கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ். இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் கோயில் குடமுழுக்கு விழா மலர் 2013

Page 1
29).O.5.2O3 - O9. O6.2O3
 

துக் கல்லூரி வைரவர் கோயில் GripTLDGIDĨ - 2013
ബണിന്റെ
இந்து இளைஞர் கழகம் யாழ். இந்துக் கல்லூரி

Page 2


Page 3
யாழ். இந்து சிவஞான வை
குடமுழுக்கு விழ
(Söl—(P( விஜய வருடம் வைகாசித்
29.05
மண்டல
விஜயவருடம் வைகாசித்
O906
ଗରiର
இந்து இளை யாழ்ப்பாணம் இ
யாழ்ப்பு

க் கல்லூரி ரவர் கோயில்
DIT LIDGoñir - 2013
ழுக்கு த் திங்கள் 15 ஆம் நாள்
2013
முழுக்கு ந்திங்கள் 26 ஆம் நாள்
2013
flus(G ாஞர் கழகம், இந்துக் கல்லூரி பாணம்.

Page 4
2013 ஆம் ஆண்டுக்கா
காப்பாளர்
பெருந்தலைவர் பெருஞ் செயலர் பெரும் பொருளர் பரீட்சைப் பொறுப்பாசிரியர்
தலைவர்
செயலர்
பொருளர் உபதலைவர்
உபசெயலர்
விழா அமைப்பாளர் பத்திரதிபர்
களஞ்சியக் காப்பாளர்
நிர்வா
தி
- தி தி
ஆலோசனைக் கு
திரு.வா.சிவராசா திரு.வ.தவகுலசிங்கம் திரு. திதிரவியநாதன் திரு.க.வாசவன் திரு.சு.தயானந்தன் திரு.அ.சண்முகலிங்கம் திரு.மா.சி.சிவதாசன்
குடமுழுக்கு விழா மலர் - 2013
திரு. அ. திரு. தி.கி திரு. க.சி திரு. ல. திருமதி திருமதி திருமதி

ன இந்து இளைஞர் கழக கக் குழு
ரு. வீ.கணேசராசா - அதிபர் ரு. நா.விமலநாதன் b. LIT.5õg600TJTT ரு. ந.பரமேஸ்வரன்
ரு. சி.ஜெயபாலன்
Fல்வன் சி.சாகித்தியன்
கீர்த்தனன்
துஷாந்
8FU600T2260T
நீருஜன் திருவேந்தன் வைதேகன்
நிரூஜன்
நவநீதகிருஷ்ணன் சிவகுமார்
சிவலிங்கம்
நிசாந்தன் ச.ஜெகதீஸ்வரன் க.வாமதேவன்
ம.செல்வரத்தினம்

Page 5
幻
貌
8XX 經 繳
3. 徽 8
^ 燃 XXXXXX8 編
0. 編 X
繳
3. 3.
激 *܀
繳
8 ·
% 編 X
繳
繳
குடமுழுக்கு விழா LD6)ir - 2013
 

繳
繳 繳
缀 毅
編 編 须
編
編
繳
線
繳
毅
缀 缀
繳
猴 繳
缀
繳
繳
繳
繳
繳
繳 徽
繳

Page 6
குடமுழுக்கு விழா மலர் - 2013


Page 7
(6)(56TITS
சிவனேயச் செல்வர்கள்:-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் எழுந்தருளியிரு நடைபெறும் கும்பாபிஷேகத்தைச் சிறப்புச் செய்து மலர் 6 கல்லூரியின் பல செயற்பாடுகளுக்கு காரண காரியராக பெறும் அனைத்து விடயங்களையும் தனது அருட்கண் பல செயற்பாடுகளை கல்லூரி செயற்படுத்தி நிற்பதற்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேச சமூகத்தினருக்கும் புனிதத்தை ஏற்படுத்தியதாகும். இந்த அருள் கிடைப்பதாக வெளிவரும் மலர் சிறப்பாக அ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
குடமுழுக்கு விழா மலர் - 2013 5
 

