனாவான தானதனுக் கிடையூறு
ஊனமிகு பகைத்திறத்த ஆனபயம் ஐந்துந்தீர்த்து
என மொழிந்து, ஆவுறு துயரம் தானும் எய்துவதே கருமம் எனக்கூறித் தன் மைந்தனை அழைத்து, மந்திரி முன் நிறுத்தி வீதியிற் கொண்டுபோய்த் தேர்ச்சில்லால் நெரித்துக் கொல்லும்
தண்ணளிவெண் குடைே மண்ணவர்கண் மழைசெ அண்ணலவன் கண்ணெ விண்ணவர்கள் தொழநி:
சடாமுடியிலே கங்கையும், பிறையும் சூடியவராய் உமைசமே தரராய், பூதகணம் பலவும் சூழ்ந்து வர; எழுந்தருளிய எம்பெருமானருளால் கன்றும், அரசிளங்குமரனும், மாண்டு
xkak
“என்றென்றும் மனுநீதி
குன்றன்ன பாபமுங் கு மன்றுள் நடமாடும் மத இன்றுளார் என்றென்று திருச்சிற்ற
தன்னை மதிப்பிட்டுக் கொள்ள
Σ| 18
XXXXXXXXXXXXXXXXXXXXXX

3 ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΧ
ஞானச்சுடர் பெருவிடந் தலைக்கேறியது போன்று; அரசன் பதைபதைத்தேங்கி வருந்தி னான். தாய்ப்பசுவிலும் மேலான துன்பம் அடைந்தான். அதுகண்ட மந்திரிமார் அரசனடி வணங்கி; அதற்காக உள்ளம் ஒடியவேண்டாம். பசுவதை செய்தார்க்கு மறையவர் விதித்தபடி பிராயச்சித்தம் செய்வதே உற்ற கருமம் என்றனர். அரசன் அதுகேட்டு உள்ளம் வாடி உங்கள் சொற்கேட்டு நான் நடந்தால், உயிரிழந்த கன்று உயிர்க்குமோ? தரும தேவதை சலிப்படையாதோ? என்றான்.
爱
ன் மன்னுயிர் காக்குங்காலை
தன்னால்தன் பரிசனத்தால்
நாற் கள்வரால் உயிர்தம்மால்
து அறங்காப்பான் அல்லனோ!
படி கூறினான். அதுகண்ட மந்திரி தன் உயிர் மாண்டுபோனான். மன்னன் தானே தன்மகனைத் தேர்ச்சில்லால் நெரித்துக் கொன்றான்.
வந்தன் செயல்கண்டு தரியாது ாரிந்தார் வானவர்பூ மழைசொரிந்தார் திரே அணிவீதி மழவிடைமேல் ன்றான் வீதிவிடங்கப் பெருமான்.
போன மந்திரியும் நித்திரை விட்டு எழுந்தது போன்று, உயிர்த்தெழுந்தனர். அரசனுக்கும் இறைவன் அருள் பாலித்தார். ஏழுலகும் மன்னனை ஏத்தித் துதித்தன. நின்று நிலை பெறவே ன்றி யகன்றிடவே
நிசூடி யருளாலே ம் இனிதாக வாழ்வீரே."
bLJ6)Lb. மல் பிறரை மதிப்பீடாதிகள் 2ද්ද
3XXXX XXXX XXXX XXXXX XXX

Page 29
XXX XXX XXX XXX XXXX XXX:
வைகாசி மலர்
ஜூலகை ஒன்றாக திரு குமாரசாமி சே
சைவநெறி, "உலகம் ஒன்று என்கின்ற ஒருமை உணர்வினை மனிதர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் மகுட வாசகத்தை நம் முன்னோர் இந்த அடிப்படையிலேயே தான் உலகிற்கு வழங்கியுள்ளார்கள். உலகத்திலுள்ள ஊர்கள் எல்லாம் நமது சொந்த ஊர்கள் தாம்; உலகில் வாழ்கின்ற எல்லோரும் நமது சொந்தக்காரர்களே, என்பது இவ்வாசகத்தின் பொருள்.
சைவம் சிவசம்பந்தமுடையது; சிவம் அன்பு சம்பந்தப்பட்டது. அன்பே சிவம்; சிவமே அன்பு, பொதுவாக அன்பு மிக நெருங்கிய உறவினருடன் தான் ஏற்படுகின்றது. எனவே தான், உலகில் உள்ள அனைவரையும் எமது உறவினராக வரித்துக் கொண் டால் , எல்லோர் மீதும் வேறுபாடின்றி அன்பு செலுத்த முடியும் என்னும் வகையில் இந்த மகுடவாசகம் உருவாகியுள்ளது. உலகம் ஒன்று என்ற ஒருமையுணர் வினாலேயே எல்லோரையும் உறவினராகவோ, சொந்தக்காரர்களாகவோ மதிக்கும் உணர்வு தோன்றமுடியும். சைவம் இதை நன்கு அறிந்திருக்கிறது. முரண் பாடுகள், குழப் பங்கள், அமைதியின்மை இல்லாத உலகைக் காண்பதற்குச் சைவம் கூறும் வழி இதுவாகும். * கடவுளுக்குப் பயந்து நடப்ப
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
函

3 CKCK CK CK CK CK KCK CK CKCK CK CK CK CKCK CK KCK CK
ஞானச்சுடர்
e காண்பதே காடீசி” மசுந்தரம் அவர்கள்
சமயம், மனிதனது வாழ்க்கை முறையையும் ஒழுக் கத் தையும் ஒழுங்குபடுத் தரி, மனிதப் பிறவி யெடுத்ததன் நோக்கத்தை நோக்கி முன்னேற அவனுக்கு வழிசமைப்பதாக அமையவேண்டும். சைவம் காட்டும் வழி அன்பு வழியாகும். அன்பு என்பது பிறருக்குத் தீமை எதையும் செய்யாமல், எல்லோருக்கும் நன்மையையே தரும் சிறந்த விழுமியம் எனலாம்.
அன்பிற்கு இரண்டு முக்கிய வெளிப்பாடுகளாகத் தொண்டையும், கடமையையும் கூறலாம். தொண்டு என்பது தன்னலமற்ற சேவையாகும். தன்னலமற்ற உள்ளத்திலேதான் அன்பு அரும்பி மலர்கிறது. குடும்பத்திலும்சரி, சமூகத்திலும் சரி, தொழிலிலும் சரி ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு. கடமைகள் சரிவர நிகழ்த்தப்படுவதற்கு அன்புதான் காரணம். குடும்பத்தில் கடமைகளைச் சீராகச் செய்வதற்குக் குடும் பத்தின் மீதான அன்புதான் காரணம். அவ்வாறே சமூகத்திலும், செய்யுந் தொழிலிலும் அன்பிருத்தல் காரணமாகவே அவ்வவற்றுடன் சம்பந் தப்பட்ட கடமைகள் சீராகச் செய்யப் படுகின்றன.
சிலர், கடமைகளைப் புறக் கணிப்பதற்கும் உரிமைகள் பற்றியே பெரிதும் பிரஸ்தாபிப்பதற்கும் முக்கிய காரணம் அவர்களிடம் அன்பு வற்றி விட்டமையும், தன்னலம் மேலோங்கி
னிடம் மற்றவர்கள் பயப்படுவார்கள். *
19 K Κ.Σ.Κ.Σ.Κ.Σ.Κ.Σ.Κ.Σ.Κ.Σ.Κ.Σ.Κ.ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ.

Page 30
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ.Σ.Κ.Σ.Κ. ΣΚΣΚΣΚΣΚΣ
வைகாசி மலர்
நிற்றலுமேயாகும். உரிமைக்குரல் உரக்கக் கேட்கும் குடும்பங்களில் அன்பு பறிபோய் விடுவதைக் காண் கின்றோம். அன்பு பறிபோய் விட்டால் சிவம் வெளியேறிவிடுகிறது. சிவம் வெளியேறிவிட்டால் , கருணை, இரக்கம், மனிதநேயம் முதலிய தெய்வீகப் பண்புகள் குடும்பத்தில் மறைந்து விடுகின்றன. தெய்வீகம் மறைந்து விட்ட குடும்பங்கள் சீரழிய நேரிடுகின்றன. அந்த நிலையில் குடும்பச் சீரழிவு, சமூகச் சீரழிவு என்பன தடுக்கமுடியாதனவாய்ப் போய் விடுகின்றன.
குடும்பங்கள் சீராக விளங்கு வதற்குத் தெய்வீகம் நிலைபெற வேண்டும். தெய்வீகம் குடும்பத்தில் பொலிவதற்கு அங்கு சிவம் உறைய வேண்டும். அன்பே சிவம் ஆகும். சிவம் உறைதல் என்பது அன்பு உறைதல் எனலாம். அன்பின் வெளிப்பாடாக,
"அவி சொரிந்து ஆயிரம் விே உயிர் செகுத்து உண்ணா
நெய் முதலிய ஆகுதிப் பொருள்களை ஏராளமாக யாககுண் டத்தில் இட்டு அக்கினி வளர்த்து ஆயிரத்திற்கும் அதிகமான வேள்வி களை இறைவனை நோக்கிச் செய் தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று அதன் உடலை உணவாகத் தின்னா திருத்தல் மிக மிக மேலானதாகும்.
தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்
့ီး அன்பும், மரியாதையும் உள்ள
ΣΙ 20
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
ΣΚ.

XXX XXX XXXX XXXX XXX XXX
ஞானச்சுடர்
瓷
இன்னும் கூறுவதானால் சிவத்தின் வெளிப்பாடாக, தன்னலமற்ற தொண்டு, கடமைகள், கருணை, இரக்கம், கரி சனை என்பன குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரிலுமிருந்து பிரவாகித்துக் குடும்பத்தை நிறைக்க வேண்டும்; அன்பினால் நனைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் சிவ குடும்பம் ஆகப் பரிணமிக் க வேண்டும் . எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலை யைத்தான் அப்பொழுது காணமுடியும். துன்பத்தின் சுவட்டையே காணமுடி யாமற் போய்விடும்.
நாம் பிறர்மீதும், உயிர்கள் மீதும் கொள்ளும் அன்பு, கருணை, இரக்கம், கரிசனை என்பன தாம் மிகச் சிறந்த சிவவழிபாடு ஆகும். தன்னல மற்ற தொண்டுகள் சிவத்திற்குச் செய்யும் அர்ச்சனையும், அபிடேகமும், ஆராதனையும் ஆகும்.
பட்டலின் ஒன்றன் மை நன்று"
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
கருணாமூர்த்தியாகிய சிவத்திற்கும் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணா மையே விருப்பமும் உடன் பாடும் ஆகும். சைவசமயத்தவர் சிவத்தை ஆராதிப்பவர்; அதன்வழி அன்பினை உபாசிப்பவர். அன்பினை உபாசிப்பவர் கொலையையும் புலாலுண்ணலையும் தவிர்ப்பது சைவ நீதியாகும்.
LTLb (உலக நீதி)
烹
வன் எதையும் சாதிப்பான்.
ΙΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ

Page 31
ΣΚ.
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣ ΣΚΣΚ. Χ. ΣΚΣΚΣ ΣΚΣΚΣΚ}
வைகாசி மலர்
Nஅருணகிரிநாத
勢 கந்தர
பண்டிதர் சி. 6ே
இதற்கு விழிக்குத் துணைதிரு பெ மொழிக்குத் துணைமுரு பழிக்குத் துணையவன் ப வழிக்குத் துணைவடி வே
கண்களுக்குத் துணையாக
மென்மையானதும் தாமரை மலர் போ ஒரு சிறிதும் குறையாத சொல்லுக்கு அவனுடைய பல திருநாமங்களே. முற் துணையாயிருப்பன அவனுடைய பன்னி தனியான கடைவழிக்குத் துணையாய் முருகப்பெருமானின் வேலும் மயிலும (பழி இம்மையில் நிற்பது.
சுமோ
துருத்தி யெனும்படி கும் தருத்தி யுடம்பை யொறு குருத்தை யறிந்து முகம கருத்தை மனத்தி லிருத்
யோகிகளே! தோலாற் செய் வாயுவைக் குடல் நிறைய நிரப்பி உண்ணச்செய்து உடலை வருத்துவ உடலை வருத்தினாலும் ஞானம் உை “சிவயோகம்" என்பதைத் தெரிந்து, இரு சொல்லற" என்று உபதேசித்தபடி எளிதிற் கிடைக்கும்.
(சும்மா இருந்து சுகம் பெறுங்கள். சி அறியாமையிலிரு
*
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ{3
 

ΣΚ.Κ.Κ.Κ.Σ.Κ. ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
ஞானச்சுடர் භීම් - (தொடர்ச்சி. வாயிகள் அருளிய បញេ្ចញ៉ា
லாயுதம் அவர்கள்
இது துணை ன்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா காவெனும் நாமங்கள் முன்பு செய்த ன்னிரு தோளும் பயந்ததனி லும் செங்கோடன் மயூரமுமே.
இருப்பது முருகனின் மேன்மையானதும், ன்றனவுமாகிய திருவடிகளே. உண்மையில் 5த் துணையாயிருப்பன முருகா முதலிய பிறப்பிற் செய்த சஞ்சிதவினை நீங்குதற்கு ரண்டு புயங்களே. நாம் பயப்படத் தக்கதான இருப்பன, திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் T(5lb.
பாவம் மறுமையில் வருவது) இரு சுகம் வரும் பித்து வாயுவைச் சுற்றிமுறித் க்கிலென் னாஞ்சிவ யோகமென்னுங் T றுடைக்குரு நாதன்சொன்ன துங்கண் டீர்முத்தி கைகண்டதே.
ஆறுமுகக் குருநாதராகிய முருகன் "சும்மா 器 மனத்தை ஒருநிலையாக்கினால் வீட்டின்பம் x
※
K யோகம் - கூடுவது, சிவத்தோடு கூடுவது 器 யோகம்). 器 து பிறப்பதே அச்சம் 富 21 K 器 ΣΗΣΗΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ

Page 32
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ
வைகாசி மலர்
சாகும் பேர் சேந்தனைக் கந்தனைச் செங் வேந்தனைச் செந்தமிழ் நூல் காந்தனைக் கந்தக் கடம்பன சாந்துணைப் போதும் மறவா
சிவந்த திருமேனியை உடையவ வற்றச் செய்பவனை, திருச்செங்கோடு என்னு சிவந்த ஒளிகாலும் வேலுக்குத் தலைவன நூல்களைப் பரவச் செய்தவனை, தவமே காதலனை, வாசனை மிகுந்த கடப்ப மலர் கண்டு மகிழும் மயில்வாகனத்தை உ மறவாது நினைப்பவருக்கு எந்தவிதமான
முருகன் அருகானந்த போக்கும் வரவும் இரவும் ப வாக்கும் வடிவும் முடிவுமில் தாக்கும் மனோலயந் தானே ஆக்கு மறுமுக வாசொல் ெ
ஆறுமுகங்களையுடையவரே! ( பகற்காலமும், வெளியும் உள்ளிடமு இல்லாததுமாகிய ஒருபொருள் அடியே அதுவாகவே எனக்கு மன அடக்கத்6 தன்னுள்ளே ஐக்கியம் ஆக்கிக் கெ இத்தன்மையது என்று சொல்லமுடியாது
1) உனது செல்வம் அழியாமல் இருக்க மானால் நீ மூன்று காரியங்களைச் செய்யாப வேண்டும்.
அ) ஏழைகள் கண்களிலிருந்து நீர் வரே மல் இருக்க வேண்டும்.
ஆ) பிறருடைய பொருள் உனக்கு வர மென்று கனவிலும் கருதாதே.
இ) நியாயம் அல்லாத வழியிற் பொ சேர்க்காதே.
அன்பைப் பாராட்டுவது
Σ| 22 KKKKKKKKKKKKKKKKKKXXXC
烹
ΣΚ.

ΧΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΚΣΕ. ΣκΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ
ஞானச்சுடர்
தாவது நினை கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் விரித் தோனை விளங்கு வள்ளி னக் கார்மயில் வாகனனைச்
தவர்க்கொரு தாழ்வில்லையே.
ரை, பகைவர்களைத் தன் ஆற்றலால் றும் மலையில் எழுந்தருளி இருப்பவனை; னை, செந்தமிழில் இலக்கிய, இலக்கண வடிவாக விளங்கும் வள்ளி நாயகியாரின் மாலையை அணிந்தவனை, மேகத்தைக் டையவரை, மரண காலத்திலாயினும்
குறைபாடும் உண்டாகாது.
ம் சொல்லைானதது
கலும் புறம்புமுள்ளும்
லாதொன்று வந்துவந்து தருமெனைத் தன்வசத்தே
லானாதிந்த ஆனந்தமே.
போதலும் வருதலும், இராக்காலமும் x ம், உருவமும் இறுதியும், ஒன்றும் இ னிடம் வந்து வந்து மோதிப்பொருதும் தி
தைக் கொடுக்கின்றது. அடியேனைத் து ாள்ளுகின்றது. இந்த ஆனந்தத்தை *
(தொடரும்.
உள்ளத்தின் இயல்பு
ΣΚ.
(XXXXXXXXXXXXXXXXXXXX

Page 33
ΣΚ. Κ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
வைகாசி மலர்
இ
இறைதொண்டும் இறை பெருவாழ்வுக்கு
சிவநெறிக் கலாநிதி இரான
“அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். ஆகவே புனிதப் பிறவியாகிய இந்த மனிதப் பிறவி எடுத்த நாங்கள் பூர்வ ஜென்மத்திற் புண்ணியஞ் செய்தவர்கள் ஆவோம். அரிதினும் அரிதான இந்தப் பிறவி எடுத்ததன் பயனை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆறாம் அறிவாகிய பகுத்தறிவைக் கொண்டு உலகியலை அறிந்து அதற் கேற்றாற் போல் நம்மை நெறிப்
"புண்ணியமாம் பாவம் போ மண்ணிற் பிறந்தார்க்கு ை என்பதற்கிணங்க நாம் செய்த ாவபுண் ணியமே எம் வாழ்வின் ரத்தை நிர்ணயிக்கின்றன. நன்மைகள் ல செய்தவர் இன்பங்கள் பலவற் றயும் தீமைகள் பல செய்தவர் ன்பங்கள் பலவற்றையும் அனுபவிக் ன்றனர். இது நியதி.
மேலும், இது தொன்றுதொட்டு லவி வருகின்ற ஒரு பெருவழக்காகும். ற்பகல் செய்யின் பிறபகல் விளையும் ன்று நினைத்து வாழ்கின்ற இன்றைய ாலகட்டத்தில் ஊழ் வினைப் யன்படியே எதுவும் நடக்கும் என்பதை னத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வண்டும்.
L
நி
அன்பு என்பது போர் பே
့ီး
KCKCKCKKKKKKKXX CKCKCKCKXXX CKC
ΣΚ.

3 ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ
ஞானச்சுடர்
நியானமுமே பேரின்பப்
வழிவகுக்கும்
சயா முந்தரன் அவர்கள்
படுத்திக் கொள்ளவேண்டும். அதுவே நேர் வழியாகும். எல்லாவிதமான மனிதர் களும் பல்வேறு வகையில் இந்த உல கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவரவர் தன்மைக்கேற்ப உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்கள் செய்துகொண்ட வினைகளுக் கேற்றவாறு இன்பதுன்பங்களை அனு பவிக்கின்றார்கள். வாழ்க்கையின் நிலை யும் அவரவர் தரத்துக்கேற்ப மாறுபடு கின்றது; வேறுபடுகின்றது.
ம் போனநாட் செய்தவவை வத்தபொருள்."
உதாரணமாக, 'அரசன் அன் றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்ற முதுமொழிக் கிணங்க, சுவரிலே வீசப்பட்ட பந்தானது மீண்டும் எம்மிடமே வருவது போல நாம் செய்த பாவ புண்ணியங்கள் எத்தகையனவோ அவற்றின் படியே எமது வாழ்வும் அமையும்; திரும்ப எம்மிடமே வரும். இதுவும் உலக நியதி.
வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை ஏத்தி ஏத்தித் துதிக்க வேண்டியது நமது தலையாய கடனாகும். ஆகவே, நாங்கள் ஆன்மஈடேற்றம் அடைய வேண்டு
ன்றது, துவக்குவது சுலபம். <ီး
! | K KKK CKCKCK KKKKKKKXX XXX XXX

Page 34
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ.333333333 ΣΚΣΚΣΕΣΚΣ
வைகாசி மலர்
மாயின் ஆலயவழிபாடும் இறை தொண்டும் செய்யவேண்டும்.
இறைதொண்டின் மூலமே இறைவனின் பேரருட் கருணைக்குப் பாத்திரராக முடியும். ஆலய வழிபாட் டின் மூலமே ஆன்ம ஈடேற்றத்தைப் பெறமுடியும். ஒவ்வோர் உயிரும் இறைவனாற் படைக்கப்பெற்றவை. இந்த உலகில் வாழ்கின்ற ஜீவராசிகள் அனைத்துமே ஆண்டவனின் அருளி னால் ஆக்கப்பட்டவை. அவனுடைய அதாவது ஆண்டவனுடைய அருட் பெருங்கருணையில்லாமல் நாம் இப் பூவுலகில் வாழவே முடியாது.
வாழ்க்கை முழுவதுமே வளமாய் அமைந்திட அந்த எல்லாம்வல்ல முழு முதற்கடவுளாகிய பரங்கருணைத் தடங்கடலாக விளங்குகின்ற பரமேஸ் வரனை வழுத்துதல் வேண்டும். அந்தப் பெருமானின் ஆராவமுதான அருட்பிர வாகத்தில் மூழ்குதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த ஆட வல்லானின் அருட்பிரவாகம் கரை புரண்டோடுவதற்கு ஆதிபராசக்தி யாகிய அம்பிகையின் அருட்சக்தியே ஒளியூட்டியாக நிற்கின்றது. அகி லாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
"மேன்மை கொள் சைவநிதி
பொருளைச் சேகரிப்பதாலும், மணந்து கொள்வதனாலும், மக்களைட் னாலும் நீ துன்பத்தை நீக்கிக்கொண்டு அடைய முடியாது. நெய்யினால் அணைக்க முடியாது. துன்பமாகிய ( மனைவி மக்கள் பொருள் முதலிய 8LITണ്ണഞ്ഞുഖ.
பிறப்பும் இறப்பும் வாழ் ΣΙ 24
*
ΣΚ.

ICK CKDK DK CKDK CKDK CKDK CKDK CKDK KBK CK CK KBK
ஞானச்சுடர்
யான அன் னை உமையம் மை தன்னுடைய அருட்சக்தியினால் சிவ னுடைய ஆளுமைக்குட்பட்டு அண்ட சராசரங்களையும் ஆட்டிப்படைக்கின் றாள். அவளுடைய அருட்பெருங்கரு ணையினாற்றான் நாம் இப்பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆகவே, அருளின் ஆளுமைக் குட்பட்டிருக்கும் போதே நம்மை நன்னெறியிற் செலுத்திக் கொள்ள வேண்டும். நாம் அறநெறிப்படி வாழ்ந் தாற்றான் தூயவாழ்வு கிடைக்கும். தூய சீரான நல்வாழ்வுக்கு இறை தொண்டும் ஆன்மீக நோக்குமே வழி வகுக்கும்.
இறைவனுக்குத் தொண்டு செய் வதன் மூலமும் இறைதியானத்தின் மூலமும் நம்மை நாமே நன்னெறிப் படுத்தி மனிதப் பிறவி எடுத்ததன் பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிறவிப் பிணிதீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்ற திருநீற்றை அணிந்து, நாம் முற்பிறப்பிற் செய்த பாவங்களை யெல்லாம் நீறாக்கி மாக்களாக வாழா மல் மக்களாக வாழ்ந்து இறைவனின் அருட்பிரவாகத்துள் அழுந்திப் பேரின்பப் பெருவாழ்வெய்துவோமாக.
விளங்குக உலகமெல்லாம்."
பெண்ணை பெறுவத இன்பத்தை நெருப்பை
砷 列 来 க்கையின் எல்லைகள். 2kxk
LLLLLLLL0LLLLLLLL00LL0LLLLLLLL0LL00LL00LL0LLLL0LL0LL0LLLL

Page 35
ΣΚ.
LGLL00LGLGLG00GLGLGLLLGLLGLGLLGLLLG0GLS
வைகாசி மலர்
அம்மே! அப்பா ஏற்ற
ශ්‍රීඝ්‍ර හිමාෂ්, ෆිෂ්#ෂි:
e(pങ്ങ5 Lബഖങ്ങ8, 5ഖങ്ങഖ மிகுதியால் அழுவது ஒன்று தேவைக்காக அழுவது இன்னொன்று இந்த வகையுள் அடங் காத "வேத நெறி தழைத்தோங் பூதபரம்பரை பொலியப் சீதவள வயற்புகலித் திரு பாத மலர் தலைக் கொ
என்கின்றது திருத்தொண்டர் புராணம். தமிழ் மண்ணிலே பிறந்து வாழ்ந்து பக்கி நெறிதழைக்கச் செய்த பிள்ளையார் புனிதவாய் மலர்ந்து அம்மே! அப்பா!! என அழுது ஞான அமிர்தம் உண்டவர்.
நாயன் மார் களைப் பாடிய பெருங் காப்பியம் பெரியபுராணம். இது தேசியக் காப்பியமாகப் போற்றட் படுகிறது. இதன் ஆசிரியர் சேக்கிழார் தில்லைக் கூத்தன் “உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க அவரது அருட்டிறத்தைக் காப்பியம் முழுவதும் மணக்க வைத்தவர் நூலை முடிக்கும் போதும் "உலகெலாம்" என முடித்துள்ளார். சைவ சமயத்தின் தெய்வப் பாடல்கள் பன்னிரு திரு முறைகளாக வகுக்கப்பட்டுள்ளன அவற்றுள் பெரியபுராணம் பன்னிரண்ட வது திருமுறையாகும். சைவத்தின் தர்ம நெறியாவன கந்தபுராணமுட திருவிளையாடற் புராணமும் பெரிய புராணமும் ஆகும். பெரிய புராண
விடாமுயற்சிே
ད།
ମୁଗ୍‌
<ီး

La0LL0LLL0LL00L0GLGLGLGGGGLGLGGGLGLGLGLGGLL
ෆි -
ழைத்து இழுத பிள்லூையார்
LBDaIJißuZ.Hizib «éoi@oHñr356iıT
|க மிகுசைவத்துறை விளங்கப்
புனித வாய் மலர்ந்தழுத 5 ஞான சம்பந்தர்
ண்டு
瓷
ஞானச்சுடர்
அழுகையை ஆளுடைய பிள்ளையார் அழுதார். இந்த அழுகை உலகம் வாழ்வுற வைத்தது. சைவசமயமே FlDu Hð 6f60) Ég|6Íslu g5!.
திருத்தொண்டு பரவுவாம்." தில் ஏறக்குறைய அரைவாசிக்கு மேற்பட்ட பாடல்கள் பாலறாவாயரின் புராணமாகும். அவர் தலங்கள் தோறும் பாடியருளிய தேவாரப் பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளுமாகும். இது பூவும், நீரும், சீலமும் கொண்டு சிவனைப் பேணும் சைவநெறியாளருக் குக்கிடைத்த சிவஞானப்புதையலாகும். சிவபாதவிருதயர் நித்திய கடமைக்காகப் புறப்படுகிறார். தானும் வருவேன் என்று அடம்பிடிக்கிறார் பிள்ளையார். தந்தை தடுத்தபோதும் பிடிவாதமாகப் பின் தொடரும் பிள்ளையின் செயல் எம்பெருமான் அருளாவது போலும், பிள்ளையாரைக் குளக்கரையில் இருத்திய தந்தையார் தோணியப்பரையும் அம்மையாரையும் காவலராக்கியமையும் உய்த்துணரற் பாலது. மூன்று வயதுக் குழந்தை விபரம் அறியாதது. தன் னைத் தொடர்ந்து குளத்துள் இறங்கினால் ஆகும் அவலம் பயங்காட்டுகிறது. நியமமும் தவற விடமுடியாது தவித்
வெற்றியைத் தரும். <့်
25 k
圆
0LGGGLGGGGLGLLGLLLGGLGLLGGLLLGLLGLGLL0LGGGLLLGLLGL
CK

Page 36
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ ΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
வைகாசி மலர்
தவர் கடவுளைக் காவல் வைத்து நீரில் மூழ்குகின்றார். மூழ்கிய நீர்நிலை “கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்த” இடமாகும். 'கழுமலம் மலம் கழுவும் இடமாயது உடம்பின் புறத்தூய்மை நீரால் அமையும். அகவிருளாய மலம் கழுவும் @ 60) m3 u J (5 6Ť Jon Lņu u நகரமாதலால் 'கழுமல வளநகர்
கண் மலர்கள் நீர்ததும்பக் வண்ண மலர்ச் செங்கனி வ எண்ணில்மறை ஒலி பெருக புண்ணியக்கன் றனையவர் த
பெரியபுராணம் வம்பர
அந்நிலையில் திருத் தோணி முன்னிலைமைத் திருத் தொ பொன்மலை வல்லியுந் தாமு சென்னி இளம் பிறை திகழச்
பெரியபுராணம் 2ஆம்
அழுகின்ற பிள்ளை மீது அருட் கருணை பூண்ட சிவன் மலை மகளை நோக்கிப் பாலூட்டப் பணிக்கிறார். நாயகன் அருள்கூர உலகநாயகியாம்
“எண்ணரிய சிவஞானத் தின்ன “உண்ணடிசில்” என ஊட்ட 2 கண்மலர் நீர் துடைத்தருளிக் அண்ணலை அங் கழுகைதீர் பெ. பு, திருஞானசம்பந்தர் வரலாறு 2
அழுகை தீர்ந்த பிள்ளை பால்வடியும் வாயுடன் இருப்பதை நீராடிக் கரையேறிய தந்தை பார்க்கிறார். அபச்சாரம் நேர்ந்து விட்டதாக ஆத்திரம் கொண்டு அடிக்க
தூய்மையான மனம் இ Σ 26 ΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣ
<ီး

