கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2005.06

Page 1


Page 2
LD560)85
எங்கள்கு
எங்களகு
、2/Ct-u- (*), wo i uv -1 √∞VOEL v2,홍33旧“-se ?홍蹈 脚젊 해 후 홍 목 목 : 柳 홍 홍翠 杨丝。业巡泗 昭礼礼 痴恋恋器 湖山娜娜雖臨臨籌 丝彻”鹰鹰。。山姆姆娜蹈 篇5베3 3통腾腾跳跳叫变态 质•G刚刚 @ 9,慨 圆叫叫到哪 帕些些脚脚踝 的) 젊 젊 활} 的 호
WAW5 Հ05 ՀCՀԾԾԾԾՃ05ՀԾ:Ծ:Հ05Հ05Հ05Հ05Հ05 Հ05Հ05Հ05 (0)
s
፰፻፰፻፷፰፻፷፰፻፩፻፰፻፩
SWASAN
% § 心 $ S
} } } }
Sae §§
·····-·-|-·*@*aeaeaeaeaeae∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞·@o.|--·---- 照照游憩恐器%シ狩)
suaeĤNosēšț¢ÂNosēš8)。LLLLLSLLLLLLLSLLL
S
 
 
 
 
 
 
 
 

Baeae闪山
Ẽ
குறள் ஆழி
0SS SYSLS0SS0 SLLLSLS S LLSLSYSLLLSLSS LSLS SSSLSLS LSLS LSLS LSLS S LSL S SLSL
(0:0):05:05Հ05Հ08 R05Հ05 Հ05ՀՕ5 ՓAOERD5ՀD:
Sas
%്ബഗ്ഗ്%
2
%്
oso.ᏋᏣᎧ2:ᏐᏣᎧ2ᏋᏣᏍ-ᎨᏣᎧ3ᏐᏣᎧ2ᎨᏣᎧ3ᎨᏣᎧiᏐᏣᎧᏐᏐᏣᏍ3ᏐᏣᎧᎭᏐᏣᎧᎭ;·· 照照照照照照灼站
LLKYKYKYKYKYKYKYKYKYJLJLJLJSLLLLLLYLLL
60Iլ IBl8B60)6IT
இனியவை என்று விரும்பி நுகள்கின்ற
நல்வினையாலுண்டாகும் இ
ம காலத
றே மன
தீவினை விளையு
)T56
56OT LI TESI 3560D 6TT e6) 6) | IT
மகி
ƐƐƐƐƐƐƐƐ
Pbg) bl65JTg5) LD60TLD 6),(b,bgbl6).
ரன
シ
ƐƐƐƐƐƐƐ ƆƆƆƆƆ
Qシ
oco,
kmg
%シ%参%参%シバ
Qェkm
ƐƐƐƐƐƐƐƐƐƐƐƐƐ
ᎨᏣᎧ-:ᏕᏣᎧ-:ᏕᏣᎧ-ᎬᏐᏣᏅ3ᏆᎹᏣᎧ-3ᏋᏣᏍᏅᏐ; 配器)
シ
f
Bö
●
குதம்பாய்
ம் பெருமானே
"U J LD(56)|LD
9 - (55LDLJTUI
ன்றன்
நின்றவ குதம்பாய்
D6)
- குதம்பாய்
சிவ னடியவர்க்கு
LL) - -
அரற்றுஞ்
L JILQ

Page 3


Page 4


Page 5
sO00OL0OL0OL0O0O000000000L00O00000LO00seSss0sksk00s
ஆனி மலர்
TS LsLS SLS SLSLeLS AeLSAssS SLLLS SLLLLLS LLLsLS LS LLS ALLLS LsS TLeLS LS LS STLS LS qLeLS LsLS » «X» «X»«X» «X» «X» «X» «X»«X»«X» «X»«X» «X» «X» «X»«X»«X» «X»«X» «X» «X» (ğ89 (38
ର6ରjରf! 哆令令令多令多令令令令令令哆令令令令令令令令@@
நூொருள்
ஆறுமுகம் மனவிருள் அகற்றும் மாயை (
கலாநிதி சீ. விநாசித்தம்பி. ஆலய வழிபாடும் சுயநலமற்ற. கந்தன் இனியன்
சிராத்தம்
அட்ட புஷ்பங்கள் அருணகிரி சுவாமிகள் அருளிய. கந்தபுராணம் அம்மா! அப்பா! என்றழைத்து. இல்லை என்னாத இயற்பகை. யார் இந்த (ச்) செல்லம்மா? ஆட்கொண்ட போது மானுடத்தை மேன்மைப். சந்நிதியான் நித்திய அன்னப்பணி. வருடாந்த வைகாசிப் பெருவிழா. செய்திக்கொத்து
மலர் ஒன்று வருடச்சந்தா தபால் சந்நிதியான் ஆச்சிரம சைவ தொலைபேசி இலக்
அச்சக்திரை:- சந்நிதியான் ஆச்சிரமம், திெ
L00000000000000c00O0000000000OO000000OO
 
 

}ଓ୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ ୦୧୬୦୦୦୦୦ ଓ ୭୫୬୦ରୁ
శ్లో ܠܓ
ஆானச்சுடர்
8, 8.8 & S. S. „ð. „S. S. „Q. „S ● 9@令令令令令令令令令令令令哆哆令令令令令令令令哆
% te "o" te rey Y YY YY YY YY Yes
මෝෂ්ණil
ாடிக்கந்
5. சிவசங்கரநாதன் 1 - 3 கு. சிவபாலராஜா 4 - 6 7 - 9 சி. வரதராசா J.P 10 -13 அ. துரை. அரங்கசாமி 14 - 16 கி. கலைவதனி B.A 17 - 19 ஆ, கதிரமலைநாதன் - 20 சி. வேலாயுதம் 21 - 22 5. சுகந்தன் 23 -24 அ. சுப்பிரமணியம் 25 - 26 நா. நல்லதம்பி 27 - 30 ஈச்சிதானந்தா ஆச்சிரமம் 31 - 33 சி. யோகேஸ்வரி 34 - 35 வ. குமாரசாமி ஐயர் 36 - 39 3. அரியரத்தினம் 40 - 44 45 - 46
- 47
- 48
30/= ரூபா ச்செலவுடன் 385/= கலை பண்பாட்டுப் பேரவை $கம்:- 021-2263406
琶
நாண்டைமானாறு.
3000000000000000000000000000000000000

Page 6
MOss000000OOssO000O0O0s Se0O0000000O000ss C ܬܐ ܝ
ஆனி மலர்
65II601
லுைகoசீமூடி
d
வெளி
u/fi>
όά)
பொலிகண்டி கந்தவனசுவாமி அவர்கள் வைகாசிமாத மலருக்கான வெளி ஆச்சிரமத்தினரால் பதி ஆகிய கடவுளுக் செய்கின்ற காரியங்கள் நடைபெற்றுக் ே
ஆன்மீகம் தொடர்பாக பலவ ஞானச்சுடரைப் போன்று சிறப்புக்கள் நி என்றே கூறவேண்டும். புலம் பெயர்ந்து வ பயன் அடைவதைப் பார்க்கும் பொழுது அளவிட்டுக் கூறமுடியாதென்று கூறவேன
பல ஆச்சிரமங்கள் பலசேவை: தனித்துவமான பல பணிகளைச் செய்வன எனக் கூறி எமது மலரை வெளியிட்டுை
மதிப்பீட்டுரை:-
பிரம்மறி ப.சிவானந்தசர்மா அவ வழங்கினார்கள். கோப்பாய் சிவம் என்று
西
60
து
ஆர
D
9)
ரை
யி
6Ն)
ஆ
GF
சிர
Լ0
互
தி
அடக்கிவிட முடியாது எனவும் இந் குறிப்பிட்டார்கள்.
பொதுவாக சமூகத்தில் ஒருவர் இதனால் என்னபயன் என்றே கேட்கின்ற எதிலும் நன்மையடைகின்ற அல்லது ஜ் நடைபெறுவதை இது எடுத்துக்காட்டுகி எதிர்பாராது தனது பணிகளைச் செt ஒருவிடயமாகும். ஞானச்சுடர் சஞ்சிகை 6 படுத்தும் அம்சங்களை உள்ளடக்கி வெளி 3. களை ஆதாரமாகக் கொண்டு எடுத்து 3 பெறக்கூடிய ஆக்கங்கள் இடம் பெற்றிருட் 8 யும் ஞானச்சுடர் கொண்டிருப்பதையும் கு சுடரில் இடம்பெற்ற ஆக்கங் தீ மதிப்பீட்டுரையை வழங்கினார்கள். OO000000000000000000L000c000000cL00O000O00O
影

୨୦୦୦ ଓ ୫୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ ଶ୍ଵାସ୍ତୁ
ஆானக்சுடர்
-
Č
த லுெளியீடு
ஆலய பிரதமகுரு ச. வைத்தியநாதசாமா iயீட்டுரையை வழங்கினார்கள். சந்நிதியான் தம் பசு ஆகிய ஆன்மாவுக்கும் புண்ணியம் காண்டிருக்கின்றன. கையான புத்தகங்கள் வெளிவந்தாலும் றைந்த புத்தகங்கள் வெளிவருவதில்லை fழுகின்ற மக்களும் இந்தமலரை வாசித்து உண்மையில் இதன் சிறப்பை எங்களால் it (6b. களைச செய்தாலும் சந்நிதியான் ஆச்சிரமம் தயும் நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது வத்தார்கள்.
ர்கள் மலருக்கான மதிப்பீட்டுரையை அழைக்கப்படும் சிவானந்தசாமா அவர்கள் ன் புனிதமான பணிகளை சொற்களால் தப்பணிகள் தொடரவேண்டுமெனவும்
ஒன்றைச் செய்யும் பொழுது இவர்களுக்கு 3 ஒரு மனோபாவம் வந்துள்ளது. அதாவது 3 இலாபம் தேடுகின்ற செயற்பாடுகளே 8 ன்றது. ஆனால் ஆச்சிரமம் எதனையும் 3 ப்வது மிகவும் போற்றப்பட வேண்டிய 影 ல்லாவகையான தரப்பினரையும் திருப்திப் 8 ரிவருவதை ஞானச்சுடரில் உள்ள கட்டுரை 3 விளக்கினார்கள். மாணவர்களும் நன்மை 3 பதுடன் மாணவர்களுடைய ஆக்கங்களை ே றிப்பிட்டார்கள். களை வகை ரீதியாக தொகுத்து தனது 3
影
3
00000000L000000000000000000000000000000

Page 7
L000000000000000LLOc0O0OL0LOS seLS000L0000aa0L00L0OS
899
ஆனி மலர்
6) சுடர் குரு
ஆன்மீகச் செயற்பாடு தொட பொழுது பசித்திரு, தனித்திரு, விழித்தி பங்களில், பலரும் பயன்படுத்துவதை ந இந்த மூன்று சொற்பதங்கை பயனுடைய கருத்துக்களாக அமை சொற்பதங்களிலும் கூறப்பட்ட விடயங்க கடினமானது எனவும் கூறமுடியா எண்ணக்கருக்களையும் அவரவர் தமது த வகையிலும் நெகிழ்ச்சிப் போக்குடன் ந6 நாம் உணரமுடிகிறது.
இறைவனை வணங்கும்பொழு வழிபடுவதுடன், தனியாக இருந்து அமை வழிபாட்டிற்காக காத்திருந்து பொறுமைே விடயங்கள் எல்லாம் பல கோணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் இவ்வ சொற்களிலும் உள்ள முதல் எழுத்துக்க என்ற உயர்ந்த ஒரு சொல் உருவாகும் இரண்டாவதாக கூறப்படும் த ஆன்மீக ஈடேற்றத்திற்கு மிகவும் அவசியமா நாம் காணமுடிகிறது. இறைவனை பல சந் வழிபட்டாலும் அமைதியாகவும், அடக்க உள்வாங்கி அவனுடன் மிக நெருங்கி சந்தர்ப்பங்கள் எல்லாம் இந்த தனித்திரு LJ' (66iTGT60T.
அரச குடும்பத்தில் பிறந்து மனிதனுக்கு உண்டாகும் துன்பங்களை 2 ஞானஒளி பெற்றவரே புத்தபெருமான் ஆவா மாறா விட்டாலும் தனித்திருந்து ஆன்மீக மூலம் நிச்சயமாக எம்மை பக்குவப்படு ஆன்ம ஈடேற்றத்திற்கு மட் உண்மைகளைக் கண்டுபிடித்து இவ்வுல "தனித்திரு” என்ற தத்துவமே உதவியாக ஆன்மீக ஈடேற்றத்திற்கும், அற மட்டுமன்றி ஒருவன் தன்னை முழுமைய "தனித்திரு” என்ற தத்துவம் உதவியாக
00000000000000000000000000000000000000C

0000000000000O000000000s00000O0000OOM 3 -ܡ
ܝܨܬܐ
ஆானச்சுடர்
ம் ககவல்
ம் தகவ
iபாக கருத்துக்களை வெளியிடுகின்ற ந என்ற சொற்பதங்களை பல சந்தர்ப் ம் காணமுடியும். ரிலும் உள்ள கருத்துக்கள் மிகவும் ந்துள்ளன. மேலும் இந்த மூன்று ளை நடைமுறைப்படுத்துவது மிகவும் து. அதேவேளை இந்த மூன்று குதிக்கேற்ற வகையிலும் வசதிக்கேற்ற டைமுறைப்படுத்த முடியும் என்பதையும்
து உணவைத்தவிர்த்து அல்லது சுருக்கி தியாக அடக்கமாக வழிபடுதல், இறை பேணி இறைவழிபாடு செய்தல் போன்ற ரில் இந்த மூன்று சொற்பதங்களிலும் ாறு செயற்படும் பொழுது இந்த மூன்று ளை எடுத்து சேர்க்கும்பொழுது “பதவி”
தன்மையையும் நாம் காணமுடியும். னித்திரு என்று குறிப்பிடப்பட்ட விடயம் னதாகவும் உசிதமானதாகவும் இருப்பதை தள்ப்பங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் மாகவும் இருந்து இறைவனை மனதில் உள்ளுணர்வுடன் வழிபடுவதற்கான என்ற சொற்பதத்திற்குள் உள்ளடக்கப்
ஓர் இந்துவாக வாழ்ந்து உலகியலில் உணர்ந்து “தனித்திரு” தியானம் செய்து i. நாம் ஒவ்வொருவரும் புத்தபெருமானாக ஈடேற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதன் த்திக்கொள்ள முடியும். டுமன்றி அறிவியல் ரீதியாக ஒருவன் )க மக்களை ஈடேற்றுவதற்கும் இந்த உள்ளதையும் நாம் காணமுடிகின்றது. வியல் உண்மைகளைக் கண்டறிவதற்கு ாக வழிப்படுத்திச் செல்வதற்கும் இந்த
அமைந்துள்ளது.
000L000L0000000L00000000000000000000000000000000000
C)

Page 8
ෆූට්ඨාශයර්සසසගසරණ,
ஆ
ఇ
霆
es
c
· ෆ්. ග්‍රිෆිත්‍රීග්‍රිශීග්‍රිශ්‍රීෆ්ලිෆ්ෆිත්‍රීග්‍රිෆ්ට්‍රිෆි.
இ.
ബ இ செல்வச்சந்நி
முருகாவுனைப் பாடாம
லிருக்க முடியும முதுமைவந்து 6 மறக்க முடியுமா உருகாத மனமு முன்ே உற்று நினைந்த உவமானம் வேறு உரைக்க வுலகி திருவாருஞ் சந்நிதியில்
செல்வமுருகா - திருக்கோயில் க சிந்தை சிறக்குே பெரிதான வடிவேலை
பிரார்த்தித் தலுே பெருந்துயரமெல பெருமைப் பட்டே திருமாலின மருமகனே
சிவசுப்ரமணியா தேவியர்கள் புை திருவுலா வரும் பெருமானே கார்த்திகேயா பிள்ளைப் பிரா:ே பேணியடியார் பா ஆடும் பிரானே வருவாயென்றில் வுலகெலி
வந்து குவிந்தே மனக்கோயில் நீ வைத்துப் பூசிப்ப குருஸ்வாமி சந்நிதியில்
குமார வடிவே - குரை கழலில் ே கொள்ளையின்பே
ᎧᏫᎧᎧᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧ

|ශ්‍රිෆිෆිෆිශ්‍රථිෆිෆිග්‍රීශීග්‍රිශීග්‍රිශීඝ්‍රග්‍රිත්‍රීඩීෆිලීෂුද්‍රෝග්‍රීග්‍රිශීඝ්‍රග්‍රීග්‍රිත්‍රීඝ්‍රදාඨි.
தி முருகன்
ா - என்தன்
பாட்டினாலும்
- உன்மேல்
ால் - அதற்கும்
முண்டோ
ଚୌ)
உன்தன் ண்டது மென் ம - அதிலுன்
மே - பட்ட T LD60) 3u II _(36]
- இருவர்
டசூழ
ன - உன்னைப்
"LÜ UTL
6) Tib - தங்கள் பிருக்க Iri
தாவுன் சர்ந்திருக்கும் "LD.
முதுபெரும் புலவர், கலாபூஷணம், வை. க. சிற்றம்பலவனார்.
LO00000000000OO0OLO00OLO0000000000000000O
ஆானச்சுடர்
o

Page 9
පුංරිග්‍රාශයයයෙශගශයඨය;........ඨෆයර්ෆිෂ්ඨශයග්‍රෆිශර්ශGසර් c
ஆனி மலர்
ஆனிமாத சிறப்பும்
விட
Dr. T. g6.
(സെങ്ങി
Dr. 65. Use முகுந்தன் வைத்திய திருமதி கண்மணி
(பத்த
திரு மா. ந. (லக்ஷ்மி வெதுப் செல்வி இ. (ஆசிரியை புனித திரேஷா ப
திரு வ. த.
(வல்ெ
ອົງ 6 ທີ່ຢູ່
(சந்தை வீதி,
திரு ஆ. அரி (கதிர் தொலைத்தொடாட eig
(91. 35. 35. LTLF திரு கு. ரவீந்தி (யா/ தொண்டைமானாறு வீரகத்
P. ཚད་ལ་རྨི་ (சாருகாந் தொலைத்தொடர் திரு சி. த (நிறுவனர் கேம்பிரிட்ஜ் கடு ögõ tối- Ut (ஞானவைரவர் கோ
(நிர்வாகி சய6
திரு க. 8 (மக்கள் வங்கி
eL000000000000000000000000ss00OOGOO0OLOL0LO00000000S

}සහශ්‍රයශයශයශයශයයෙහිසඥ ඊශ්‍රෙසෙෆිශර්ශ0භිෆිග්‍රයෙෂු
ஆானக்சுடர்
趣一
பிரதி பெறுவோர் ຜູ້ບໍ່
ចែចង្រិច្ចាប្រចៅ
L61)
}கிருஷ்ணன் சாலை, அச்சுவேலி) கணபதிப்பிள்ளை
3DG)
rööøb பகம், பத்தமேனி) வல்லிபுரம் 0களிர் கல்லூரி, அச்சுவேலி) இன்பரானா
ഖ്-l)
ருபாகரன்
உடுப்பிட்டி)
យង្កិនញ៉ា
நிலையம், வல்வெட்டி) }ບt
ாலை கம்பர்மலை) ரன் ஆசிரியர் திப்பிள்ளை மகாவித்தியாலயம்) 5uár G.S பகம், கெருடாவில் தெற்கு) ங்கவேல்
வி நிறுவனம், நவிண்டில்) ត្រក្រោះភ័ក្លាវៃ ിസ്റ്റെ, ഉ_ന്ദ്രDLിju') ចៅចb
ாஸ் அக்கடமி)
வருமார்
யாழ்ப்பாணம்)
OO000000O0O000000000000s00000ee0r00O000000kO
6)

Page 10
g99999999999998 9989609999999999es
3. 3. as ஐ ஆனி மலர்
திருமதி இ. 8 (இளைப்பாறிய பொதுமுக g35to865 to (ஆசிரியை யா/ அத்தியர்
(இளை. கூ. சங்க. உ திரு இ. ஜெ
(ஆஸ்பத்திரி வீ
2. Latfia2otD (மூர்த்தி கட்டுமாணப் பணிப்பா திரு எம். விவே8 (வட்டு கிழக்கு
திரு த. கனே (வங்கி உத்தியோகத்தர் இல தீருந்ஜ் (கி. முகாமையாளர் உடுங் ஐ. கோ. சந்திஜி
(மார்ஷல் u/ வ திரு முநீ. கே (சச்சி மோட்டோர்ஸல் 6ே
திரு நன. (இளைப்பாறிய பிராந்தி நிர்
திருசி. இ (சமூக சேவையாளர், கேரி திரு.ஐ (ஸ்ரேகன் றோட் திருவனகிேை (தாதி உத்தியோக
ᎧᏫᎧᏫᏫᎧᎧᎧᏬᎧ©ᏫᏫᏫᏫᎧᏬᎧᎧᎧᏬᎧᏫᏫᏬᏫᏬᏫᎧᏫ©ᏬᎧᏫ©ᏫᎧᎧ
 
 
 

ప్రిల్ష9@ggథిధిల్క్రికిళ్ళ్ళిళ్ళిపిళ్ల
ஆானச்சுடர்
லாகநாதன் ாமையாளர், மானிப்பாய்) தி குகதாசன் இந்துக்கல்லூரி நீள்வேலி) iaissa Gob ஊழியர், பத்தமேனி)
ចំ២០ff
தி, சங்கானை)
uU{(6ử ாளர், கோண்டாவில் கிழக்கு) ចំពោះព្រោចលើ
சித்தங்கேணி)
ணசமூர்த்தி Uங்கைவங்கி, யாழ்ப்பாணம்)
பிட்டி ப. நோ. கூ. சங்கம்)
சேகரம் J.P ல்கலைக்கழகம்)
ணஸ்வரன் வக்ஸ், திருநெல்வேலி) சுந்தரம் ஹாக அலுவலர் உரும்பராய்)
கொழும்பு) ல் நினைகர்
கத்தர், தம்பாலை)
SS -இ-ஆ?
)ᎧᎧᎧᎧᏫᎧᎧᎧᏫᏫᏫᏬᏫᏫᏫᏬᏫᏫᏬᏫᏬᎧᎧᏬᎧᏬᏫᏫᏬᏫᏫᎧᏫᏬᏬᏫᎶ

Page 11
蠶
ဒြို
39ಠಿ
ఛైర్ధిట్టి
gಿ
శిథి
କ୍ଷୁଣ୍ଡୁ
ஆணி ஒலர்
eе, а у
திரு க. சிவசங்
வங்கள் மாயையின் விதிவாக அமைந் துள்ளன. அம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை, சுத்தாசுத்தமாயை என்று மூன்று வகைப்படும். உயிர்க்குலங்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்றவகையில் இன் ப, துன்பங்களை நுகர்ந்தும் புண்ணிய, பாவங்களை இயற்றியும் பிரபஞ சத தல உழலுகளின் றன. தத்துவங்கள் ஒடுங்கும்போது மாயையும் ஒடுங்கிவிடும் மாயை ஒடுங்குவது வேறு; மாயையின் பிணியிலிருந்து விலகுவது வேறு; மழை நிற்பது வேறு நாம் குடைபிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் இருப்பது வேறு; சிவஞானம் 6Lព្រោបាយនៅ ហ្វ្រbDនានាលើ DTDuuថ្ងៃ பிணிப்பிலிருந்து விடுபடுகிறார்கள்.
ζΣ
காமம் ஒருவனை
劃
36
೨೦೦ooooobcedoegodQಿರಿQoQ9QQQoQQಿಲ್ಲ:
 
 

மூகம்
கரநாதன் அவர்கள்
s
நரகம் புக வைக்கிறது.
S
A )
5.පට්ඨාසයහපසර්දා
ஆன்ம தத்துவங்கள் அசுத்த மாயையிலிருந்து தோன் றுவன. சுத்தாசுத்தமாயை, அசுத்தமாயை என்னும் இரண்டையும் களைந்து சுத்த சிவமாக நிற்கும் முருகப்பெருமான் அசுத்தமாயையினின்றும் நம்மை ஏறவாங்கி அருள் செய்யும் வலிமை பெற்றவன் என்பதைச் சொல்லவேண்டிய தில்லை. அவ்வளவு பெரியவன் உபதேசம் செய்திருக்கின்றான் அவனால் தடைகள் பலவும் நீங்கிவிடும் அப்படியிருக்க இந்த அசுத்தமாயையில் அகப்பட்டு மயங்கலாமா என்று எண்ணுகிறார் அருணகிரியார்.
மகமாயையைக் களைந்திடும் வன்மையை உடைய பிரான் தமது ஈசான முகத்திலிருந்து உபதேசம் செய்தான் என்று பொருள் கொள் 36TDE.
ஆறுமுகங்களின் தத்துவத்தை நூல்கள் பலவாறு கூறுகின்றன. முருகன் ஆறுகுணங்கள் நிரம்பியவன். அவை, ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்பன பகம் எனப்படும். இந்த ஆறுகுணங்களை உடைமையால் பகவான் என்ற பெயர் அமைந்தது. முருகன் இந்த ஆறு இயல்புகளின் விளைவான செயல் களைத் தன் ஆறு திருமுகங்களாற் செய்கிறான். மனிதனுடைய உடம்பில் ஆறு ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த
O
CCOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

Page 12
00000000000000000000000000003
နွာ၀၀၀၀၀၀
塞
ஜி ஆனி மலர்
ஆறிலும் இருந்து யோகியர்களுக்குத் ! துணை செய்கின்றவன் அப்பெருமான். L ஆறு ஆதாரங்களிலும் ஆறுமுகனாக
நீடார் சடாதரத்தின் மீதே நீ காண் எனா எனச்சொல்
என்று திருப்புகழில் அருணகிரி நாதர் இதனைப் புலப்படுத்துகின்றார். சக்தியின் முகம் ஒன்றும் சிவபிரான் முகம் ஐந்துமாக ஆறுதிரு முகங்கள் அமைந்தன என்றும் கூறுவர். முருகனிடம் சக்தியின் பகுதியும் சிவபிரானின் பகுதியும் இணைந்து விளங்குகின்றன என்ற கருத்தையே இது புலப்படுத்தும் . சிவபிரான் சச்சிதானந்தமயமானவன் அம்பிகை அருள் மயமானவள் என்றும் நிலை பெற்றதாய், ஞானமே உருவமாய், இன்ப பி வடிவாய் இருப்பதால் சச்சிதானந்தன் வ என்று சொல்கிறோம். அந்த மூன்றும் (3. அவனுடைய தனித்தன்மையையும் பரம் கு பொருளென்ற நிலையையும் காட்டுவன. ஒ ஒ
(U
நிலையற்ற வாழ்வும் சிற்றறிவும் துன்ப அனுபவமும் உடைய ஆருயிர் களுக்குச் சச்சிதானந்த உருவான இறைவனோடு ஒன்றுபடும் நிலை 6) கிடைத் தாலி அவ் வுயிர் களும் ெ நிலைபெற்றவாழ்வும் முழுஞானமும் (U இன்பதுன்பங்களுக்கு அப்பாற்பட்ட 9ٹھگ ஆனந் தமும் பெறுவார்கள் 8. அப் படிப் பெறுவதற்கு அவன் 巴F门 அருள்வேண்டும். - சி செல்வன் சிவபெருமான் ஏழை 85 ஆன்மா. செல்வன் ஏழைக்கு அருளைத் ே தூண்டுவது ஈகைக்குணம் அதுஇல்லா Lif விட்டால் செல்வனிடம் செல்வம்
器 நம்பிக்கை பூரணமாக
O O O Ο
00000000L000O0OL0000000OO0OLOL000000O0O0OOOOO000O0O0OO
 