ச் செய்தி
ந்து அருளாட்சிபுரியும் சிவஞான வைரவருக்கு இன்று வளியிடுவதை இட்டு மகிழ்ச்சியடைகின்றோம். இந்துக் விளங்குபவர் வைரவ பெருமான் கல்லூரியில் நடை பார்வையினால் ஆசீர்வதித்து உலகம் போற்றுகின்ற 5 ஆணித்தனமாக உள்ளவர் வைரவப் பெருமான், 12 5ம் நடைபெற்றமையால் பாடசாலைக்கும் பாடசாலை நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் அனைவருக்கும் இறைவன் 1மைந்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய
நல்லை ஆதீன முதல்வர் முநீலழுநீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள்

Page 8
மஹாகும்பாபிஷேச
யாழ்.திருவண்ணை நகர் மத்தியில் பல ஆண் வளாகத்தில் திருவருள் பாலித்து அடியார்களுக்கு 6ே பெருமானுக்கும் வித்யா கணபதி, தண்டாயுதபாணி அ சாந்தி விழா நடைபெற இறைவன் திருவருள் கைக் இவ்விழா நடைபெறும். இன்று நடைபெறும் இவ் நிகழ் மேலும் இவ்வாலயம் வளர பாடசாலை வளர கற்கும் 1 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நல்ல எதிர்காலத்தை செ தினமும் வேண்டிப் பிராத்திப்பதோடு சகல அடியார்
பெருவாழ்வு வாழ்வார்களாக,
"C36)T85T S-LD6
குடமுழுக்கு விழா மலர் - 2013
 

பிரதம குருவின் செய்தி
டுகளாகய் காக்கும் கடவுளாய் யாழ். இந்துக்கல்லூரி பண்டியதைக் கொடுக்கும் அருள்மிகு சிவஞானவைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் குடமுழுக்கு என்கின்ற பெரும் கூடியுள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வைதரிசித்து ஏகும் வண்ணம் பிரார்த்திப்பதோடு மேலும் மாணவச் செல்வங்கள் எதிர்கால கல்வி மான்களாக வர ாடுக்க எல்லாம் வல்ல சிவஞான வைரவப் பெருமானை ர்களும் எம் பெருமானை அனுதினமும் பிரார்த்தித்து
ல்த சுகனேபவந்து"
சிவமுநீ சாமி முநீஸ்கந்தராஜக்குருக்கள் மஹாகும்பாபிஷேக பிரதம குரு

Page 9
குருக்களின்
சைவப் பிள்ளைகளுக்குச் சை ாவலர் பெருமானின் கருத்துக்கு தன் இலட்சியப் பிடிப்புடன் உலகப் திகழ்வதற்கு இக்கல்லூரி வளாகத்த திருவருட்கடாட்சமே காரணம் என மாணவர்கள், பெற்றோர்கள் ஆ யாகும். “அவனன்றி ஓர் அணுவ சிந்தித்துச் செயற்படுவதற்கும் அருள்பவர் ஞான வைரவப் பெருமானே.
கல்லூரி அமைந்துள்ள காணியில், உருவாக்கட்
ஏற்று அவர்களை இரட்சித்துவந்தவர் வைரவப்பெருமா6
அமரர் பி.எஸ்.குமாரசாமிகண்ட கனவை நிறைவேற்றுப மூலவராக ஞான வைரவப் பெருமான் காட்சியளிக்கி கல்விக்குரிய வித்தியா கணபதியின் திருவுருவமும், தன் பெற்றுள்ளன.
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பய இங்குள்ள மூர்த்திகளை வழிபட்ட பின்னரே தம் கல்வி டுள்ளனர்.
"அவன் அருளாலே அவன்தாள் வணங்கி." என்ட பல ஆண்டுகளாக ஞான வைரவப் பெருமான், வித்தி ஆகம முறைப்படி பூசை செய்யும் பாக்கியம் எனக்குக்கி என்பது என் நம்பிக்கை.
அமரர் நியாயசிரோமணி கி.சுப்பிரமணிய சாஸ்திரி மிகச் சிறப்பாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறி புதுவர்ணம் தீட்டப் பெற்றுப் புதுப் பொலிவுடன் திகழும் விரைவில் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவும் அதிபர் மென்மேலும் சிறப்பும் செல்வமும் நீண்ட ஆயுளும் டெ இக்கோவிலில் வீற்றிருந்து அருள் பாலித்துக் கொண்பு தண்டாயுதபாணி ஆகிய மூர்த்திகளை உள்ளன்புடன் "கற்தனா லாய பயெ நற்றாள் தெ
குடமுழுக்கு விழா மலர் - 2013 7
 