(XXXXXXXXXXXXXXXXXXXX
ஞானச்சுடர்
爱
எனப்பட்டது. பாவ விமோசனத்திற்காக உடம்பு முழுவதையும் நீரில் அமிழ்த்தி வேதவழி வழுவாது சிவபாத விருதயர் மூழ்கினார். அவ்வேளை தந்தையைக் காணாத பிள்ளையார் அம்மே! அப்பா!! என்று அழத்தொடங்கினார். இவரது அழுகையைக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்; காண்போம்.
கை மலர்களாற் பிசைந்து ாய் மணி அதரம் புடை துடிப்ப
எவ்வுயிரும் குதூகலிப்பப் நாம் பொருமி அழுதருளினார்." நாவரிவண்டுச் சருக்கம் பாடல்1960
வீற்றிருந்தார் அருள் நோக்கால் ாண்டு முன்னியவர்க் கருள் புரிவான் ம் பொருவிடைமேல் எழுந்தருளிச்
செழும் பொய்கை மருங்கணைந்தார். காண்டம் வரிவண்டுச்சருக்கம் பாடல் 1962
9 600LDU ILD600LD sett_J(65Т60TLD, LIJ(65Т60TIb என்னும் திருவுடைய தமது திருமுலை களிலிருந்து பாலைப் பொன் வள்ளத் திற் கறந்தெடுத்து
எமுதம் குழைத்தருளி உமையம்மை எதிர்நோக்கும்
கையிற்பொற் கிண்ணம் அளித்(து) த் தங்கண்ணார் அருள் புரிந்தார். ஆம் காண்டம் 6ஆம் சருக்கம் பாடல் 1966.
வருகிறார். "யார்? தந்த பால் உண்டாய்? சொல்; என மிரட்டுகிறார். மூன்று வயதுக் குழந்தை; முதிர் ஞானம் பெற்ற முதியவராகக் கலைஞானம் கற்றறிந்த பண்டிதராக அங்க அடையாளம்
றைவனை அடையும். ဆွီီး
%CK CK 'CK 'CK 'CK CK 'CK CK CK CK 'CK 'CK CK 'CKEK, KCK 'CK 'CK 'C3

Page 37
வைகாசி மலர்
காட்டிப் பாடுகின்றார். முதலாம் திரு முறையிலே முதலாவது பாசுரமாக வுள்ள "தோடுடைய செவியன்." எனத் தொடங்கும் திருப்பதிகம்.
ஈன்று புறந்தந்து பாலூட்டிச் சீராட்டி வளர்க்கும் தாய்மீது பாசம் கொள்வதும் அவரது அங்கங்களை அவதானிப்பதும் பாவனை செய்தலும் மனித இயல்பு. இதற்கு மாறாக ஆளுடைய பிள்ளையார் நடந்து கொள்வதை அவதானிக்க முடிகிறது. உலக நாயகியாகிய உமாதேவியார் கண்ணி துடைத்துப் பொற்கிண்ணத் துப் பாலமுதை உண்ணக் கொடுக்கி றார். அவரது உருவம் காழிவேந்தர் கண்ணிற் படவில்லை. பாசுரம் முழுமையும் 'பிரமாபுரம் மேவிய பெம்மான்" கதையே பேசப்படுகிறது. "ஓம்" என்பது பிரணவம், ஓங்கார வடிவினர் விநாயகள். உடம்பின் குய்யத் துக்கும் குதத்துக்கும் இடையில் இருப்பது மூலாதாரம், கடப்பமலரின் தோற்றமுடையது. அம் மலருக் கிடையில் ஓங்கார அட்சரம் விளங்கும் அதில் கணபதியும் வல்லபையும் வீற்றிருப்பர். இவ்வாறு சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை எனும் ஆதாரங்கள் நகராதி பஞ்சாக்கரமாக உந்தி, நாபி, இதயம், கண்டம், புருவமத்தியாகிய தானங் களில் திகழ்வன. பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியவர் களுடன் சரஸ் வதரி, இலக்குமி, உமாதேவி, மகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரும் வீற்றிருப்பர்.
<ီး கண்ணிழந்தவனுக்குத்
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ.

33 ΣΚΣ ΣΚΣΚΣΕΣΚΣΕΣΚΣΚΣΚΣΕΣΚΣΗΣΗΣΗΣΚΣΚΣΚΣΚΣΚ.
强
ஞானச்சுடர்
இது இறைவனது மூ வகைத் திருமேனிகளின் தாற்பாரியமாகும்.
'தோடுடைய செவியன் என்னுமிடத்துச், செவி கேட்பது. அதன் வடிவம் 'ஒ'; அதன்கண் பொருந்தி யுள்ள தோடு 'ம்'; எனவே தோடுடைய செவி ஓங்காரமாகிய மூலாதாரமாம். அம்மை அப்பனது மூர்த்தமாகிய நற்குஞ்சரக்கன்று; பிரணவரூபம் சிவ சக்தியாம். சிவம், சக்தி, நாதம், விந்து எனும் நான்கும் அருவத்திருமேனிகள் பிரம் மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன் உருவத் திருமேனிகள் சதாசிவம் அருவுருவத்திருமேனியாவார். பரசமய கோளரியின் அழுகை ஒலி கேட்டதும் அருவமாயுள்ள இறைவன் உருவத் திருமே ணி தாங் கத் தோடுடைய செவியனாகி ஆனேற்றின் மீதேறிப் புரிகுழல் உமையோடு வருகின்றார். பால்தந்த பார்வதியைப் பாலறாவாயர் காணவில்லை; தந்தைக்கு காட்டமுடியவில்லை. புவியெங்கும் மின்சாரம் பரந்திருப்பது கண்ணுக்குத் தெரியாது. அவ்வாறே அருவமாய சிவ சக்தியும் கண்ணுக்குத் தெரிவதில்லை. எமது பாவனைக்காக நிலையத்திற் சேமிக்கப்படும்போது மின்குமிழ் ஒன்று உருவாகிறது. இந்த மின்குமிழை இறைவனது உருவத்திருமேனியாக உருவகிப்போம். மின்னாளி அழுத்தப் பட மின்ஒளி தருகிறது. ஆனால் ஒளி யூடுருவும் மின் சக்தி கண்ணிற் படுவதில்லை. மின்னாளி கட்டளை யிடும் போதுதான் புவியிருள் அகன்று
ஒளிபரவுகிறது. (தொடரும்.
தெரியும் காட்சியின் மகிமை ဆွီီး 27 K
KKKCKCKCKXCKCKCKCKKXX XXX XXX XX
ΣΚ.

Page 38
ΣΚ.
LLL00LG0LGLLGLGLLGLLLGGLLLLLLLL0LL0LGGGLGLLG
வைகாசி மலர்
இ
595
செல்வன் கு.
"சான்றோன் ஆக்குதல் தந்தைய கல்விபோம்" என்றும் பெரியோர் கூறியை
"தந்தை மகற்காற்றும் நன்றி
முந்தி இருப்பச் செயல்" என்ற தெய்வப்புலவரின் வாக்கிற்ே பிறர் போற்றும் வித்தகனாக விளங்கவைட் மிகவும் முக்கியமானதாகும்.
தந்தை ஆனவர் எம்மைக் கண்டிப்பு எனப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் எண்ண இளமைக் காலத்தை வீணே கழிக்கலா வீணாகப் போக்கிய ஒருவன் பிற்காலத்தி என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.
‘அள்ளிக் கொடுக்கின்ற செம்ெ கொள்ளிக்கும் பட்ட கடனுக்கு துள்ளித்திரிகின்ற காலத்திலே பள்ளிக்கு வைத்திலனே தந்ை
மேற்படி பாடல்மூலம் பிற்காலத்தில் வருந்தியவராய்த் தந்தையை குறை சு சொற்கேளாது இளமையில் வீணே பொழு பிற்காலத்தில் மனம் வருந்தியே தீரவேண் வாராது என்பது நாம் ஒவ்வொருவரும் அழைத்தாலும் சென்ற இளமைக்காலம் என்பது முற்றிலும் உண்மை. எனவே நாம் இளமைக்காலத்தில் நன்கு கல்வி பயின்று பிள்ளைகளாக வாழப்பழகிக் கொள்ளவே6 குறை கூறிக்கொள்கிறார்கள். தந்தை த ஏன் அப்படி நடக்கக் கூடாது என்ற தவ பிள்ளைகளின் மனத்தில் உருவாகக் கூடாது பிழையான கருத்துக்களைக் கொண்ட தந் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்
* அமைதி நிறைந்த ευπή
28 CKXXXX XXX CKCKCKKKXX CKCKCKCKKCKK

ΚΗ ΣΚ. ΣΚ. Χ. ΣΚΣΚ. Κ.Σ.Κ. ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ3.
ஞானச்சுடர்
தை தணாளன்
ன் கடனே" என்றும் "தந்தையோடு த மிகவும் கூர்ந்து நோக்குங்கள். அவையத்து
கற்பத் தன் மகனைப் பேரறிஞனாக்கி பது ஒரு தந்தைக்குரிய கடமைகளுள்
தும், தண்டிப்பதும் எமது நன்மைக்கே வேண்டும். விளையாட்டுப் பருவமான காது. அப்படி இளமைக் காலத்தை ல் பெரிதும் கவலை அடைய நேரிடும்
பொன்னும் ஆடையும் ஆதரவாய்க் தம் என்னைக் குறித்ததல்லால் யென் துடுக்கடக்கிப் த ஆகிய பாதகனே"
பிள்ளைகள் எண்ணி, எண்ணி மனம் றவேண்டியவர்களாவார்கள். தந்தை து போக்கும் ஒவ்வொரு பிள்ளையும் ாடும். ஆனால் சென்றகாலம் மீண்டும் புரிந்துகொள்ளவேண்டும். வருந்தி மீண்டும் எமது வாழ்நாளில் வாராது ஒவ்வொருவரும் தந்தையின் சொற்படி தந்தைக்குப் புகழ் தேடிக்கொடுக்கும் ன்டும். சில பிள்ளைகள் தந்தையைக் வறான வழியில் நடக்கிறார். நாமும் ான எண்ணம் உருவாகிறது. அப்படி பிள்ளைகள் நல்லவழியில் நடந்தால் தையும் திருந்தி நல்வழியில் வாழ்வார் லை. தந்தை எம்மைவிடப் பெரியவர்.
கையே வாழ்க்கை. ့ီး
CK CKDK DKCEK CEK CEK CEK CEK CEK CEKCK KCK KCK K KYK

Page 39
ΣΚΣΕ. ΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
வைகாசி மலர்
எனவே நாம்தான் பணிந்து நடந்து பெற்ே விளங்கவேண்டும். இதற்கு உதாரணமா "தந்தை பத்து அடிபாய்ந்த பதினாறடி பாயவேண்டும்." என எமது முன்னோர்கள் கூறுவது எனது தவறான செயல்களைச் செய்யவேண்டு மகன் தந்தையிலும் பெரிய தகுதியை "மகன் தந்தைக்கு ஆற்றும் எந்நோற்றான் சொல் எனும் அதாவது ஒரு பிள்ளையைப் பிறர்பார்த்து என்ன தவம் செய்தாரோ என புகழ்ந் ஆகிய நாம் வாழப்பழகிக் கொள்ளவே எனவே தந்தையிடும் உத்தரவுகை உவக்குமாறு நன்கு பயிலவேண்டும். ஏ இல்லை." தந்தையின் சொல்லை எவன் ஒ வாழ்வில் எந்த இடரும் வராது. எதிலு சந்தேகமே கிடையாது.
சலவைத் தொழிலாளி சேலையை அழுக்கைப் போக்கவே ஆகும். அதுபே கண்டிப்பதும், தண்டிப்பதும் எம்மை வரு பலரும் போற்றும் உத்தமர்களாக வாழ கண்டித்து வளர்க்கிறார். பிள்ளைகள் தப் கோபம் கொள்ளக்கூடாது. இன்றுமுதல் தந்தைமீது கோபம் கொள்ளாது அவர் ெ என நினைத்து அவரை மதித்து நடக்
ஆச்சிரமப் பணிகளுக்கு உத முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
SF. G.O
சந்நிதியான்
க. இ.
ଵିତ\][f୍ଵy
Ugbabá
2தாலைபேசிஇலக்
<ီး புதியதைக்கண்டு ட
4.
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ

Η ΣΚΣΕ. ΣκΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ,
ஞானச்சுடர்
ாரை விடப் பிள்ளை அறிவுடையவனாக
5 ல் தனயன்
| ஞாபகத்திற்கு வருகிறது. அதற்காகத் ம் என்பது இதன் கருத்தல்ல. மேலும்
பெறவேண்டும்.
உதவி இவன் தந்தை
சொல்.” இவனது தந்தை இவனைப் பெற்றெடுக்க து வியக்கும் வண்ணம் பிள்ளைகள் ண்டும். )ளத் தலைமேல் தாங்கி அவள் உள்ளம் னெனில் "தந்தை சொல்மிக்க மந்திரம் }ருவன் மதித்து நடக்கிறானோ அவனுக்கு ம் வெற்றிபெற்றுச் செல்வான் என்பதில்
பக் கல்லில் மோதுவது கிழிப்பதற்கல்ல, ால் பிள்ளைகளாகியவர்களைத் தந்தை நத்தவல்ல. எதிர்காலத்தில் இவ்வுலகில் வேண்டும் என்பதற்கே எம்மை எல்லாம் ]மைத் தண்டித்து வளர்க்கும் தந்தைமீது ஆவது எம்மைக் கண்டித்து வளர்க்கும் Fய்யும் செயல் எம்மை நல்வழிப்படுத்தவே Bப் பழகிக் கொள்வோமாக.
se
விபுரிய விரும்புவோர் கீழ்க்காணும்
கனதாஸ்
©ទំហ៊ុំព្រាហh
P7431
க வங்கி
த்துறை vž O2/- 22634zO6
ழையதை மறவாதே. స్టీ
9 K ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ

Page 40
L0LL0aLLLL00LG0LL0LG0LGLLGGLGLLGLGL0GGL0LLL0LLL
வைகாசி மலர்
யார் இந்த (ச்) சச்சிதானந்த நீசச்சிதானந்தா சுவாமிக
குருநாதரி
சுவாமிகள் முற்றும் துறந்த தவ வாழ்வினர். மண், பெண், பொன் எனும் மூவாசைகளிலிருந்தும் அடியோடு நீங்கியவர். அவருக்கு வாழ்வில் தன்னுடைமையென்று எதுவும் இருந்த தில்லை. ஓர் நாலு முழவேட்டியை இரண்டாக மடித்து அதனை அரையில் கட்டிக்கொள்வர். இவையிரண்டுமே இவரது உடமைகளாக இருந்தன. கையில் ஒரு சதமேனும் அவர் வைத்தி ருக்கும் வழக்கமுடையவருமல்லர். யாராவது பணம் கொடுத்தால் தனக்குத் தேவையான பொருட்களை கடையில் வாங்கிக் கொள்வார். பணம் மீதமிருக்குமானால் கடைக்காரரிடமே விட்டுவிட்டுத் தன்பாட்டில் போய்விடு வார். இத்தகையவொரு உயர்நிலைத் துறவியை நாம் இக் காலத்தில் காண்பது அரிது. பூரீ சச்சிதானந்த சுவாமிகள் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டவரல்லர். உடலாலும் உள்ளத்தாலும் முற்றும் துறந்தவர். அவர் அம்மையாரை நோக்கிக் கூறிய கருத்துக் கள் அவரது உள்ளத் தூய்மையைக் காட்டுகின்றன. அவர் அம்மாவைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார். "அம்மா நீ காவியுடுத்து மான் தோல் போட்டுக்கொண்டு இருந்து
米
ఫీ
தானம் என்பது பிரதிபல
X 30 XXXXXXXXXXXXXXXXXXXXXX