20000000000000000000000000000000003 9
ஆானச்சுடர்
ருந்து அதற்கு மேல் உருவம் கரந்த ராபரப் பொருளாக அவன் நிலவு ன்றான்.
பராபரத்தை
அருள்வாயே
}ருக்கும் ஏழையினிடம் வறுமை }ருக்கும். அளவிலாச் செல்வனிடம் றுமை என்றும் சேராது. ஆனால் வறிய னிடம் உள்ள வறுமை போகச் சல்வம் சேரலாம். அதற்குச் செல்வ டம் ஈகைப் பண்பு உண்டாகவேண்டும். வபெருமானிடம் உள்ள சச்சிதானந் த்தை உயிர்கள் பெற அவன் அருள் டைநின்று கூட்டுவிக்கவேண்டும் அந்த அருளேசக்தி.
பராசக்தியின் அருளும் சிவ ரானின் சச்சிதானந்தமும் இணைந்த Iன் முருகன் அருள் மிகுந்த திருக் காலம் பூண்டவன் அவன். சமைக் மிடம் ஒன்றும் உணவு வழங்குமிடம் ன்றும் தனித்தனியே இராமல் இரண்டும் ருங்கே வாய்ந்தது போல அமைந்த ர்த்தி முருகன்.
ஐந்துமுகம் பெற்ற இறைவன் ழங்கிய கருணையைப் பின்னும் பருக வழங்கும் பொருட்டு ஆறு கத்தோடு தோன்றினான் முருகன். தனால் அம்முகங்களைக், கருணை ாமுகங்கள் என்று கச்சியப்பசிவாச் ரியார் பாடுகிறார். கூர்தல் - உள்ளது றத்தல் முன்பு உயிர்களுக்குக் நணை பாய்ந்தது. ஆறுமுகமூர்த்தி ான்றிய பின் அது பின்னும் பெருகிப் யலாயிற்று.
ருக்க வேண்டும்.
ζΣ
300000000000000000000000000000000
o

Page 13
6699999999999999999999999 ఛీ@@@{
ஆனி மலர்
முருகன் கருணை மிகுதி யினாலே பக்தர்களின் பக்தி ஒன்றையே கண்டு பிறபக்குவங்களைப் பாராமல் அருள்செய்ய ஆறுமுகம் படைத்து அவதாரம் செய்திருக்கின்றேன் ஆதலின் நீ எளிதிலே தன் அருளைப் பெறலாம்
வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஒரு வழங்கப்பட்ட துவிச்சக்கரவண்டியி6ை புரிந்திருந்த திரு K பாலசுப்பிரமணிய அன்றைய தினம் சிறப்பு சொற்பொழி ஆறுதிருமுருகனும் மேடையில் அமர்ந்தி
யாழ் கன்னாதிட்டி புதிய விஞ்ஞ 22-06-2005 புதன்கிழமை அருண சிறப்பானமுறையில் ஆ
அளவு கடந்த பற்று
K 3 L00000000000000OOc00cc0000000OL0OOO0O00OOOOLOO
 
 
 
 
 
 
 
 

శక్తి
3ශයෙශෙශයෙශයසසසගයෙශෙශයෙශෙශයෙසයෙහෙසෙයස
ஆானச்சுடர்
என்பதை அருணகிரிநாதருக்குப் புலப் படுத்தினான். என யாம் அறிந்தாலும் யாம் இளமையிலிருந்து ஒழுக்கம் பண்பு பேணி, இறைவனுக்குப் பணிந்து பக்தி செய்தால் இறைவன் வேண்டிய நேரம் கைகொடுப்பார் என்பது உண்மை.
மாணவனுக்கு ஆச்சிரமத்தினால் ன அமெரிக்காவிலிருந்து வருகை பம் அவர்கள் வழங்கும் நிகழ்வில் வுெக்காக வருகைபுரிந்திருந்த திரு ருப்பதைக் காணலாம்.
ானக்கல்விநிலைய அனுசரனையுடன் எகிரிநாத சுவாமிகள் விழா மிகவும் ச்சிரமத்தில் நடைபெற்றது.
மாயை எனப்படும்.
N
0000000000000000000000000000000000OO
c

Page 14
e00000000000O0O0O0OO0OO0O0Os0sLOLOL0000sekGGLGOsO0L00se
ஆனி மலர்
மனவிருள் அக
gólj5 (ö. dilonits
தூய்மை என்பது மிகவும் துப் புரவான இடம் என பொருள் கொள்ளின் அதை மேம்படுத்தும் நோக்கில் நம் மக்கள் நீள் கொண்டு கழுவுவர். இறைவன்மேல் நீர் சொரிதல் தூய்மையை புற உலகு மக்களுக்கு உணர்த்தும் ஒரு செயல். இறைவன் எமக்குப் புறத்தூய்மையைப் புகட்டி எமது அகத்துய்மையை வலியுறுத்து வான் வேண்டி நிற்கின்றான். இவ் வழக்கினை எமது ஆலயங்களில் சிறப்பாகக் காண்கின்றோம். எம்மில் எத்தனை பேர் மனத்துாய்மை உடைய வர்களாக உள்ளோம். மனத்தினை எங்ங்ணம் யாம் தூய்மை செய்தல் வேண்டும் என்பது எம்மிடையேயுள்ள ஒரு பெரிய வினா. உள்ளத்தில் கெட்ட எண்ணங்களை உருவாக்குமிடத்து அவற்றின் வெளிப்பாடாக நாம் பொய் பேசவும் கூடும். நமது உள்ளத்து உணர்
"மனத்துட்கண் மாக அனைத்து அறன்
என்பது திருவள்ளுவ நாயனார் வாசகம். இதனை அவர் கருதியது மனமாசு பற்றியதே என்பதை உணர்க. இம் மாசு ஒரு குற்றத்தைக் குறிக்கும் மனமாக பற்றி எத்துணைக் கூறிடினும் பொய்யுரைத்தலால் வரக்கூடிய மாசு எமது அகத்தூய்மையை அடியோடு சாய்த்துவிடும். ஒரு நாள் பூராக நாம் பொய்யுரைக்காது அடங்கி இருப்போ
ζΣ முயற்சி இல்லாத மனிதனை
تتسم \
Ν
000000000000000000000000000000000OOOC
O

kSSSSkSeeSSJSYJJe eeSKK000LSeeeeSJJSS0eJSeL0LSeL0eLS0000LLLS
3.
ஆானச்சுடர்
1ற்றும் மந்திரம்
ராஜா அவர்கள்
வுகளை தந்திரமாக மறைக்கவே பொய் பேசுகிறோம். அதாவது மற் ഞ}; யோருக்கு தீங்குநேரும் என்பதை 3 உணர்ந்தாலும் மறுகணம் அவற்றினை8 வார்த்தையால் மறைக்கிறோம். ஏனைஜ் யோருக்கு தீங்குநேர இடமில்லையெனின் 8 இவ்வார்த்தைஜாலம் பொருத்தமுடை8 யதே. தீங்கினை உணர்ந்த பின்னும் தீ வார்த்தைகள் ஒழிவு மறைவின்றி ஐ வெளிவர மறுத்தன எனின் அதுவே 3 “பொய்மை" எனப்படுகிறது.
அறம் விரும்பி அடியவரை வரவேற்றலும் உபசரித்தலும் ஆகிய ஐ செயல கள் பெரும் பேற்றினை ஜ் நமக்களிக்கும், என்பது முழுதுமுண் 3 மையே. ஆயினும் வீணுக் காய் 3 பெருவிருந்தளித்தலிலும் பார்க்க மனத்3 தூய்மையை மேம்படுத்தி வாழுவதாயின் 3 அறத்தின் பூரண பலன்களை நாம் 3 குறைவற பெறமுடியும். ମିତ) ମେଁ । ଓଷ୍ଟ୍ର Jüର୍ତ!
ஆகுல நீர பிற
மாயின் அன்றைக்கே நாம் பூரண அறம் செய்த புண்ணிய சீலர்களாவோம். விளக்கு எரிகிறது. வெளிச்சம் பரவி இருள் அகல்கின்றது. புறத்தில் நாம் காணுபவை இவை. அகத்தில் எரியும் விளக்கல்லவோ நமக்கு வேண்டுவது. அதை எப்படிப் பெறமுடியும்? எல்லோ ராலும் இந்த விளக்கினை எரிக்க முடியாது என்னும் உண்மையைக்கூட
பிணம் என்று கூறவேண்டும்.
4.
-- 3. g 용 300000000000C0000000000000000000000000

Page 15
සූර්යයයයයඨශයශයනුගයහසසසගයයයසගයසයයඨයසසසගය G
მooooooooooooooooooooooooooooooooooძხ
ஆனி மலர் 9
நாம் விளங்கிக் கொள்வதற்கு சான்றோர் களை நாம் நாடவேண்டுமே அக விளக்கின் மகிமை பற்றிய் விளக்கத்தை தெளிவாக அளிக்க வல்லுவர் இச் ான்றோரன்றோ அவர்கள் முற்றுமுணர்ந் தவர்கள். ஆனால் அவர்கள் தமது இல் வாழ்வைத் துறக்கவில்லை. உணர் வோடு மட்டுமே நிற்கிறார்கள். அதுவே போதும். ഉ_ങ്ങiലെ என்பது பெரும் ஞானம் அல்லவா? பெரும் பேறும் அதுவே மெய்மை அவர் மனத்தை அலங்கரித்து அகத்தின் இருளை அகற்றி ஒளி பரப்பும் நல்விளக்காக அணையா விளக்காக விளங்குதல் எதனால்? வாய்மை விளக்கே அவ் விளக்காம்.
அடுத் தது யாமம் அறிய வேண்டுவது அகவொளி அன்றேல் அகவிருள் அகத்திலுள்ளதை யார் அறிவார்? இது வாயால் வரும் பெரிய செய்தி. அதாவது உண்மைகள் புறப்பட்டு வருகின்றன. இது உண்மை என்பது மெய்யானால் அதற்கு நிகரின்று. நாம் காதால் கேட்ட பொருள் விளக்கமாம் அது. அதுவே செயலில் இறங்கும்போது அச்செயலின் மாண்பு தான் எத்துணை? சான்றோர் அறம் செய்யும் தகுதி பெற்றவர். ஊரில் அவர்களுக்கு ஒரு புகழ் உண்டு. புகழும் பெயரும் அவசியம் வேண்டுமே. அறத்தால் வரும் புகழானது ஒருவனை உயர்வடையச் செய்யும். மறத்தால் வருவன யாவும் வெறும் புற வெற்றியே. ஆனால் அறம் தந்த வெற்றி நிரந்தர வற்றி, நிரந்தரமான புகழும் உண்டு. ப்புகழ் எல்லோருக்கும் கிடைக்காது
தத்துவ ஞானிகள் பு
(

W000000000000000000000000000000000000008,
- G
行
ரூானச்சுட
இதனாலேயே உள்ளத்தின் ஒளியாகிய வாய்மை என்பது ஒர் ஒப்புயர்வற்ற செயலாகும் . இதனை மனமார ச் செய்யின் தவம்மேற்கொள்ளும் முனிவன் நம்மிடம் தோற்றிடுவான். மகாகவி பாரதியாரின் கூற்றுப்படி "நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்லவேண்டாம்” என்னும் வசனம் பொருள் பொதிந்தது. நம் மனத்தோடு பொருந்தி நடக்கும் ஒரே Grul 65 D6örj FIrl of{BIT 60 . DGI j: சாட்சிப்படி நடக்கின் பெருங்காட்டில் அமர்ந்து தவம் செய்வதற்கு அது ஒப்பாகி விடுமன்றோ. தவமானது பெரு வலியுடைய செயல். வள்ளுவரின் கூற்றுப்படி 'தவம் செய்வாள் தம் கருமம் செய்வார்" என்பதில் உள்ள தம் கருமம் என்பதை விளங்கிக்கொள்வது நம் கடன். உலகில் பிறந்தமை இறைவனை அடையும் வழிமுறை தேடுதல் வேண்டியேயாம். இந்த வழியைத் தவற விடலாமா? இதை அடைவதற்கே தவம் செய்கின்றனர். சிலர் அல்லது பலர் தவ வலியுடையோரே இவ்வாறு தவம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். எனவேதான் நாம் தானமாவது செய்யாது போனால் பலன் ஏது? தானம் செய்தல் அறத்தின்பாற்படுவது. இல்லறத்தான் செய்யத்தக்கது. ஆயினும் தவமும் தானமும் செய்யாது விடினும் நமது மனச்சாட்சியைக் கைவிடாது ஒழுகின் இவ்விரண்டினாலும் பெறக்கூடிய அரிய புண்ணியப்பேறு நமக்குக் கிடைக்காமல் போய்விடுமா? நிச்சயம் கிடைக்கும்.
உலக மக்கள் ஒவ்வொருவரு டைய உள்ளங்களிலும் ஒருவன் குடி கொண்: ருக்க முடியுமா? என்ன காரணம்
ஜிப்பதற்கு உரியவர்கள்.
5
DJ00000000000000000000000000000000CCCC;
O
அ

Page 16
୫୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ Jú୫୬୦୦୦୦{ o
3. ஆனி மலர்
C
홍 பற்றி அவர்கள் அவரை நினைத்தல் ஐ வேண்டும். மெய்மையுடைய இவனை 影 நெஞ்சினில் அமர்த்துவது ஒருவன் 8 பெறும் பெரும்பேறு. அவன் தானாகவே 홍 அமர்ந்து விடுவான் . ஒரு சில 影 பெரியார்களை நம் மனத்திலிருத்தி 3 வைத்துள்ளமை இது கருதியன்றோ. 8 இன்னது செய்யின் இன்னது விளையும் ஐ என்பது நமது நெஞ்சிற்குத் தெரியாது ஐ போக நியாயம் இல்லைத் தான். ஜி அப்படியிருக்கும் போது நமக் குத் 3 தெரிந்தவற்றை தெரியாது என்று 影 கூறுதல் வெறும் சாட்டுப்போக்குத் தான். 3 இந்த நிலையில் நம் உள்ளத்தில் ஒரு 3 உறுத்தும் நிலை தோன்ற வேண்டாமா? 3 அப்படியாயின் நாம் மனிதரல்ல. எமது 影 நெஞ்சுக்கு இவ்வளவு தைரியமா? இது ஜ் எங்கிருந்து கிடைத்தது? நெஞ்சுதான் ஐ மனிதனின் இயக்க சக்தி கொண்ட 8 மாபெரும் இயந்திரம் . அதுவும் 응
இ காற்றைவிட வேகமான இயந்திரம். 3 மற்றையவரை நாம் குற்றவாளி 3 யாக்குதல் சாதாரணமாகச் செய்துவரும் 8 செயலன்றோ. பிறர் குற்றவாளிப்பட்டம் ஜி சுமக்காமல் இருப்பதோடு அவரிடம் 影 நன்மை விளையவும் வேண்டும். இதுவே 3 பொது நியதியும் தருமமும் ஆகும்.
ெ
D
U
60)
LD
U
T
6)
இ
வ்
ഖി
U
600]
(6
LD
6
13
L
(B
வைகாசிமாத ஞானச்சுடர் ம பகுதியில் இடம்பெற்ற
“வையத்துள் வாழ்வாங்கு தெய்வத்துள் வைக்கப்படும் தவறுக்கு வரு
( 6 ᏫᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏫ©ᏫᎧᏫᏫᏫᎧᎧᎧᎧᏫᏫᏫᎧᏫᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᏫ6.
o
 
 

ଓ୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ 8
(5.
蒜
蚤
.
f
மாகில் மட்டுமே அது உண்மை என்று சிறப்பிக்கப்படும். அன்றேல் அது பொய்மையின் பாற்படும். இக்கருத்தினை நாம் மெய்மைக்குரிய இலக்கணமாகவே அங்கீகரிக்க முடியும். நாம் பேசும் பேச்சுக்கள் பிறருக்கு யாதேனும் தீங்கு பயக்குமே என்னும் பயம் நமக்கு ஏற்ப டல் வேண்டும். எத்தனை விடயங்கள் நமக்கு பயத்தைக் கொடுக்கின்றன. ஆனால் இதில் மட்டும் நாம் அபார துணிச்சலோடு செயல்படுகிறோம். யார் யாருக்கு தீங்கு ஏற்பட்டாலும் நமக்கு LDL (6 (3LD நன்மை உண்டானால் போதுமே என்னும் நினைப்போ தெரிய வில்லை. மனித உயிர்கள் மட்டுமே உயிர்கள் என்னும் கருத்தல்ல. மிருகம் பறவைகளும் உயிர்கள்தாம். அறம் நோக்கிய செயல் யாவுமே உயிர்களின் துன்பத்தைப் போக்குதலை நோக்காகக் கொண்டவை. ஆகவே எவ்வுயிர்களும் “வெள்ளை நிறப்பூவுமல்ல வேறெந்த மலரும லி ல, உள் ளக் கமல மடி உத்தமனார் வேண்டுவது" - இவ்வாறு ஒரு வேண்டுதல் விடுத்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். உள்ளக்கமலம் என்பது ஒப்புயர்வற்ற தூய்மை நிறைந்த பெரிய பொக்கிஷம்.
ല്ല லரில் சுடர் தரும் தகவல் எனும் ற குறள் திருத்தம்:-
வாழ்பவன் வான் உறையும்
99
ந்துகின்றோம்.
மையின் அடிப்படை.
OO000000000000000000Oc0LOk0000cO00O00000Oc
O

Page 17
କ୍ଷୁଣ୍ଣ ୫୬୦୦୦ ଓ ୭୦୦୭ଓଡ୪୫୦୦୦୦୦୦୦୦୦୦ ଓ ଓଡ଼ି33&&ଓ୦ଓ ଓ{
g అ ஐ ஆனி மலர்
மனிதனை வையத்துள் வாழ் வாங்கு வாழவைப்பது நமது இந்துமதம். னாதன நெறியாம் எனக் காலத்தால் ரையறுத்துக் கூறமுடியாத மிகத் ான்மைமிக்க, நமது இந்துமதம் ன்றுவரைக்கும் பல இன்னல்கள் ாக்குதலுக்கிடையிலும் எதிர் நீச்சலிட்டு ளர்ச்சியும் வளமும் பெற்றுத்திகழ் தற்குக் காரணம் காலத்துக்குக் காலம் தோன்றி அதனைப் புத்துயிரும் புதுப் பொலிவும் ஊட்டும் மகான்களின் அவதரிப்பே ஆகும். அத்தகைய பெரியோர் கள் 6) i ffi60) &= u fil (36) வைத்தெண்ணத் தக்கவர்தான் இன்று நம்மத்தியில் வாழ்ந்துகொண்டு, அருள் பாலித்துக் கொண்டு இருக்கின்ற அளவையூர்ப் பெரும் புலவர் கலாநிதி அருட்கவி சீ. விநாசித்தம்பிப்புலவர்
函ଗ
ஆ
6)
TIT
உண்மையான மகான்களைக்
표5
5
于
60) U
bகி2.
EFகி
தி6) T9)
U6001
եւ !60)
ஐ கூட்டல் குறைத்தல் இல்லாமலே 8 சந்ததிக்கு வழங்குவது அதைவிட 3 அரிதாகும். ஆன்மீகத்துறை என்னும் 影 பொழுது அது இன்னும் அரிதாகின்றது. ஐ வரையறுத்துக்கூற முடியாத பெரும் ஐ புகழ் மிக்கவர் அருட்கவி சீ விநாசித் 3 தம்பிப்புலவர் அவர்கள் அவர்பற்றிய 8 தெய்வாம்சம் நிரம்பிய அனைத்து
භී.
கலாநிதி அருகேவிசீ
(M.A.F
.8
응 எளிமையைப் பின்தொடர்
iந்
M
00000000000000000000000000000000000306

sss000L000LOLO0O0OO000000OkOkOeOsSOese
ரூாணச்சுடர்
விநாசித்தம்பிப்புலவர் hD)
விடயங்களையும் நாம் முற்றுமுழுதாக அறிந்து விடமுடியாதுதான். ஆயினும், நமது பட்டறிவின் பாற்பட்டதற்கு அமைய, அவர் பற்றிய அரிய செய்தி களை அறிய விளைவோம்.
நம் ஈழத்திருநாடு ஒப்புயர்வற்ற சிறப்புக்குரியது. அதிலும் வையத் துயர்ந்தது என மகாகவியினாற் சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் மேன்மை பொருந்தியது. இப்புண்ணிய பூமியிலே அளவில் சிறப்புடைய அளவெட்டிக் கிராமத்திலே முருங்கயற்புலம் என்னும் குறிச்சியிலே வீரசைவ மரபினரான விநாயகர் சீனியர் என்பவரும் அன்னப்பிள்ளை என்பவரும் இறை சிந்தனையுடன் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இல்வாழ்வின் பயனாகத் தவமணி, இராசம்மா என்னும் இரு பெண் குழந்தைகளினைப் பெற்றெடுத் தனர். அடுத்து ஓர் பெண்பிள்ளை பிறந்து உடனே இறந்துவிட்டது. உறவினர் அன்னப் பிள்ளையைப் “பெட்டை பிள்ளை பெறுபவள்” என்று எள்ளி நகையாடினர். இதனால் மனம் நொந்த அன்னப்பிள்ளை தான் வழிபடும் முருகனிடம் அல்லும் பகலும் “எனக்கு ஓர் ஆண்குழந்தை தரமாட்டாயா?" என்று கூறிக் கண்ணிவிட்டு இறைஞ்சி நிற்பார். அக்காலம் கதிர்காம வேலனது கால்நடை யாத்திரையில் அன்னப் பிள்ளையின் தாயாரும் சென்று வருவார்.
து மகிழ்ச்சி வருகின்றது.
000000000000003000000000000000000000
o

Page 18
စ္ဆo999999၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀989၀၀၀996999936 co
ஆனி மலர்
தாயார் வரும்வரை அன்னப்பிள்ளை விரதம் பூண்டு பூஜை, புண்ணியம் ஆற்றுவார். பின் தாயார் கொண்டுவரும் கதிர்காம வேலனது விபூதி, தீர்த்தம் மாவிளக்கு ஆகிய பிரசாதங்களை அருந்தி நோன்பைப் பூர்த்தி செய்வார். இவ்வாறு இரண்டு வருடங்கள் கழிந்தன. மூன்றாவது வருடம் அப்புண்ணியவதி கர்ப்பவதியானார். தனக்குப் பிறக்க இருப்பது கதிர்காமவேலனே என்று எல்லோருக்கும் நம்பிக்கை பூர்வமாகக் கூறிவந்தார்.
அவர் நம்பிக்கை வீண்போக வில்லை. பல பிறவிகளில் ஆற்றிய தவமனைத்தும் திரண்டு உருவான ஒர் தெய்வீகக் குழந்தையை அன்னப் பிள்ளை அவர்கள் ருத்ரோக்காரி வருடம் ஐப்பசித் திங்கள் பதினெட்டாம் நாள் ( (3.11.1923) சனிக்கிழமை முற்பகல் பதினொன்று முப்பத்திரண்டு மணியள வில் மகநட்சத்திரத்துடன் கூடிய அபர பக்கத் தசமிதிதியில் அமிர்த ( சித்தயோகத்தில் பெற்றெடுத்தார். ( அன்னப்பிள்ளை அவர்களின் ! ஆனந்தத்திற்கு அளவே இல்லை. என் ! மகன் மாணிக்க கங்கையில் இருந்து வந்தவன் எனக் கூறி ஆனந்தப்பட்டர். இதனால் மாணிக்கம் எனக் குழந்தைக் C குப் பெயரிட்டு அழைத்தார். ஆயினும் சீனியர் அவர்கள் தமது தந்தையின் ெ பெயர் வழியாகவே பெயரிட எண்ணிய i. வராயப்ப் பலரின் பெயத் தெரிவின் . அடிப்படையில் விநாசித்தம்பி என்னும் ஒப்புயர்வற்ற உயரிய நாமத்தை இட்டு 1) அழைக்கலானார். இறைகடாட்சத்திற் கிடைத்த குழந்தையைக் கண்னை
LOGDITUGC)GTಿF ಬ್ರಿ:):) !
t \
{ }
199@ggggggggggggggggggggggggggggCಿ:j್ಲೆ
O

ଓ୦୦୦୦୦୦୦୦୦୦ ଓ ୨୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦gୱେବ୍‌ସ୍ତ୍
£
ஆானச்சுடர்
இமைகாப்பது போல அன்னப்பிள்ளை காத்து வளர்க்கலானார். குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் ஆகின. அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது. சரவணப் பொய் கையில் அவதரித்த கந்தனை எவ்வாறு அம்பிகை அணைத்து, ஞானத்தைநல்கி, ஞானபண்டிதனாக்கினாளோ, அவ்வாறே கதிர் காம வேலனின் அருளால அவதரித்த இக்குழந்தைக்கும் உலக அன்னையாகிய அம்பிகை அருட் பெருக்கை அளிக்கத் தவற வில்லை.
ஐந்து மாதக் குழந்தையின் தொண்டையில் பெரிய இரணக்கட்டு. தாயாரும் எல்லா வைத்தியரிடமும் கொண்டு சென்றார். பயன் எதுவும் இல்லை. வேதனையால் துடிக்கும் குழந்தையைப் பார்க்கப் பொறுக்காத தாய் இறுதியாக இரண்டு மைல் தொலைவிலுள்ள மருத்துவ விசேடம் நிறைந்தவர் என்று கூறப்படும் வைத்தியரிடம் குழந்தையை எடுத்துச் சென்றார். அவ் வைத் தியரோ இரணக்கட்டைப் பார்த்துவிட்டு இதற்கு நான் மருந்து தரமாட்டேன். கட்டுத் தானாகவே உடையும் ஆனால் உடைந்ததும் குழந்தை இறந்து விடும் என்று கூறிவிட்டார். இச்செய்தியைக் கேட்டுத் தாயுள்ளம் குமுறியது. செய்வதறியாது தவித்தது. கால் சென்ற ாதையிற் பயணமானார் அன்னப் பிள்ளை. ஒரு தாயுள்ளத்தை இன்னொரு நாயுள்ளம் தான் உணரும் என நினைத்தவராய் அளவெட்டி மேற்கிலே சிறு பெண்ணாக வந்து குடியிருந்த Dாரியம்மன் என்னும் அற்புத வரலாற்றுச்
Ո3:3:th J5ԼԸ(ԼՌth.
)
CCC 230CCOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
O