ஆசிச் செய்தி
வ சமயச் சூழலிலேயே கல்வி புகட்டப்பட வேண்டும் என் அமைய உருவாக்கப் பெற்றதே யாழ். இந்துக் கல்லூரி. புகழ் பெற்ற கல்லூரியாக நீண்டகாலமாக இக்கல்லூரி ற்கோயில் கொண்டுள்ள ஞானவைரவப் பெருமானின் பது கல்லூரியின் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய கிய அனைவரினதும் அசைக்க முடியாத நம்பிக்கை ம் அசையாது” என்பதற்கிணங்க நல்ல முறையிலே ாதனைகள் படைப் பதற்கும் அவர்களைத் தூண்டி
படுவதற்கு முன்னரேயே மாமரமும் கொன்றையும் உ
ன் பின்னர், ஒரு சிறு கொட்டிலுக்குள் அவரை இம்மூத்
> வகையிலே கல்லூரிச்சமூகத்தினரால் கட்டப் பெற்றது. ன்றார். வேறு எந்தீப்)கல்லூரியிலும் காண முடியாத, ண்டாயுதபாணியின் திருவுருவமும் பிரதிஷ்டை செய்யப்
பக்தியுடனும் ஒழுங்காகவும் இவ்வாலயத்திற்கு வந்து ச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்
து மாணிக்க வாசக சுவாமிகளின் மணி வாக்கு. கடந்த பா, கணபதி, தண்டாயுதபாணி ஆகிய மூர்த்திகளுக்கு டைத்ததற்கு அந்தமூர்த்திகளின் திருவருளே காரணம்
கள் அவர்களின் தலைமையிலே 1989 ஆம் ஆண்டில் ப்பிடத்தக்கது. திருத்த வேலைப்பாடுகள் நடைபெற்று, இக்கோவிலின் புனராவர்த்தன கும்பாபிஷேகம் மிகவும்
ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் ற்றுக் கல்லூரியின் பெயரை மேலும் ஓங்கச் செய்யவும் ருக்கும் ஞானவைரவப் பெருமான், வித்தியா கணபதி, பிராத்திக்கின்றேன். னன் கொல் வாலறிவன் ழாஅர் எனின்".
பிரம்மருநீ கா.சதானந்தசர்மா

Page 10
குருவருளும் திருவருளும் ெ
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வளாகத்தினுள் அமர் னுக்கு இன்று மகாகுடமுழுக்கு விழாவை சிறப்பாக அனு ரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாகுட இவ்வாண்டு மூன்றாவது தடவையும் புதுப்பொலிவுடன் பெறத்திருவருள் கூடிய கைங்கரியத்தை நினைத்து உள்: ஏங்குகின்றேன்.
திருக்கோயில் உள்ளிருக்கும்திருமேனிதனிை சிவனெனவே கண்டவருர்க்குச் சிவனர் உறைவா என்ற திருவாக்கின் படி விக்கிரகத்தின் உள்ளே உ இறைவனாகும். அவ்வகையில் விநாகயர் மூலமூர்த்தி இம்முறை குடமுழுக்கு விழாவில் புதிய ஞானவைரவ 6 இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கின்றது. எமது எல்லாக் கு ஞான வைரவர் வாரி வழங்குவார் என்பதில் ஐயமில்லை சிவப்பணியை தவப்பணியாகக் கொண்டுழைத்த அை அருளாட்சி எல்லூர்க்கும் சேர்ந்திடவும் குருவருளும் தி யாவரும் கண்டுகளித்து இனிதுவாழவும் எமது குலதெய்வ
குடமுழுக்கு விழா மலர் - 2013 8
 