KKKKKKKKKKKKKXX XXXX CK
ஞானச்சுடர் (தொடர்ச்சி.
செல்லம்மா? n ಅಸ್ತಿಕಿರೌpಹಿ ளின் வரலாற்றுச் சுருக்கும்
சுவாமி காட்ட வேண்டாம். இவ்விடத் தில் உள்ள மற்றப் பெண்களைப் போல இருந்துகொள். நான் உன்னைக் காட்டவேண்டிய இடத்தில் காட்டுவன்" எனவுணர்த்தி, "நீ இந்த ஆச்சிரமத் திற்கு ஒரு மடங்கட்டி அத்வைத ஞான குருபீடம்" என்று பெயர் எழுதிப் போடு, என்று கூறினார். இதைக்கேட்ட அம்மை யார், “சுவாமி நான் அதிகம் படியாத வள், உங்கள் திருவருளையே நம்பி வெளிக்கிட்டவள். யாராவது பெரியவர் வந்து அத்வைத ஞான குருபீடம் என்று போட்டிருக்கு, இதற்கு விளக்கம் என்ன வென்று கேட்டால் நான் என்ன சொல் வேன்? என்று கேட்க, சுவாமிகளும், கேட்கவரும்போது நீ சொல்லத்தயாரா யிருப்பாய் பிறகென்ன என்று கூறி அவரது மனத தளர் ச் சியைப் போக்கினார்.
சுவாமிகளின் இக்கூற்று வெறும் கூற்றல்ல என்பதையும் இது வார்த் தைக்கு வார்த்தை உண்மையானதை யும், பின்பு காண்போம்.
மேலும் சுவாமிகள் ஆசிரமக் குடில் அமைந்துள்ள இடமாகிய கைதடியைப் பற்றிக் குறிப்பிடுகையில், கைதடியில் முள்ளும் புதர்களும்தான் அதிகம். முட்செடிகளும் மரங்களும்
烹
ன் கருதாத கொடை.
CKCKCKCKKCKCKCKCKCKCKXXX CKCKCKCKCKK
强

Page 41
CK CK 'CK CK CK CK 'CKEK, KCEKCK 'CK CK CK 'CKCK 'CK 'CK 'CK CH3C;
வைகாசி மலர்
செறிந்து நிலம் பல இடங்களிலும் பண்படுத்தப்படாமல் கிடக்கிறது. அதைப்போல கைதடி மக்கள் பலரின் உள்ளம் பண்படாமல் இப்பொழுது முட் புதர் மண் டிக் கிடக் கிறது. (இப்பொழுது, 1958- 59 ஆண்டுகாலப் பகுதியில்) காலப்போக்கில் இன்னும், சில ஆண்டுகளின் பின் அவர்களின் உள்ளங்களும் பண் பட்டுவிடும் என்பதே எனது கருத்து. இறைவனே கதியென்று மற்றைய இன்பங்களை யெல்லாம் கைவிட்டு வெளியேறிய சிவனடியார்களை நிந்திக்கிறார்கள். இது சிவசிந்தனையல்லவா? மனம் நொந்து சுவாமிகள் மேற்படி கருத்தை வெளியிட்டுப்பின்னரும் கூறுவார். மகான்களின் பாதம் கைதடி மண்ணில் பதிந்து வருகிறது. இதனால காலப்போக்கில் இது பண்பட்டுப் பல மகான்களின் சமாதி நிலையங்களை
ஒரு மரத்தின் இலையும் பூவும் பழ பிராணன், புத்தி ஆகியவற்றின் அபூ ஸ்த்தேயாகியதுமான தன்னுடைய ஆ அதுவோ எனின் மரத்தைப்போல் இருக்
இவ்வனுபவம் ஒருவன் வாழும் காலத் திலேயே அனுபூதியாக வேண்டும். அத்தகைய அனுபூதியை சுவாமிகள் பெற்றிருந்தார். இத்தகைய
பிராரப்த கர்மம் ஞானிகளும் வெ தால்தான் அதனுடைய அழிவு சேமித்து வருவனவற்றிற்கும் தெளிந்த ஞானமாகிற ஜீவனும் ஒன்று என்பதை ஸாகூடித்கரித் நிலைபெற்றவர்களோ அவர்களுக்கு அ இல்லை. அவர்கள் நிர்க்குணப் பிரம்ம
சாந்தமான பதில் ே
Σ| 3 XXXX CKCKKKKKKKKKKKKKKKK
့ီး
※

3 ΣΚΣΕ ΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΕΣΚΣΕΣΚΣΚ
ஞானச்சுடர்
அடையும் பேறுபெறும் என்றும் கூறினார்.
சுவாமிகள் தமது தேக நீக்கத் திற்குச் சில தினங்கள் இருக்கையில் தம்முடன் தொடர்பு கொண்டிருந்த அன்பர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினார். “இத்தேகத்தை வைத்துப் பார்த்தவர்கள் கடைசி நேரத்தில் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப் போகட்டும்” என்று அம்மையாரிடம் கூறினார். தேக நீக்கம் என்பது அவருக்கு ஒரு விளையாட்டாகவே இருந்தது. “பழைய துணியைக் களைவது போல” அவர் தன்னுடலைக் களையத் தயாராகி வந்தார்.
தேகத்தின் அழிவு என்பது எப்படிப்பட்டது என்பதனை ஆதிசங்கரர் விவேக சூடாமணியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.
மும் அழிவது போல் உடல் இந்திரியம் ஜிவு ஆனந்தமே. உருக்கொண்டதும் பூத்மாவிற்கு ஒருபோதும் அழிவில்லை. கிறது.
சுலோகம் 560.
அனுபூதி பெற்ற சுவாமிகளின் நிலை எத்தகையதாக இருக்கும்? மீண்டும் ஆதிசங்கரரின் விவேக சூடாமணி பின்வருமாறு விளக்கம் கூறுகின்றது.
ல்லமுடியாத வலிவுடையது. அனுபவத் வைக்கப்பட்ட முன்வினைக்கும் இனி தீயால் அழிவு ஏற்படுகிறது. பிரம்மமும் து அதுவாகவே அவர்கள் எப்பொழுதும் து மூன்றுமே ஒரு பொழுதும் நிச்சயமாக LDUTağlpTİT856İT. Gi (36AD1T85b 453.
5ாபத்தை அடக்கும். ဆွီီး
&ᎰᏕᎰᏕᏦᏕᏦᏕᎰᏕᎰᏕᎰᏐoᎰᏕᎰᏐoᎰᏕᎰᏕᏦᏕᎰᏐoᎰᏐoᎰ

Page 42
SKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSK KoKK
வைகாசி மலர்
தேக நீக்கத்திற்கு ஒருசில தினங்கட்கு முன்பு சுவாமிகளுக்கு வயிற்றோட்ட நோய் கண்டது. "ஷஷ சாட்டில்லாமல் சாவில்லை" என்பார். சுவாமிகளிற்கு ஏற்பட்ட நோயின் தன்மை கண்டு அன்பர்கள் கவலைப் பட்டனர். பல வைத்தியர்களிடமும் காண்பித்தனர். ஒன்றுக்கும் நோய் கட்டுப்படவில்லை. தைமாதப் புனர் பூசத்தினத்தில் தேகநீக்கஞ் செய்ய உறுதி கொண்டுவிட்ட சுவாமிகளோ சிரித்தபடி, "குரு கடமையைச் செய்து முடியுங்கோ" என்று கூறி அன்பர்களின் எண் ணத் திற்கு விட்டுவிட்டார். கடைசியாக அம்மையார் தம் பங்கிற் குச் சுவாமிகளை யாழ் தர்மலிங்கம் வைத்தியசாலையில் அனுமதித்தார். சுவாமிகள் இங்கு தங்கியிருந்து வைத்தியம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டது. இவ்வாறிருக்கையில் சுவாமிகள் தேகம் விடுவதாகக் கூறிய 1960ம் ஆண்டு தைமாதம் புனர்பூசத் தினமும் வந்தது. இன்று சுவாமிகளின் பூவுலக வாழ்வின் 35ம் வருடமும் பூர்த்தியாகும் தினமாகவிருந்தது.
அன்று இரவு பத்மாசனம் போட்டபடி சுவாமிகள் சுவரில் சாய்ந்த படி கட்டிலொன்றின் மீது இருந்தார். அம்மையார் அவரெதிரில் நிலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது சுவாமிகள் 'அம்மா தேகம் விடுகிற நேரம் வருகுது, உனது குறைகளையெல் லாம் சொல்லு" என்று கூறியதும் அம்மையார் மிகுந்த அழுகையினூடே பின்வருமாறு கூறினார். "நான் சுவாமி
米
புனித என்னங்களே !
重
XX XXX XXX XXX XXX XXXX CKKK

3 ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
யின் திருவருளே கதியென நம்பி வெளிக்கிட்டவள். சுவாமி மறைந்து விட்டால் எனக்கு என்ன கதியுள்ளது? என்னைச் சுற்றத்தவரும் கைவிட்டு விட்டார்கள். அக்கா தங்கம்மாவுமோ கைம்பெண் எனது நிலை என்ன ஆகுமோ? என்பதுதான் எனது கவலை" எனக் கவலையுடனும் வருத்தத்துடனும் முறையிட்டார். சுவாமிகள் அம்மை யாரை நோக்கி 'அம்மா! ஒன்றுக்கும் நீ வருந்த வேண்டாம். சுவாமி தேகத்தை மாத்திரம் விடுவதேயன்றி உன்னை விட்டு எங்கும் போவதில்லை. ஆக வேண்டியதெல்லாம் வேண்டும் பொழுது தந்தேயாகும். சுவாமியின் விசேட கருமங்கள் யாவும் எக்காலத்திலும் அதிவிமரிசையாகவே நடைபெறும். நீ இந்த இடத்தில் ஒரு பெரியவளாகவும், பெரும் ஐசுவரியவாட்டியாகவும் மற்றை யோரால் போற்றப்படுவாய் தற்போது நீ இருக்கும் நிலையில் ஏதாவது பொருள் வசதியீனம் ஏற்பட்டால் ஊருக்கு வெளியே போய் யாசி. இங்கு உனக்கு வேண்டியன யாவும் கிடைக்கச்
அனுசரிப்பவர்கள் "தாயே! எப்போதும் எங்களிடமும் வந்து போகவேண்டும்" எனவும் கேட்பார்கள். ஆனால் எக்கார ணங்கொண்டும் உன்னை ஏளனஞ் செய்த உறவினர்களிடம் உதவி கேட்டுச் செல்லாதே. மகன் மணியத்தை உனக்குப் பக்கபலமாகவும் உதவியாக வும் சுவாமி ஏற்படுத்தித் தந்திருக்கு ஆகவே அவனைப் பிள்ளைபோல் கவனி" என்று கூறினார். (தொடரும்.
னிதனுக்கு அவசியம். 言
XXX CKKKKKKKKKKKKKKKKK

Page 43
ЖXXXXXXXXXXXXXXXXXXXX
வைகாசி மலர்
0.03-2004 நித்தி/அன்னப்பணிக்கு
செ. நவரத்தினராசா J.Pமூலம் ஜெகதி திருமதி கெளரி சுரேசன் விரிவுரையாள சி. செல்வரெத்தினம் J.P காசி விஸ்வநாதன் சி. கிருஸ்ணபிள்ளை J.P சீவரெத்தினம் பாலசுப்பிரமணியம் (சுவி நா. உமாகாந்தன் மூலம் அரிசி, மரக் நா. பகிரதன் 3ம் சந்தி, மழவராசா அன்னசத்திரம் - M. செந்தில்கிரி
தா. பிரதாபன்
பூரீ நதியா நகைமாடம்
சிவசோதி சி. பத்மநாதன் லண்டன் க. கு. க மூ ஓம் சரவணா 5ம் குறுக்குத்தெரு, வே. துரைசிங்கம் அதிபர் க. சத்தியதாஸ்
ஞா. மாலினி செ. கெளரி - தெகிவளை, செல்வி அபிராமி தங்கேஸ்வரன் தெகி செ. ஈஸ்வரன் தெகிவளை, செ. செந்தூரன் தெகிவளை, அ. குமாரவேல்
நா. புஸ்பராசா
வி. லோகேந்திரன் திருமதி நேசரெத்தினம் விஜி பூங்கோதை - பிரப்பங்குளம் ம. நாகேஸ்வரி வேல்முருகன் களஞ்சியம்
பூரீதரன் சிவா அரிசிஆலை முதலாம்கட்டை, B.R. ரஞ்சன் B.A தம்பிஒழுங்கை,
எங்கு தர்மம் இருக்கின்
米
స్టీ
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ

(ΣΚΣΚ. Κ.Κ.Κ.Κ.Κ. Χ. Χ. ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ
ஞானச்சுடர் (தொடர்ச்சி. இல் இருந்து
参 e உதவிபுரிந்தோர் விபரம்
ஸ்வரன் தர்மவதனி லண்டன் 8000, 00 前 ஆவரங்கால் 1000. 00 சிறுப்பிட்டி 1000. 00 கரணவாய் 1000. 00 ஆவரங்கால் 1000. OO ஸ்) ஏழாலை மேற்கு Bறி (பொருட்கள்) 20,000. 00
தொண்டைமானாறு 2000. OO புத்தூர் 1மூடை அரிசி 1000, 00
லண்டன் 1000. OO இடைக்காடு 1000. OO யாழ்ப்பாணம் 2000. OO
கோண்டாவில் கிழக்கு1மூடை அரிசி 6ob u JIFTpĊILIFT60OTLb 3மூடை அரிசி
கொழும்பு 1மூடை அரிசி வல்வெட்டித்துறை 1மூடை அரிசி சிறுப்பிட்டி 1மூடை அரிசி அச்சுவேலி 4000. OO கொழும்பு 1000. OO வளை, கொழும்பு 5000. 00 கொழும்பு 1000. OO கொழும்பு 1000. OO காரைநகள் 1000. OO சுழிபுரம் 1500. OO 85.60TLT 10,000. 00 லண்டன் 5000. OO யாழ்ப்பாணம் 15,000. 00 நவிண்டில் 2000. OO
யாழ்ப்பாணம் 1மூடை அரிசி சித்தங்கேணி 1மூடை அரிசி பருத்தித்துறை 2மூடை அரிசி 2000, 00 வண்ணார்பண்ணை 1மூடை அரிசி
リエ
3K ЖXXXXXXXXXXXXXXXXXXXX
CK

Page 44
CKXKCKX CKCK KKXX XXX XXXX XXX
வைகாசி மலர் சிவராமலிங்கம் - இராமலிங்கம்வீதி, பவளராஜா இணுவில் (நீபா ஜிவல்லற கற்பகராசா இலங்கை வங்கி மலர்ஸ் கதிரவன் மு. ஞானவேல் க. அருணகிரிநாதர் T. சண்முகவரதன் (அவுஸ்திரேலியா) K. துரைராஜா பஞ்சலிங்கம் அருந்தவராணி ந. ஜெயரெட்ணராஜா நா. குமாரசிங்கம் மூலம் சந்திரராணி பாலசுப்பிரமணியம் ராஜிவன் ச. சுந்தரலிங்கம் சி. தெட்சணாமூர்த்தி மாரியம்மன்வீதி சு. பவிதரன் சாமினா இளங்குமரன் (கனடா) தோப்பு திருமதி முத்துராஜா கா. கேசவன் மஞ்சத்தடி ம. இராசமணி A மக்ஸ் மிலன் திருமதி வீரவாகு Dr.K தியாகராஜா சந்நிதி கிளினிக் R செல்வலிங்கம் கந்தஞானி பகீரதிஅம்மா S. தியாகலிங்கம் 60)856)|TFLug5 அஜித் ச. வைத்தியநாதக்குருக்கள் (பிரதமகுரு) ஏ. இராசநாதன் சி. செல்வநாயகம் பிருத்தி ஜிவல்லறி கோ. பத்மநாதபிள்ளை வவுசல்தெரு ச. ராமநாதன் நாயன்மார்கட்டு லிங்கம் கூல்பார்
குமரகுரு இந்திரன் குடும்பம் மயூரன் பிரசன்னா அந்திரான் Dr. பொன் சின்னத்தம்பி பொலிகண்டி స్టీ நல்ல பணி செய்தால்
Σ| 34 Σ{{ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΗΣΗΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
ΣΚ.