Page 19
gр000000000000000000000000000000000000000 9
ஆனி மலர்
3. சிறப்புமிக்க வெளிவயல் பூரீ 3 முத்துமாரியம்மன் ஆலயத்திற்குக் விரைந்தார். அம்பாளின் ஐகற்பக்கிரக வாசல்முன் குழந்தையை ஐ மடியில் தாங்கிய வண்ணம் தூண் ஐ ஒன்றுடன் சாய்ந்தபடி கண்ணி விட்டுப் ஐ புலம்பி அழுதார். “தாயே இது என் ஐ குழந்தை அன்று; இனி உன்குழந்தை உன் விருப்பம் என்னவோ; அதன்படி தீ நீ செய்" என்று கூறி அழுதார்.
அழுது வேண்டிக் கொண்டிருந்த தாய் எவ்வாறு கண் துஞ்சினாரோ தெரியவில்லை. ஒரு வயோதிபக் கிழவி கையிலே பிரம்புடன் அங்கு வந்து ‘இவன் என்னுடைய அடியான் வனுக்கு எதுவித பங்கமுமில்லை. தோ தெரிகிற முத்தாமணக்கின் விதையைக் கொணர்ந்து முலைப்பாலில் ரைத்துக் கட்டுக்குப் போடு சுகம் ரும்” என்று கூறி மறைந்து விட்டார். ண்விழித்த அன்னப்பிள்ளை அவர்கள் ற் று முற் றும் பார் வையைச் ழலவிட்டார். யாரையுமே காண ல்லை. எல்லாம் அம்பாளின் செயலே எண்ணியவராயப் க் கனவிலே றியபடி செயலில் இறங்கினார். நேரம் ப்பொழுது நண்பகல் 12 மணியைத் ாண்டிவிட்டது. மருந்து போட்டபின்னர் க்கொடிய வெயிலிலும் முத்துமாரி ம்மன் வீதியை குழந்தையுடன் சுற்றி ரஎண்ணினார் அன்னப்பிள்ளை.
를 를 - - - - - - - - 를 를 를 를 - - - - - - - - - 를
நான் என்ற எண்ணத்தை மு வெற்றிபெற்றாலன்றி, இலட்சிய நிலை -LD&EstatDIT d5,
ζΣ
O
பொறுமை கசப்பா
୦୦୭୭୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦

0000000000000000000000000000000003 O ஆானச்சுடர்
வரம்புகள் நிறைந்த வயலை வளி வீதியாகக் கொண்ட ஆலயத் னைச் சுற்றிவரும் இவரது கவனம் ழுவதும் குழந்தை மீதே இருந்த ாரணத்தினால் தெற்குப்புற வீதியில் |மைந்திருந்த வரம்பு ஒன்றில் தடக் ண்டு வீழ்ந்தார். குழந்தை கைதவறி யலிலே புரண்ட வண்ணம் இருந்தது. டிச் சென்று குழந்தையைத் தூக்கினார். ட்டு உடைந்து இரத்தம் சிறிது சிந்தது. இதைக் கண்டு பயந்து பதறிய ாய் முத்துமாரியம்மன் ஆலயத்தின் }ன் வாசலுக்குக் குழந்தையைத் ாக்கிக் கொண்டு ஓடினார். ஏனம்மா ப்படிக் குழந்தையைக் கஷடப்படுத்து றாய் குழந்தையைக் காப்பாற்றம்மா ாப்பாற்றம்மா என்று கூறியவண்ணம் தறி அழுதார்.
சிறிது நேரம் சென்றது ழந்தைக்கு இரத்தம் கசிவது நின்று Iட்டது. படிப்படியாகக் குழந்தை யல்பான நிலையை அடைந்தது. றக்கும் தறுவாயில் இருந்த குழந்தை |ரைமணி நேரத்தில் அம்பாளின் ருளால் குணமடைந்தது. இவ்வாறு நிர்காமவேலனால் கருவாகி, அம்பிகை ால் ஆட்கொள்ளப்பட்ட திருவுடைய ழந்தையே இன்று அல்லல் எனவரும் ன்பர் துயர் நீக்கும் தெய்வீக புருஷர் ருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவர் யா ஆவார். (தொடரும்.
L
Dற்றிலும் ஒழிப்பதில் யை அடைவது அசாத்தியமாகும். ாந்தி
ானதுதான்.
ζΣ
୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୭
0

Page 20
3ග්‍රිග්‍රීශීලීග්‍රිශීග්‍රීලීග්‍රිශීග්‍රිශ්‍රීග්‍රීශීලීග්‍රිශීග්‍රිශීලීදී ඩී.ඩී.ගීග්‍රීශීෂ්ඨිදී ශ්‍රීඩී:ෂ්ඨිශ්‍රී
ஆனி மலர்
ஆயை வழியாகும் சுய தொன்
சிவஞானச் செல்வர் சி. சி
“கோயில் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம்", "ஒன்றே குலம் ஜி ஒருவனே தேவன்" என்பது முதுமொழி. இறைவன் ஒருவன். அவன் பல ரூபத்தில் எங்கும் வியாபித்திருக்கின்றான். அவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவன். எம் உடம்பில் இறைவன் ஒன்றாகக் கலந்து நிற்பவன். எமக்கு முன் எத்தனையோ, சித்தர்களும், ஞானியரும் தோன் றரிப் L | 6D அற்புதங்களைச் செய்தும், பல உண்மைகளை எடுத்துரைத்தும் எம்மை உண்மையான நல வழி செல்ல வழிகாட்டியுள்ளனர். இக்காலத்திலும் பல ஞானிகளும், சிவநெறிச் செம்மல்களும் நம் மத்தியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாவரும் அன்பு - இரக்கம் என்ற சொல்லுக்கு பெருமதிப்பளித்துள்ளனர். அன்பே சிவம்" - "அன்பே கடவுள் " என்ற உண்மையை நன்கு அறிந்து உள்ளன் போடு தொண்டு செய்து புனிதமாக தெயப் வீகத் துடன் செயல்பட்டவர்கள்.
மக்கள் உடல் வளர்ச்சிக்கு உணவு இன்றியமையாததாகும். அது போல் மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆலய வழிபாடு இன்றியமையாததாகும். 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்
தன்விட்டு விளக்கென்
GG
ζΣ
ل
OL000OL00OL0000000000OL0OL000OLOc00OLOL000000O0O0O0O0
O O O O
 

k00sLO0OkLOk00O0O000000OO00O00000LO00LOs0syyk g
al
/கமைற்ற சமய சமூகத் குகளும்
1.வரதராசா J.P அவர்கள்
ஆானச்சுடர்
பெரும் சோதி வடிவான எமது இறைவனை நாம் உள்ளன் போடு வணங்க உகந்த இடமே ஆலயம் ஆகும். “ஆலயம் தொழுவது சாலவும்
நன்று" என்பது முதுமொழி. நாம் 影 விரும்பிய நன்மைகளை எல்லாம் இனிது ஐ அடையவேண்டுமெனில் ஆலயங்களிற்கு 3
ஒழுங்காகச் செல்லவேண்டும். நாம் மனதினை ஒரு வழிப்படுத்திக் கடவுளை உள்ளன்போடு புனிதமாக நினைத்து தியானிக்க வேண்டும். ஆலயத்தில் நாம் தவறாது கடவுளின் நாமத் தை உச்சரித்தும், பஜனை - கூட்டுப் பிரார்த்தனைகள் பாடியும் புனிதமாக வழிபாடு செய்ய வேண்டும்.
இராமகிருஷ்ணரின் முக்கியத் துவம் வாய்ந்த உபதேசத் தில் தொண்டின் சிறப்புகள் விரிவாகக் கூறப் படுகின்றன. உண்மையில் நாம் “ஆலய வழிபாடும், சமய, சமூகத்தொண்டுகளும், இறையருள் சுரக்கும் சுயநலமற்ற புனிதமான சகல தொண்டுகளையும் நாம் புனிதமாகவும், உள்ளன்போடும், இறைபக்தியுடனும் செய்து வந்தால் எமக்கு உண்மையான இறை அருள் கிடைத்தே ஆகும்.
நம் உள்ளத்தில் சத்தியத்தோடு சுயநலமற்ற தொண்டும் ஒன்று சேருமானால் மனம் விரைவில் தூய்மை
றால் முத்தமிடலாமா?
0
ζΣ
00000OLO0O0OOLOLOL00000OLO00OOLOLOL0000O0OOOOOOOO0O
O

Page 21
ஆணி மூலர்
器 அடைந்து உயர்ந்த ஆன்மீக நிலையை * அடைகிறது. எங்கும் பரவியுள்ள காற்றுத்தான் நுரையீரல்களுக்குள்ளும் 2 இருக்கிறது. காற்றை, இது என்னுடையகாற்று என்று சொல்லிக் ஐ கொள்ள முடியுமா? அது போலவே 3. எல்லா இடத்திலும் ஒரே இறைவன் ஐ தான் பரவி இருக்கிறார்.
நாம் ஆலயத்தில் அர்ச்சனை ெேசய்து வீயூதி, பிரசாதம் முதலிய 3 வற்றை வாங்கிக்கொண்டு வீடு செல்வது * தான் ஆலய வழிபாடாகக் கருதக் கூடாது. "எல்லோரும் வாழ்க இன்பமே 3 சூழ் க" என்று ஆலயக் கூட்டு 3. வழிபாடுகளில் படிப்பது போல் “மக்கள் தொண்டே மகேஸ்வரன் தொண்டு" என நினைந்து நாம் அனைவரும் ஆலய, சமய, சமூகத் தொண்டுகளிலும் ஐ உள்ளன்போடு ஈடுபடவேண்டும். நாம் 3 பொதுப்பணி, மற்றவர்களுக்குத் 8 தொண்டு செய்யக் கிடைக்கும் 용 சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தித் ஐ திறம்படச் செயற்பட முன் வரவேண்டும். 3. "அன்பே சிவம்" என்பதை நாம் மனதார ஐ நன்கு உணர வேண்டும். ஒருவன் 3. அன்பை உணர்ந்து விட்டால் எல்லாம் தீ உணர்ந்தவனாகிறான். 'அ' என்பது 8 தமிழுக்கே முதல் எழுத்து 'ன்' என்பது த்து 'பு' என்பது 'அன்பென்று கொட்டு அத்தனை பேரும் நீ
6)
命
6)
9.
வி
6)
BS
60)
L
胡
6
ழுத்து
"ஈசன் எனக்கருதி எ6 நினைந்து கொள்" "கருணை நிறைந்த
கடவுள் வாழும் இ6
தியானம் என்பது
(
c 000000000000000000000000000000000006
ζΣ
 

o
ஆானஜே.மீ நடு எழுத்தாகும். முன்னாகிப் பின்னாகி நடுவாகி எங்கும் பரந்துள்ளது. அன்பு என்னும் சொல் முந்தியமுதல் நடு இறுதியுமானாய் என்பதை நினைவூட்டு கின்றது. இறைவன் அன்பு வடிவ LDT607616ir.
அன்பு பெற்றெடுத்த குழந்தையே அருளாகும். தன்னைப்போல் மற்றவர் களையும் நினைக்கத் தூண்டுவதுதான் உண்மையான அன்பாகும். ஆதலால், நாம் அனைவருடனும் அன்புடன் பழக முன்வரவேண்டும். உண்மையில் கஷ்டப் படுகிறவர்களைப்பார்த்தால், நமது மனம் இரங்கவேண்டும். உங்களிடம் இருப்பதை அவர்களுடன் மனமுவந்து பகிர்ந்து கொள்ள வேண்டும். பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் பணத்தை மட்டும் அல்ல, நாம் பெற்ற கல்வி, நம்முடைய அனுபவங்கள், எமது உள்ளத்தால் உள் ளன்புடன் செய்யும் சகல தொண்டுகள், நற்பணிகள் என்பன வற்றை இயன்றவரையில் நம் சக்திக் கேற்ப மற்றவர்களுக்கு கொடுக்க முன் வரவேண்டும்.
இறைவன் படைத்த எல்லா உயிர் களையும் ஒன்றெனக்கண்டு ஆலய, சமய, சமூகப்பணியாற்ற அத்திவார மானது அன்பே. இதனையே சுப்பிர மணிய பாரதியார்.
முரசே மக்கள்
கராம்"
என்றார். தமிழ்ப்பாட்டி ஒளவையார்.
லா உயிர்களையும் நேசத்தால்
ன்றார். இன்றைய நமது கவிஞன்.
66 Tib
லம்" என்றான்.
ஆத்ம நிஷ்டையே.
ZZ }@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ତ
-
6)

Page 22
gpeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeGಲಿ©ಡಿ o
ஆனி மலர்
ஆகவே இறைவனிடம் சென்று எனக் கென்று வரம் வேண்டாமல் "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’ வென்று நாம் மனதார வேண்டுதல் வேண்டும். இப்படி இறைவனிடம் வேண்டினால் அருள் கிடைக்குமென்பது தவறு, இறைவனுக்கு மனதாரத் தொண்டு செய்து, இறைவனுடைய அன்பர்களிடத்து அன்புகொண்டு அவர்களுக்கு எம்மாலான நற்சேவை களை உள்ளன் போடு செய்தால், இறைவன் எம்மை ஆட்கொண்டு அருள் சுரப்பான். தன்னலம் கருதாத புனிதமான சேவை எல்லோரும் இன்பமுற்று வாழ வேண்டுமென்ற மனப்பாங்கு எவரிடம் குடி கொள்ளுமோ அவனையே இறைவன் தன்னிடம் அழைத்து விடுகின்றான்.
எனவே அன்பு, அருள் , சகிப்புத்தன்மை, கருணை, பொறுமை, பணிவு நிறைந்த உள்ளத்துடன் ஆலய, சமய- சமூகத்தொண்டாற்ற விரும்பாத சுயநலக்காரர்கள் ஆலயம் சென்று வணங்குவதால் எதுவித பயனில்லை. பஞ்சபூதங்களான எம்மிடம் இறைவன் குடிகொண்டிருக்கின்றான்.
கடவுளுக்கு சாதி இல்லை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று வேற்றுமை இல்லை. அன்புள்ளம் கொண்டு நல்ல புனிதமான மனதுடன் தொண்டாற்றியோர் அனைவரையும் “ஒன்றே குலம்’ என மதித்து அருள் புரிந்தவர். திருவிளையாடற் புராணத்தில் இதற்குச் சான்றுகள் உண்டு. சமய வழி நின்று சீரும் சிறப்புடன் வாழ்ந்த
ζΣ
நீ தேடும் ஆத்ம
co c0O0000OL00OL000OLGOLOL00OL0OL0O0O0OLO0LOL00000LO00L000O

)©OᎧᎧᏬᏬOᏬᏬ©ᏬᎧOᏬQᏣᏬᏊᏬoᏊᏬᏬ©ᏬᏬᎧᎧᏬᏬQᏬ©QᎧQCoᏋ
ళ
5
岳
蚤
-
重
இரு
எமது சைவசமய மக்கள் தொடர்ந்தும்
f w மனத் துயரை அகற்றி ஆத மீக சாந்தியையும், இறை பக்தியையும், பொதுப் பணிகளை ஊக் குவிக்க எதிர்காலச் சைவ உலகம் இன்றைய சைவ இளைஞர்களுடைய கையிலே தான் உண்டு.
“சொல்லுதல் யார்க்கும் எளியஅறிவாம் சொல்லிய வண்ணம் செயல்" எனவே அலங்காரமான வாய்ப்பேச்சில் ஒருவித பயனுமில்லை. இன்றைய இளைஞர்கள் உண்மையில் சுயநலம் கருதாப் பரோபகாரியர்களாக நற்ற மிழையும், மெய்ச்சமயமாகிய புனிதமான சைவத்தையும் வளர்க்க இன்றைய இளைஞர்கள் சகலரின் உள்ளங்களிலே தெய்வ உணர்வு, தெய்வீக நம்பிக்கை, சத்தியம், நல்லொழுக்கம் ஆகியன சுடர் விட்டெழவும், பொதுப்பணிகளில் மிக்க உற்சாகத்துடனும், மிக்க ஆர்வமுடனும், புனிதமாகவும், உள்ளன்புடன் செயல் பட் டு தம் மிடையே முதற் கணி ஒற்றுமையை நிலைநாட்டி ஆவனபுரிந்து வருவதை எவரும் உள்ளத்தால் பாராட் டாமல் இருக்க முடியாது. யதார்த்த நிலையில் இளைஞர்கள் கர்ம வீரர்கள் எனின் மிகையாகாது.
பாரம்பரிய சிவபூமியில் யார் ஒருவர் தம் மை உண  ைம யாக அர்ப்பணித்து புனிதமாகவும், உள்ளன் போடும் ஆலய- சமய- சமூக- சுயநல மற்ற தொண்டுகள், பணிகள் செய்து வருகிறார்களோ அவர்களை அந்த அந்தப் பொது அமைப்பைச் சேர்ந்த
니
ପୌ
西
T
60
L
TJ
D
L
命
U
胡
6)
닐
மி
யி
6
西
LD
jol
2) L6OsöIGODLOU ÎaÒ IỂOBULI.
Z
ஏ) محے
30000000000000000000000000000000000000
o
O

Page 23
yTOkO0O0O0r00000sss000000000000000000LOer ශ්‍රී
ஆனி மலர்
நிர்வாகத்தினர்களாலும், அந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர்ப் பொது மக்களாலும் உண்மையில் உள்ளன் போடு உயிருடன் நற்சேவைகள் செய்பவர்களை நாம் மனதாரப் பாராட்டி போற்றித், துதித்து, வாழ்த்த முன்வர வேண்டும்.
உண்மையில் தம்மை அர்ப்ணித் துப் பொதுப்பணி செய்பவர்கள் இறை
"தேச சேவையே தெய் 'பணிபுரி, பலனை எதிர் “என்றும் வேண்டும் இன் "மேன்மை கொள் சைவி "அன்பு ஆனந்தத்தையு
அநுராதபுரம் விவேகானந்தா கலி ஆச்சிரமத்தின் சார்பில் சிறப்பு விருந்தி உறுப்பினர்களை இங்கே காணலாம்.
கல்விக்கு கரையில்லை க
( ,
c00L0O0OO000000Oc0O0000000LLB00c0OLOLLLO0000tO0raL0
o
 
 
 

ଓ୭୫୦୦୦୦୦୦ ଓ ୭୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦gନ୍ତୁ
ஆானச்சுடர்
வனடி சேர்ந்தபின் நினைவஞ்சலிக் கூட்டம், கெளரவ பட்டம் வழங்குவதைத் தவிர்த்து உண்மையான ஆலய- சமயசமூகப்பணிகள் செய்பவர்களை நாம் உயிருடன் அவர்களின் சேவைநலன் களைப் பாராட்டி அவர்களை மனதாரக் கெளரவிப்பதே சைவ சமயத்தின் உண்மையான பண்பாடு ஆகும்.
வத் தொண்டு”
பாராதே"
எப அன்பு"
நீதி விளங்குக உலகமெல்லாம்" ம் அமைதியையும் தரும் அருமருந்து"
ஸ்லூரியின் பொன்விழா நிகழ்வின்போது னராக கலந்துகொண்ட எமது பேரவை
jpਨ இழிவில்லை.
3.
e c @
ధ
9 @ 8
G శ్రీ @ శద్ర { { శ్రీ
@ @ ශ්‍රී
ద్ర o @
@ @ 3. 8 శ్రీ 8 3. శ @
3. @ శక్తి
6 9
శ్రీర c @
8
●
擎
@ 8 C
శ్రీ 6
c
孪
@ o 9 c
3. c
8
8
c g ce 63 응 ---- ;ᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᏫᏫᏫᎧᏫᏫᏫᏫᎧᎧᎧᎧᏫᏫᏫᏫᏫᏫᏫᏫᏫᎧᏫᏫᏫᏫᎧᎧᎧ

Page 24
goooooooooooooooooooooooooooooooooooo
$ଞ toତof
டாக்டர் மொ. அ. துரை. அரங்கசாமி (தமிழ்த்துறைத் தலைவர் மதுரை
பிழமுதிர் சோலைப் பகுதி, முருகன் யாண்டு யாண்டு உறைதற் குரியன் என்பதை உணர்த்துகின்றது; ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் அவன் உறைதற்கு உரியன்; தன்மேல் அன்புடையார் ஏத்துதலாலே தன்மனம் பொருந்துதல் வருகின்ற இடத்தினும் அவன் உறைதற்குரியவன்; வேல் ஏந்தி ஆடும் வேலவன் இழைத்த வெறி ஆடும் (தெய்வம் ஏறி ஆடும்) களத்தினும் அவன் உறைதற்கு உரியன்; காட்டிலும், சோலையிலும், அழகுபெறும் ஆற்றி டைக்குறையினும் அவன் உறைதற்கு உரியன்; ஆறுகளிலும், குளங்களிலும் அவன் உறைதற்கு உரியன்; முற்கூறிய ஊர்களிலன்றி வேறுபட்ட பலவாகிய ஊர்களிலும், அவன் உறைதற்கு உரியன்; நாற்சந்தியினும், முச்சந்தி யினும், ஐஞ் சந்தியினும், புதிய பூக்களையுடைய கடம்ப மரத்தடியிலும், ஊர்க்கு நடுவாய். எல்லோரும் இருக்கும் மரத்தடியினும் அம்பலத்திலும், கந்து உடை நிலையினும் (ஆதீண்டு குற்றி அல்லது யானைத்தறி அல்லது ஏதோ நட்ட ஒரு தறி உடைய இடத்திலும்) அவன் உறை தற்கு உரியன் ; வெண்ணுாற் காப்புக்கட்டி, ஆட்டுக்
கேள்விகளை எழுப்பு அதன
N
ᏫᏫᎧᎧᎧᏫᎧᎧᏫᎧᏫᏫᏫᏫᏊᏫᏫᏫᏫᏫᏫᏫᏫᏫᎧᏫᏫᏫᏫᏫᎧᎧᏫᎧᎧᎧᎧ{
ζΣ
6
 

000000000000000000000000000000000000
ஆானச்சுடர்
bl- (தொடர்ச்சி.
མ་ ര இனில்ன்
M.A, M.O.L., Ph.D. 9ansassir பல்கலைக்கழகம் மதுரை- 2)
கடாவின் குருதியோடு (இரத்தத்தோடு) பிசைந்த தூய வெள்ளரிசியைச்
குறமகள் வரப்பண்ணின அகன்ற 影 இடத்திலும் அவன் வந்து உறைதற்கு ஐ உரியன்; வேண்டுநர் வேண்டியாங்கு ஐ பெற்று உவக் கும் வண் ணம் 3. ஆண்டாண்டு அவன் உறைதற்கு 3. உரியன்; இவ்வாறு அவன் உறைதற்கு ஐ உரிய இடங்களாக உயர்வு தாழ்வு 3 கருதாமல் கூறியிருத்தலை நோக்கும் 影 போது அவனுடைய எளியார்க்கு 3 எளியனாம் தன்மை தெற்றென விளங்கு 影 தலை நாம் காணலாம். இங்கே தான் 影 கந்துடைநிலை குறிக்கப்படுகிறது. ஏதோ ஐ ஒரு தறிநட்ட இடம் என்பதே அத இ னுடைய நேர் பொருளாகும். அவனை 3. அதிலிருந்து தோன்றி அருள் செய்யுமாறு ஐ வேண்டும் பண்டை வழக்கம் இங்கே 3 குறிக்கப்பெற்றுள்ளது எனலாம். எனவே 影 கந் துடை நிலையில எழுந்து ே தோன்றுபவனே கந்தன் எனலாமன்றோ.
இனி, அப்பழமுதிர் சோலைப் பகுதியிலே அவனை வழிபடும்
(Upd
60)
Ավ
2) -
କ୍ଷୋft
த
(6
கி
13
g
(UD
13
4. 0000000000000000000000000000000000000
O s ● e co ால் சந்தேகத்திரை கிழியும். Aš 융
63 O

Page 25
gooooooooooooooooooooooooooooooooooo
8 * 影 ஆனி மலர்
ஆகுக, பிறவிடங்களிலே ஆயினும் ஆகுக; "முற்பட நீ கண்டபொழுதே முகம் விரும் பித் துதிப் பாயாக. அவனுடைய தெய்வத்தன்மையைக் கண்டபொழுது அச்சம் பிறவாமல் நிற்பாயாக. கையைத் தலைமேலே வைத்து வாழ்த்துக. பின்னர்த்திருவடி தலையிலே உறும்படி தண்டனிட்டு, "ஆறுவடிவு பொருந்திய செல்வ, ஆல் கெழு கடவுட் புதல்வ, மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே, கொற்றவை சிறுவ, பழையோள் குழவி, வானோர் தானைத் தலைவ, மாலைமார்ப, நூலறி புலவ, செருவில் ஒருவ பொருவிறல் மள்ள, அறிந்தோர் சொல் மலை, மங்கையர் கணவ, மைந்தள் ஏறே, வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ, மொழிப் புலவர் ஏறே, அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருக, வீடுபெற வேண்டுமென விரும்பி வந்தார்க்கு அதனை நுள்விக்கும் பெரிய புகழை ஆளுதலையுடையாய், பிறரால் இடுக் கப்பட்டு வந்தார்க்கு அருள் பண்ணும் சேய், பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள், பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள், பொருந, குரிசில் எனப்புகழ்ந்து கூறுக. இவ்வாறு தான் கூறவேண்டும் என்பதில்லை. நீ உனக்குத் தோன்றியவாறு எப்படி வேண்டுமானாலும் கூறுக. பின், "உன் தன்மையெல்லாம் அளந்தறிதல் பல் உயிர்க்கும் அரிதாகையால், உன் திருவடியைப் பெறவேண்டுமென்று இடை விடாது நினைத்து வந்தேன், ஒப்பற்ற மெஞ்ஞானத்தை உடையோய்' என்று
புலனடக்கம் கொண்ட மனித
ζΣ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@୭୭୧

ଓ ତତ୍ତ୫୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ o
ஆானச்சுடர்
சொல்லை நீ கருதிய வீடுபேற்றினை நீ விண்ணப்பம் செய்வதற்கு முன்பே, அவன் பக்கத்திருப்போர் ‘இவன் அளிக் கத்தக்கான்' என்று கூற, அவன் தன் அச்சம் தரும் பேருருவத்தை உள்ளே அடக்கிக் கொண்டு மணம் நாறும் தெய்வத்தன்மையை உடைய தன் இளைய வடிவைக்காட்டி உன்மேல் அன்புடைய நன்மொழிகளைப் பலகாலும் அருளிச் செய்து நீயே பிறர்க்கு ஐ வீடளிக்கும் உரிமையுடையவன் ஆகும் தீ படி பிறராற் பெறற்கரிய வீடுபேற்றினைத் 8 தருவான்" என்று இவ்வாறு உணர்த்தும் o பகுதியை நாம் படிக்கும் போது, பொதுவாக எவ்விடத்தும், சிறப்பாகக் கந்திடத்தும் எளியார்க்கு எளியனாகத் தோன்றும் கந்தன் மிக மிக இனியன் என்பது நன்கு புலப்படுகின்றது.
கந்துடை நிலையிற் கந்தனைக் காண்பாரே வீடுபெற வல்லரெனின், கந்தழி நிலையில் தம் உணர்வேஉணர்வே கருவியாகக் காண்பவர் வீடு பெற வல்லவராவார் என்பது சொல்லா மலே விளங்கும்.
கந்துடை நிலையிற் கந்தக் கடவுளைக் கண்டு வாழ்த்துதல் அனைவர்க்கும் எளிது. கந்தழி நிலையிற் கந்தனை வாழ்த்துதல் உணர்வு வலி மிக்கார்க்கே இயைவதாகும். ஏதாவது ஓர் இடம், அதில் ஒரு குறி, அதை வழிபடுவதற்கு ஏதாவது ஒரு நேரம் இவைகொண்டு வழிபாடாற்றுதல் எளிது. கால இடைவரையறையின்றிக் கண்ணை யும் கருத்தையும் நிறுத்துவதற்கு ஒரு குறியுமின்றி யாண்டும் நிறைந்திலங்
னை தெய்வமாகப் போற்றலாம்.
Z2)
yר 9ᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏫᏫᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᏫᏫᏫᏫᏫᏫᏊᏫᏫᏫᎧᎧᎧᎧᏫᏫᏫᏬ
o