பருக அருளாசி பொலியட்டும்
ந்து அருளாட்சிபுரியும் சிவஞான வைரவப் பெருமா ட்டிப்பது மிகுந்த மனநிறைவைத்தருகின்றது. பன்னி முழுக்கு என்னும் சாந்திவிழா இருமுறை நடந்தேறி
புனராவர்த்தனம் செய்யப்பட்ட ஆலயத்தில் நடை ாம் உருகிறேன். என்ன புண்ணியம் செய்தனோ 6T60T
57
னர் அங்கே" ஊடுருவி நின்று காட்சிதரும் உண்மைப்பொருளே வைரவர் - முருகப்பெருமான் ஆகியவர்களுடன் ழுந்தருளி மூர்த்தியும் பிரதிஸ்டை செய்யப்படுவது றைகளையும் நீக்கி தித்திக்கும் திருவருளைஅற்புத ). ஆலயம் புதுப்பொலிவுடன் புதுமை பெற்றுத்திகழ னவருக்கும் நன்றி கூறுவதுடன் ஞானவைரவரின் ருவருளும் பெருகவும் மகாகுடமுழுக்கு விழாவை ம் ஞானவைரவப் பெருமானை பிரார்த்திக்கின்றேன்.
திரு.வி.கணேசராசா அதிபர் யாழ். இந்துக் கல்லூரி

Page 11
அந்தர்யாமியாம் வைர
"கற்றதனால் ஆய பய6
நற்றார் தொழாரெனின் என்ற பொய்யா மொழியின் பொன் மொழிக்கி காவலனாகவும் போற்றப்படுகின்ற வைரவர் யாழ்ட் போற்றப்படுகின்ற சிறப்பு இங்குள்ளது. வித்தை பயிலு கல்லூரி மாணவர்களையும் ஆசிரியர்களையும் சமூ கொண்டிருக்கின்றான். வானளாவ ஓங்கி நிற்கும் மா? திகழ்கின்றார். சிவஞான வைரவர், வித்தியா கணபதி இங்குதான் உள்ளது. சைவத்தின் பரம்பரையில் உண்ட அமையப் பெற்றிருப்பது தனிச் சிறப்பு அதற்கு டெ செய்கின்ற நாளன்று சிறப்பு மலர் வெளியீடு செய்து தொடர்புகொண்ட யாவரும் சிவஞான வைரப் பெரும வேண்டி பழைய மாணவர் சங்கம் சார்பாக இறைஞ்சு
குடமுழுக்கு விழா மலர் - 2013 9
 

வர்தம் பாதம் பணிவோம்
னெனர் கொல் வாலறிவானர்
சைய காவல் தெய்வமாகவும் வீரத்தெய்வமாகவும் தர்ம பாணம் இந்துக் கல்லூரியிலே ஞானத்தெய்வமாகப் கின்ற கல்லூரியிலே வித்தியானுபாலகராக வீற்றிருந்து முகத்தவர்களையும் தன் கிருபையால் வாழ வைத்துக் ணவர்களின் சாதனைகளுக்கெல்லாம் அந்தர்யாமியாய் தண்டாயுதபாணி சமேதரராய் அருள் பாலிக்கும் சிறப்பு ான கல்லூரியில் அருட்காடாட்சம் நிறைந்த இவ் ஆலயம் Dருகூட்டும் வகையில் குடமுழுக்கிட்டு கும்பாபிஷேகம் மனநிறைவு காணும் இவ்வேளையில் இப்பணியிலே ானின் அருட்கடாட்சம் பெற்றுய்ய அவரின் அருளாசியை கின்றேன்.
கப்டன் நா.சோமசுந்தரம் தலைவர் பழைய மாணவர் சங்கம் யாழ்ப்பாணம்.

Page 12
யாழ்ப்பாணம் இந்துக்
பழைய மாணவர் சங்கத்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் குடி குடமுழுக்கு விழா மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவ ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு புதுப்பொலிவு இணைந்த பங்களிப்பினாலும் செயற்பாடுகளினாலும் இ விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அனைத்து நடந்தேறியமை வைரவரின் அருட்கடாட்சத்தினை வெளி
உலகெங்கும் பரந்துவாழும் யாழ். இந்துக் கல்லூரிச் விளங்கும் சிவஞானவைரவரின் அருளாசி அனைவ கல்லூரியின் பெயரும் புகழும் ஓங்குவதற்கு ஞானவை என்னும் நம்பிக்கையுடன் அனைவருக்கம் எனது வாழ்த்
யாழி
குடமுழுக்கு விழா மலர் - 2013 d
 