୧୭୍ଘ୍ଣ୍ଡୁ
ஞானச்சுடர் திருநெல்வேலி % மூடை அரிசி 器 றி கொழும்பு) 3மூடை அரிசி 器 கொள்ளுப்பிட்டி 2மூடை அரிசி : நெல்லியடி 2மூடை அரிசி 1000 00 த் சுழிபுரம் 10,000, 00 器 சுழிபுரம் 5000. Ο0 ΣΚ. தொண்டைமானாறு 18,000, 00 器 தொண்டைமானாறு 7000. OO 器 நவக்கிரி 2000. OO 器 மாதகல் 2000. 00 SK B56011-ի: 62.50. OO 器 S96 TG6JL'Lọ. 5000. 00 器 வேலணை 5001. OO CK திருநெல்வேலி 2000. OO 器 கொழும்பு 200000器 அச்சுவேலி 1000. OO 器 கெருடாவில் 1000. OO K இணுவில் மூடைஅரிசி 500 00 * சிறுப்பிட்டி மேற்கு 500. 00 iš கரவெட்டி 2000, 00 器 பருத்தித்துறை 1மூடை அரிசி வவுனியா 200000器 கொழும்பு -6 3000. OO 器 பத்தமேனி 2000. OO CK பருத்தித்துறை 3000. OO 器 கொழும்பு 100000器 இடைக்காடு 500. OO 器
பொலிகண்டி 2000. OO K. ஆவரங்கால் 3000. OO 器 கொழும்பு 300000器 கொழும்பு 2500. OO 器 யாழ் 1000. 00 யாழ்ப்பாணம் 1000000器 அவுஸ்திரேலியா 5000. OO 器 அவுஸ்திரேலியா 50 டொலர் x கரவெட்டி 4000. OO 器 மருந்துவகை) 四 u影 கெடுதல் விளையாது. # 器 鑫
CK
XXXXXXXXXXXXXXXXXXXX

Page 45
வைகாசி மலர் அத்தியாயம் - 88 33
0ானுடத்தை 0ே6 offវើចំថ្ងៃ ថ្ងៃ
அஸ்வமேத யாகம் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தமையினாற் களிப்புற்றிருந்த அனைவரும் யாக சாலையில் கீரி ஒன்று நுழைவதனைக் கண்டு அதிசயித்தனர். அதுமட்டுமன்றி அக் கீரியின் உடலின் ஒருபகுதி பொன்னிறமானதாக ஒளிவிட்டிருந்தமை யைக் கண்டு மேலும் அதிசயித்து <ီး மனத்தில் ஆசையை
ΣΙ 3. ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣ ΣΚ)
ΣΚ.
 

383P3 ΣΚΣ ΣΚΣ ΣΚΣΕΕΚ ΚΣΕΚΚΣΕΣΚΣΚΣΕ. Χ. Χ.
ஞானச்சுடர் (தொடர்ச்சி. @oflយប្រើប្រៃយ៏
នៃក្រញ៉ាអ៊ី சூெத்து)
$vର୍ତ୍}\o
泷 怒
இருந்த வேளையில் கிரி மானுடமொழி யில் பேசமுற்பட்டது. “மன்னர்களே! இங்கு நடந்து முடிவடைந்த அஸ்வ மேத யாகத்தையிட்டு நீங்கள் பெருமை கொண்டிருக்கிறீர்கள். இங்கு இடம் பெற்ற தானதர்ம சிறப்புக்களை எல் லாம் விஞ்சும் வகையில் ஏழைப் பிராமணர் ஒருவர் தானம் செய்து
குடிகொள்ள விடாதே. ့ီး
4XXXXXXXXXXXXXXXXXXXX

Page 46
வைகாசி மலர்
மேன்மை அடைந்திருக்கிறார். இதனால் இங்கு நடைபெற்ற தானங்களையிட்டு நீங்கள் பெருமிதம் கொள்ளமுடியாது. அவ்வேழைப் பிராமணரின் வரலாற் றைக் கூறுகிறேன் கேட்பீர்களாக" என்று கூறிவிட்டுக் கீரிப்பிள்ளை பிராமணரின் வரலாற்றைக் கூறத் தொடங்கியது.
சிறந்த கொடையாளி எனக் கருதப்படும் ஏழைப்பிராமணரான அவள் குருஷேத்திரத்தில் வாழ்ந்து வந்தார். அவர் செய்த தானத்தின் பயனாய் அவரும் அவரது மனைவி, மகன், மருமகள் ஆகிய நால்வரும் சொர்க் கத் தை அடைந்து நித் தரிய பேரானந்தத்தில் வாழ்கிறார்கள். நான் நேரிற்கண்டு வியப்படைந்த அச்சம் பவத்தைக் கூறுகிறேன் கேட்பீர்களாக தரும சிந்தையும் தவஒழுக்கமும் நிறைந்த அப்பிராமணர் உஞ்ச விருத்தி செய்து வாழ்ந்து வந்தார். நிலத்தில் வீழ்ந்து கிடக் கும் தானியங்களை மட்டுமே பொறுக்கி எடுத்து அவற்றைச் சேகரித்து உணவு தயார் செய்வது அவர்களது வழக்கம். ஒவ்வொரு நாளும் காலை எழுந்து நித்திய கர்ம அனுஷ்டானங்களை முடித்துவிட்டு நால்வரும் சென்று தானியங்களைச் சேகரித்துப் பின் அவற்றை உணவாக்கி விருந்தினர் வந்தால் அவர் கட்கும் வழங்கி மீதமிருப்பதைப் பிற்பகல் வேளையில் அருந் தி உறங்கச் செல் வதே அவர்களின் வழக்கமாக இருந்தது.
இவ்வாறு இவர்கள் வாழ்ந்த காலத்தில் மழைஇன்மையாற் பஞ்சம்
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΗΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ
米
i.
மனித வாழ்க்கையில்
y
XXXXXXXXXXXXXXXXXXXXXX

ମୁଗ୍‌
ஞானச்சுடர்
ஏற்பட்டது. இவர்கட்குத் தானியம் கிடைப்பதும் கடினமாகியது. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் இவர்கள் உணவருந்துவது வழக்க மாயிற்று. இவ்வாறு இவர்கள் ஒருநாள் பிற்பகலில் கிடைத்த சோளத்தானியங் களை மாவாக்கி அதனை வெறுமனே உண்பதற்கு ஆயத்தமாகிய வேளை யில் இன்னுமோர் பிராமணர் தானத் துக்காக இவர்களின் வீட்டுவாயிலில் வந்து நின்றார். விருந்தினர் வந்திருக் கிறார் என்பதனைப் புரிந்துகொண்ட அவர்கள் அவரை அன்புடன் வரவேற்று ஆசனமளித்து அவரை வணங்கி உணவருந்துமாறு வேண்டிக்கொண்ட னர். அவர்கள் நால்வரும் கிடைத் திருந்த ஒருபடி சோளம்மாவைக் கால் வாசிவீதம் உண்பதற்கு பிரித்து வைத்திருந்தனர். முதலில் பிராமணர் தமது கால்வாசி மாவை வந்திருந்த பிராமணருக்கு உண்ணுமாறு அளித் தார். அம் மாவானது அவருக்குப் போது மானதாக இருக்கவில்லை என்பதனை உணர்ந்துகொண்ட அவரின் மனைவி தனது பங்காக இருந்த காற்பங்கு மாவை அதிதியாக வந்திருந்த பிராமணருக்கு அளித்தாள். அதிதியும் அதனை மிக க ம கழி வுடன் உட்கொண்டபோதும் அவரின் பசி அடங்கவில்லை. அவரது பசி தீராமை யால் உஞ்சவிருத்திப் பிராமணர் கவலையடைந்த வேளையில் அவரது மைந்தன் தனது பங்கை அதிதிக்கு அளிக்க முன்வந்தார். அதிதிப்பிராமண ரும் அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு புசிக்கலானார். அவரின் பசி
ாற்றங்கள் இயற்கை. ီး
K CK DEKK XK XK XK KXK KXK KXK KXK XKXK KXK KXK

Page 47
CKKCKCXXX XXX XXXX XXX XXX
வைகாசி மலர்
தீரவில்லை. இதனைக் கவனித்துக் கொண்டிருந்த மருமகள் தனது பங்கையும் அதிதிக்கு அன்புடன் சமர்ப் பித்தாள். அவ்வுணவை உண்டபோது அவரின் பசியும் தீர்ந்தது. மகிழ் வடைந்த பிராமணர் தம்மை நன்கு உபசரித்துத் தன் பசிப்பிணி போக்கிய உஞ்சவிருத்திப் பிராமணரையும் அவரது குடும்பத்தவரையும் நோக்கி "அந்தணர் குல திலகமே உமது நிலையில் நீர் பெரும் பசியுடன் இருந்த வேளையிலும் அதி த பூஜை செய்வதில் நீர் மிகவும் மகிழ்வுடன் ஈடுபட்டு எம் பசி போக்கினீர். உமது பலனை எதிர்பாராத தானத்தினால் நான் மிகவும் மகிழ்வடைகிறேன். பசி வரும் போது ஒருவன் தனது அறிவை இழக்கிறான். தர்ம நியாயங்களை மறக் கிறான். மனிதர்கள் தைரியத்தையும் மனோதிடத்தையும் இழக்கிறார்கள். பசியானது மனிதனை மனித நிலையில் இருந்தும் மாற்றிவிடுகிறது. அத்தகைய கொடிய பசியின் பிடியில் இருந்தும் நீர் தருமசிந்தையுடன் அதிதிபூஜை யைச் சிறப்பாகச் செய்திருக்கிறீர். ஒருவனுக்குப் பெருஞ்செல்வம் கிடைப் பதும் அரிது. அதனிலும் அரிது கிடைத்த செல்வத்தை நல்வழியில்த் தானம் செய்வது. பெரும் பொருள் படைத்தவன் செய்யும் தானத்திலும் பார்க்க ஏழையாய் இருப்பவன் கொடுக்கும் ஒருபிடி அன்னம் பல மடங்கு உயர்ந்தது. பெரும் யாகங்க ளும் ஹோமங்களும் செய்வதனாற் கிடைக்கக்கூடிய பெரும்பேற்றை நீரும் உமது குடும்பத்தவரும் அடைந்து
* நண்பர்களைத் தேர்ந்தெடுப்ப
XXXXXXXXXXXXXXXXXXXX)

CKKKKXX XXX XXX XXX XXX XXX
ஞானச்சுடர்
விட்டீர்கள். இதோ உங்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் திறந்திருக் கின்றன. சென்று இன்பமடையுங்கள்" என்று ஆசீர்வதித்துவிட்டுப் பிராமணர்
త్రొక్షడ్జద్బ్ర இவ்வாறு பிராமணரும் அவர் குடும் பத்தவரும் சொர்க்கத்தை அடைந்ததும் அவ்விடத்திற் சிந்தி இருந்த மாவை உண்ணும் பொருட்டுச் சென்ற என் உடலில் அம் மாவு பட்டதனால் எனது உடலின் ஒருபகுதி பொன்னிறமாகியது. எனது மறுபாதி உடலைப் பொன்னிறமாக்கக் கருதி யாகங்கள் வேள்விகள் நடக்கும் இடமெங்கனும் செல்கிறேன். எனது உடல் மாறும் வகையில் தானம் எதுவும் நடைபெறவில்லை. தருமபுத்திரர் யாகம் செய்கிறார் என்று அறிந்து இங்கு வந்து எனது உடலைப் பொன்மயமாக்கலாம் என்று நினைத்து இங்கு வந்தேன். இங்கும் என்னுடல் தங்கமயமாக மாறவில்லை. எனவே இந்த யாகமும் பிராமணர் அளித்த ஒருபடி மாவுக்கு ஈடாகாது" என்று கூறியவாறு கீரிப்பிள்ளை மறைந்துவிட்டது. இதனைக் கேட்ட பாண்டவர் முதல்ானோர் திக்குப்பிரமை அடைந்தனர். தாம் செய்த யாகத்தில்
தில் திர ஆலோசிக்க வேண்டும்.
烹调
37 K
KK CKXK KXK KXK KXK KXK DXK KXK KXK KXK KXK K

Page 48
ΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ3 ΣΚΣΚΣΚ
வைகாசி மலர்
தானத்தின் அளவு பெரிதென மகிழ்ந் திருந்த பாண்டவர் மனக்கவலை அடைந்தனர். யாகம் முடிந்ததும் கண்ணபிரானும் விடைபெற்றுத் துவாரகையை அடைந்தார்.
இங்கே கீரிப்பிள்ளையின் கூற்றாகத் தான தர்மங்களின் இயல்புகள் நன்றாக எடுத்துரைக்கப் பட்டள்ளன. வலதுகை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்பது தானத்தின் இயல்பு. ஆனால் இன்றைய வாழ்வில் இந் நிலை உள்ளதா? தான தர்மங்கள் செய்யும் போது கள்வம் ஏற்படக்கூடாது என்பதும் தர்மங்களின் இலக்கணம். தானம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தான தர்மங்கள் செய்யப் பட வேண்டும். செய்வதுதான் மனித இயல்பு என்று உணர்ந்து செயற்பட வேண்டும். தானங்கள் தர்மங்கள்
ஆச்சிரமத்தினால் மேற்கெ
தொண்ணுாற்று நான்கு முன்பள்ளி நாளாந்த சத்துணவு வழங்கல் வாரத்தில் மூன்று நாட்கள் மருத்து நோயாளருக்குரிய மருந்துவகை வழங்குதல். உயர்கல்வி கற்கும் வசதியற்ற மான ஏதிலிகளாக வாழும் 54 குடும்பங் அளித்தல் அநுராதபுரம் விவேகானந்த சபை ஆசிரியருக்கு மாதாந்த ஊதியம் நீர்வேலி இந்து தமிழ்க்கலவன் இருவருக்கு மாதாந்த நிதி உதவி
*
ΣΚ.
அதிகமான பழக்கம் அவ
y8s.
XXXXXXXXXXXXXXXXXXXXXX