Page 26
gooooooooooooooooooooooooooooooooooo.
ஆனி மலர்
குவதாக அதனைப் பாவித்தல் மிகவும் அருமையாகும். எளிமையை உடன்பட்டு அருமையை அவ்வளவாக வரவேற்க மனம் இல்லாமை பற்றியே கந்தழி நிலையும் கடவுள் வாழ்த்தோடு கண்ணி வரும் என்றார் தொல்காப்பியனார்.
என்றாலும் கந்தழி நிலை கடவுள் வாழ்த் தொடு கண்ணிவரும் என்ற தொல் காப்பியரது குறிப்பால் கந்துடை நிலையில் கடவுளை வாழ்த்தி வழிபடுதல் சிறந்ததும் எளியதும் ஆகும். கந்தழி நிலையிற் கடவுளை வாழ்த்தி வழிபடுதல் மிக்க அருமையுடையதாகும் என்ற வேறுபாட்டை நாம் உணர்தல் வேண்டும்.
தமிழ் நாட்டில், இவ்வேறுபாட் டினையும், கந்துடை நிலையிற் கட வுளை வாழ்த்தி வழிபடுதலின் எளிமை யினையும் சிறப்பினையும் உணர்ந்த சான்றோர்கள் அதனையே மிகுதியாகக் கடைப்பிடித்ததால்தான் தமிழ் நாட்டில் கோயில் வழிபாடும் வழிபாட்டிற்குரிய பாடல்களாகக் தேவார திருவாசக நாலாயிரத்திவ்யப் பிரபந்தங்களும் மிகுந்து தோன்றுவனவாயின. இந்தச் சான்றுகள் கொண்ட கந்துடை நிலை யிற் காட்சிதரும் கந்தன் இனிய னாயினான் எனலாம். கந்துடை நிலை யிற் காட்சியளிக்கும் கந்தனை முதற்
11libili என்ன உதவி அளித்தாலும் பாம்பி தன் விஷத்தைக் கக்கியே திரும். ட இருக்கிறார்கள் அப்படிப்பட்
மனிதனின் குற்றங்கள்
ζΣ
لـ
0000000000000000000000000000000000000
c

8ᎧᎧᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏫᎧᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏫᏫᏫᏬᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏫ
8
ஆானச்சுடர்
கடவுளாகக் கொள்பவர் சிவபெருமான் முதலாகக் கூறப்படும் ஏனைய தெய்வங்கள் எல்லாவற்றையும் அவனுக்கு அடங்கி ஏவல் புரிவனவாகக் கூறுவர். இத்தகைய சிறப்பையும் கந்தனைப் பற்றிய பாடல் களில் 35|T600T6)Tib.
எளியார்க்கு எளியனாகும் கந்தன் சிவபெருமானுக்கு மைந்தனாம் எளிமை யைக் கொண்டு திகழ்தலில் தவறொன்று மில்லை. அவ்வாறு அவன் திகழும் தன்மைகளைப் பற்றியும் அவனைப் பற்றிய பாடல்களிற் காணலாம்.
கந்தனை முழுமுதற் கடவுளாகக் கொள்ளுங்கால் அவன் முக்காலத்தும் அழிவில்லாதவன்; ஆதலினால் சத்து; எலி லா அறிவும் உடையவன்; ஆதலினால் சித்து; இனியன்; ஆனந்த ஸ்வரூபி, ஆதலினால் ஆனந்தம். எனவே, கந்தன் சச்சிதானந்த ஸ்வரூபி. எனினும், அவன் சத்தாகவும் சித்தாகவும் இருத்த லினால் நமக்கொரு பயனுமில்லை. அவன் அநந்தஸ்வரூபியாய், இனியனாய் ஜ் நமக்கு இனிமை தருபவனாய் இருத்தலே த் நமக்குப் பயன் தருவதாம். ஆதலினால் 8 தான் அவனை இனியன் எனக்கொண்டு ஐ
ந
T
LD
ہوگی
6)
ଘ୍ରା
E
(35
6.
ழி
T
L
T
13
தி
லி
6)
நமக்கு விருப்பம் மிகுகிறது.
(தொடரும்.
ர் குணம் ன் குணம் போகவே போகாது. அது ாம்பைப் போலவே சில மனிதர்களும் டவர்களை நம்பவே கூடாது.
விலிருந்தே பிறக்கின்றன.
6
O0000000000000L000000000000000000000000
o

Page 27
ଛୁତ୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୭
● e ஐ ஆனி மலர்
நமது தாய், தந்தையர்
றந்தபின் அவர்களின் நன்மைகருதிச் சய்யப்படும் அபரக்கிரியைகளுள் ன்று சிராத்தம் எனப்படும். சிரத்தை யாடு செய்யப்படுவது சிராத்தம். தனைத் திவசம் , திதி என்றும் றலாம். சிராத்தம் செய்யப் பெறாதவர் ற்கதி அடையார். சிரத்தையின்றி னத்தைப் பிறவிடயங்களிற் செலுத்திச் சய்யப்படுவது சிராத்தம் ஆகாது.
தந்தை, தாயார் செய்த தீவினை ங்கற்பொருட்டுப் பிள்ளைகளாற் செய் ப்படும் சிராத்தமானது அவர்களைச் சன்றடையும் என்பது வள்ளுவரது ருத்துமாகும். கந்தபுராணம், காஞ்சிப் ராணம், திருமந்திரம், திரிகடுகம், றநானூறு, விநாயகபுராணம், பாரதம் பான்ற நூல்கள் சிராத்தம் செய்ய வண் டும் எண் பதை உறுதி சய்கின்றன.
சற்பாத்திரரைக்கொண்டே சிராத் தம் செய்வித்தல் வேண்டும். சிராத்தம் செய்வதற்குப் புத்திரரே பூரண உரிமை யுடையவர். “தென்புலத்தார் கடனை மாற்றுவது மகனின்றியில்லை” என்பது சிவஞான முனிவர் கருத்து. புத் என்னும் நரகத்தினின்றும் காப்பவர் புத்திரர். புத்திரர் இல்லாதவர் நற்கதி அடைய மாட்டாரா? என்றால் அதற்கும் ஏற்றதான வழிவகைகள் உண்டு.
器
d
figu
திருமதி கிருஷ்ணகுமா
ζΣ
காஞ்சிக்குப் போனாலும்
ᎧᏫᎧᎧᎧᏫᎧᎧᎧᎧᎧᏫᏫᏬᏫᏫᎧᎧᏬᎧᎧᎧᏫᏊᎧᏬᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᏫᎧᎧᏫ

i୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ
ஆானச்சுடர்
塞 藝
551D
ர் கலைவதணி B.A.
ငှါ
J
T
த
函
2
60ଏଁ
60)
ெ
西
币
U
த
நம்மவர் இதனாற் பயன் என்ன என்று ஐ விமர்சனம் செய்கின்றனர். இறந்தவர் எங்கு, எப்படிப் பிறந்தாலும் நாம் கொடுக்கும் தானத்தைச் சர்வவல்லமை யுடையவராய சிவபெருமான் தானே யேற்றுப் பிதிரர்களைக் கொண்டு உரிய வரிடம் தவறாது சேர்ப்பிக்கின்றார். “பிட்சை எடுத்தும் பிதிரரை அழை" என்பது கிராமியப் பழமொழி. இப்பிதிரர் கோபம் இல்லாதவர். சிவத்தியானம் உள்ளவர். தூய்மையானவர். கடமை தவறாதவர்.
நாம் கொடுக்கும் தானப்பொருள் களை இப்பிதிரர் ஏற்று, இறந்தவர் தேவராயின் அமுதமாகவும், அசுரராயின் அவர்கள் புசிக்கும் உணவாயும், பசு வாயின் புல்லாயும், பாம்பாயின் வாயு வாயும், அரக்கள், பசாசுவாயின் தசை யாயும் , மானுடராயின் அன்னம் முதலியனவாயும் தானப் பொருளை அவர்களிடம் கொடுத்து மகிழ்விப்பர். இவர்களையே தென்புலத்தார் என வள்ளுவன் குறிப்பிட்டான். இவர்கள் மகலோகத்திற்கு மேலுள்ள சன லோகத்தில் இருப்பவர்கள். பூலோகம் முதலான மேல் ஏழு உலகங்களில் ஐந்தாவதாக உள்ளது சன லோகம். பூலோகத்திற்கும் யமலோகத்திற்கும் இடைத்தூரம் எண்பத்து ஆறாயிரம்
கட்டிலுக்கு கால் நான்கே.
7 0000000000000000000000000000000O00000
c

Page 28
gpooooooooooooooooooooooooooooooooooo.
ஆணி ஒலர்
ஐகாதம் என்பது கருடபுராணம். ஒரு ஐ காதம் என்பது 15மைல் இறந்தவர் இகளுக்காக தவறாது செய்யவேண்டு ஐவதால் இதனைக் "கடன்" என்று 홍 கூறுவர். புராண, இதிகாசங்களிலும் இது இவற்புறுத் தப்படுகின்றது. பரதன், ஐ இரணியன், 3FLITU j, g5LĎLJ85Ť6076či, ஐகுச்சகர், இராவணன் போன்றோரும் 3 இக்கடனை மறக்கவில்லை.
இறந்தவர், என்னமாதம், என்ன தி திதியில் இறந்தார் என்பதைக் கருத்திற் 8 கொண்டு அத்திதியிற் சிராத்தம் செய் இ வது உத்தமம், ஆபத்துக் காலத்தும், 용 அக்கினி இல்லாவிடத்தும், கிரகண ஐகாலத்தும், தீர்த்த யாத்திரை செய்யு 8 மிடத்தும் ஆம சிராத்தம் செய்யலாம். 3 சூத்திரர் முதலாயினோர் ஆம சிராத்தம் 影 செய்யலாம். இயலாத விடத்து இரணிய 8 சிராத்தம் செய்யலாம். ஆமம் - பாகஞ் 3 செய்யப்படாத அரிசி, காய்கறி முதலிய இவைகளாற் செய்யப்படுவது, இரணியம் 8 பொன்- காசு கொடுத்துச் செய்யப்படு 3வது. ஆசௌச தினத்தில் சிராத்தம் 3 வந்தால் (தொடக்கு) நீங்கிய பின் ஐ செய்யலாம். இராக்காலத்தும், இரண்டு இ சந்தியா காலத்திலும், பிராதக்காலத் 3திலும் செய்யலாகாது. ஆமசிராத்தம் 홍 கங்கவு காலத்திற் செய்து (மத்தியானம்) 3 அபராணத்தில் போசனம் செய்தல் 3 வேண்டும். சிராத்தத்திற்கு அரிசி, 3 கோதுமை, பயறு, உழுந்து, எள், சர்க் இ கரை வெல்லம், தேன், நல்லெண்
இடிகொண் மாவினாற் பி இல்லை யென்றிடில் எல வல்லபம் பெறாதாயின் புல்லதாயினும் போடுக.
இறைவனை அறிந்து உணர்
靈
A.
OO000000OL000000000000000000000000O000000O000Le00e

00000000L000L00000L000ssLsLsc00OO00000L000c000s
恩
慈
ஆானச்சுடர்
ணெய், பசுப்பால், தயிர், சிகைக்காய், வாழைக்காய் - இலை, பழம், மா, பலா, தேங்காய், இளநீர், எலுமிச்சம்பழம், கீரை, வெற்றிலை, பாக்கு, ஏலம், கராம்பு முதலியனவற்றைப் பயன்படுத்தலாம். கடலை, துவரை, பயிற்றங்காய், முருங்கைக்காய், பூசினி, கத்தரி, வாழைப்பூ, வெண்காயம், எருமைப்பால் முதலியன ஆகாதவைகளாகும்.
வில்வம், துளசி, அறுகு, முல்லை என்பவற்றைச் சிராத்தத்திற் பயன்படுத்தலாம். மகிழ், தாழை, அலரி என்பவற்றைப் பயன்படுத்தத்தகாது. சிராத்த தினத்தில் தயிர் கடைதல், நெல் குற்றுதல், பிட்சையிடல், எண்ணெய், நெய் முதலிய பொருள்களைக் கொடுத்தல், வாங்கல் ஆகாது. கண்ணி விட்டு அழுதல் இத்தினத்திற் கோவிலில் அபிஷேகம், பூசை, திருவிளக்கேற்றுதல் வேண்டும். பசுக்களுக்குப் புல் போடல் வேண்டும். சிராத்தம் செய்வோர் விரத நியமம் உடையவராய் இருத்தல் வேண்டும். சிராத்தம் செய்வதற்குப் பொருள் இல்லாதவள் காய், கனி, எள், கிழங்கு இவற்றையாவது சற்பாத்திரப் பிராமணருக்குக் கொடுத்து நமஸ்காரம் செய்து, எள்ளுந் தண்ணிரும் இறைத்துத் தருப்பணம் செய்யலாம். அதுவும் இயலாதுவிடின் பசுக்களுக்குப் புல்லை யாவது கொடுக் கலாம் . எள்ளும் பருத்தியும் பிதிரள்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவன. ண்டமே யாயினுமிடுக iளுடன் புனல் கையாலிறைக்க ஆவினம் அருந்தப் ise திருச்செந்தூர்ப்புராணம்
ாவதே உண்மையான கல்வி.
த
60)
J
@ శస్త్ర
ශ්‍රීශීග්‍රිෆිෆිෆිශ්‍රීශීලීග්‍රීග්‍රීශීලීග්‍රීග්‍රිශීග්‍රීග්‍රිෆිෆිෆිෆිෆික්‍රීශීග්‍රීග්‍රීශීග්‍රිෆිග්‍රීග්‍රීශීග්‍රීග්‍රිශ්‍රීශී.
c

Page 29
OO00000000000000000000000000000000000 9
හීෂා
ଶ୍ରେ:
*
ஒருவர் இறந்தமாதம் தெரியாது தினம் மாத்திரம் தெரிந்தால் ஆடி, மாசி, மார்கழி, புரட்டாதி மாதங்களில் வரும் தினத்திற் செய்யலாம் ஒன்றுந் தெரியாதாயின் இறப்பைக் கேள்விப் பட்ட மாத அமாவாசையிற் செய்ய லாம். தாய், தந்தை இருவருக்கும் ஒரேநாளில் சிராத்தம் வந்தால் இரண்டையும் ஒன்றாகச் செய்யலாம்.
影=
இறைவனின் ப 影 திருமதி வசந்தாக 影 பிரம் பொருளாகிய இறை ஐவனுக்கு உண்மையிலேயே பல வடிவங்
8 கள் இருக்கின்றன. அனந்த கல்யாண 3 குணங்கள் எனப்படும் ஏராளமான தெய் இவீகக் குணங்களும் இருக்கின்றன. ஐஆனால் வடிவமும் குணங்களும் ஜ் இல்லாத நிலையும் அவருக்கு உண்டு. 3 மனித மொழியில் விளக்கிச் சொல்ல 8 இயலாத மிகப்பெரிய நிலை அது.
இறைவனை ஒரே ஒரு வடிவத்திற் ண்ட பக்தன் இறைவனுக்கு ஒரு டிவம் மட்டுமே உண்டு என நினைக் ன்றான். கடவுளைப் பலவித வடிவங் ளில் தரிசிக்கக்கூடிய பக்தர்களும் ருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே இந்த ல்லாவித உருவங்களும் ஒரே பகவா க்கு உரியவை. மேலும் அளவிட்டுச் சால்ல முடியாத வடிவங்களும் குணங் ளும் அவருக்கு உண்டு என்று ணர்ந்து சொல்லக் கூடியவர்களாக ருப்பார்கள். பச்சோந்தி என்னும் ராணி தனது நிறத்தைச் சூழலிற்
E
இ
2.岳6
பக்தர்களின் மகிழ்ச்சி பகவ
Z
ශීග්‍රිශීග්‍රීශීග්‍රෆිෆිග්‍රිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිහී
o

sss000L000c00000OOLLTOO0000O00000OOk
ஆானச்சுடர்
சிராத்தம் நடக்கும்போது வேதம், திருமுறை என்பன ஒதுதல் வேண்டும். சிராத்த முடிவில் குருவுக்குத் தட்சணை கொடுத்து, வழிபட்டு, அன்புடன் அனுப்பிவைத்தல் இன்றியமையாதது. குருவானவள் போன பின்பு இடத்தைச் சுத்திசெய்து போசன விதிக்கமைய அதிதிகள், சுற்றத்தாருடன் உணவு அருந்த வேண்டும்.
6. வடிவங்கள்
ந்தசாமி அவர்கள்
கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. சில சமயங்களில் ஊதா 3 வாகவும், பச்சையாகவும், சாம்பல் நிறத் 3 திலும்- இப்படிப் பல சமயங்களில் விதம் 露 விதமான நிறங்களிலும் தோன்று 赛 கின்றது. இதைப் போலவே பரம்பொரு 3 ளாகிய இறைவனுக்கும் பல வடிவங்கள் 홍
இருக்கின்றன. கடவுளைச் சதாகாலமும் 影
உண்மையாகவே ஒருவன் நினைக்க 8 வேண்டும். அப்படிப்பட்ட தெய்வீக 3 வாழ்க்கையிலே தோய்ந்திருப்பவனால் ஐ தான் இறைவனின் வடிவங்கள், குணங் ஐ கள் போன்ற நுட்பூமானவையும் புலன் 3 களுக்கு எட்டாதவையுமான அரிய ஜி உண்மைகளைப் புரிந்துகொள்ளமுடியும். அவனுக்குப் பகவானே அவற்றை 3 எல்லாம் விளக்கிவிடுகிறார். அப்படிப் 8 பட்ட உயர்ந்த பக்தனுக்குக் கடவுளைப் 影 பற்றிய எந்தவிதக் குழப்பமும் இருக் ஐ காது. இறைவனின் அருட்பிரவாகத்தை ஜ்
உணரமுடியும். 影 용
8
용 ானுக்கு ஆகாரம் போன்றது. Aš
wor r c {س-
- 용
c
୭୭୫୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରା

Page 30
yOO000O00O00OcO0cOc0O0Occ00LS
ஆனி ஒலர்
6
釁 69ER. ES
திரு ஆ கதிர
சீட்ட புஷ்பங்கள் அதாவது வெளிப்பூசைக்
ଜୋt
6)
6)]
60)
D
6)
6II
3 சொல்லப்படும் அட்ட புஷ்பங்கள் பற்றி 3. ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
용 அலரி, சம்பகம், செந்தாமரை, 3 நீலோத் பலம், பாதிரி, புன்னை, 3. வெள்ளெருக்கு, வெள்ளைக்கொக்கிறகம் ஐ என்ற இவை எட்டும் எக்காலத்துக்கும்
(ର
T
(5
lخلیق
60)
6)
6
60
L
(6
கி
g
தனியே வைகறைக் காலப்பூசைக் குரியனவான அஷ்ட புஷ்பங்கள் பற்றிக் கூறப்பட்டமையினால் இவற்றை வைகறைக் காலத்துக்குரியனவாக ஏற்றுக் கொள்வது பொருத்தமாகலாம்.
அலரி, நாயுருவி, மல்லிகை, வெள்ளெருக்கு, வில்வம், நந்தியாவர்த் தம், தாமரை, ஏதாவதொரு வெண்மலர் ஆகிய இவை எட்டும் காலைவேளைப் பூசைக்குரியவை எனக் கூறப்படுகின்றது. பொன்னுமத்தை, புலிநகக்கொன்றை, வெண்பாதிரி, வன்னி, செங்கத்தரி, மர மந்தாரை, வெள்ளைக் காக்கனம் , தும்பை ஆகிய இவை எட்டும் உச்சிக் கால வேளைப் பூசைக்குரியவை எனச் சொல்லப்படுகின்றது.
மல்லிகை, காட்டு மல்லிகை, பவள மல்லிகை, மகிழ், வெட்டிவேர், 8 சம்பகம், சிறு சம்பகம், மருக்கொழுந்து
go
● 鲁,昏 鬆奪 குறிக்கோள் இல்லாத வாழ்க் 용
2
e00LO0000000000000000000000000000000000
豹

0O0O0O0000O0O00O00cO00O0O0Oy
ஆானச்சுடர்
ஒதுங்கள்
மலைநாதன்
என்ற இவை எட்டும் சாயங்காலப் பூசை, இரண்டாங் காலப்பூசை, அர்த்தயாமப் பூசை ஆகிய மூன்று வேளைகட்கும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
அட்ட புஷ்பங்களை இறைவனுக் குச் சாத்தும்போது எண்ணிக்கையில் ஒரு பூவும் குறையாது பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும், சொல்லப்பட்டவை யாவும் முழுமையாகக் கிடைக்காவிடில் எண்ணிக்கையில் குறையாதவாறு அவ் வேளைக் கெனக் கூறப்பட்டவற்றில் ஒன்றைக் கூட்டிக்கொள்ள வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சில நூல்களில் முன் சொல்லப் பட்டவற்றிற்குப் பதிலாக அலரி, எருக்கு, கொக்கிறகம், தாமரை, நந்தியா வர்த்தம், நீலோத்பலம், பலாசம், மல்லிகை ஆகியவை அட்ட புஷ்பங்களாகச் சொல்லப்பட்டுள்ளன.
அட்ட புஷ்பங்கள் எனச் சொல் லப்பட்டவற்றில் தனியே எட்டு வகைப் பூக்கள் மட்டும் அடங்கவில்லை. பெரும்பாலும் எல்லாப்பூக்களும் அதா வது சேக்கிழார் பெருமானால் எடுத்துக் கூறப்பட்ட கோட்டு மலரும், நில மலரும், குளிர்நீர் மலரும், கொழுங்கொடியின் தோட்டு மலரும் இடம் பெறுகின்றன.
எனவே எவ்வித வேறுபாடுமின்றி, சகல வகைப்பூக்களையும் இறைவனுக் குச்சாத்த வேண்டுமென்பது உணர்த்தப் பட்டுள்ளதாகக் கொள்ளல் தக்கதாம்.
கை கேவலமான வாழ்க்கை.
O
000000000000000000000000000000000000O
Ζ
o

Page 31
OO0OO00OOk00O0O00000000000000000000S 8
භීෂ්
1ᎧᎧwfᎮ
) அருணகிரிநாதசு கந்தரல
பண்டிதர் சி. வேல
Aഖ്മുീത്ര ഗ്ര அராப்புனை வேணியன் சேய குராப்புனை தண்டையுந் தா6 பராக்கற வேண்டும் மனமும் இராப்பக லற்ற விடத்தேயிரு
சர்ப்பத்தை அணிந்த சடாமுடி முருகனின் அருள் வேண்டும். மலர்ந்: மாலையையும், தண்டையையும் அணிந் வணங்க வேண்டும். கொடிய ஜம்புல ஒழியவேண்டும். மனத்தின் துடிப்பும் நீங்க என்றால் இரவு பகல் இல்லாத அந்த ( எளிதாகும். அல்லாதவர்க்கு எளிதாகமா
്ബെബ, படிக்கின் றிலைபழ நித்திரு முடிக்கின் றிலைமுரு காவெ மிடிக்கின் றிலைபர மானந்த நடிக்கின் றிலைநெஞ்ச மேத
ஓ மனமே! பழனியில் எழுந்த திருநாமங்களைப் படிக்கின்றாயில்லை, அடியவர்களது திருவடியைத் தலையில் அவனது நாமத்தைக் கூறுகின்றாயுமில்6 அடையாது வழங்கி, அதனால் நீ வறுை செய்வதனாற் பெரிய இன்பம் மிகுந்து வி கின்றாயில்லை இவ்வாறு செய்யாத உ எனக்கும் இனி மரணகாலத்தே பற்றுக்கே
சேவை செய்பவனிடம்
2
ᏫᏫᏫᏫᏫᏫᎧᎧᏫᏫᏭᏫᏫᎵᏯᏫᎧᎧᏫᏛᏭᏬᏫᎧᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧ
 

୭୫୬୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ
ஆானச்சுடர்
தொடர்ச்சி.
வாமிகள் அருளிய ங்கரம் ாயுதம் அவர்கள்
ബെബ്@്ബ) ருள் வேண்டும் மகிழ்ந்தவன்பாற்
தொழல் வேண்டுங் கொடியவைவர் பதைப்பறல் வேண்டு மென்றால் க்கை யெளிதல்லவே.
யுடைய சிவபெருமானின் மகனாகிய து நெகிழ்ந்த அன்பால் குராஜ்மலர் ந்துள்ளதுமாகிய அழகிய திருவடியை vன்களாகிய ஐவர்களின் வேடிக்கை வேண்டும். இவ்விதம் அடையவேண்டும் முத்தியிடத்தில் அசைவற்று இருத்தல்
...T.
ശ്രമെല്ല/ நாமம் படிப்பவர்தான் ன் கிலைமுசி யாமலிட்டு மேற்கொன விம்மிவிம்மி ஞ்ச மேது நமக்கினியே.
ருளியுள்ள எம்பெருமான் முருகனின் படிக்காது விட்டாலும் படிக்கின்ற சூட்டுகின்றாயுமில்லை, முருகா என்று லை, இரப்பவர்கள் பசியால் மெலிவு மை அடைகின்றாயுமில்லை, இவ்வாறு வருமாறு விம்மிவிம்மி அழுது கூத்தாடு உனக்கும் (மனம்) உன்னுடன் கூடிய காடாயிருந்து உதவுவது எது?
ഭഖ്യ്രഥ கிடையாது.
000000000000000000000000000000000000

Page 32
kO0O00000O0O0O0000000000000000000000 8 窦 ஆனி மலர்
ബ് கோடாத வேதனுக் கியான்செ தாடாள னேதென் றணிகைக் சூடாத சென்னியும் நாடாத க பாடாத நாவும் எனக்கே தெரி
கிரெளஞ்சகிரி பிளவுறும்படி வேற்ப வரே தென் திசையிலுள்ள திருத்தணிகை முருகக் கடவுளே, உமது தண்டைய6 சூடிக் கொள்ளாத தலையும் , திருவ அத்திருவடியைக் கூப்பிவணங்காத கைய நாவும் எனக்கெனவே தேர்ந்து படைத்தான் கோணுதல் இல்லாத பிரமதேவனுக்கு அ
ഗ്രെഞ്ച சேல்வாங்கு கண்ணியர் வண் மால்வாங்கி யேங்கி மயூங்கா கால்வாங்கி நிற்கும் களிற்றா நூல்வாங்கி டாதன்று வேல்வ
மனமே! சேல் என்னும் மீனை வெல் அழகிய தனங்களைத் தழுவ நினைந்து போன்ற கால்களை நாட்டி நிற்கின்ற மனைவியாய் இந்திராணியின் கழுத்தில் 3 அறுபடாதவாறு அந்நாணில் அவ் இந்திரனது அசுரர்களை வேற்படையால் வெற்றிகொண் தரிசிப்பாயாக.
பயோதரம் - முலை, களிறு - ஐராவதu இந்திராணியின் தாலி இ
圈
மனிதா மேடும் பள்ளமுமாக வாழ்க்க பெரிய வீழ்ச்சியில்லை. ஒரேயடிய
அடுத்துப் பயங்கரமான
ζΣ நல்லொழுக்கம் சமயவ
( 2.
OeOOe0000s000000000000000000000000ca000O0Oe000e

OO00000000000000000000000000000000OLOL
శ్రీ
ஆானச்சுடர்
ബ്ലൂര് Fய்த குற்றமென் குன்றெறிந்த
குமரநின் றண்டையந்தாள் ண்ணுந் தொழாதகையும் ந்து படைத்தனனே.
டை செலுத்திய மிகுந்த முயற்சியுடைய என்னும் தலத்தில் எழுந்தருளி இருக்கும் Eந்த திருவடியை அணிகலமாகச் டியைக் கண்டு மகிழாத கண்ணும் , பும், உமது புகழைத் துதித்துப்பாடாத போலும், தனது படைத்தற் தொழிலில் டியேன் செய்தபிழை யாதோ?
മിങ്വേ ணப் பயோதரஞ் சேரவெண்ணி மல் வெள்ளி மலையெனவே ன் கிழத்தி கழுத்திற் கட்டும் ாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே.
லுகின்ற கண்களையுடைய மங்கையரின் ஆவலுற்று மயங்காமல், வெள்ளியங்கிரி
ஐராவத யானையுடைய இந்திரனின் அணிந்துள்ள மங்கலநாணை (தாலியை) து பகைவர்களாகிய சூரபன்மன் முதலாய எட முருகப் பெருமானின் திருவடிகளைத்
பானை, முருகன் வேல் எடுக்காவிடின், ல்லாமற் போயிருக்கும்.
(தொடரும்.
கை மாறி மாறி வந்தால் உனக்குப் ாக உச்சிக்கு நீ போய்விட்டால் சரிவு காத்திருக்கிறது.
ாழ்வுக்கு நல்ல வழி. 売〉
ශ්‍රීග්‍රිෆිෆිෆික්‍රීශීලීෆිෆිෆිග්‍රීග්‍රිශීග්‍රිෆිෆිෆිෆිෆිෆිග්‍රිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිග්‍රිෆිෆි
Θ

Page 33
OO00000000000000000c00OOLOcO00000000
8
ஆ
ಜ
}}
Af
கந்தபு
திரு தருமதுரை
புராணங்கள் இனிய அறங் ளை விரித்துக்கூறும் புனிதம் உடை வை. இவை பதினெண் புராணங்கள் னப்படும். இவற்றுட் சிவபுராணம் பத்து. ருமால் புராணம் நான்கு பிரம புராணம் ரண்டு: சூரிய புராணம் ஒன்று: அக்னி ராணம் ஒன்று: சிவபுராணம் பத்தினுள் ந் தலைசிறந்தது கந்தபுராணம். ஃது ஒரு பெரிய ஞானநூல், காவிய லக்கணங்கள் யாவும் பொருந்தியது. றம், பொருள், இன்பம், வீடு என்ற ான்கினையும் விளக்கி அவற்றை டையும் வழிவகைகளையும் வகுத்துக் Աj6)15l.
கந்தன் என்ற சொல் ஆறு திரு மனிகள் ஒன்று கூடியவன் எனப் பாருள்படும். இனி ஆன்மாக்களுக்குப் ற்றுக்கோடாக இருப்பவன் என்ற பாருளும் இதற்கு உண்டு. கந்த
டைய புராணம் கந்தபுராணம்.
“கந்தபுராணத்தில் இல்லாத
பாருள் எந்தப் புராணத்திலும் இல்லை" ன்று ஒரு பழமொழி கூறுகின்றது. தற்குக் காரணம் இதிற்பல உயர்ந்த மயக் கோட்பாடுகள் கூறப்பட்டிருத் லாகும். சைவ சித்தாந்தக் கொள்கை ப் புராணத்தில் மறைபொருளாக மைகின்றது. இஃது உண்மையில் ன்னொரு காலத்தில் நடந்த ஒரு போர்
மூவிரு முகங்கள் போற்றி
ஏவருந் துதிக்க நின்ற ஈரா
தந்தையையும் தாயைய
ཞི་
(LyD
ხ0000000000000000000000000000000000)
6.

|ශ්‍රීග්‍රීසීග්‍රීශීග්‍රීශීලීශ්‍රීශීග්‍රීශීග්‍රීශීලීෆිෆිෆිශ්‍රීශීග්‍රිෆිෆිෆිෆිශීග්‍රිෆිෆිෆිග්‍රිෆිෆිෆිෆිශීග්‍රී
8
ag
ஆானச்சுடர்
ராணம்
*கந்தன் அவர்கள்
அன்று. ஆயின் என்றுமே நடந்து கொண்டிருக்கின்ற ஒரு போர்.
கந்தபுராண தத்துவத்தை இவ் வாறு விளக்கலாம். சமம், தமம், முத லிய நற்குணங்கள் தேவர்களாகவும் மனிதரிற் பொதுவாக உள்ளதான 9,6076), LD60Lib சூரபன்மன் எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. ஏனை யவை; சிங்கமுகன் - மாயாமலம், தாரகன்- கன்மமலம், கிரெளஞ்சமலைசஞ்சிதவினை, சேவல்- நாதம், மயில்விந்து, வள்ளியம்மை- இச்சாசக்தி, தெய்வயானை அம்மை- கிரியாசக்தி, வேல். ஞானசக்தி, முருக வேள்பரம்பொருள்.
சூரபன்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மும்மலங்களும் பரம்பொருளாகிய முருகவேளால் அடக்கப்படுகின்றன. ஆயின் அவை அழிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் "உள்ளது அழியாது இல்லது தோன்றாது" என்ற சற்காரிய வாதமாகும்.
ஆணவமலம் ஆன்மாக்களைத் தளைப்படுத்துகின்றது. இறைவன் அம்மல வலியைக் கெடுத்து, ஆன்மாக் களுக்கு அருள்புரிகின்றான். இவ்வா றாகக் கந்தபுராணம் ஆண்டவன் ஆன் மாக் களுக்கு அருளுந் திறத்தை உணர்த்துகின்றது. முகம் பொழி கருணை போற்றி று தோள் போற்றி காஞ்சி
பிரியத்துடன் காப்பாற்று.
፵3 ) 00000000000000000000000000000000000000O
o

Page 34
©@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@!
G 8
ஆனி மலர்
மாவடி வைகுஞ் செவ்வேள் சேவலும் மயிலும் போற்றி தி
காஞ்சியிலே குமரக்கோட்டத்தில்
மா மரத்தின் கீழே எழுந்தருளியுள்ள முருக வேளுடைய மூவிரு முகங் களுக்கு வணக்கம். அந்த ஆறுதிரு
கங்களிலிருந்தும் பொழிகின்ற ருணைக்கு வணக்கம் முருகப் பருமானுடைய மலர்போன்ற திருவடிக க்கு வணக்கம். அவருடைய திருக் ரத்தில் அமைந்துள்ள ஞான சக்தி ாகிய வேலாயுதத்திற்கு வணக்கம், ணக்கம்.
விழிக்குத் துணை திருமென்ம மொழிக்குத் துணை முருகாெ பழிக்குத் துணையவன் பன்னி வழிக்குத் துணைவடி வேலும்
ஒரு துணையும் இன்றில் பிறந்து றந்து உழலும் எனது மல மாயை கன்மங்களைப் போக்குவதற்கு முருகக்
ஓம் சாந்தி ஓம் சார்
வினைய் முற்பிறப்பில் எந்தெந்த உறுப்புக உறுப்புகள் துன்பத்தை அடையும்.
திருக்கோவிலிலே தெய்வவழிபா வழிபடுகின்ற ஓர் அழகிய பெண்மணிை நோக்கியவனுக்கு மறுபிறப்பில் மாறுக
பிறர் பேசும் ரகசியத்தை உற்றுக் பிறப்பான்.
ஏழையை ஓங்கியடித்தவன் மறுபி
எந்தச் சந்தர்ப்பத்திலு
《下エ
V
. 000O0000000000000000000c000O0000000000O000O

}ශීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීශීග්‍රීග්‍රිශ්‍රීශීග්‍රිෆිග්‍රීග්‍රීග්‍රිෆිග්‍රීශීලීග්‍රීශීලීග්‍රීග්‍රීග්‍රීශීග්‍රිෆිග්‍රීග්‍රිශීග්‍රීග්‍රීග්‍රීග්‍රිශ්‍රී
ஆானச்சுடர்
மலரடி போற்றி அன்னான் ருக்கைவேல் போற்றி போற்றி
கந்தரலங்காரத்தின் ஆசிரியர் அருணகிரிநாதர் இவர் ஐந்நூறு ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த முருகபக்தர் சந்தக்கவியின்பம் நிறைந்த திருப்புகழ் இவர்தம் நூல்களிலே தலைசிறந்தது. இது தவிரக் கந்தரலங்காரம், கந்தரனு பூதி வேல்விருத்தம், மயில்விருத்தம், சேவல் விருத்தம், திருவகுப்பு கந்தரந் தாதி ஆகிய நூல்களும் இவருடை யனவே.
லாப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
வனும் நாமங்கள் முன்பு செய்த
ரு தோளும் பயந்ததனி
செங்கோடன் மயூரமுமே.
கடவுளுடைய திருவடிகளும் திருநாமங் களும் திருப்புயங்களும் வேலும் மயிலும் துணைகளாம்.
நதி!! ஓம் சாந்தி!!!
miniai 5ள் குற்றஞ் செய்தனவோ, அந்தந்த
டு செய்கின்ற கணவனுடன் வந்து பக் கடைக்கண்ணால் உற்று உற்று ண் உண்டாகும்.
கேட்பவன் மறுபிறப்பில் செவிடனாகப்
றப்பில் கையொடிந்து முடவனாவான். -கிருபானந்த வாரியார் -
ம் மனம் தடுமாறாதே. r)
ენტ00000000000000000000000000000000
மனம் தடுமாறாதே )

Page 35
e00000L0L00L00000 0LL0SYSYYLL0000000000r0SLL000L000LLS
ஆணி மலர்
யில்வ
இடுகு
ԾԱ5Ա
ܩ,
լքեւ իõÙ6)յrgs60 3:6)յTլմlգ56tրճծ 2 வியாழக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்
Guilip tij
குருபூசை தொடர்பாக மாணவர்
îlfang - 1
6-7 愛。
பங்குபற்ற விரும்பும் மாணவர்க திகதி, பாடசாலை என்பவை தொடர்ப பெற்றோர் மூலம் உறுதிப்படுத்தி 10-0 நேரிலோ கையளிக்கலாம். வழமைபோல தயாரிக்கப்பட்ட பேச்சுப்போட்டி தொடர் போட்டிகள் 31-07-2005 ஞாயிற் இடம்பெறும் வெற்றிபெறும் மாணவ நடைபெறும் குருபூசைத்தினத்தில் பண வழங்கப்படும். அத்துடன் போட்டியில் பங் பரிசில்களும் வழங்கப்படும்.
தொடர்புகொள்ளவேண்டிய முக
e00000 0000000000 0000 000O000000000000000000000S
 

L0 L00L0L00000000L000L0 L0 L L0S00LZ00000rrrZ 0 000000000 00 S
ஞானசுேடர்
KEEGDE EGOITTISEEGFGör
சைத்தீன போட்டி
0வது ஆண்டு குருபூசை 11-08-2005 தில் நடைபெறும்
միր օihiյն
களுக்கிடையே பேச்சுப்போட்டி நடாத்தப்
llifley - 2 zilian - 3
չյլը Յ.-9 தரம் 10-11
ள் தாங்கள் கல்விகற்கும் தரம், பிறந்த க விபரங்களை அதிபர்மூலம் அல்லது -2005 திகதிக்கு முன் தபால் மூலமோ விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எம்மால் ான விடயம் அனுப்பிவைக்கப்படும்.
றுக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் களுக்கு 11-08-2005 வியாழக்கிழமை த்தொகை, பரிசில், சான்றிதழ் என்பன நபற்றுகின்ற அனைவருக்கும் ஊக்குவிப்புப்
uffl:
குருபூசைப் போட்டிக்குழு, சந்நிதியாண் ஆச்சிரமம்,
தொண்டைமானாறு. 00000000000000O000L00000000000000000000000L000O
Θ

Page 36


Page 37
kOO0000000000000000000000000000000000 G
影 ஆனி மலர்
용
응 ஜ் அம்மே! அப்பா என்றன 8
3. திரு அ. சுப்பிற 8
భీధి
影 இங்கே சிவபெருமான் மலைக் ஐகொடியைப் பார்த்தருளிப் "பால் அடிசில் 影 ஊட்டுக” என்று கட்டளையிடலும்
ஐ யாவருக்கும் தாய் தந்தை எனும் உமை ஐயவள் மூலம் தேவருக்கும் முனிவருக் ಕ್ಲಿ ಆಯ தெரிதற்கரிய சிவஞான ஒளிபரவச் ஜி சிவஞானசம்பந்தராகினார். மின்ஒளி 3 பெற்ற எமக்குக் குமிழ் மட்டுமே தெரி 3வது போன்று சிவஞான ஒளி பெற்ற ஐ சம்பந்தருக்குத் தோடுடைய செவியனா 3 கிய சிவசொரூபமே கண்ணில் நிழலா 3 டிற்று.
திருஞானசம்பந்தருடைய வரலாறு சைவ மெய்யன்பர் அறிந்தவையே. நால்வர் நான்மணிமாலை பாடியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். அவர் இப்புராணத்தில் இடம்பெற்றுள்ள பாண்டிமாதேவியாகிய மங்கையர்க் கரசியாரை மலையரசன் புதல்வியாகி றைவனது வாமபாகத்தமர்ந்த உமா தேவியாரிலும் உயர்த்திப்பாடி வைத்
"பூசுரர் சூளாமணியாம் புகலி
தேசுடைய பாடல் பெறுந் த
மாசில் புகழ் நெடுமாறன் தன:
ஆசில் நெறி யவரோடுங் கூட
என்று வாயார வாழ்த்துகின்ற பொழிந்த தூய வாக்கினால் அல்லவா?
அன்பைவிட வலியசக்தி
8888888888888888888888888888888888@@{
c

boooooooooooooooooooooooooooooooooooog
ஆானச்சுடர்
g (தொடர்ச்சி. ழத்து அழுத பிள்ளையார்
}ணியம் அவர்கள்
துள்ளமை காணலாம் பிள்ளையார் அம்மே அப்பா என்று அழுகிறார். அப் போது பாலூட்டுமாறு பரமன் பணிக்கவே பார்வதி ஊட்டுகிறாள். ஆனால் பாலறா வாயர் பாண்டிநாட்டுக்கு வந்த செய்தி கேட்டலுமே மங்கையர்க்கரசியாரது வன முலைகள் பால் சொரிந்தனவாம். மேலும் வேயுறுதோளி பங்கன் பிரமகபாலம் ஏந்திப் பிட்சையெடுக்கின்றான். தக்கனா கிய மாமனால் அவமதிக்கப்படுகிறார். பன்றி வேட்டைக்குச் சென்று பார்த்தனி டம் வில்லடிப்படுகிறார். சாக்கியரால் கல்லடிபடுகிறார். கண்ணப்பனால் உதை பட்டார். மங்கையர்க்கரசியரால் சமணச் சாக்கடை தூர வாரப்பட்டது. கூன்பாண்டி யன் நின்றசீர் நெடுமாறன் ஆகினான். சைவத்துறை துலங்கியது. பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவலுற வந்த சேக்கிழார் பெருமான் தரும் மங்கையர்க் கரசி அம்மையார் புராணத்தில்
வேந்தர் போனகஞானம் பொழிந்த புனித -வாக்கால் லத்தினாரைச் செப்புவதியா மென்னறிந்து -தென்னந் கோமான் $குச் சைவ வழித்துணையாய் நெடுங்காலம் -மன்னிப்பிள்ளை ஈசர் அடிநிழற்கீழ் அமர்ந்திருக்க அருளும் -பெற்றார் மை சீகாழி வேந்தன் சிவஞானம் பருகிப்
உலகில் எங்கும் இல்லை.
30000000000000000000000000000000000000
o

Page 38
୫୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ ଓ ୭୭୩୫ତ{
()
(ඊශීග්‍රීශීග්‍රිෆිත්‍රීග්‍රීග්‍රිත්‍රීග්‍රිෆිත්‍රී
ஆனி மலர்
தென்புகலி வேந்தன் வாழ்ந்த
காலம் கி.பி 640 முதல் 656வரையான 16ஆண்டுகள் என்கிறது டாக்டர் மா. இராசமாணிக்கனாரது பெரியபுராண ஆராய்ச்சி நூல். பாடியுள்ள பாசுரங்கள் 4158. நேரிலே தரிசித்த தலங்கட்கு மேலாகத் தொலை நோக்கில் செய்மதிப்
“ஒடம் சிவிகை உலவ LTL6) L160601 ST6T1b. என்புக்குயிர் கொடுத் தென்புகலி வேந்தன்
என்கிறது சைவசித்
திருமுறைகள் தெய்வத்தமிழ் மறைகள்
திரு மண்ணில் நல்ல வன்: எண்ணில் நல்ல கதிக் கண்ணினல் லஃதுறுங் பெண்ணினல் லாளொடு
திருச்சி
V,
பெரியவர்கள் பெரும் திய செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் மனிதகுலம் பெற்று அனுபவிக்கி உண்மையை நீ உலக வரலாறு
Effe006).T. D.
உனது சொந்த முக்திக்காக எல் நீ துறந்துவிட விரும்பினால் அது அவ்வு பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத் காக உன் முக்தியையும் நீ தியாகப் விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் க ஆகிவிடுவாய். இதைச் சற்று சிந்தித்து -சுவாரி வி
ζΣ
கயவருக்கு நல்லார் இ
(
N
ᎧᎧᎧᎧᏫᏫᏫᏫᏫᎧᎧᏫᏫᏫᏫᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᏫᏫᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧ
 

k0000O000000000000cOkOO00O00000Ok00OOe £త్తి
ஆானச்சுடர்
பெருகு சிவஞானத்தின்மூலம் உண்மை கண்டு திருக்கேதீஸ்வரம், திருக்கோ ணேஸ்வரம் என்னும் ஈழத்துச் சிவதலங் கள்மீது பாடப்பெற்றுள்ள பதிகங்கள் 'தாயினும் நல்ல தலைவர்” பெருமை களை அடியார்கள் அறிந்து வழிபட வகைசெய்வன ஆகும்.
ாக்கிழி யடைக்கப்
பாலை நெய்தல் - ஏடெதிர் வெப்(பு) தல் ஈங்கிவை தாம் ஓங்கு புகழ்த் @guទ* ந்தாந்த நூலாகிய திருக்களிற்றுப்படியார். ; தமிழர்தம் நெறிமுறைகள். ஆம் ச்சிற்றம்பலம் னம் வாழலாம் வைகலும் கு யாதுமோர் குறைவிலைக்
கழுமல வளநகர்ப் }ம் பெருந்தகை யிருந்ததே. 33 bLGibb. மூன்றாம் திருமுறை, 3052ஆம் பாசுரம்.
(முற்றும்)
ாகங்களைச் நன்மைகளை றது. இந்த முழுவதிலும்
iഖങ്ങgulf) 166 ឆ្នា6រើប្រb தின் நன்மைக் } செய்துவிட _66536
} _]. வேகானந்தர்
ணக்கம் வேதனை தரும். ζΣ
26 )
00000eeeee00000O0000L000000000ee000000000L000000e
O

Page 39
sOOkOO000ccOOc0000s00000000s0000ss0000k శ్రీ
శ్రీ ஐ ஆனி மலர்
இல்லையே என்ன
திருநா. நல்ல;
ஆற்றுப் பெருக்கு அற்று, அ ஊற்றுப் பெருக்கால் உலகு நல்ல குடிப்பிறந்தார், நல்கூர் இல்லை என மாட்டார் இசை இத்ற்றுப்பெருக்கு அற்றுப்போய்
:V.
"
盲 ဖြုံး
:
ಇಂಗ್ಲ
驚
இ விதமாக அந்த ஆறு ஊற்றுநீரால் உல ஐகுக்கு உபகரியாக விளங்குகிறது. அது ஐபோல நற்குடிமக்கள், வறுமையடைந் 3தாலும் இல்லை என்று சொல்லாமற் ஜ் கொடுப்பார்கள் என்கிறார் ஒளவையார். பதினெட்டாம் நாட்போரிலே ஐஉயிருக்குப் போராடிக்கொண்டு தேர்க் ஐ காலிற் சாய்ந்து கிடக்கும் கர்ணனிடம், 2 வேதிய வடிவங்கொண்டு கண்ணபிரான் ஐவந்து பிட்சை கேட்கிறார். அந்த நேரத் இதிலே, அங்கே கையால் எடுக்கக்கூடிய 3 பொருட்கள் இல்லாத வறுமை காண ஜனுக்கு. இல்லை என்று சொல்லிப் பழ 3 காத கர்ணன், "ஒவிலாது யான் செய் ஐ புண்ணியம் அனைத்தும் உதவினேன், கொள்க நீ" என்று அந்த இடத்தில்
“இல்லோர் இரப்பதும் இயல் இரந்தோர்க்கு ஈவதும் உன
ஆனால் , இயற் பகையார் கொஞ்சம் வித்தியாசமானவராக விளங் கியிருக்கிறார். ஒரு சிவனடியார் வந்து, ஏதாவது கொடுங்கள் என்று யாசிப்பதும்
மன அமைதி வேண்டுமானா
N ෆිෆිෆිෆිෆිෆිග්‍රීග්‍රීශීග්‍රීග්‍රීශීලීෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිග්‍රීග්‍රිෆිෆිෆිග්‍රීග්‍රිෆිෆිෆිෆිෆිෆිෆි{
ζΣ

b8@g83ଓ୭୫୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୭୫
童一
శ్రీ ళ ாத இயற்பகையார்
நற்ஜி அவர்கள்
டிசுடும் அந்நாளும்
ஊட்டும் - ஏற்றவர்க்கு ந்தார் ஆனாலும் *ந்து
பே இயல்பே L(3ujmíT GESL(86Or”
ஆானச்சுடர்
“இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் நீ அளித்தருள்” என்று வரமும் கேட்கிறான் பொருளைக் கேட்டானில்லை. ஏன்? மனம் 3. இருந்தால் இடம் உண்டு என்பது 3 அவனுக்குத் தெரியும்.
இதுபோலவே, இயற்பகையார் என்ற சிவனடியார் இல்லை என்னாது கொடுப்பவராக விளங்கியிருக்கிறார். மேலும் இவர் ஒருபடி மேலே சென்று, தனது மனைவியைத் தரும்படி கேட்ட சிவனடியாருக்கு அவளைக் கொடுத்து 8
விடுகிறார். 影
இவர், தம்மிடம் உள்ள எந்தப் ஐ பொருளைக் கேட்டாலும் அதை உடனே 8 கொடுக்கும் கொள்கையுடையவர். 影 "இயல்வது கரவேல்" என்பதில் உறுதி 3 உள்ளவர். அதிலும், இரப்பவர் சிவனடி 3
யாராக இருந்தால், ஒன்றையும் யோசிக்க 3 மாட்டார்; உடனே கொடுத்துவிடுவார்.
என்பது நீதிநெறியாக இருக்கிறது. கொடுப்பதும் சாதாரணமான நிகழ்வு. இயற்பகையாரோ, களோ அது தம்மிடம் இருந்தாற் 3 கொடுத்து விடுவார். இயல்புக்கு மாறாக ஜ்
6
60)
西
(3
85
கி
町
T
G 3. 응 b பிறரிடம் குற்றம் காணாதே. 융 3. *7 8 8
୫୫୫୫3388888888888888888888888888888888,

Page 40
esL00000L00000000000Lc0LcOOOO0O0s0LsLsLsssLB0L
ஆனி மலர்
பகையாக இருந்தபடியால் இவர் "இயற் பகையார்” ஆகி இருக்கிறார் போலும், ஊரிலே இல லாத ஒரு பழக்கத்தில் இவன் தனது மனைவியை ஐ இன்னொருவனுக்குக் கொடுக்கிறானே தீ என்று உற்றாரும் ஊராருமாகக் கொதித்து எழுந்து போராடியவர்கள் ஜி எல்லோரையும் கொன்றுவிட்டு, மனைவி 용 யையும் சிவனடியாரையும் ஊரெல்லை 影 வரை பாதுகாப்பாக அழைத்துக்
"தற்காத்துத் தற்கொண்டார் சொற்காத்துச் சோர்விலான
என்று பாடலிலே, ஒரு பெண் தன்னைக் கற்புடையவளாகக் காத்துக் கொள்ளவேண்டும். தனது கணவனது நலத்தைப் பேணவேண்டும்; ஊராரின் திப்பைப் பெறவேண்டும்; சோர்வில்லா ல் வாழவேண்டும் என்று அறம்
ரைக்கின்றார் வள்ளுவனார்.
ஆனால் சிவனடியாராகிய இயற்பகையாரின் மனைவியார் கணவ னுக்கேற்ற மனைவியாக நடந்து கொள்கிறார்; ஒருவனுக்கு மாத்திரம் தான் மனைவியென்ற நிலையில் ஜ் தன்னைக் காத்துக்கொள்ளவில்லை. எல்லாம் சிவன்செயல் என்று வாழும் தமது கணவனின் சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்துழைக்கிறார்.
இலக்கிய உலகிலே, தனது மனைவியை ஒருவன் கொடுக்கல் வாங்கல் செய்வது தர்மம் என்று கொள்ளவில்லை.
சூதாட்டத்திலே நாடுநகரை ஐ இழந்து நின்ற நளமகாராசனிடம் இ புட்கரன் என்ற சிற்றரசன் ஒருவன், G
D
9 LD
63 நேர்மையானவர்களிடம்
c00s000c000000000000000000O0000000000O0O