ΣΗΣ ΣΚ. Κ. ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ.
ஞானச்சுடர்
强
செய்வது எமது சக்தி, அதாவது எமது செல்வநிலை, சூழ்நிலை என்பவற் றைக் கருதி தரிற் கொள்ளாது தேவைக்கு ஏற்பத் தானதர்மம் செய்ய வேண்டும். பெரும் செல்வக் குவியல் உடையவர் தான் தானம் செய்ய வேண்டும் என்பதிலும் பார்க்கத், தேவைகள் ஏற்படும் இடத்திற் கால மறிந்து செய்யப்படும் தானம் மகத்து வமானது என்பதனை இங்கே நாம் உணரமுடிகிறது. தாகமற்றவனுக்கு நீரின் அருமை புரியாது. பசியற்ற வனுக்கு உணவு தேவைப்படாது. பசித்தவனுக்கு உணவும் தாகத்துக்கு நீரும் வழங்கப்படுவது அளவு சிறிது எனினும் பயன் மிக்கதாகிறது. தான தர்மங்களின் நுட்பங்களை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதனை நாம் உளம் கொண்டு நடக்க முயல்வோமாக. (தொடரும்.
ாள்ளப்படும் அறப்பணிகள். களைச் சார்ந்த சிறார்களுக்கு
துவ சேவையினை வழங்குதல். கள் ஆச்சிரமத்தால் இலவசமாக
எவர்களுக்கு உபகாரநிதி வழங்குதல் 5ளுக்கு மாதாந்த நிவாரண உதவி
யினால் நடாத்தப்படும் முன்பள்ளி
வழங்குதல் -
பாடசாலைத் தொண்டர் ஆசிரியர்
வழங்குதல்.
烹
மரியாதையைத் தரும்.
ΣΚ.
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ

Page 49
XXX XXXX XXXX XXX XXXX CKCK)
a:Danimasrafi I Demorir
d9, 26084ra
திருமதியோகேஸ்வரி
திருமூலரின் திருமந்திரத்திலே திருவடிப்பேறு பற்றிய பதினைந்து பாடல்களும் குருவினால் ஆட்கொள் ளப்பட்ட நிலையை விரிவாக விளக்கு கின்றன. இப்பாடல்கள் அனைத்துமே படித்துப் பயன்பெறவேண்டியவை.
சென்ற கட்டுரையில் குரு சிரசின்மேல் கை வைத்ததும் அவரது பாதம் மனதிலே பதிந்த நிலைபற்றிப் பாடிய பாடல்களைப் பார்த்தோம். மேலும் ஓரிரு பாடல்களில் அவர் கூறியவற்றை தொடர்ந்து நோக்கலாம். அவரது தூல, சூக்கும, காரண உடல களைக் குரு வானவர் கைக் கொண்டு, குருதேவர் சின்
குரவன் உயிர்முச் 8ெ அரிய பொருள்முத் தி பெரிய பிராண்டி நந்தி உருகிட என்னைஅங்
என்பதே முற்சு இதன் இரண்டாம் அடிக்கு 'அரி செய்து என்றும் பொருள் கூறுவர்.
குரு அவரை ஆட்கொண்டு உய் பெரியபிராண்டியில் பேச்சற்று உருகுகி மற்றொரு திருமந்திரத்திலே இதே நிை உரையற்று உணர்வ திரையற்ற நீர்போல்
என்று மேலும் வில் மட்டுமல்ல, உணர்வுமற்று, தான் என் இருந்ததாகக் கூறியுள்ளார்.
LJණතඌණතLnණතL] <මණ්L 7ණතI
ဆွီီး
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ)
 

KKKXX XXXX XXXX XXX CKCKCKX
ஞானச்சுடர்
எட போது
வப்பிரகாசம் அவர்கள்
முத்திரையாக அரிய மெய்ப்பொருளை உபதேசம் செய்து, இறைவனது அடியிலே உருகிட வைத்து அவரை உய்வித்து ஆட்கொண்டதாகத் திரு மூலர் பாடியுள்ளார்.
கையிலுள்ள ஐந்து விரல்களில்
சுட்டுவிரல் பெருவிரலுடன் மற்ற மூன்று விரல்களையும் விட்டு, சேர்ந்து நிற்கும் முத்திரை, மும்மலங்களையும் விட்டு விலகி, ஆன்மா இறைவனுடன் ஐக்கியப்பட்டால் முக்திப்பேறு கிட்டும் என்பதை உணர்த்துகின்றது. இதையே சிவபிரான் கல்லால மரத்தின்கீழ் தட்சணாமூர்த்தியாகவிருந்து உப தேசித்தார்.
Fாரூபமும் கைக்கொண்டு
ரையாகக் கொண்டு
பேச்சற்று
த உய்யக்கொண் டானே
றிய கருத்தைக்கூறிய திருமந்திரமாகும்.
உயிரைக் குருவினிடம் பொருந்தும்படி
வடையச் செய்கிறார். அந்த வேளையில் ன்றார். திருமூலர், திருவடிப்பேறு பற்றிய D6AD6Ö) ULI -
1று உயிர்பரம் அற்றுத் சிவமாதல் தீர்த்து ாக்கிப் பாடியுள்ளார். பேச்சில்லாது போவது நிலைகெட்டு, நிர்ச்சலனமான நீர்போல்
බීජිපmශේ. வெல்லமுடியும். ီး 9 K
(XX X X X X X X X X X X X X X X X X X X X

Page 50
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΗΣ ΣΚΣΚΣΕ. Χ. Χε
வைகாசி மலர்
ஆட்கொள்ளப்படும் போது ஏற்படும் மாகச் சில விடயங்களைக் கூறின கடினமென்பதே உண்மையாகும்.
"இதயத்திலும் பார்வையிலும் பராபரன் முக்திக்கு வழிகாட்டியவா வகையையும் அதற்கான விதியை வகு என அவர் பாடியுள்ளார்.
இதயத்தும் நாட்டத்தும் பதிவித்த பாதப் பராபர் கதிவைத்த வாறும் பெ விதிவைத்த வாறும் வி
இதற்கு 'எனது ஆத்மாவிலும் பார்வையிலு பதிவித்த பராபரனாகிய குருவானவர் கீழ்மு ஊர்த்துவகதியாக அமைந்தருளியது தொழிற்படுமோ. அம்முறையில் உணர்த்த முடியாததாகும்' என்றும் பொருள் கூறு: எந்த வகையில் பொருளை எடுத்து குருவாக எழுந்தருளும் பரம்பொருளா அனுபவங்கள் அற்புதமானவை. அவற்ை சொல்லவே முடியாது என்றுதான் கூ திருவடிப் பேறு பற்றிக் கூறிய திரு கடினமென்பதையும் கூறிவிட்டார்.
அறநெறிச் சி பெற்றோை அன்னையும் பிதாவும் ஆன்றோர் வாக்கு உன்னை ஈன்று ஆள இன்னும் உன்த6 இறக்கும் வரைக்கும் அன்புப் பெற்றோ அவனியில் நீயும் சிற
<ီး பேருக்காகவும் புகழுக்கா sees
X 4.(
ΣΚ.

XCKCK XXXX XXX XXX XXXX XXX
ஞானச்சுடர்
நிலைபற்றி ஒவ்வொருவரும் அங்குமிங்கு லும் அந்த நிலையை விளக்குவது
ரசிலும் தனது பாதத்தைப் பதிவித்த றையும் மெய்ப்பொருளைக் காட்டிய த்தவாறையும் விளக்கிக்கூற முடியாது"
என்றன் சிரத்தும் ன் நந்தி ய்காட் டியவாறும் ளம்பஒண் ணாதே
என்பது திருமந்திரம்.
லும் எனது சிரத்தின் மீதும் திருவருளைப் Dகமாகச் சுருண்டு கிடந்த குண்டலினியை ம், எம்முறையில் விந்து நாதங்கள் நியருளியதும் சொல்லி விளங்கவைக்க வார்கள். நுக்கொண்டாலும் இறைவனால் அல்லது ல் ஆட்கொள்ளப்படும்போது ஏற்படும் ற சொல்லி விளங்கவைக்க முடியாது. றவேண்டும். பதினைந்து பாடல்களில் மூலர் அப்படிக் கூறி விளக்குவது
ந்தனை- 03 வனங்கு முன்னறி தெய்வம்
அனுபவ உண்மை ாக்கி விட்டு * உயர்ச்சியை எண்ணி
பித்ததாய் வாழும்
தம்மை வணங்கு ப்புடன் வாழ்வாய்
-கவிஞர் வ. யோகானந்தசிவம்
siar siar img.
கவும் ஒன்றும் செய்யாதே. 2kxk
(ΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
K

Page 51
Χ. Κ. Χ. Χ. Κ. Κ. Κ.Κ.Κ.Ε.Σ.Κ.Κ. Χ. Χ. ΚΣΕ. Κ. ΣΚΣΕ και
வைகாசி மலர்
ஒ= ஆழிப்பேரலைத் தாக்கத்தி பல்கலைக்கழக மாணவர்கள், ! பட்டவர்கள் ஆகியோருக்கு ே நிறுவனத்தினரால் நிதி நன்கெ
ஒ= புத்துள் ரீசோமஸ்கந்தக் கல்லூ கெளரவிப்பு நிகழ்வும் கடந்த இந்நிகழ்வோடு இவ்வாண்டு
மாணவர்களைக் கெளரவிக்குப்
ஒ நல்லூர் பிரதேச செயலகத்திற் கெளரவிக்கும் விழா இம் நடைபெறவுள்ளது. முதிய நடைபெறவுள்ளன.
நீர்வேலி ரீமுருகன் அறநெறிப் விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றன.
ஆ வருடந்தோறும் கதிர்காம
பாதயாத்திரை 11.05.05 புத அனுக்கிரகத்தோடு சந்நிதியான் பற்றிக்கரிகன் வழிகாட்டலில் ஆரம்பமானது.
g- 366 (5 LLB (G6).j6sful L'ILL மலர்வெளியீட்டிற்கான ஆக்கா சைவசமய விவகாரக்குழு கல் கேட்டுள்ளது.
ஓ- வடபிராந்திய சத்தியசாயி ே 21ம் திகதி தொடக்கம் 27 அனுட்டிக்கப்பட்டது. இச்சே6ை மக்களுக்கான பல சேவைத்
ஒற்றுமை உள்ளத்தா
့်ෆ්‍රෙ"
ΣΚΣΕ ΣΕΙΣΕΙΣΗΣΗΣΗΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣχΣς
K

δ. Χ. Χ. Χ. Χ 3,3 Χ 3333333333333333333333 KX
ஞானச்சுடர்
爱
_
懿 露 நிக் கொத்து ால் பெற்றோர்களை இழந்த யாழ் ாழ் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப் 5ாண்டாவிலில் அமைந்துள்ள “சிவபூமி” டைகள் வழங்கப்பட்டன.
ரியின் வித்தியாரம்ப தினவிழாவும், மாணவர் 11.05.05 புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 11
நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
குட்பட்ட வயது முதிர்ந்த கலைஞர்களை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில் கலைஞர்களுக்கான போட்டிகளும்
பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு மிகவும் சிறப்பான முறையில் 15.05.05இல்
உற்சவத்தின் நிமித்தம் நடைபெறும் ன்கிழமை செல்வச்சந்நிதி முருகனது ஆச்சிரமத்திலிருந்து அமெரிக்க நாட்டவரான பல அடியார்கள் புடைசூழ பாதயாத்திரை
வுள்ள நல்லைக் குமரன் 13ஆவது களை 30.05.05முன் அனுப்பிவைக்குமாறு பிமான்களையும், சைவப்பெரியோர்களையும்
வா நிறுவனங்களின் ஏற்பாட்டில் கடந்த
ஆம் திகதி வரையும் சேவை வாரமாக வாரத்தில் சேவா நிலைய ரீதியாக பொது
திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
烹调
உண்டாகுதல் வேண்டும்.
41 K (ΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΕΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΕΣΗΣΗΣΗΣ ΣΚΣΚ,

Page 52
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
வைகாசி மலர்
6
நக்கீரரின் கு
பண்டிதர் தி, பொன்னம்
பதினோராம் திருமுறையில் நக்கி பெற்றுள்ளன. இவற்றுள் திருவெழுகூற்றிருக எலி லோரதும் கவனத்துக் கு உ! திருவெழுகூற்றிருக்கை 55 வரிகளைக் ெ கொண்டதாக உளது. 55 வரிகள் ெ அறிவில் வாசகம் வறிதெனக் கொள்ளாய இதில் உள்ள வெண்பா
பணிந்தேன்நின் பாதம் பரமே அணிந்தாலவாயில் அமர்ந்த மெய்யெரிவுதிரப் பணித்தருளு ஐயுற வொன்றின்றி அமர்ந்து
ஒரு பாண்டியமன்னனின் சந்தேகத்ை பிரமச்சாரிக்கு உதவவும் எனச் சிவபெரு சொன்னார் என்பதும் சிவபெருமான் நெற் தன் கருத்தை மாற்றாமையால் நெற்றி சூடு தாங்கமாட்டாத நக்கீரர் மதுரைப் ெ சங்கப் புலவர்கள் ஆலவாய்ப்பெருமானைட் அருள் புரிந்தார் என்பதும் திருவிளை இவ்வரலாற்று அடிப்படையில் நக்கீர் செய்தமுறையில் இங்கு எடுத்துக்காட்டி முடிகின்றது. சிவபெருமானே நான் கூறி கருத்தற்ற வாசகங்களாக அலட்சியப்ப( நீக்கி உம் கோபத்தால் என் உடலில் உ புரிக என்ற பொருளை பாடற்பகுதியும் அவதானிக்குக. இதே போல பெருந்தேவப குழகன் ஆவதறியாது அருந்தமிழ் பழித்
விரைந்தேன்மற்றெம் பெருமா திகழ்ந்தேன் பிழைத்தேன் அ
<ီး கடும் சொல்6ே
y 4, ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ

ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ
ஞானச்சுடர்
iரு நூல்கள்
பலவாணர் அவர்கள்
ார் அருளியனவான பல நூல்கள் இடம் கை, பெருந்தேவபாணி என்னும் நூல்கள் ரியனவாகக் காணப் படுகின்றன. காண்ட ஒரு பாடலும் ஒரு வெண்பாவும் காண்ட பாடலில் “சிறியேன் சொன்ன ாகல் வேண்டும்" எனும் பகுதி உள்ளது.
ட்டி பால்நீறு ய் - தணிந்தென்மேல் ந வேதியனே
என்றிருக்கிறது. தப் போக்கவும் தருமி என்னும் அந்தணப் மான் பாடிய பாடலுக்கு நக்கீரர் குற்றம் றிக்கண்ணைக் காட்டியபோதும் நக்கீரர் b கண்பார்வையால் சுட்டார் என்பதும் பாற்றாமரைக் குளத்தில் விழ ஏனைய பிரார்த்திக்க நக்கீரருக்கு சிவபெருமான் |யாடற்புராணம் கூறும் வரலாறாகும். 'ரும் சிவபெருமானைத் தோத்திரம் ப பகுதிகள் உள்ளதை அவதானிக்க ய குற்றங்களை அறிவில்லாதவனின் }த்துக. என்மீது கொண்ட கோபத்தை -ண்டாகிய வேதனை நீங்கும்படி அருள் வெண்பாவும் உடையதாயிருப்பதை ணி எனும் நூலிலும் "கூடல் ஆலவாய்க் தனன் அடியேன்" எனும் பகுதியும்
ன் வேண்டியது வேண்டா டியேன் - விரைந்தென் மேற்
கூரிய வாள். ့ီး
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ.
K

Page 53
ΣΚ.
IXXXXXXXXXXXXXXXXXXXX
வைகாசி மலர்
சீற்றத்தைத் தீர்த்தருளு ே ஆற்றவும் நீ செய்யும் அரு
இப்பகுதிகளும் முதலில் உள்ளன போலவே உள்ளன. இப்பகுதியில் ஒரு புதிய கருத்தும் காணப்படுகின்றது. திருவிளையாடற் புராணத்தில் உள்ளது போல சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்டியபின் குற்றம் கூறவில்லை என்பதும் சிவபெருமான்தான் பாடலைப் பாடியவர் எனத் தெரியாதுதான் நக்கீரர் குற்றம் சொல்லியிருக்கின்றார் என்பதும் சிவபெருமான் என்று தெரியாது குற்றம் சொன்னாலும் குற்றமற்ற பாட்டைக் குற்றம் சொன்னதால் சிவபெருமான் கோபத்துக்காளாகித் துன்புறவேண்டி வந்தது என்றும் தெரிகின்றது. பெருந் தேவபாணியின் பாடற்பகுதியில் "கூடல் ஆலவாய்க் குழகன் ஆவதறியாது அருந்தமிழ் பழித்தனன்" என்றிருப்பது பெறுமதியுடையதாகும். இதே போல் வெண் பாவிலும் 'பிழைத் தேன் அடியேன்” "சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதிதேவனே" என்ற பகுதிகள்
இறைவனின் 'இறைவன் தனது அடியாருக்காக எ6 உண்மை. முதலில் நாம் இறைவனின் பக்தி செலுத்த வேண்டும். பக்தி எ6 வாழ்க்கை எல்லாவற்றையும் இறை இதையெல்லாம் செய்யவில்லையென்ற ஏன் செய்யவேண்டும்? அவரும் அடையவில்லை என்று நீங்கள் துன் அருகில் இருக்கிறார் என்று நிச்சயம் விரைவில் கிடைக்கும். நீங்கள் அள
米
స్టీ
வழிபாடு என்பது வெறு
XXX XXXX XXX XXX XXXX XXX

ΚΣΕΣΚΣΚΣ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ
ஞானச்சுடர்
தவாதிதேவனே 6. எனும் வெண்பாவும் காணப்படுகின்றன.
கவனத்துக்குரியன. இவை இவ்வள வில் நிற்க.
பெண் களின் கூந்தலுக்கு மணமில்லை என்று நக்கீரர் கூறியதும்; நக்கீரர் கூறியது சரியே என அறிஞருலகம் நம்புவதும் தவறு. எப்படியெனில் மனித உடம்பு ஐம்பூதச் சேர்க்கையானது. ஐம்பூதத்தில் மண் ஒன்று. மண்ணின் குணம் நாற்றம் (வாசனை) என்று சைவசித்தாந்தம் கூறுகின்றது. மனித உடம்பில் மயிர் ப் பகுதிகளை மண் ணின் தொடர்பன எனலாமேயன்றி ஏனைய நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பூதத் தொடர்புடையது எனல் பொருந் தாது. எனவே மயிர் மணமுடையது. மயிரை நெருப்பிலிட மணம் வெளிப்படுவதை அறிக. இம் மணம் நல்லொழுக்கம் , கற்பு, தேவத தன் மை என் பவற் றால நறுமணமாதல் இலக்கிய சாத்திட உடன்பாடேயாகும்.
அருளைப் பெற. தைத்தான் செய்யமாட்டான்' என்கிறீர்கள்! அடியாராக ஆக வேண்டும். அவனிடம் பது சாதாரணமான விஷயமன்று. மனம், வனிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் ல், பின் இறைவன் உங்களுக்காக ஒன்றை பொருட்படுத்துவதில்லை. இறைவனை ப்படுவீர்களேயானால், அவர் உங்களுக்கு செய்து கொள்ளுங்க்ள். அவரது தரிசனம் பில்லாத பேரின்பம் அடைவீர்கள்.
ம் சொற்களால் ஆனதல்ல. ဆွီီး
43 K
KXK KXK KXK KXK KXK KXK KXK KXK KXK KXK KK

Page 54
வத்து வழிபடப் டுவது அறிந்த விடயங்களாகும் அத்துடன்
 

தினம் அவர்கள்

Page 55
ଧୂରା
வைகாசி மலர்
களை கலியுகக் கந் தன் கதிர் காமத்திற்கு அழைத்து முன்பு மருதர் கதிர்கர்மருக்கு வழங்கிய வேலைப் போன்று ஒரு வேலை அந்தப் பெண் களிடம் வழங்கி அதனை சந்நிதியில் வைத்து வழிபடுமாறு கூறியுள்ள இன்னொரு திருவிளையாடல் நிகழ் வினை அடியார்களுடன் இந்த மலரில் பகிர்ந்து கொள்ளுகின்றோம்.
2004ஆம் ஆண்டு கந்தசஷ்டி முடிவடைந்து சில நாட்கள் சென்று விட்டன. சந்நிதி ஆலயத்தின் மடப் பள்ளியுடன் இணைத்து அமைக்கப் பட்டிருக்கும்திருப்பணிக் காரியாலயத் தில் அந்த இளம்பெண் திருப்பணிக் காக அன்பர்கள், அடியார்கள் வழங்கும் திருப்பணிநிதியினைப் பெற்று அதற்கான பற்றுச்சீட்டுக்களை வழங்கும் தனது பணியை வழமை போல ஆற்றிக்கொண்டிருந்தார்.
இவ்வாறான தனது வழமை யான பணியை அவர் மேற்கொண் டிருந்தாலும் அவருடைய உள்ளுணர் வான சிந்தனையும் செயற்பாடும் கதிர்காமக் கந்தனிடம் செல்வது பற்றி யதாகவே இருந்தது. மருதர்கதிர்காமர் வழித்தோன்றலாக வந்த சிவானந்த ஐயர் செல்வறோசா என்ற அந்தப் பெண்னைப் பொறுத்தவரை கதிர்காமம் செல்வதென்பதும் அவர் நிறைவேற்ற வேண்டிய நேர்த்திக் கடனை நிறை வேற்றுவதென்பது பொதுவாக சராசரி (அடியவர் ஒருவரால் மேற்கொள்ளட் படுகின்ற கைங்கரியங்களாகக் கொள்ளமுடியாது) இவர் கதிர்காமம் செல்வதென்பது சாதாரண நிலை
来
மனிதர்கள் இழிவை
K
XXX XXX CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK)

LL0000L00LLGL0LLLGGLGLGLGGLGLGLGGLGLGLG0L
ஞானச்சுடர்
களையெல்லாம் கடந்த பக்தியின் உச்சக்கட்டமான ஒரு விடயமாகும். இவர் ஒரு அபூர்வமான எண்ண அலை களினால் கதிர்காமக் கந்தனுடைய வழிபாட்டிற்காக துடித்துக் கொண் டிருந்தார் என்பது ஏனையவர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகும். ஆம் இவ்வாறு செல்வி செல்வ றோசா அவர்கள் கதிர்காமம் செல்ல வேண்டும் என்ற உணர்வையும் கதிர்காமக் கந்தனைச் சென்று வழிபட வேண்டுமென்ற பக்தியையும் அவரால் கட்டுப்படுத்த முடியாது ஒவ்வொரு கணப்பொழுதையும் கதிர்காமக்கந்த னின் நினைவுடனேயே அவள் கழித்துக் கொண்டிருந்தார். இவ்வாறான ஒரு பக்திநிலையில் அவர் மூழ்கியிருக்கும் பொழுது தான் அவர் கடமையாற்றும் பூரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய திருப்பணிக்காரியாலயத்திற்கு அந்த சுவாமிகள் வந்து சேர்ந்தார்கள்.
அந்த சுவாமிகள் தான் கதிர்காமத்திலிருந்து வருவதாகவும் நீங்கள் கதிர்காமத்திற்கு வந்தால் அங்கே தான் சகல உதவிகளையும் செய்வதாகவும் கூறியதுடன் தான் தங்கியிருக்கின்ற கதிர்காமத்துக்குரிய விலாசத்தையும் செல்வி செல்வறோசா சிவானந்தஐயரிடம் அந்தசுவாமிகள் வழங்கினார்கள்.
செல்வி செல்வறோசா அவர்கள் தான் கதிர்காமம் செல்லும் நிலையில் தான் ஒரு இளம் பெண்ணாக இருக் கின்ற காரணத்தால் பாதுகாப்பாக தங்குவதற்கும் செயற்படுவதற்கும் என்னசெய்வதென்று குழம்பிப்போய்
-வது தீயொழுக்கத்தால். ့ီး
ΙΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚ

Page 56
沃
ΣΚΣΚΣΚΣΗΣΗΣ ΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ ΣΚΣ
a Dewi Brrafal ID Georir
இருந்த சூழ்நிலையில் இவ்வாறான ஒரு வசதிகிடைத்தது, அவர் கதிர்காமம் செல் வது தொடர்பாக பெரிய மகிழ்ச்சியையும், தைரியத்தையும் ஏற்படுத்தியது. எனவே செல்வி செல்வறோசா அவர்கள் அடுத்த நாளே கதிர்காமம் செல்வதற்கு திட்டமிட்டார். கதிர்காமக்கந்தனது உற்சவத் திற்கு ஹி செல்வச்சந்நிதி ஆலயத்தி லிருந்து வேல்செல்லும் நிகழ்வு சந்நிதி யான் ஆச்சிரமத்துடன் இணைந் திருக்கும் அரசமரத்தடியிலிருந்தே வழி அனுப்பப்படுவதை அடியார்கள் அறி வார்கள். இந்த அரசமரத்தடியிலிருந்து கதிர்காமம் என்ற பெயர்ப்பலகையுடன் தொடர்ச்சியாக பல பளல்வண்டிகள் கதிர்காமம் செல்வதை சந்நிதியான் செல்வறோசாவுக்கு ஏற்கனவே கனவில் காட் டியதன் மூலம் எவி வாறு கதிர்காமத்திற்கு வரவேண்டுமென்ற விடயத்திற்கு பஸ்வண்டியினூடாகவே கதிர் காமத் தரிற் கு பிரயாணம் செய்யலாம் என செல்வறோசா ஏற்கனவே தீர்வுகண் டுவிட்டார். தற்பொழுது கதிர் காமத் திற்கு சென்றவுடன் அங்கே சகல உதவிகளைப் பெறுவதற்கும் கதிர் காமத்திலிருந்து வந்த சுவாமிகள் மூலம் வழிபிறந்துவிட்டது. இப்பொழுது எஞ்சியிருப்பது இளம் பெண்ணான தான் யாருடைய துணையுடன் கதிர்காமம் செல்வது என்ற பிரச்சனை மட்டுமே.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு இவருக்கு நீண்டநேரம் எடுக்கவில்லை. இதைப்பற்றிச் சிந்தித்த
来
நல்லொழுக்கத்தால் :
Σ|4
CKCK KKKKKKKCKCKCKXXX XXXX CKCK)

КУКУК XXXXXXXXXXXXXXXXXX
ஞானச்சுடர்
பொழுதே திடீரென்று இவரது சிந்தனை யில் நாம் கடந்த இரண்டு மலர்களிலும் குறிப்பிட்ட அம்மையாரது ஞாபகம் மனதில் தோன் றியது. மருதர் கதிர்காமருடைய வழித்தோற்றலான அந்த அம்மையாரிடம் சென்று தான். கதிர்காமம் செல்லவேண்டுமென்றும் தன்னுடன் துணையாக வருமாறும் கேட்டபொழுது அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்.
இந்த சம்மதத்தை செல்வ றோசாவுக்கு அம்மையார் தெரிவித்தார் என்பதைவிட உண்மையில் சந்நிதி யானுடைய அருட்கட்டளையாலேயே இந்தச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது என்பதையும் இவ்விடத்தில் நாம் குறிப் பிடுதல் வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு மேற்படி அம்மையாருடன் பழகுகின்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சின்ன அம்மன் என்ற பெண் சந்நிதி ஆலயத்தில் வைத்து இவரை கதிர் காமம் வருமாறு கேட்டபொழுது அம்மையார் மறுத்துவிட்டார். அப் பொழுது அந்தப் பெண் அம்மை யாரைப் பார்த்து நீ கதிர்காமம் வருவதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டாய் வீட்டிற்கு சென்றபின் உனக்கு எல்லாம் விளங்கும் எனவும் கூறியுள் ளார். அம்மையாள் அதனைப் பெரிது படுத்தாது வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கே தயாராக வைத்திருந்த அப்பம் சுடும் மாவை எடுத்து வழமைபோல அப்பம் சுட்டு தனது சுவாமி அறையில் உள்ள சந்நிதியானுக்கு அதனைப் படைத்தபின் அவ்வாறு படைத்த
துயரங்கள் அழிகின்றன. ܬܹܐ
Κ.Σ.ΚΑΣΚΣζΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ ΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕ

Page 57
ΣΚ.
ମୁଗ୍‌ଣ୍ଟ୍
வ்ைகாசி மலர்
அப்பங்களைத் தான் அருந்தியபொழுது அப்பங்கள் முழுவதற்குள்ளும் மன கடிபட்டதனால் அந்த அப்பங்க6ை சாப்பிடமுடியாதநிலை ஏற்பட்டது இதன் பின்பு எஞ்சியிருந்த அே மாவை எடுத்து மீண்டும் அப்பத்ை சுட்டு அதனை அவர் அருந்தி பொழுது அதற்குள் எந்தவிதமா6 வித்தியாசமும் தெரியவில்லை. மிகுதி யாக உள்ள அதே அப்ப மாவை கொண்டு சுட்ட அப்பத்துக்குள் மன எதுவுமே தற்பொழுது கடிபடவில்லை ஆம் அங்கே சந்நிதி ஆலயத்தில் வள்ளி அம்மன் வாசலிலே வைத்து அந்தப் பெண் அம்மையாரை கதி காமம் வருமாறு தன்னைக் கேட்டது சாதாரண ஒரு பெண்ணுடைய அழைப் அல்ல. அது உண்மையில் கதிர்காம கந்தனது அழைப்புத்தான் என்பை அன்றே உணர்ந்து கொண்டார்கள்.
இந்நிலையில்த்தான் செல்: றோசா அவர்கள் அம்மையாரைக் கதி காமம் வருமாறு அழைத்த அழைப்ை கதிர்காமக் கந்தனது அழைப்பாகே எண்ணி அதற்கு உடன்படவேண்டி சூழ்நிலை அம்மையாருக்கு ஏற்பட்டது இவ்வாறு எல்லா வகையிலு செல்வறோசா அவர்களது கதிர்காம பயணத்திற்கான முன் ஆயத்தங்க எல்லாவற்றையும் சந்நிதியானே கச்சி மாக ஒழுங்குபண்ணியிருந்த நிை யில் 07-11-2004 ஞாயிற்றுக்கிழை செல்வறோசாவும் அம்மையாரு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் லிருந்து தமது கதிர்காம யா திரையை ஆரம்பித்தனர்.
தன்மானமே ஒரு
<ီး
ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΧ ΣΚΣΚΣΕΣΚΣΚΣ

38. ΥΣΗΣ ΣΚΣ ΣΚΡΗΣΗΣΗΣ ΣΚΣ ΣΚΗ ΣΚ. Κ. Κ. Χ. Χ. Χ.
ஞானச்சுடர்
இரண்டு பெண்களும் தனியாக மேற்கொண்ட மேற்படி யாத்திரையில் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர் நோக்கவேண்டியிருந்தாலும் அடுத்த நாள் திங்கட்கிழமை மாலை கதிர் காமத்தைச் சென்றடைந்தனர். அங்கே யும் பெரும் பான்மைச் சமூகத்தவர் களான சிங்கள மக்களே அதிகளவில் காணப்பட்டதால் உண்மையில் அவர்கள் பய உணர்வுடனேயே காணப் பட்டனர். ஆனாலும் தமக்கு சகல உதவிகளையும் செய்வதற்கு ஆயத்த மாக உள்ள சுப்பிரமணியச் சுவாமி களைச் சந்தித்தவுடன் தமது இவ்வா றான பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு கதிர்காமக் கந்தனை மனம் குளிர வழிபடப்போகின்றோம் என்ற எதிர்பார்ப் பும் நம்பிக்கையும் அவர்களுக்கு பெரிய நிம்மதியை அளிப்பதா யிருந்தது.
கதிர்காமத்தில் தெய்வானை அம்மன் ஆலயத்தில் பூசை செய்கின்ற பூசகர் கிருஷ்ணகுமாரசர்மா அவர் களையும், அந்த ஆலயத்தில் தங்கி யிருக்கின்ற யோசுவாமிகளையும் அந்த ஆலயத்தில் இவர்கள் முதலில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த சந்திப்பு இவர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களிடம் தாம் வந்த நோக்கத்தைக் கூறியதுடன் தமக்கு ஆதரவளித்து உதவிசெய்வதாகக் கூறிய அந்த சுவாமிகளுடைய இடத்தை காண்பிக் குமாறு தாம் கொண்டு சென்ற அந்த விலாசத்தைக் காண்பித்தனர். இந்த விலாசத்தைப் பார்வையிட்ட கிருஷ்ண
t
க்கத்திற்கு அடிப்படை. ့ီး
KCK 'CK CK 'CK 'CK 'CK CK CK CKCK CK CK CKCK CKCK CK 'CK CKEKCKCK
ΣΚ.

Page 58
XXXXXXXXXXXXXXXXXXXXXX
வைகாசி மலர்
குமாரசர்மா என்ற அந்தப் பூசகரும் யோசுவாமிகளும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தனர். ஆம்! கதிர்காமத்தில் சுப்பிரமணிய சுவாமிகள் என்று யாருமே இல்லை என்றும் அதேபோன்று தெய்வானை அம்மன் கல்யாண மண்டபம் என்றும் எதுவும் இல்லை என்ற உணி மை யை வெளிப் படுத்தினார்கள். அதேநேரம் இப்படிப் பட்ட ஒருவரை நம்பி யாழ்ப்பாணத்தி லிருந்து தனியாக கதிர்காமம் வந்த இவர்களுடைய அறியாமையையும் இவர்களுக்கு எடுத்துக்கூறினார்கள்.
ஆனாலும் செல்வறோசா என்ற அந்த இளம்பெண்ணினதும் அந்த அம்மையாரதும் பரிதாபநிலையை உணர்ந்துகொண்ட அந்த இருவரும் தாம் அவர்களுக்கு அபயமளித்து வேண்டிய உதவிகளைச் செய்வதாகக் கூறிக்கொண்டார்கள்.
இவ்வாறு எதிர்பார்த்து வந்த சுவாமிகள் தொடர்பாக இவர்கள்
தியான வேலையில்லாத ஒருவனுக்கு வருடமுடி விடுமுறை கொடுத்தால் அந்த விடுமுறையா பயனையோ அவன் அடையப்போவதில்லை. வேலைசெய்பவர்களுக்கு வருடமுடிவில் வழங்கும்பொழுது அது அவர்களுக்கு பு கடினவேலையை செய்வதற்கு ஏற்றவை அதேபோலத்தான் நாள் முழுவதும் சுறுசுறு தியானம் என்பதும் பயனைக்கொண்டு சோம்பேறியாக வாழ்கின்ற ஒருவனுக்கு தி பயனற்றதாகவும் இருப்பதைக்காணலாம்.
နှိုီး கடமை உன்னுடையது பல
XXXXXXXXXXXXXXXXXXXXXX)

ΙΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΧ ΣΚΣΚΣΚΣΚΣΚΧ ΣΚΣΚΣΚΣΚΣΚ
ஞானச்சுடர்
பெரிய ஏமாற்றமடைந்தாலும் கதிர் காமக் கந்தனை வழிபடப்போகின்றோம் என்ற பெரிய மனநிறைவு அவர்களுக்கு ஏற்பட்டது. அன்று அதாவது திங்கட் கிழமை மாலையில் மாணிக்க கங்கை யில் நீராடியபின் கதிர்காமக் கந்தனை வழிபடுவதற்காக கந்தப்பெருமானு டைய ஆலயத்திற்குள் பிரவேசித்தனர். அங்கே கந்தப் பெருமானது ஆலயத்தில் இவர்களை எதிர்பார்த் திருப்பது போன்ற உணர்வலைகளுடன் ஒரு இளைஞன் 86 T600TLL'LT6ör. இவர்கள் என்றுமே பார்த்திராத அந்த இளைஞன் அடிக்கடி இவர்களை உற்றுநோக்கித் தான் தேடுகின்றவர்கள் இவர்கள் தானா என்பது போன்ற உணர்வுகளுடன் இவர்களுக்காகவே காத்திருந்தவன் போலவும் இவர்களை அடையாளம் கண்டுவிட்டவன் போல வும் இவர்களை நோக்கி வந்து
கொண்டிருந்தான்.
(தொடரும்.
růb வில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ல் எந்தவித மகிழ்ச்சியையோ அல்லது ஆனால் வருடம் முழுவதும் கஷ்ரப்பட்டு முழுச்சம்பளத்துடன் விடுமுறை த்துணர்ச்சியைக் கொடுத்து மீண்டும் கயில் அவனை ஊக்குவிக்கின்றது. ப்பாக வேலையில் ஈடுபடுபவர்களுக்கே ள்ளதாக அமைகிறது. முழுநாளும் யானம் என்பது அவசியமற்றதாகவும்
-சுவாமி ரெற்கானந்தா
ன் ஆண்டவனுடையது. ့ီး
ΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΕΣΚΣΕΣΚΣΚΣΚΣΚΣΕ
ΣΚ.

Page 59
ஆனிமாத வார
03=ற6=2005 வெள்ளிக்கிழமை
--- اص சொற்பொழ்வு:- "நெஞ் வழங்குபவர்?-நா. நவராஜ்
("9) 6T616T5 geodeCOTILT6
பறறை6=2005 வெள்ளிக்கிழமை மு
Lotarraio Oronomiña (ஏழாலை முரீமுருக
17=ற6=2005 வெள்ளிக்கிழமை மு 6a-1 goal jirgos- 67Ui2O. வழங்குபவர்?- அ. குமாரவே
(யாழ்/ கல்ல
2ஆ=ற6=2005 வெள்ளிக்கிழமை
ஞானச்சுடர் ம ஆணி
வெளிவீருேறை?- பிரம்மறுநீ
(பிரதமகுருவல் மதிப்பீருேறை?- க. நவரெத்தி (ෆිණත6ITüLIIT
ിജു
 

ந்த நிகழ்வுகள்
முற்பகல் 1றன30 மணியளவில்
சக்கன தன்னு?
Tň" urbůLumeOOTib)
pற்பகல் 1றா9ற மணியளவில்
அ அ ள் நிகழ்வு
ன் வித்தியாலயம்)
Dற்பகல் 1றா80 மணியளவில்
ரானம் தோட்டு
|ல் 2ITrfl 6)IL eG6é5(885rTL e6ODL)
முற்பகல் 10ாறே மணியளவில்
ாது வெளியீடு
多@@5
1. மனோகரக்குருக்கள் வை வைத்தீஸ்வரன் தேவஸ்தானம்)
னம்
6]|L ම.නිIfluff)
ܬܹ؟ }
蛟

Page 60
எதிர்காலம் இன்புற்றிருக்களம்பெரு
gយការណ៏ 01.01.2005 மார்கழி 17 புதன்
14.01.2005 தை 1 வெள்ளி தைப்பொங்கல் 19.01.2005 தை 12 புதன் கர்த்திகை விரதம் விசேட உற்சவம் 25.01.2005 தை 12 செவ்வாய் தைப்பூசம் பகல் விசேட் உற்சவம்
16.02.2005 மாசி 4 புதன் கர்த்திகை விரதம் விசேட உற்சவம் 24.02.2005 மாசி 12 வியாழன் மாசி மகம்
D
| 08:03, 20os Máil, 24 Glgálaitiúil
மகா சிவராத்திரி இரவு விசேட உற்சவம் 15.03.2005 பங்குனி 2 செவ்வாய் கர்த்திகை விரதம் விசேட உற்சவம் 25.03.2005 பங்குனி 12 வெள்ளி பங்குனி உத்தரம், வைரவப் பெருமான் கும்பாபிஷேக தினம்
JUG) 03.04.2005 பங்குனி 21 ஞாயிறு வருடாந்த சகஸ்ர மகா சங்காபிஷேகம் காலை 8.00 மணி சங்குப்பூசை பகல் 1000 மணி சங்காபிஷேகம் பகல் 100 மணி சண்முகர்ச்சனை பகல் 1200 மணி விஷேட உற்சவம் 10.04.2005 பங்குனி 28 ஞாயிறு
மங்கள இந்துப் புதுவருடம் (பார்த்திய) மாலை விஷேட உற்சவம் 202005 சித்திரை 11 ஞாயிறு சித்திரா பூரணை விரதம்
(8լp 09.05.2005 சித்திரை 26 திங்கள் கர்த்திகை விரதம் விஷேட உற்சவம் 23.05.2005 வைகாசி 4 திங்கள் வைகாசி விசாகம், விஷேட உற்சவம்
ജമ 05.06.2005 வைகாசி 22 ஞாயிறு
கர்த்திகை விரதம், விஷேட் உற்சவம்
13.06.2005 வைகாசி 31 திங்கள்
20062005 ஆனி 5 திங்கள் வருடாந்த குளிர்ச்சிப் பொங்கல்
ମୁଁ ପୋର)
02072005° கார்த்திகை விர; 06:07, 2005 <%6 கதிர்காமம் கொடி
10072005°? சின்ன ஆண்டிய 13.07.2005 ஆே ஆனி உத்தரம் . 22.07.2005 2. கதிர்காம தீர்த்த இரவு விஷேட 30.07.2005 25ն கார்த்திகை விர; ஆகஸ்ட்
04.08 2005 25 9519 (ULDT6/7608 05.08.2005 25 ஆலய மகோற்ச 5760)GI) 9,15 (245 08082005° பகல் உற்சவம் 13.08:2005 ஆடி பூங்காவனம்
14.06.2005 ஆடி 63)66)ruarasato 17.08.2005 (256. 18.03.2005 ஆவி 19032005 ஆவி காலை தீர்த்தம், மெளனத்திருவிழ 26.08.2005 (256 கார்த்திகை விர; விஷேடஉற்சவம்
செப்ரெம்பர் 22.09.2005 புரட் கார்த்திகை விர;
விசேட உற்சவம்
ஒக்ரோபர் 04.10.2005 цJI . நவராத்திரி விரத 珪Q2QQ5 ULL சரஸ்வதி பூசை
12.10.2005 புரட்
விஜயதசமி 1980.2008 ஐப்ப &ர்த்திகை விரத
விசேடஉற்சவம்
Հ
影
 

மான் நல்லருள் நல்குவராக
னி 18 சனரி
தம் விஷேட உற்சவம்,
ரி 28 புதன் 2.
ரி 26 ஞாயிறு பன் பூசை ரி 29 புதன்
கல் விஷேட உற்சவம்,
டி 6 வெள்ளி
உற்சவம், και 14 σωή நம் விஷேடஉற்சவம்,
டி 19 வியாழன்
ஒ 20 வெள்ளி வம் ஆரம்பம் டியேற்றம் டி 22 திங்கள் ஆரம்பம்
25 சனி
26 ஞாயிறு
பணி 1 புதன் சப்பறம் பணி 2 வியாழன் தேர்
ரிை 3 வெள்ளி
翡侬鬣
பணி 10 வெள்ளி தம்
டாதி 6 வியாழன் நம்
டாதி 18 செவ்வாய்
ஆரம்பம் உாதி 25 செவ்வாய்
டாதி 26 புதன்
சி 2 புதன் ம்
நவம்பர் 01:2005 ஐப்பசி 15 செவ்வாய் தீபாவளி 02.11.2005 ஐப்பசி 16 புதன் கந்தசஷ்டி விரத9ஆரம்பம் 07.12005 ஐப்பசி 21 திங்கள் கந்தசஷ்டி விரதம் மாலை சூரசமஹாரம 08.11.2005 ஐப்பசி 22 செவ்வாய் தெய்வானை அம்மன் திருக்கல்யாணம்
1612005 கார்த்திகை 1 புதன் திருக்கார்த்திகை விரதம் குமாராலய தீபம் விசேடஉற்சவம்
to Four 06:12,2005 கார்த்திகை 21 செவ்வாய்
விநாயகள் சஷ்டிவிரதம்
08.12.2005 கார்த்திகை 23 வியாழன்
திருவெம்பாவை பூஜாரம்பம் 122005 கர்த்திகை 26 ஞாயிறு ஆண்டியப்பர் பூசை 13122005 கார்த்திகை 28 புதன் கார்த்திகை விரதம் விசேட உற்சவம்
17:22005 மார்கழி 2 சனி
திருவாதிரை உற்சவம்
LLDSGT
QID/30/NEWS/2005