ශ්‍රීශීලීෆිලීෂීශීලීෆිෆිෆිෆිෆිග්‍රීග්‍රිෆිත්‍රීශීලීෆිලීග්‍රිෆිෆිග්‍රීශීලීෆිලීග්‍රීශීලීෆිලීග්‍රීශීලීෆි
ஆானச்சுடர்
கொண்டு போகிறாரென்றால் இயற்பகை 8 யாரின் சிவப்பற்று எத்தகையது என்பது ஜி விளங்கும்.
இயற்பகையாரின் மனைவியாரோ 8 என்றால், எதிர்ப்பவர்களையெல்லாம் 3 வெற்றிகொள்ளக்கூடிய ஆற்றல் இயற் 3
செல்லுகின்றார் எனவும் சேக்கிழார் 3
நாயனார் கூறியுள்ளார்கள். 3 பேணித் தகைசான்ற
பெண்”
கோபித்துக்கொண்டு, நாட்டை விட்டு இ வெளியேறினான் நளமகாராசன். 影 சத்தியம் தவறாத கொள்கைக் 3. காக, அரிச்சந்திரன் தனது மனைவியை 3 யும் மகனையும் கூலியாட்களாகவே 응 விற்கிறான்.
பாஞ்சாலியைப் பணயமாக
போகிறாள் பாஞ்சாலி. 응 சீதையை இராவணன் கவர்ந்து 3
சென்றான். ஆயினும் சீதை இறுதிவரை 용 ஏகபத்தா விரதம் பூண்டே இருந்தாள். 8 ஆனால், இயற்பகையார், சிவனடியார் 응 ஒருவர் கேட்டதும் அவரோடு செல்லும் 용 படி மகிழ்ச்சியோடு அனுப்புகிறார். அவள் 8 அதற்கு மறுப்பில்லாமற் போகிறாளே ஐ
என் பதற்கு வணக் கம் கூறி 3 அனுப்பிவைக்கிறார். 용
응 அதிகம் பணிவு இருக்கும். 丕豹 26
1ᎧᏫᎧᎧᎧᎧᎧᎧᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏫ
o

Page 41
କ୍ଷୁଃ୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୭ 8
6
ஆனி மலர்
"இன்னும் ஏதாவது வேண்டுமா
னாலும் சொல்லுங்கள்" என்றும் இயற்
பகையார் சிவனடியாரைக் கேட்கிறாள்.
"செயற்கரிய செய்வர் பெரிய செயற்கரிய செய்கலா தா
செயற்கருஞ் செயலைச் செய்த மனநிறைவு இயற்பகையாரிடம் காணப் படுகிறது. அந்த மனநிறைவுதான், “இன்னும் என்ன வேண்டும்" எனக் கேட்கத்துண்டுகிறது.
“இது உனக்கும் எனக்கும் அல்ல, கண்ணே! இது ஊராருக்கு
“நிறை மொழி மாந்தர் பெ மறை மொழி காட்டி விடு
மேலும், இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு போகும்போது எதிர்த்து நின்ற ஊர்மக்களைக் கொன்ற தும் இயற்பகையாருடைய சிவபக்தியின் வலிமையைக் காட்டுகிறது.
ஊரெல்லைவரை வழியனுப்பி விட்டுத் திரும்பியவரை அந்தச் சிவ னடியார், இங்கே வா என்று கூப்பிடு கிறார்.
அப்பொழுதும், ஏதோ அபாயம் நேர்ந்து விட்டதாக எண் ணியே இயற்பகையார் திரும்பி ஓடுகிறார்.
அவ்விதம் ஓடியவர் அங்கே சிவனடியாரைக் கண்டாரில்லை; தமது மனைவியார் மாத்திரம் தனிமையில் நிற்பதைக் காணுகின்றார்.
உணர்ச்சி வசப்பட்டு நின்ற இயற்பகையாருக்குச் சிவபெருமான் உமாதேவி சமேதரராகக் காட்சி
பண்பில்லாத இடத்தில்
ෆිෆිෆිෆිග්‍රිෆිෆිෆිෆිෆිෆිශ්‍රිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිග්‍රිෆිෆිශීග්‍රිෆිෆිෆිෆිෆිෆිෆිශ්‍රී

୨୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ
6
ரூானச்சுடர்
இவ்வாறான செயல்களைச் சாதாரண மனிதன் செய்யமுடியாது.
ர் சிறியர்
என்கிறார் தெய்வப்புலவர்.
அல்லவா சொன்னேன்” என்று கூறிய பிரசங்கியார் அல்லவே இயற்பகையார்! இவர்கள் நிறைமொழி மாந்தர்கள்; சொன்னதைச் செயலிற் காட்டும் வல் லமை படைத்தவர்கள். இத்தகைய சிவ னடியார்களின் பெருமையை வேதங்கள் வெளிப்படுத்திக் காட்டும். ருமை நிலத்து b” என்பது வள்ளுவன் கூறும் அறமாகும்.
கொடுக்கிறார். “எம் மீதும் எமது அடியார் மீதும் களங்கமில்லாத பக்தி கொண்டிருக்கும் இயற்பகையே, நீ உனது மனைவியாரோடு எம்மிடம் வா" என அழைத்து மறைகின்றார்.
இயற் பகையாரும் அவரது மனைவியாரும் இறைவனடி சேர்ந்து பேரின்பவாழ்வு பெறுகிறார்கள்.
இயற்பகையாருடன் போரிட்டு இறந்தவர்களும் இறைவனடி சேருகின் றார்கள் என்று சேக்கிழார் கூறுகின் றார்கள்.
இதனால் நாம் உணரக்கூடியது என்ன? இயற்பகையாரின் செயல், உலக நியதிக்கு மாறுபட்டது; தமது சிவபக்தியைக் காட்டுவதற்காக ஊராரை எதிர்த்ததும் கொன்றதும் நியாயமற்றது; ஊராரும் மனச் சாட்சிப்படியே, சிவபக்தி கொண்டே
சுதந்திரம் இருக்கமுடியாது.
000000000000000cO000OOL00000000000c000000
c

Page 42
ଦୁଃ୭୦୦୦୦୦୦୦ ଓ ୫୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ ଓ ୫୦୦୦୦୦୦୦୭ 용 ஆணி ஜூலர்
எதிர்த்தார்கள் என்பதைக் காட்டு கிறார்கள்.
இயற்பகையாரின் சிவபக்தியின் வலிமையைக் காட்டுவதற்காக அவரின்
தேங்காய் உை தேங்காயை உரிக்காமல் அ மட்டையையும் நாரையும் நீக்கிவி தேங்காயை உடைத்து உள்ளே இரு கிறோம். தேங்காய்க்குள் இருக்கும் நீ தேங்காயிலிருந்து நீரை வெளியேற்று உணர்த்துகிறது. நாம் நமது இதயத் மனதில் உள்ள எல்லாச் சிந்தனைக் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். உள் மீண்டும் தென்னையாக வளர வாய் முற்றிவிட்டால், அதன் பிறகு அது நட எடுக்காத நிலையை அடையமுற்பட :ே தத்துவரீதியாக விளக்குகிறது. தேங் தத்துவ விளக்கங்களும் உள்ளன.
தேங்காய் என்பது நமது மனித பளபளப்பான மேல்த்தோலையும், உ6 தேங்காய் கொண்டிருக்கிறது. அத்தன அதைக் கோயிலுக்கு நாம் எடுத்துச் இன்னொரு தத்துவ விளக்கமும் ஓடும், உள்ளே இனிய இளநீரும் இ பிரபஞ்சத்தை ஒத்திருக்கிறது. இரண் உலகமாயையைக் குறிப்பது. உள் பரமாத்மாவைக் குறிக்கிறது. இளநீர் அமிர்தத்தை ஒத்திருக்கிறது. ஜீவாத்மா உணராமல் பரமானந்த பிராப்தியும் பெர பகுதியையும், இளநீரையும் காணமுடி சந்நிதியில் மாயையை அகற்றி ஒளிமய பேரமுதத்தை நுகரச் செய்யும் செய இவ்வளவு உட்கருத்துக்கள் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கி
ζ
நல்லவற்றையே பேசு அ
A
زe c0L00000OL000000000000000000O00000000000rs0ke

|୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ ଓ ୭୭୭୫
ஆானச்சுடர்
செயலுக்கு எதிரிகளை உருவாக்கியது சிவபெருமானுடைய திருவிளையாடல் எனக் கொள்ளவேண்டும். எல்லாம் சிவன் செயலே.
டக்கும் தத்துவம் |ப்படியே நிவேதனம் செய்வதில்லை. ட்டு இறைவனுக்குப் படைக்கிறோம். க்கும் நீரை இறைவனுக்கு அர்ப்பணிக் ர் நமது வினைகளைக் குறிப்பிடுகிறது. 1வது நம்மைத் தூய்மைப்படுத்துவதை திலுள்ள ஆசாபாசங்களை நீக்கிவிட்டு 5ளையும் வடித்துவிட்டு இறைவனுக்கு ளே நீள் இருக்கும் வரையில் தேங்காய் ப்ப்பு இருக்கிறது. தேங்காய் நீரின்றி ட்டாலும் வளராது. நாம் மீண்டும் பிறவி வண்டும் என்பதையே தேங்காய் நமக்குத் காய் உடைப்பது குறித்து வேறுசில அவை பின்வருமாறு:-
உடலைப் பிரதிபலிக்கிறது. வெளியே iளே பிசிறு பிடித்த நார்ப்பகுதியையும் கைய தேங்காய் நாரை உரித்த பிறகு
செல்கிறோம். உள்ளது. தேங்காயின் மேல் கடினமான }ருக்கிறது. உருண்டையான புற ஒடு டும் கோளவடிவம் உடையவை. இது ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவால் விளையும் பரமானந்த மாயையின் காரணமாக பரமாத்மாவை 3ாமல் நிற்கிறது. அதுபோல் வெள்ளைப் யாமல் ஒடு மறைக்கிறது. இறைவன் மான உருவத்தைக் காட்டி, பரமானந்தப் லை இது காட்டுகிறது.
இருப்பதால் நமது பெரியோர்கள் பமாக வைத்திருக்கிறார்கள்.
Ζ
ல்லது மெளனமாக இரு.
り
/ Ok0L000000LOL00sc0000000s0Lc0c00O000000O00eO
c

Page 43
gᏭᏫᏫᏫᏊᎧ©Ꮻ©ᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏬᏫᎧᎧᎧᎧᎧᎧ €ট
இ
శిక్ష
sfi
s
T
umrfi Sjö35 ( சச்சிதான ஜீ சச்சிதானந்தாசுவிஸ் குருரா
வோமிகள் அம்மையாருக்கு ஆறுதல் வார்த்தைகளும் அறிவுரை களும் கூறிக்கொண்டிருக்க இராப் பொழுது கழிந்து விடியும் நேரமாகி விட்டது. அதிகாலைவேளை நல்லுர்க் கந்தனின் ஆலய மணியோசை "டாண் டாண்” என்று கூவி ஒலித்துக் கொண் டிருந்தது. "சுவாமி, நல்லூர் மணி கேட்கிறது? என அம்மா கூற "நல்லூர் மணி மட்டுமா உனக்கு கேட்கிறது? அங்கே சிதம்பர மணி கூடக்கேட்கிறது. பதஞ்சலிமுனிவர் முதலியோர் நர்த்தனம் ஆடுகிறார்கள்" என்று கூறி, அம்மா, தேகம் விடப்போகிறேன். கற்பூரத்தைக் கொழுத்து, உருத்திராக்க மாலையைப் போடு” என்று கூறி, உடலையும் களைந்து, மனதையும் களைந்து தன் மெய்ச்சொரூபத்தில் ஆழ் சமாதிக்குள் செல்லத் தொடங்கினார். பேச்சு நின்று விட்டதைக் கண்ட அம்மையார் பயந்து விட்டார். டாக்டரைக் கூட்டிவந்து காட்டினார். சுவாமிகள் சமாதிக்குள் செல்வதை அறியாத டாக்டர் “உடலில் சூடு இருக்கிறது எதற்கும் ஒரு ஊசி போட்டுப் பார்க்கிறேன்" என்று கூறி ஒரு ஊசியும் போட்டார். சுவாமிகளோ தேக, மன உணர்வுகளுக்கு அப்பால் தம் சுயம் பிரகாச சொரூபத்தில் சமாதி யாகிக் கொண்டிருந்தார்.
ஒருவனின் பேச்சிலிருந்து
Ok00000000000OL000000000000000O0c000000e
o

l
|ශ්‍රීග්‍රීග්‍රීසීග්‍රීග්‍රිෆිෆිග්‍රීශීග්‍රීග්‍රීග්‍රීග්‍රීශීග්‍රීශීලීග්‍රිෆිෆිශ්‍රීශීග්‍රීග්‍රිෆිෆිෆිග්‍රීග්‍රිෆිෆිශ්‍රීග්‍රිෆිෆිෆිෆිශ්‍රී
8
ரூானச்சுடர்
6.
*) செல்லம்மா? தாஆச்சிரே
கல்வின் வீரலாற்றுச் சுருக்கே தரின் சாதி
சிறிது நேரத்தில் தேக நீக்கம் செய்த சுவாமிகள், சத்சித் ஆனந்தத்தில் கலந்து விதேக முக்தியெய்தினார். டாக்டரும் தமது தவறை உணர்ந்தார். இவர் மிகப்பெரிய மகான் என்பதை அறியாமல் இவரது சமாதி நேரத்தில் ஊசி போட்டேனே" என்று கழிவிரக் கப்பட்டார். பின் மோட்டார் வாகனம் ஒன்றைப்பிடித்து விடியும் நேரம் சுவாமி கள் தேகத்தை அதில் அமர்த்தி ஆச்சிரமத்திற்கு அனுப்பிவைத்தார். மறுதினம் சுவாமிகளின் உடல்
ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கைதடியில் சுவாமிகளின் சமா தியை அமைப்பதற்கான முயற்சிகள் 응 ஊரவர்களின் எதிர்ப்பால் கைகூடாமற் 8 போயிற்று. அம்மையார் இது குறித்து 3. மணவாட்டமுற்றார். கூட்டமாகக் கூடிய ே ஊரவர்கள் பொல்லு தடிகளுடன் வந்து கலகம் பண்ணியபடி இருந்தனர். இந்நேரம் வைத்தியர் சின்னப்பு, சரசாலை சுப்பிரமணியம், கைதடி சுப்பிரமணியம் ஆகிய சுவாமிகளின் நன் மாணாக்கள்கள் வைத்தியரின் காரில், சமாதி வைப்பதற்ஜ் கான அனுமதிப் பத்திரம் (பேமிற்) 3. எடுப்பதற்கு அங்குமிங்குமாக ஓடித் திரியும் போது புத்தகச் சுவாமி ஜ் சிவப்பிரகாசம் என்பவர் சந்தித்து "காரை” ே இணுவிலிற்கு விடும்படி கேட்கவே, இரவு 3. உள்ளப் பண்பை அறியலாம். Aš
N 3A) 용
c
၀၀၀ဓိဝ၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀၀ဝါစီ
용

Page 44
8900000000000000000000000000000000000 c
赛 ஆணி மலர்
ஏழு எட்டு மணியளவில் இணுவில்
ஜ் சென்று சிவகாமியம்மன் கோவிலடியில் 影 காரை நிறுத்தினர். காரை நிற்பாட்டி 影 யதும் சிவப்பிரகாச சுவாமி, சிவகாமி 影 யம்மன் கோவிலின் மேற்கு வீதியில் 3. உள்ள வீட்டில் விடயத்தைக் கூறவே 응 அவர்கள் நாலா பக்கமும் ஓடிச் 8 செய்தியை உரியவர்களுக்குத் தெரிவித்
s ஐதனர். செய்தியைக் கேட்ட சுவாமிகளின் 3 உறவினர்களும், அவரைத் தெரிந்திருந்த 影 ஏனையோருமாகப் பலர் கார்களை ஐ அமர்த்திக் கொண்டு கைதடியை 赛 அடைந்தனர். ஆச்சிரம வாசலிலோ 3. பெருங்கூட்டம் ஆர்ட்பாட்டம் பண்ணியபடி 影 நின்றது. எனினும் ஒருவாறு சுவாமியின் ஐ உடலை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு ஐகார்கள் எல்லாம் புறப்பட ஆயத்த 影 மானதும் அங்கு ஒரு அதிசயம் ஐ நிகழ்ந்தது. பொல்லுகள் தடிகளுடன் ஆர்ப்பாட்டஞ் செய்த ஊரவர்கள் 3. அவற்றை எல்லாம் நிலத்தில் போட்டு ஐ விட்டுப் பக்தி சிரத்தையுடன் அரோகரா!
குருநாதனின் ச
சுவாமியின் சமாதியின் பின்பு அம்மையார் நட்ட நடுக்காட்டில் திக்கற்று விடப்பட்டவராக உணர்ந்தார். நாம் இனி 8 என்ன செய்யப்போகிறோம் எனும் ஜ் எண்ணம் அவரைப் பிழிந்து வாட்டியது?
ஐஎமக்கு இனி வழிகாட்டுபவர் யார்? ஐஆறுதலளிப்பவர் யார்? எனும் எண்ணம் ಕ್ಲಿ ೪೮ புறம், மற்றும் ஊர் எதிர்ப்புகளை ஜி எவ்வாறு எதிர்கொள்வது என்ற எண்ணம்
8 3. ζΣ சிந்திக்காது எ.ை
응 t융 Ꮻ©ᎧᎧᏫᎧᎧᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏫᎧᏫᏫᎧᎧᎧᎧᏫᏫ©ᏫᏫᎧᎧᎧᎧéᏫé

ஆானச்சுடர்
அரோகரா எனக் கோஷமிடத் தொடங்கி தீ விட்டனர். இங்கு சுவாமிகள் முன்பு 3 கூறிய கூற்று நிஜமானதைக் காணலாம். 용 கைதடியில் தமது சமாதி வைபடாது ஐ என்றும் எங்கோ ஒரு சுடலையில் 3 அமையுமென்றும் அவர் குறிப்பிட்டிருந் 3 தார். அவர் வாக்கின் படியே அவரது 3 இறுதிக்கிரியைகள் ஆச்சரியப்படும்படி தீ நிறைவேறின. சுவாமிகளின் ஞான திருஷ்டி பல இடங்களில் இவ்வாறு செயற்பட்டுள்ளமை அவரது தவ மகிமைக்கான எடுத்துக் காட்டுகளாகும். இவ்வாறு சுவாமியின் தேகம் இணுவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பெருந்தொகையான மக்கள் புடைசூழக் காரைக் காட்டுச் சுடலையில் சமாதி வைக்கப்பட்டது. தவராஜசிங்கமாக யாழ் பிரதேசத்திலே உலவிய ரீசச்சிதானந்த சுவாமிகளின் தேகவாழ்வு முற்றுப் பெற்றது. இனி அம்மையாரின் நிலை என்ன என்பதை அடுத்துவரும் அத்தி யாயங்களில் காண்போம்.
மாதியின் பின்பு
மறு புறமுமாக ஆலையில் அகப்பட்ட கரும்பு போல உள்ளம் அலைக் கழிந்தது? கண்ணி தினமும் ஆறாகப் பாயும் நெஞ்சு பகிர் பகிர் என அடித்துக் கொள்ளும். இத்தகைய இக்கட்டான மன நிலைகளிலெல்லாம் குருநாதன் தம்மை ஆட்கொண்ட பெரும் செயல் நினைவில் அவருக்கு வரும் அத்துடன் சமாதியின் முன்பு குருநாதர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவரிற்கு நினைவுவரும். கண்ணி ஆறாகப் பெருக குருநாதனை நினைந்து உருகுவார்.
3
தயும் 6)3 IIe art(35.
2
s000s0s0ssOsO0OLs00OsO0000O0OLOO0O0OOL0c00cc000OLOGO0O00

Page 45
କ୍ଷୁଃ ଓg୦୦୦୦୦୦୦୦୦ ସ୍ୱା୦୦୦୦୦ ଓ ୨୦୦୦୦୦୦୦୦୦୦ ଓ 3.
ஆணி அலர்
g (3 ஐ ஒரு நாள் இரு நாள் போராட்டமல்ல ஐ வருடக் கணக்காக போராட் டம்
8 தொடர்ந்தது.
தம்பிள்ளை தவத்தில் உறுதி பறவேண்டும் மேன்மை அடைய வண்டும் என்று சச்சிதானந்த சுவாமிகள் ளமாற விரும்பினார். குருவிற்கு ஏற்ற ஷயையாம் அம்மையாரும் தாம் வத்தில் நிலைபெற வேண்டுமென ளமாற விரும்பி முயற்சி செய்தார். த்தகைய குரு சிஷய இணைப்பு டைத்தற்கரியது. ஆனால் இம்மண் ற்றும் மக்கள் செய்த அதிர்ஷ்டம் த்தகைய அரிய நிகழ்வு நிகழ்ந்தது ன்று சொல்லவேண்டும்.
தவம் என்பது மெய்யுணர்வு ட்டப்பாடுபடும் முயற்சி. அது கத்தி னையில் நடப்பது போன்று கடினமான தாரு முயற்சியாகும். இம்மண்ணில் வம் நாடிப் புறப்பட்டோர் பலபேர். யரினும் இதில் இறுதி வரை லைபெற்றிருந்து வெற்றியடைந்தோர் கச்சிலரேயாவர். இதனைக் கடந்தகால ரலாறு எமக்குப் புலப்படுத்தும். ருப்பினும் ஓர் பெண்ணாக இருந்தும் ட எத்தனைபேர் எதிர்ப்புக்களையும் சாதனைகளையும் தாண்டி தம் தவ
D
(3
1) ஒருவனுக்கு நன்மைசெய்ய விரு பகிர்ந்து கொள்வதைவிட, அவனுள் உற சிறந்தது.
2) ஒப்பிட்டுப்பார்ப்பதை மனம் நடத்திக் அன்பு இருக்கமுடியாது.
சாந்தமான பதில் கே
0000000000000000000L00000000000000000000
C
 
 
 
 

|୦୦୦୦୦୦୦୦୦୦୦ ଓ ୫୦୦୦g୦୫୭ ଓ ୫୬୦୦୦୦୦୦୦୦୦୦83%
8
ஆானச்சுடர்
வாழ் வில் உறுதியுடன் எவ் 61 TT (31 g அம்மையார் ஏற்றம் பெற்றார் என்பது தனைத் தொடரும் இவ்வரலாறு ஆராய் 3 வதுடன் தெளிவுபடுத்தும்.
மெய்யுணர்வு பெறுவதற்கான : பாதைகள் பலவுள. ஞானமார்க்கம், பக்தி 3 மார்க்கம், யோகமார்க்கம் என வழிகள் 3 பலவுள்ளன. ஒவ்வொரு வகைக்கும் 용 பலப்பல நூல்கள் உள்ளன. ஆனால் 8 அம்மையார் இவற்றைப் பற்றியெல்லாம் 3 அறிந்திருக்கவில்லை. பரமாத்மா,3 ஜீவாத்மா பற்றிய தத்துவ விளக்கங்ஐ களோ, அத்வைத வேதாந்தம் பற்றிய 3 அரிச்சுவடியோ அவரிற்கு எள்ளள3 வேணும் தெரிந்திருக்கவில்லை. இந்த 3 நிலை 1960ம் ஆண்டளவில் உள்ள 3 நிலை.
9
ஏற்றத்திற்கான உயிர் நாடியாக 3 விளங்கியது எது? ஆம், குருபக்தி ஜ் என்பதுதான் அதற்கான விடையாகும். தம்மையாட் கொண்ட குருநாதன் மீது 3 அம்மையார் கொண்ட அசைக்கமுடியாத 3 நம்பிக்கையும் தூய பக்தியும் தான் 3 அவரின் தவத்திற்கான உயிர்நாடியாக 3 விளங்கின என்று கூறின் அது 3 மிகையாகாது. மிகமிகக் குழந்தைத் 8 தனமான அவரின் தூயபக்தி அவரின் ே தவவாழ்வை ஏற்றம் பெறச்செய்தது?
(தொடரும்.
攤
ம்பினால், உன் செல்வத்தை அவனுடன் 3ங்கும் திறமையைத் தட்டி எழுப்புவது
கொண்டிருந்தால் அங்கே உண்மையான
ாபத்தை அடக்கும்.
ტტტტ6)ტტტ69ტტტ&&&&&&&ტტტტ}ტტტტტტტ&ტ&ტტტ
()

Page 46
- yeOO000000kO00s S YO00000O00000000L
登
8 s ஐ ஆனி மலர்
49326.06 APG
திருமதியோகேஸ்வரி 8
இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அவனது பாதாரவிந்தங்களை அடைய வேண்டுமெனப் பேராவல் கொண்டவர் காரைக்காலம்மையார். சிவபெருமானால்
ஒன்றே நினைத்திருந்தேன் ஒ ஒன்றேயென் உள்ளத்தின் 2 கங்கையான் திங்கட் கதிர்மு அங்கையாற் (கு) ஆளாம் !
என்ற பாடலில் அழுத்தமாக மீண்டும் மீண்டும் கூறி, தன் ஒரே ஆசை அதுதான் என்பதை வலியுறுத்தி யுள்ளதை நாம் காணலாம்.
"கங்கையும் ஒளிரும் பிறையும் டியிலே சூடியவனும் மிகுந்த ரகாசமுடைய தீயைக் கையிலே ந்தியவனுமாகிய சிவபிரானுக்கு ட்படுவது ஒன்றே எனது நினைவு" ன்று கூறி, அத்துடன் விட்டிருக்கலாம். தன் மூலம் தன் விருப்பம் எத்தகை து என்பது தெளிவுபடுத்தப்பட ல்லையென அவருக்குத் தோன் யிருக்க வேண்டும். அதனாற்போலும் ஏனைய ஆசைகளை விட்டு அந்த ஒரு ஆசையையே துணிந்திருக்கின்றேன்" என எடுத்துக் கூறினார். அதிலும் அவருக்குத் திருப்தியேற்படவில்லை. "என் உள்ளத்தின் உள்ளே அடைத்து ஐ வைத்திருக்கும் ஆசை அது ஒன்றே" ଝୁ ଗଣ மீண்டும் வலியுறுத்தினார்.
ஏ器
றி
@
3. e 3. ζΣ கிடைக்காத ஒன்றுக்
응 ● 999999999999999999999999999@@@@@@@@@@

ථූත්‍රීශීලීග්‍රිෆියුශ්‍රීශීලීග්‍රිෆිත්‍රීග්‍රිශීඝ්‍රග්‍රිෆිෆිහීග්‍රීග්‍රීසීඝ්‍රෆිෆිෆිලීෂීසීග්‍රීග්‍රිෆියුස්‍රශීග්‍රීග්‍රී
చేస్తే
ஆானச்சுடர்
ண்ட போது
வப்பிரகாசம் அவர்கள்
ஆட்கொள்ளப்பட வேண்டுமென்பதுதான் இ தனது ஒரே குறிக்கோள் என்பதை ஜ் அற்புதத் திருவந்தாதியில் அவர் மிக 3 அற்புதமாக விளக்குகின்றார்.
ஒன்றே துணிந்தொழிந்தேன். டள்ளடைத்தேன் - ஒன்றேகாண் pடியான் பொங்கொளிசேர்
235).
6T65 6) st ஆசைகளையும்
ഖി
L
(6
வி
L
(6
ஒ
(5
ஆ
60)
60)
U
D
L
(6
LD
உள்ளத்தில் ஓரிடத்தில் வைத்திருக்கலா 3 மல்லவா? அப்படியில்லை. அந்த 3 ஆசையை உள் ளம் முழுவதும் நிறைத்து வைத்திருந்தார் என்று ஐ கூறினாற்கூடப் பொருந்தாது. அதற்கும் 3 மேலாக உள்ளத்துள் அடைத்து 3 வைத் திருந்தார் என்று கூறுவது 3 நயக்கத்தக்கதாக உள்ளதல்லவா?
அப்படிப் பேராவல் கொண்டிருந்த ஜ் அவர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு 3 நடராஜப்பெருமானின் திருநடனத்தைக் ே காண அவனது திருவடியின் கீழ் 影 நிரந்தரமாக இணைந்திருக்கும் பேறு 3 பெற்றார். சிவபிரானின் சரணார விந்தங்3 களைச் சார்ந்ததும் என்னென்ன நிகழ்ந்த 3 தென்று, அவர் வெவ்வேறு பாடல்களிலே 3 பாடியுள்ளார். இங்கு அற்புதத் திருவந் 3 தாதியின் ஒரு பாடலில் அவர் கூறுவதை 3
露
@ மட்டும் பார்ப்போம். 용
용 காக கவலைப்படாதே.
@ 4) 용
6
ෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිශ්‍රී

Page 47
geee00999999999999999999999999999999 @
3. ஆனி ஹலர்
காலனையும் வென்றோம் சுடு மேலை இருவினையும் வேரறு அரனாள் அவிந்தழிய வெந்தி சரணார விந்தங்கள் சார்ந்து.
என்ற பாடலில் முப்புரங்கள் உடைய அசுரர் அழியும்படி வெம்மை யான அனல் அம்பை எய்த சிவபிரானின் சரணாரவிந்தங்களை அடைந்ததும் தமக்கு நடந்தவற்றை விவரித்துள்ளார்.
யமனையும் வென்றுவிட்டோம். இனி காலன் வந்து கொல்வதும் இறப்பதும் நடைபெறாது. மரணம் எமக்கு ஏற்படாது. கொடிய நரகத் தினின்றும் விலகிவிட்டோம். இறைவனின் பதத்தை அடைந்தவருக்கு நரகமேது?
ඒlග60(Jü(Bö ගLරි{
செல்வன் நிர்ன
அலையாடும் கடலோர சிலையினால் அரக்கள் மலைதோறும் விளைய அலையும் மனதடக்கி
விண்ணார் வியந்திட
மண்ணகத்திற் செல்வ எண்ணற்கரும் ஏராளம அண்ணலே ஆறுமுகன்
வள்ளி மணவாளனே பள்ளி கொண்டோன் புள்ளி மயிலோனே பூ அள்ளி அள்ளி வழங்
ζΣ
Θ
நற்குணங்களையே ஞா
总
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@{

300000336036360636.
000000000000000 eg
签
ஆானச்சுடன்
ரகம் கைகழன்றோம் த்தோம் - கோல பம் பெய்தான்
முன்பு நாம் செய்த வினையில் அனுப வித்தது போக எஞ்சிய சஞ்சித வினை யையும் இப்போது நாம் செய்வதால் சேர்ந்த ஆகாமிய வினையும் அற்றுப் ஜி போயின. அவை வேரோடு அழிந்து 3 விட்டன. இவ்வளவும் அரனின் சரணார ஐ விந்தங்களை அடைந்ததனால் நடந்த ஐ வையாகும்.
இறைவனால் ஆட்கொள்ளப் பட்டதும் இவை நிகழ்ந்ததாகக் காரைக் காலம்மையார் கூறியுள்ளார்.
லாரச் சந்நிதியான்
வ மயூரகிரி அவர்கள்.
ம் அருளாடும் சந்நிதியுறை
குலம் சிதைத்தோன் மருகா
பாடும் மாதேவா நீயென்
ஆண்டருள் புரிந்திடுவாய்
விரிகடல் சூழ்ந்திடும் ச்சந்நிதி மாபதியில் ற்புதம் புரிந்திடும் ா யானுன் அடைக்கலமே
வளர் சீரங்கத்திற் புகழும் மருகோனே தலவடியார்க்கு அருள் கும் சந்நிதியோனே சரண்
எம் என்று சொல்லுவார்.
5 9ᏫᏫᏫᏫᏫᏬᏫᏫᏫᏫᏫᏫ©Ꮻ©ᏫᏫᏫᏫᏫᏫᎧᏊᎧᎧᎧᎧᏬᏫᏫᏫᏫᎧᏫᏫᎧ
O

Page 48
ಣಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಟಿಡಿಟಿಡಿಡಿಟಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿಠಿ 8
ஆனி மலர்
அத்தியாயம்-89
மானுடத்தை மே மாண்புமிகு ே (மகாபாரத திருதராஷ்டின்ைவிைன்த
அஸ்வமேத யாகத்தைப் பூர்த்தி செய்தபின்னர் பாண்டவர்கள் எவ்வித குறையுமின்றி நாட்டைப் பரிபாலித்து வந்தனர். குடிமக்களை தள்மவழியில் ஒழுகச் செய்து அன்புடன் நடாத்தி, கண்ணை இமை காப்பது போன்று காத்து வந்தனர். எக்காரியத்தையும் ருதராஷ்டிர மன்னனின் அனுமதி
உனது மனச்சாட்சியே
4. - e.
Ok0000c0000000000000000000000000000O000
o
 
 
 

}୦୦୦୦୦୦୦୦୦ ଓ ୫୫୦୦୦୦୦ ୧୫%338888%333366;
ஆானச்சுடர்
(தொடர்ச்சி. ன்மைப்படுத்தும் காeபாடுகள் திலிருந்து)
கேட்டுச் செய்து வந்தனர். புதல்வர்களை இழந்து கவலைப்படும் திருதராஷ்டிர னுக்கும் காந்தாரிக்கும் மனம் கோணாத வாறு தாமே பணிவிடைகளைச் செய்து அவர்களை அமைதிப்படுத்தினர். இவ் வாறு பதினைந்து வருடங்கள் சென்றன. ஒருநாள் திருதராஷ்டிர மன்னன் பாண்டவர்களை நோக்கி "புதல்வர்களே
உனது விழிப்புணர்வு ζΣ
'6 OO0000000000000000000Ok000000O00000000000

Page 49
goooooooooooooooooooooooooooooooooooooo
3. ஆனி மலர்
ග්‍රි
ਫੈ। உங்களுடன் வெகுகாலம் வாழ்ந்து ஐவிட்டேன். நீங்களும் எனது மனம் ஜ் கோணாத வகையில் நன்றாகப் இபணிவிடை செய்திருக்கிறீர்கள். இனி ஐஎமது குலமரபின் படி நான் தவவாழ்வை ஐ மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். 3 ஆகவே வனம் சென்று தவம் செய்வ இதற்கு எனக்கு விடைதரவேண்டும்" என்று ஐவேண்டிக்கொண்டான். இவ்வேளையில் 3அங்கே வியாசமகரிஷியும் வந்து சேர்ந்து ஐகொண்டார். திருதராஷ்டிர மன்னனின் ஐ வேண்டுகோளைச் செவிமடுத்த யுதிஷ் இடிரர் மெளனமாக சோகமே உரு ஐவெடுத்த நிலையில் அமர்ந்திருந்தார். ஐயுதிஷ்டிரரின் மனநிலையைப் புரிந்து ஐ கொண்ட வியாசமகரிஷி, யுதிஷ்டிரரை ஐநோக்கி, "யுதிஷ்டிரரே திருதராஷ்டிர ஐமன்னனின் மனவிருப்பின்படி நீ நடந்து ஐகொள் 6). Uig. முதிர்ந்த நிலையில் ஐ மனததுயருடன அவாகள வாழநது இவருகிறார்கள் எனவே அவர்கள் அமைதி 3 வேண்டித் தவவாழ்வை மேற்கொள்வதே ஜ் நன்மையளிக்கும்" என்று கூறினார். வியா ஐசரின் உரைகளால் மனத்தெளிவு பெற்ற 3 யுதிஷ்டிரரும் மன்னனுக்குக் கானகம் இசெல்ல அனுமதியளித்தார்.
யுதிஷ்டிரர் அனுமதியளித்ததும்
மறுநாட்காலை பொழுது புலாந்
தது. கர்மானுஷ்டானங்களை முடித்த திருதராஷ்டிர மன்னன், காந்தாரியுடன் வனம் செல்லத் தயாரானான். பாண்ட வர்கள் அவர்களை அணுகி விடை கொடுக்க வந்து சேர்ந்தனர். அவர்களை
ஒரரைத் 8ெ6
ζΣ மனிதர்களுக்கு நல்ல அ
3.
G
OO00000000000Ok0000O0000000000000000000000000000O

Jooooooooooooooooooooooooooooooooog
ஆானச்சுடர் ஜ்
:
மகிழ்வடைந்த திருதராஷ்டிரமன்னன் ஜ் யுதிஷ்டிரா அறத்தை முதன்மைப்படுத்தி ஐ அரசோச்ச வேண்டும் சான்றோர்கள் ஜ் கூறும் அறிவுரைகளைச் செவிமடுத்து: அதன்படி நடந்துகொள். புலனடக்கத்தை உறுதியாகக் கைக் கொண்டொழுக வேண்டும். சேமித்து வைத்திருக்கும் செல்வம் பயன்படுவது போன்று, புலனடக்கம் மிக்க பயன்தரவல்லது. ராஜ்ய பரிபாலனத்தில் தக்கோரைத் தெரிவுசெய்து உன்னுடன் இணைத்துக் கொள். நம்பிக்கை மிக்கவர்களிடமே பொறுப்புக்களை ஒப்படை நல்லவர்கள், நம்பிக்கையானவர்களை நிதானமாக அறிந்து வைத்துக்கொள். இம்மையிலும் மறுமையிலும் மேலான பலன் கிட்டும் வகையில் மன்னன் நடந்து கொள்ள வேண்டும். குடிமக்களை அறவழியில்க் காப்பாற்றும் மன்னனுக்கு இம்மையில்ப் புகழும் மறுமையில் நற்பேறும் கிடைக் கும்" என்பன போன்ற புத்திமதிகளைத் தருமருக்கு எடுத்துரைத்து தருமரை ஆசீர்வதித்தான். யுதிஷ்டிரர் “அரசே தாங்கள் கூறிய அறிவுரைகளைக் கைக் கொண்டொழுகுவேன்" என்று அவருக்கு பதில் உரைத்தார்.
bலுதல்
은,
ဌÉfr
6):
தி
gybl
6
ପୌ)
(3
6Ն)
fff
(UD
ബി
60)
L
பெற்று சென்ற பொழுது யுதிஷ்டிரர் 3 மயக்கமுற்று கீழே சாய்ந்தார். மற்றும் 3 உள்ள எல்லோரும் குரலெடுத்துக் கத 3 றத் தொடங்கினர். நகர மாந்தர் மன்ன8
gö)
60
š
ெ
西
T
LT
ந்
g
9.
(Ա2
西
6)
କ୍ଷୋ
ଜୋ001
LD
ဆေါူအာသား பொறுமை.
ᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧ
o

Page 50
8900000000000000000000000000000000000 c 影 ஆனி மலர்
சென்றனர். அரச குலத்தவரும் அவரைப் பின்தொடர்ந்து கண்களில் நீர் பெருகப் புலம்பியவராய் மன்னனைப் பின் தொடர்ந்தனர். இவ்வேளை பாண்ட வர்களின் அன்னை குந்திதேவியும் திருதராஷ்டிரனுடனும் காந்தாரியுடனும் தானும் வனம் செல்ல முடிவுசெய்து அவர்களுடன் செல்லலானாள். பாண்ட வர்கள் தடுத்து நிறுத்திப் புலம்பினர்.
மூலுவி
திருதராஷ்டிர மன்னனும் தன்னை விட்டுச் சென்றதும் யுதிஷ்டிரரின் மனோநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அவரும் துறவு மனப்பான்மை கொண்டவராய்த் தன் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். மனதிலே கவலை வளர்ந்து மிகவும் உளம் வாடிய நிலையில் பற்றுக்களைத் துறக்கும் காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இந்நிலையில் ஒருநாள் நாரதமகரிஷி பாண்டவர்களின் அரச வைக்கு வந்து சேர்ந்தார். நாரதரின் வருகையால் மனம்களித்த யுதிஷ்டிரர் அவரை வரவேற்றுப் பூஜித்து ஆசன மளித்து அமரச்செய்து மகிழ்ந்தார். பின்னர் நாரதமகரிஷியை நோக்கிச் “சுவாமி, தாங்கள் எங்களுக்குத் தரி சனம் தந்து வெகுகாலம் ஆகிவிட்டது. இன்று தங்களது தரிசனம் கிடைத் தமையால் பெரிதும் உவகை கொண் டோம். தங்களுக்கு நாங்கள் யாது செய்யவேண்டும்? தாங்கள் வந்த நோக்கம் யாது? தயவுசெய்து கூறியருள வண்டும்” என்று வினயமாக வினாவி
ன்றார்.
புண்ணியம் செய்யாவிட்ட
Ok0000OLOL00000000000000000000000000000
o

Ooooooooooooooooooooooooooooooooooooog
ஆானச்சுடர் ஜ்
ஆயினும் அவள் தனது முடிவை 용 மாற்றிக்கொள்ளவில்லை. அரண்மனை 3 மகளிர் எல்லோரும் மேலும் கலக்க முற்று அழத்தலைப்பட்டனர். ஆயினும் திருதராஷ்டிர மன்னனும், காந்தாரியும், குந்திதேவியும் தமது முடிவை மாற்றிக் ஜ் கொள்ளாது வனத்தை நோக்கிச் சென்றனர்.
வந்தேன். கங்கை முதலிய புண்ணிய தீ தீர்த்தங்களில் நீராடித் தபோவனத்தில் இருந்து இங்கு வருகிறேன்" என்று நாரதள் விடை பகர்ந்தார். இதனைச் செவிமடுத்த 응 யுதிஷ்டிரர், “சுவாமி எனது பெரிய 8 தந்தையாரும் பெரிய அன்னையும் எமது 影 அன்னையும் தபோவனத்தில் தவமியற்றி 3. வருகிறார்கள். அவர்கள் நலமாக 8 இருக் கிறார்களா? அவர் களைச் சந்தித்தீர்களா? அன்னையர் இருவரும் 3 வயது முதிர்ந்த நிலையில் எப்படி 3. இருக்கிறார்கள்?” என்பன போன்ற 影 வினாக்களைத் தொடுத்தார் யுதிஷ்டிரர். ஜ் யுதிஷ்டிரரின் வினாவை அடுத்து நாரதர் 3 “மன்னா! தபோவனத்தில் நடந்தவற்றைக் 8 கூறுகிறேன். மன்னன் திருதராஷ்டிரனும் 3 உமது அன்னையரும் கடும் தவம் 3. புரிந்து கொண்டிருந்தனர். இவ்வேளையில் ஐ அவர்கள் வனத்தில் இருந்த போது ஐ பெரும்காட்டுத்தீ அவர்களை நாற்புறமும் 3
影
சூழ்ந்து கொண்டது. அவர்களால் தப்பிச் 3. செல்லமுடியவில்லை. 응 拳 s o ாலும் பாவம் செய்யாமலிரு. Aš 6) 응 6 影
o
/ |ෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිග්‍රිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆි

Page 51
89
Θ
ෆිෆිGGGGGGGශ්‍රීග්‍රිෆිලිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිශ්‍රශීග්‍රෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆි(
ஆனி மலர்
எனவே வழிபுரியாத அவர்கள் கிழக்கு முகமாக உட்கார்ந்து தவத்தில் ஈடுபட்டனர். காட்டுத்தியுடன் கலந்து அவர்கள் மேலான சொர்க்கத்தை அடைந்தனர். மன்னா இதற்காக நீ கவலைப்பட வேண்டாம். அவர்கள் மூவரும் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்." என்று நாரதர் கூறியவற்றைச் செவிமடுத்த பாண்டவர்கள் பெரிதும் துன்பமடைந்தனர். "என்னே கொடுமை
2005-2005 வெள்ளிக்கிழமை நை சிறப்புரை ஆற்றவந்த ஞானபண்டித கதிரவேற்பிள்ளை அவர்களும், சிறப்புச் ஆங்கில போதனாசிரியர் ச. விநாயகமூர்த் சொற்பொழிவு ஆற்றுவதற்கு வருகை அ. குமாரவேல் அவர்களும் கலந்துகொன 35T600T6)Tib.
மனிதன் உயர்வது
。芳。
000000000000O000000000000000000000000000O
 
 
 

ଓ୦୦୭୫୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ ଓ ୫୦୦୦୦୦୦୦୦୦୦୭୫ 6
擎
ஆானச்சுடர் 용
赛
கொடுமை" என்று வாய்விட்டு அழுது 3 புரண்டனர். எல்லோரும் துயரக்கடலில் 3 மூழ்கினர். அரண்மனையும் நாடும் 3 சோகமாய்க் காட்சியளித்தது. ஒருவாறு ஐ மனம் தேறியவராய் யுதிஷ்டிரர் சகோதரர்,3 விதுரர் முதலானோருடன் கங்கைக்2 கரையை அடைந்து மூவருக்கும் 3 முறைப்படி நீர்க்கடன் செய்து கருமங்ஜ்
பெற்ற வைகாசிப்பெருவிழாவின்போது சேவாசுரபி வைத்திய கலாநிதி சொற்பொழிவுக்காக வருகை புரிந்த தி அவர்களும், பெரியபுராணத் தொடர் புரிந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ன்ட நிகழ்வினை மேலுள்ள படங்களில்
விதியால் அல்ல.
c
|888888888888888888888888888ଷ୍ଟ ତତ୍ତତତ୍ତ୫୭୭

Page 52
Qg5!Tr-ỉrở 戀
ിfേ ി. 9-ൺബjTFI,
இவர்கள் எதிர்பார்த்தது போல
வர்கள் இருக்கும் இடத்தை நீ தடைந் தான் இவர்கள்
ருவரிடமும் வந்து சேர்ந்த அந்த
维
 

பரத்தினம் அவர்கள்
“G. வந்துள்ளீர்கள் என்பன தொடர்பா விபரங்களை இவர்களிடமிருந் அறிந்துகொண்டான் பெரும்பான்ம்ை சமூகத்தைச் சேர்ந்த அந்த இனி

Page 53
gp0000000000000000000000000000000000000 o
3. ஆனி மலர்
€යම්
ஐசெல்வரோசாவுக்கும் மனதிற்கு ஆறுதல் ஜஅளிப்பதாக இருந்தது.
응 செல்வி சி. செல்வறோசா சந்நிதி 3யிலிருந்து கதிர்காமத்திற்கு புறப்படு இகின்றபொழுது கதிர்காமத்தில் தனது 9 . . . . . s இநேர்த்திக்கடனை நிறைவேற்றுதல், இகதிர்காமக்கந்தனை மனம்குளிர வழிபாடு ஐசெய்தல் ஆகிய காரியங்கள் முடிவடைந் 3தவுடனேயே அங்கிருந்து திரும்பி இவிடுவதென்ற முடிவுடன்தான் சென்றிருந் ஐதார். இதற்கிணங்க கதிர்காமத்தில் 8 திங்கட்கிழமை சாயரட்சப் பூசைக்கு. ஐ முன்பே தனது தலைமுடியின் ஒருபகுதி ஐயைக் கத்தரித்து மாணிக்க கங்கையில் ஐநீராடி கந்தக்கடவுளது ஆலயத்திற்கு ஐ வந்து மாலைப் பூசையில் கந்தக்கட வுேளை தரிசிப்பதற்காகக் காத்து 용 நின்றார்கள்.
용 08.11.2004 திங்கட்கிழமை இமாலைநேரம் பூசையின் பொழுது அடி 3. யார்கள் அதிகமாகவே காணப்பட்டனர். அடியார்கள் நிறைந்திருந்தமையாலும் ஜபுதிய இடமாக இருந்ததாலும் பூசையை, 응 தீப ஆராதனைகளை முழுமையாகக் ஐகண்டு களிப்பதில் பல பிரச்சனைகளை இஇவர்கள் இருவரும் எதிர்நோக்க இவேண்டியிருந்தது. ஆனாலும் பெரும் ஐபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அந்த ஐஇளைஞன் குறிப்பறிந்து நேரம் அறிந்து ஜி இவர்களுக்கு பொருத்தமான இடங்களில் ஐநின்று வழிபாடு செய்வதற்கும், திருநீறு 8 போன்ற பிரசாதங்களை அந்த நெருக்கடி ஐயின் மத்தியிலும் பெற்றுக் கொடுத்தல் ஐபோன்ற செயற்பாடுகளுக்கும் பல்வேறு 8உதவிகளை செய்து கொண்டிருந்தான்.
影 இவ்வாறு கதிர்காமக்கந்தனது 3. அறக்கை விளங்க 攤藝 血0う6○う
용 گے O
000000000000000000000000000000000000000

ᎧᎧᏫᎧᎧᎧᎧᎧᎧᏫᏊᏫᏫᏫᏫᏫᏫᏫᏫᏫᏫᏫᏫᎧᎧᎧᎧᏫᏫᏫᏫᏊᎧᎧᎧᎧ
8
ஆானச்சுடர்
பூசையை நிறைவான முறையில் காண்பதற்கும் வழிபாடு செய்வதற்கும்
இவர்களுக்கு அந்த இளைஞன் முழு உதவிகளையும் செய்து கொடுத்தான்.
وليا
6)
GF
(LP
9.
6
60)
L
ந்
西
60]
2D
60)
L
列
莎
தேங்காயினுள் திருநீறு புஸ்பங்கள் ஐ என்பவற்றை வைத்தும், அதைவிட 3 காளாஞ்சி வழங்குவதைப் போன்று ஐ பழங்கள் பூமாலை என்பவற்றுடன் 3 இன்னொரு பிரசாதத்தையும் இவர்களிடம் 3 வழங்கியதால் அன்றைய மாலைப் j6ರಾತ್ ಪ್ಲಿ யின் உபயகாரர் தாங்கள் தானோ என்று 3 நினைக்கும் அளவுக்கு இவர்களுக்கு 3 திருப்தி ஏற்பட்டது.
கதிர்காமக்கந்தனது பூசை நடை8 பெறுகின்ற நேரம் அந்தப் பூசையைக் இ கண்குளிரக் கண்டு வழிபாடு செய்ய3 வேண்டுமென்று எதிர்பார்ப்புடன் சந்நிதி ஐ யில் இருந்து தலயாத்திரைக்குப் 3 புறப்பட்ட செல்வறோசாவுக்கு தனது 3 விருப்பம் முழுமையாக நிறைவேறிய ஐ திருப்தியில் கதிர் காமக் கந் தனது 8 ஆலயத்தில் நின்று ஆனந்தக் கண்ணீர் 3 சொரிய அவனது நாமங்களை உச்சரித்ஐ தவாறு அவனுக்கு நன்றி செலுத்தி ே அவனது திருவருளை வியந்து வழிபாடு ஐ செய்து கொண்டிருந்தார்கள்.
இவ்வாறான ஒரு பக்திநிலையில் 용 செல்வறோசா மூழ்கியிருக்கும் பொழுது 3 ஏற்கனவே அவர்களுக்கு எல்லாவித 3 உதவிகளையும் கேட்காமலே குறிப்ஐ பறிந்து உதவிய அதே இளைஞன் 3 பிரகாசிக்கின்ற புத்தம் புதிய ஒரு 3 வேலுடன் தனக்கு அருகாமையில் 3
நிற்பதை உணர்ந்து கொண்டார்.ஐ அதுமட்டுமல்ல அந்த இளைஞன் 3
வைப்பது அன்பு 靈 용 용
c
s000OO0000000000000000000000000000000

Page 54
gooooooooooooooooooooooooooooooooo. : ஆணி மலர்
:இந்தாருங்கள் இது உங்களுக்குத்தான் ஐ என்று கூறியவாறு அந்த புத்தம் புதிய இஒளி வீசுகின்ற வேலை செல்வறோசா 3 விடம் கையளித்தான்.
நடந்து கொண்டிருக்கின்ற இந்தச் ம்பவங்கள் நிஜமாகத்தான் நடக்கின் னவா என்ற சந்தேகம் செல்வி செல்வறோசாவுக்கு ஏற்பட்டது. ன்னைச் சுதாகரித்தவாறு நிதானமாகச் ந்திக்கலானார். தான் கதிர்காமத்திற்கு ந்தது தொடக்கம் தற்பொழுது தனது ககளில் வேல் கிடைத்துள்ளது வரை ள்ள அனைத்துச் சம்பவங்களையும் ருமுறை மனதில் மீட்டுப்பார்த்தார்கள். வை அனைத்தும் நிஜமாகவே நடந்து காண்டிருக்கிறது. என்பதை செல்வி சல்வறோசா உறுதிப்படுத்திக் கொண் ாலும் இவை எல்லாம் இயல்பாக வருக்கும் நடக்க முடியாதவை என் தை அவரால் நன்கு உணரமுடிந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக றத்தாழ இரண்டரை அடி நீளமான ார்ப்போரது உள்ளங்களைக் கவரக் டிய கதிர்காமக் கந்தனது வேல் ன்றும் தற்பொழுது தனது கைகளில் ாணப்படுகிறது. என்பது அவரை க்தியின் உச்சநிலைக்கு கொண்டு சன்றுவிட்டது. ஆனாலும் அந்தவேலை ளைஞனிடம் பெற்றுக் கொண்ட சல்வறோசா அதனைப் புனிதமாகவும் ாதுகாப்பாகவும் சந்நிதிக்கு எடுத்துச் சல்வதற்கும் பேணுவதற்கும் தன்னை டப் பொருத்தமானவர் அம்மையார் ன்பதை உணர்ந்து கொண்டவராய் அதனை அம்மையாரிடம் கையளித்தார். சந்நிதியானுடைய அருட்கடாட்
母
*
பணம் வருமுன் செ6
6
ଔଷ888888888888888888888888888888888ଣ୍ଡ
 

|୦୦୦ ଓ ୭୫୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ 89
இ
ஆானச்சுடர்
கதிர்காமத்திலிருந்து சந்நிதிக்கு புறப் ஐ பட்டு வழியில் எங்குமே ஒய்வு எடுக்காது 3 புதன்கிழமை பிற்பகல் சந்நிதியை 용 வந்தடைந்தனர்.
தாம் பெற்றுக்கொண்ட வேலினை 3 புனிதமாக சந்நிதிக்கு கொண்டு 3 செல்லவேண்டுமென்ற ஆர்வத்தால் 3 தொடர்ச்சியாகப் பிரயாணம் செய்து தீ சந்நிதியை வந்து சேர்ந்த நிலையில் 3 இங்கே அவர்களை வரவேற்பது போல 3 பூசைமணி ஒலித்துக்கொண்டிருந்தது. இது அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை 3 ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல அன்று 3 புதன்கிழமை கந்தபுராணத்தின் இறுதிப் 3 படிப்பும் வள்ளி அம்மன் திருமணத்திற் 3 குரிய திருமண நிகழ்வுகளும் சந்நிதியில் 3 நடை பெற்றுக் கொண்டிருந்தன. செல்வச் 3 சந்நிதியில் வள்ளியைக் கரம்பிடிப்பதற்கு 3. முருகப்பெருமான் வேல்வடிவில் கதிர் 8 காமத்திலிருந்து வந்துள்ளார் என்ற 3
உணர்வையே இது அங்கிருந்த அனைஜ் வருக்கும் ஏற்படுத்தியது. 3.
s 8 லவுகளை உண்டாக்காதே. 응
s
ෆි 42 3. OO0000000000000000000000000000L0000L000L000
Θ

Page 55
ଛୁତ୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ ଓ 8 影 ஆணி ஒலர்
சிலநாட்கள் மூலஸ்தானத்தில் வைத்து அதற்கு புனிதத்தை ஏற்படுத்தினாலும் அதனை அம்மையாருடைய வீட்டி லேயே வைத்துப் பேணுமாறு மீண்டும் அம்மையாரிடம் பூசகர்கள் அந்த வேலினைக் கையளித்துள்ளனர். ஏற்க னவே சந்நிதியான் உலாவுகின்ற புனித மான இடமாகக்கருதப்படும் அம்மை யாரின் சுவாமி அறையில் அந்த வேல் மிகவும் புனிதமான முறையில் தற் பொழுது வைத்து பேணப் பட்டு வருகிறது.
மருதர் கதிர்காமர் பரம்பரையில் வந்த இந்த இரு பெண்களது கதிர்காம யாத்திரை தொடர்பான முழுவிடயங் களும் உண்மையில் அற்புதமான விடயங்களாகவே இடம்பெற்றுள்ளன. இவர்களுக்கு வேல் கிடைத்த முறை யும் வேலை வழங்கிய இளைஞன் தொடர்பான விடயங்களும் யாருக்கும் விளங்காத புதிராகவே உள்ளது. கதிர்காமத்தில் இவர்களை ஆதரித்து உதவிகள் செய்த தெய்வானை அம்மன் ஆலயப் பூசகரே இந்த இளைஞனை உங்களுக்கு எவ்வாறு தெரியும் எப்போது அறிமுகமானிகள் நான் இந்த இளைஞனை என்றுமே காணவில்லையே என்று தனது ஆதங் கத்தை இந்த இரு பெண்களிடமும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆம் சூரனை சங்காரம் செய்த முருகப்பெருமான் முதியவள் வேடத்தில் சென்று வள்ளியை ஏமாற்றி லீலைகள் செய்து திருமணம் செய்து திருவிளை யாடல் செய்தது போல இங்கே செல்வ றோசாவின் கதிர்காம யாத்திரையின்
உயிருக்கு அறிவைத்
لکھ کے K 99999999999999999999999999999999999999
c

୦୭୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ
c
ஆானச்சுடர்
பொழுதும் செல்வச் சந்நிதிக்கு முதியவள் இ உருவில் வந்த முருகப் பெருமான் 3 அவரை கதிர்காமம் வருமாறு அழைத்து 3 விட்டு கதிர்காமத்தில் ஒரு சாதாரண 3 இளைஞன் வடிவில் வந்து எல்லா ஐ உதவிகளையும் செய்து தனது 3 திருவிளையாடலை நடாத்தி உள்ளார்.
மேலும் அம்மையார் உடன்படாத ஐ காரணத்தால் தனது தலை முடியின் 3 ஒரு பகுதியை மட்டும் கதிர்காமத்தில் 3 கத்தரித்த செல்வறோசா இங்கேவந்த 3 பின்பு தான் நேர்த்தி வைத்தபடி தனது 3 (p(Lp (piq60)u Jub கதிர்காமக்கந்த ஐ னுக்காய் இறக்கி தான் ஒரு இளம் 3 பெண்ணாக இருந்தும் தனது தல 3
யாத்திரை தொடர்பாக நினைத்தவற்றை ஐ
முழுமையாக நிறைவு செய்த திருப் 3 தியுடன் சந்நிதியில் வாழ்ந்து கொண் 3 டிருப்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் ே பொருத்தமானது.
இது பற்றி செல் வறோசா இ
அடியேனிடம் கூறும் பொழுது ஒரு ஐ பெண்ணுக்கு தலைமுடி அவசியமான ஐ
தொன்றே அதுவும் திருமணம் செய்யாத 3 ஒரு இளம்பெண்ணைப் பொறுத்தவரை 3 தலைமுடி என்பது மிகவும் முக்கியமான ஐ தென்பதை அனைவரும் அறிவார்கள் 3 என்பதை எடுத்துக் கூறினார்கள். ஆனால் 影 சந்நிதி முருகனது கருணைக்கு ஈடாக 3 இந்த உலகில் எதனையுமே உணர 3
முடியாத நிலையில் சந்நிதி முருகனது 3 sig60)LDUIT85 6T676)60T ஆக்கிக்கொண்ட3 பின் அவனுக்கு நேர்த்தி வைத்து எனது 3
தலைமுடியை இறக்குவதை எனது 8
影
வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவே கருதுகின்றேன். 影 8 தருவது திருவருள். 4ğ 影
용
8888888888888888888888888888888888888

Page 56
09090030900000000000000000000000
g
ஆணி மலர்
எனக்குறிப்பிட்டார். மேலும் மருதர் கதிர் காமரை கதிர் காமத்திற்கு அழைத்துச்சென்றது போல எம்மையும் கதிர்காமத்திற்கு அழைத்து பல திருவிளையாடல்களை நிகழ்த்திய முருகப் பெருமான் எமக் கெல்லாம் துணையாக இருக்கும் பொழுது எமது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியோ அல்லது தலைமுடியைப் பற்றியோ நாம் ஏன் சிந்திக் கவேண்டும் என்ற
ζ Σ
அதிகாரத்தை விரும்பிச்
G
ᏫᎧᎧᎧᏫᏊᏊᏛᎧᎧᏫᏊᏫᎧᎧᏫᏫᎧᎧᎧᏫᎧᏫᏫᏫᏫᏫᏫᎧᎧᎧᎧᎧᎧᎧᏫᎶ
 
 

00000000000000000000000000000000000000
8
ஞானச்சுடர்
இறைநம்பிக்கை தொடர்பாக அந்த ஆழமான கருத்தை இளம் பெண்ணான செல்வி சி. செல்வறோசா அடியேனுடன் உரையாடும் பொழுது மிகவும் சாதார ணமாக வெளிப்படுத்தினார்கள்.
ஆம் சந்நிதியானது திருப்பாதங் களை சிக்கனப்பிடித்து எமது வாழ்க்கை யின் சிக்கல்களிலிருந்து எம்மை விடுவிப்போமாக.
ஓம் முருகா!
எதிர்வரும் கதிர்காம
திலிருந்து புறப்படும் பாத யாத்திரையை முன்னெடுத் துச்செல்லும் பற்றிக் கரிகன் 1-05-2005 காலை சந்நிதி இயான் ஆச்சிரமத்தில் இருந்து கதிர்காம பாதயாத்திரையை ஆரம்பிக்கும் காட்சி.
ZΣ
சுதந்திரத்தை இழக்காதே.
گے گے۔ 1Ꮻ©ᎧᎧᏫᏫᎧᎧᏫᎧ©ᎧᎧᎧᎧᎧᏫᎧᎧᎧᎧᎧᏫᎧᎧᏫ©ᏬᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧ
o

Page 57
ତୃତ୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦{ 3. 影 ஆனி மலர்
OiwO8-2OO4
நித்தி/அன்னப்பணிக்கு
பூரிநதியா நகைமாடம் - ஸ்ரான்லிவீதி T. gilurrgsosrilsb (S.V.M)
(56)6) u T65
வையாபுரி - கனடா டேசமூர்த்தி பிரசாந் - தோப்பு
வ. சிவசுப்பிரமணியம் - வைமன்வீதி
இரட்ணபாலன் சபாபதிப்பிள்ளை ல்லிகாதேவி ரீதரன் ச. குணபூசணி பா. சுகந்தன் - கன்னாதிட்டிலேன் முருகதாஸ் - இரும்புமதவடி தரன் அமிலஷா ஜயதரன் பிரவிந் ஞானவேல் கந்தையாபிள்ளை - கரணவாய் கிழ தாசிவமூர்த்தி மூலம் அருண் அன்பழக ாசராகுலன் 6)60)6OLUT ep85lb DIT
ருமதி தர்மலிங்கம் - இமையாணன் ச. சக்திதரன் - புதுச்செட்டிதெரு பொன்னையா ரமணன் - புதுச்செட்டிதெரு மங்கையர்க்கரசி பொன்னையா - புதுச்ெ சுவாமி அருளானந்தா ச. நவரெத்தினராசவேல் ஆசிரியர் இராஜேந்திரா (V.S.B) பொ. இரத்தினசோதி வ. விதுஷன் S. யோகராசா த. தீனதயாள் - மருதடிவீதி K இரத்தினம்மா - மல்வம்
ଶ0)
明
அன்பையும் வாசனையை
لیجیے
9999999999999999999999999999999999988
(Up
Θ

ଓ୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ 69
ஆானச்சுடர் 5 (தொடர்ச்சி.
இல் இருந்து உதவிபுரிந்தோர்விரம்
யாழ்ப்பாணம் 2000. 00 யாழ்ப்பாணம் 1மூடை அரிசிே லண்டன் 15,000. 003 1 ep60)L அரிசிஐ அச்சுவேலி 2000. 00 யாழ்ப்பாணம் 1000,00器 லண்டன் 15,000. 00: அவுஸ்திரேலியா 3000, 00 3560L 5000,00器 ஜேர்மன் 10,000, 00 : யாழ்ப்பாணம் 1000, 003 வதிரி lepool அரிசிஐ பிரான்ஸ் 5000. 00 g வல்வெட்டித்துறை 10000. 00용 சுழிபுரம் 10,000. 003 க்கு 1மூடை அரிசி தீ $ன் கனடா 5000. 00 용 சுண்ணாகம் 3000. 00 影 மாரீசன்கூடல் 1000. 00 : உடுப்பிட்டி 1000. 00 용 கொழும்பு 2000, 003 ந கொழும்பு 5000. OO 3. சட்டிதெரு கொழும்பு 5000,00露 ஆந்திரா 15000. 00 용 புத்துார் 1000. 00 3 1500. 00 3. தம்பசெட்டி 3000. 00 용 புலோலி கிழக்கு 1000. 003 அவுஸ்திரேலியா 3000. 00 赛 நல்லூர் 3000. 00 융 உடுவில் 1000, 003
பயும் மறைக்க முடியாது.
5
Aš 3.
0000O00000000000000000000000000000000

Page 58
8ᏭᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᎧᏫᏬᎧᎧᎧᎧᏫᏬᎧᎧᎧᎧᏬᎧᎧᎧᎧᎧᎧᏫᎧᎧᏬᏋ @ 3. ஆனி மலர்
தி. தவபாக்கியராசா(பாக்கி) - து. சிவஞானச்செல்வம் - புளியங்கூடல் வே. ஆனந்தமயில்
K. ருஷானி S. ரீஸ்கந்தராசா (நவிண்டில்) செ. பாலசிங்கம் - உடுவில் A ஞானசேகரம் - சிட்னி
Dr. சிறீஸ்கந்தராசா புவப்பிட்டி گی கி. சிவப்பிரகாசம்
திரு சண்முகநாதன்
செ. பத்மநாதன் சோ. தண்டபாணிகதேசிகர் மாதவன் ஆ. விநாயகமூர்த்தி - சாளம்பை கஜன் - இருபாலை (சத்தணவுத் திட்ட செல்வி ச. பூரீரங்கநாயகி - தாதி உத்த ப. விக்னேஸ்வரன் குடும்பம் சுந்தரலிங்கம் - புளுமென்டல் றோட் செல்வி அபிராமி தங்கேஸ்வரன் திருமதி சி. சிவகாமிப்பிள்ளை - அரச N. பரமானந்தமூர்த்தி
ரமேஸ்வரன்
S. ஞானரெத்தினம் S. கிருபாகரன்
மு. ஞானவேல் பூரீஸ்கந்தராசா இராஜேந்திரம் நடராசா பாக்கியம் அ. கமலதாசன் பாலசுந்தரம் மூலம் (அரியாலை) சி. சர் ர. ரங்கன் தேசிகன் கனகம்மா குடும்பம் (தம்பசெட்டி) அ. உத்தரகுணசீலன் நல்லதம்பி ஆறுமுகம் கி. நல்லம்மா - இடைக்காடு
己演
6ঠা
나
6
6)
壹
Ամ
ԼՈ
(ĝoj
ᏫᏫᏫᏫᏫᎧᏫᏫᏫᏫᏫᏊᏫᏫᏫᏫᎧᏫᏫᏫᏫᏫᏫᏊᏫᏫᏫᏫᏫᏫᎧᎧᎧᏫᏫᏫᎶ
c

}୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ
ஆானச்சுடர் 3.
@ট
அச்சுவேலி 2மூடை அரிசி : ஊர்காவற்துறை 3மூடை அரிசி ஐ பொலிகண்டி 5000. OO 3. தொண்டைமானாறு 3000, 00 3. கொழும்பு 2000, 003 சுண்ணாகம் 200000塞 அவுஸ்திரேலியா 5000. OO 影 கரணவாய் 1000. 003 அவிசாவளை 1000, 00 3. புலோலி 3000, 003 டென்மார்க் 10,000. 003 வியாபாரிமூலை 5000. OO 3 வல்வெட்டித்துறை 5000. OO 影 கரணவாய்மத்தி 1000. OO 影 வகையில்) 25,000. 003 நியோகத்தர் யாழ்ப்பாணம் 2000. 00 3 ஏழாலை கிழக்கு 100000影 கொழும்பு 2000. 00 용 கொழும்பு 1100, 00 3.
tg). சாவகச்சேரி 5000, 00 赛 856 LT 10,000, 00 影
மீசாலை 1000. 00 융 வறணி வடக்கு 2000. 00 3 சுழிபுரம் 500. OO சுழிபுரம் 500. 003 சுழிபுரம் 5000, 003 லண்டன் 100000影 500. 003
கல்வியங்காடு 1500. OO 影 ந்திரமோகன் 10,000, 003 லண்டன் 50L660ii 홍 6Ꭰ60āit 6öl 100பவுண் 8 லண்டன் 1500. 00: யாழ்ப்பாணம் 1000, 003 அச்சுவேலி 1000. 003 (தொடரும். 3.
றுத்துக் கொள்கிறது.
8
(6) 응 ෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිෆිග්‍රීග්‍රිශ්‍රීග්‍රිෆිෆිෆිෆිෆිෆිග්‍රිෆිෆිෆිෆිෆිෆිශ්‍රී

Page 59
ග්‍රියාශයශගශයෙශෙශයසශසසරසශසසසගයයශගශයශගශගශයෙෂ් డ్రెడ్డి
ජී%
g
壹
65 gf
வருடாந்த வைகாசிப் சந்நிதியான் ஆச்சிரம ன வருடம் தோறும் நடாத்தப்படும் வைகாசிப் சிறப்பாக நடைபெற்றது. வழமைபோல பூரீ இடம் பெற்ற அபிஷேக நிகழ்வுடன் ஆரL அருள்லிங்கம் அவர்கள் தலைமைதாங்கி வி விழா தொடர்பாக பருத்தித்துறை ஆதார ை வைத்திய கலாநிதியும் ஞானபண்டித ே அவர்களும், யாழ் பல்கலைக்கழக ஆங்கி சொற்பொழிவாளருமான திரு ச. வி சொற்பொழிவுகளை வழங்கினார்கள். லை அவர்கள் எமது சமயத்தின் தொன்மையை சமயம் என்பது தூய்மை யானதாகவும், உை அவசியத்தை எடுத்துக்காட்டினார்கள். தொடர்பானவர்கள் சரியாக நடந்து கொள் கொண்டார்கள். திரு ச. விநாயகமூர்த்த முருகப்பெருமானது பெருமைகளையும் சிற "ஆயவும் வேண்டும் கொல்லோ" என்ற நிகழ்த்தினார்கள் கச்சியப்ப சிவாச்சாரி பெருமையையும் பல சந்தர்ப்பங்களில் மிக பாமரமக்களும் விளங்கிக்கொள்ளும் வ சொட்டச்சொட்ட எடுத்து விளக்கினார்கள் மிகவும் சிறப்புப்பெற்றவன். அவன் முருகப்ெ அவனுடைய சிறப்பு மேலும் மே 6 எடுத்துக்காட்டினார்கள். சந்நிதியான் ஆச் இரண்டு முன்பள்ளிகளின் ஆசிரியர்களை வகையில் அவர்களுக்கு துவிச்சக்கர வன முயற்சிக்காக ஒரு குடும்பப் பெண்ணுக்கு வழங்கப்பட்டது. சந்நிதியான் ஆச்சிரமத் முருகப்பெருமான் உதித்த வைகாசி விச மேற்படி துவிச்சக்கர வண்டிகளும் பணத் வருடந்தோறும் நடைபெறுகின்ற வை எம்மை ஊக்கப்படுத்துகின்ற அன்பர்களை எமது வாழ்த்துக்களையும் அவர்களுக்கு
நமது பாவங்கள் நம்ை
ZگےK
OO0000000000000000000000000000c00000000O
c

ଓ୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୭୫
ஆானச்சுடர்
விபருவிழா - 2005
சவ கலை பண்பாட்டுப் பேரவையால் 3 பெருவிழா 2005-2005 வெள்ளிக்கிழமை 3 செல்வச்சந்நிதி ஆலயத்தில் விஷேடமாக 3 ம்பமாகியது. பேரவைத்தலைவர் திரு க. ழா நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். இ வத்தியசாலையின் வைத்திய அதிகாரியும் 3 சவாசுரபியுமாகிய சி. கதிரவேற்பிள்ளைஐ லபாடப் போதனாசிரியரும் சிறந்த சமயச் 8 நாயகமூர்த்தி அவர்களும் சிறப்புச்3 வத்திய கலாநிதி சி. கதிரவேற்பிள்ளைஐ யும் சிறப்பையும் எடுத்துக்காட்டினார்கள். 8 ன்மையானதாகவும் இடம்பெறவேண்டியதன்3
சமயத்தை வழிநடாத்தும் ஆலயம் 3 ளவேண்டுமென்றும் விநயமாகக் கேட்டுக் & தி அவர்கள் கந்தபுராணம் தொடர்பாக3 ப்புக்களையும் வெளிப்படுத்தும் வகையில்: தலைப்பில் தனது சொற்பொழிவினை இ யார் முருகப்பெருமானது சிறப்பையும்,8 5வும் ஆழமாக வெளிப்படுத்தியிருப்பதை 3 கையில் அடியார்களுக்கு பக்திச்சுவை நீ 1. சூரபத்மன் சாதாரணமானவன் அல்ல 3 பெருமானுடன் யுத்தம் செய்தகாரணத்தால்3 ன் மையடைந்துள்ள நிலையையும் 3 சிரமத்தினால் சத்துணவு வழங்கப்படும் இ அவர்களது சேவையினை ஊக்குவிக்கும் 8 ன்டிகள் வழங்கப்பட்டதுடன் சுயதொழில் 3 ஒரு தொகைப்பணமும் நன்கொடையாக ஐ தின் சமூகத்தொண்டின் ஓர் அங்கமாக 8 ாகதினத்தினை சிறப்பிக்கும் வகையில்ே தொகையும் வழங்கப்பட்டது. 3. காசிப் பெருவிழாவிற்கு நிதியுதவி வழங்கி 3
o 3. o Θ c
c
c
c c
影
c
S SSSS SS SS SS SS 2 இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருவதுடன் ஜ் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
c
e மத் தண்டிக்கின்றன. 巫剿 7 응
000000OO000000000000000000000000000000O

Page 60
୫୨୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୪ Θ
○=
ത
ஆ
æí?
1963
செய்தி
செஞ்சொற் செல்வர் ஆறு திருமுரு ஆன்மீக விழாவையொட்டி பல நிக Lu 600TLDT60TTT.
இந்துசமய கலாசார அலுவல்கள் : வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விரும்புவோர் தத்தம் பகுதியிலுள் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்
அகில இலங்கை திருமுறை மன் ஆலயங்கள் தோறும் பன்னிரு திருமு அவ்வகையில் முதலாம் திருமுை விநாயர் ஆலயத்திலும் இரண்டா ஆலயத்திலும் மூன்றாம் திருமு5 ஆலயத்திலும் நடைபெறும்.
இந்த ஆண்டு முதியோர் தினத் கட்டுரைகள் அடங்கிய சஞ்சிகை ஒ அனுப்பவிரும்புவோர் பிரதேச
உத்தியோகத்தர்களுடன் தொடர்பு
வல்வெட்டித்துறை தீருவில் வயலு பெருவிழா 10-06-2005 வெள்ளிக் நடைபெற்றது.
அறநெறிக் கல்விப் போதனைக்க நாளாவது மூடுமாறு உடுப்பிட்டி க முதலாவது ஆண்டு நிறைவு விழா
சமரசம் கண்டவனே ம6 நான் எல்லாவற்றையும் ஒன்றாகே எல்லாம் அந்த ஒரே இறை உருவமற்றவரோ அவரே உரு அவருடையதே.
c
蚕
அறிவாளரைப் போல எ
000000000000000000000000000000000000
 

୨୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦୦ରୁ
8
帝
ஆானச்சுட
இ_
کیم கொத்து
கன் அமெரிக்கா மாநிலத்தில் நடைபெறும் pவுகளில் பங்கேற்கும் முகமாக அமெரிக்கா
திணைக்களத்தினால் கலாபூஷணம் விருது கோரப்பட்டுள்ளன. விருதுக்கு விண்ணப்பிக்க |ள பிரதேச செயலகங்களில் விண்ணப்ப
1.
றம் கடந்த சித்திரை மாதம் தொடக்கம் Dறைகளை முற்றோதல் செய்து வருகின்றது. ற முற்றோதல் யாழ் நீராவியடி வீரகத்தி ம் திருமுறை சத்திரத்து ஞானவைரவர் றை முற்றோதல் வில்லூன்றி விநாயகர்
தையொட்டி முதியோர்கள் தொடர்பான ன்று வெளியிடப்படவுள்ளது. கட்டுரைகளை
செயலகங்களிலுள்ள சமூக சேவை
கொள்ளவும்.
லூர் முருகன் ஆலய மகாகும்பாபிஷேகப் கிழமை மிகவும் சிறப்பான முறையில்
ாக தனியார் கல்வி நிறுவனங்களை ஒரு ல்யாண சுந்தர அறநெறிப் பாடசாலையின் வின் போது கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ரிதன். பலரும் ஒருதலைப்பட்சமானவர்கள். ஆனால் வ காண்கிறேன். சாக்தம், வைணவம், வேதாந்தம் வனையே நோக்கமாகக் கொண்டவை. யார் வத்துடன் விளங்குகிறார், பல உருவங்களும்
ஆரீ ராமகிருஸ்ணர்
முது பாமரன் போல பேசு
48 90000000000000000000000000000000000000
o

Page 61
ΑΑΟ ΑΟ ΑΡ LÝዥ(ቻቺቻ(DዥOዥ(ቻ♥°UÑOዥ♥ቻቸ¶)Pቸ(ቻችሾ(P¥}ች (JPቸ(Jጓም ቔኝm()። A SEKS 33.3% VYANVA ASASKASKAS Տ2:2
0:30:30:30:30):
1றாத வாரண
O-O7-2OO5് ബ്രഫ്രൂത്ര சொற்பொழிவு:- "மந்தி வஜங்குபவ68-செஞ்செ0ற்ே
(&
OB-O7-2OO5് ബ്രല്യു சொற்பொழிவு:- "வாழ்
வஜங்குபவ68- இ. சண்முகசு (ஆசிரியர்
75-O7-2OO5 வென்னிச்சிமை து மாணவர்க
(மானிப்பாய் மருதடி அ
22-O7-2OO5് ബെഗ്ര 6affiginal Jirgas - audzug வலுங்குOவ68- இ. குமாரவே
(யாழ்/கல்லு
29-ಲಕ್ಷ್-೨೦ಂಶ ബേത്ര ஞானச்சுடர் ம
ஆலு 2
வெளியீடீருறை:- திரு கு. தீய நீ
குதிப்பீeருறை8- திரு சி. புண்ணி இளைப்பாறிய பகுதித்த6
2222-222. C.
E.
========================ـــــــــــــــــــــــ2چلندلاريخيالات 3호
 
 
 
 
 

O () இ rigs sagpagear ിശ O-BOെ) സ്ക് ఆఆ செல்வன் இரா. செல்வவடிவேல்
ശ്ര) 0-80 െ)
நீத7வனங்குவோம்? ந்தரம்
* கர. லிக்னேஸ்வூராக் கல்லூரி)
s
ഗ്ലൂര്) 70-8Oെ) i நிகழ்வு
றநெறிப் பாடசாைை)
ശ്ര 70-80 ശ്രീബ) ரானம் தோடர்)
ரிஒட்டுக்கோட்டை)
ത്രജ്ഞ) 70-80 ശ്രീബ)
ாது வெளியீடு
() (5.
INTEGJITHAFfrLDT
ர்லுைமணி)
flយបិចយ៉ា லைவர் யாழ் இந்துக்கல்லூரி)
இந்

Page 62

மான் நல்லருள்
j] 18 წლfl ம் விஷேட உற்சவம்
28 புதன்
26 ஞாயிறு பன் பூசை
29 L கல் விஷேட உற்சவம் | 6 ଭତ୍ତାର୍ଲ୍
ற்சவம்,
14 জন্ত্রেী
ம் விஷேடஉற்சவம்
Q 9 sunyai
20 ଉଲାଖିଖି ம் ஆரம்பம் டியேற்றம்
22 திங்கள் Müllið. | 25 ởgẩì
26 ஞாயிறு
Wá l u.5Á Güyð
E 2 வியாழன் தேர்
of 3 Gasis
ዘዕበ፭፻፺፰)
பணி b0 QQiigiiiiglA
நல்குவரால்
56JLDUT
01.2005 ஐப்பசி 15 செவ்வாய்
தீபாவளி
02.11.2005 ஐப்பசி 16 புதன்
கந்தசஷ்டி விரதஆரம்பம்
07.12005 ஐப்பசி 21 திங்கள்
கந்தசஷ்டி விரதம் மாலை சூரசம்ஹாரம்
08il 2005 FüUé 22 QSSMi
தெய்வானை அம்மன்
1612005 கார்த்திகை புதன்
விசேடஉற்சவம்
195übLİ
sisuasi is sigslush
திருக்கள்த்திகை விரதம் SIDERUTTKAMAJ ŝultò
o6:12, 2005 &mitämä 21
08.12.2005 StržišgsO35, 23 sifungsi
ğ5ßetbQQutburTs0)QI yysgrtqibulib
122005 கார்த்திகை 26 ஞாயிறு
2366&bavqusübut using;
13122005 கர்த்திகை 28 புதன்
கர்த்திகை விரதம் asu Dhas saltò
7.12.2005 Dits 2 SV
திருவாதிரை உற்சவம்
சுபமங் 藻
(QIDAO/NEWS/2005