கல்லூரியின் கொழும்பு தினரின் வாழ்த்துச் செய்தி
கொண்டு அருளாட்சி புரியும் சிவஞான வைரவரின் தில் அகழிகழ்வு கொஹ்தின்றேன். சிவஞான வைரவர் -ன் விளங்குகின்றது. இந்துக் கல்லூரிச் சமூகத்தின் |வ்வரிய கைங்கரியம் நிறைவேறியுள்ளது. குடமுழுக்கு துக்காரியங்களும் நேர்த்தியாகவும் காலக்கிழத்திலும் ப்படுத்துகின்றது. சமூகத்தை ஒன்றிணைக்கும தனிப்பெரும் சக்தியாக ருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன். இந்துக் வப் பெருமானின் கும்பாபிஷேகமும் வலுச்சேர்க்கும் துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
திரு. த சச்சிதானந்தன்
Gபட்டயக்குனக்காளர்)
2560662/7, பாணம் இந்துக் கல்லூரிபழைய மாணவர் சங்கம், 61&ndքա5ւ/

Page 13
繳 《
குடமுழுக்கு விழா மலர் - 2013 11
 

徽 魏
繳 繳
激
繳 %

Page 14
“புரிதரு வடுகனை (
"உலகம் உவப்ப ஒளி தரு ஞாயிறு" போன்று தமிழ கலையகம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தோற்றம் ெ கடவுளர்களைப் பரிவாரத் தெய்வங்களாகக் கொண்டு இக சிவஞானவைரவர். வைரவர் என்பதன் உட்பொருள் அச்ச பெற்றவர்க்கு அச்சம் வருவதில்லை. " நாமார்க்கும் கு அஞ்சேலென வேல் தோன்றும்”, “அஞ்சுவயாதொன்றும் வரிகள் இதை எமக்கு உணர்த்துகின்றன. துணிச்ச காரியத்தினையும் செய்யமுடியாது. எனவே கசடறக் கற்ற ஒ மேலோங்கிட அச்சமற்ற உள்ளம் அவசியம். அச்சமற்ற உ6 பேறுடையதாகவும் அடைய முடியும்.
இரணியட்சன் குமாரனாகிய அந்தகாசுர சங்காரத்தின் சிவஞான பைரவராக அருள் பாலிக்கின்றார். 10.04.108 29.05.2013 இல் எம்பெருமானின் ஆலயத்தில் ம மனங்களைக் குளிர வைக்கின்றது.
"வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் வைரவப் பெருமானை நினைந்து அவர் தம் தாள் பணிந்:
குடமுழுக்கு விழா மலர் - 2013 1,
 

பாற்றி செய்குவாம்”
ரெம் வாழ்வினில் தாயென மிளிரும் தனிப் பெருங் பற்றது. வித்தியா கணபதி, தண்டாயுதபாணி ஆகிய கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி செய்பவர் ந்தை அடக்கி அகற்றுபவர் என்பதாகும். இறை அருள் நடியல்லோம் நமனை அஞ்சோம்", "வெஞ்சமரில் இல்லை அஞ்சவரு வதும் இல்லை” எனும் பாடல் ல் இல்லாத இதயத்தினால் எந்தவொரு நல்ல ஒருவனுக்கு அவன் வாழ்வு சிறந்திட, சமூகப் பணியில் ர்ளத்தை ஆன்மீகத்தினாற்றான் எளிதாகவும். நிலை
ர் பொருட்டு எழுந்தருளிய ஜரவர் வடிவம். எமக்கு 19, 09.04.2000 ஆகிய காலப் பகுதிகளின் பின் 5ாகும்பாபிஷேகம் இடம்பெறுவதானது எம்மவர்
சன்னியும் தந்த தலைவனை”, எங்கள் சிவஞான எல்லோரும் இன்புற்றிருக்க வாழ்த்துகின்றேன்.
திரு.பொன்னம்பலம் ஞானதேசிகன் பிரதி அதிபர் (நிர்வாகம்) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

Page 15
அஞ்சற்க என்றுரைக் வடுகனைப் ே
கல்வியின் பயன் கடவுளை வணங்குதல் என்றபடி தண்டாயுதபாணி சமேதரராக சிவஞான வைரவப் பெரு உள்ளது. இந்துக்களின் தொனியில் உருப்பெற்று தன காவலனாக மைந்தர்களை வழிநடத்தும் தளபதியாக அற
"கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்" என்ற பொய்யா மொழியின் பொன்மொழிக்கிசைய மாணவி பின்னரே கடமையை மேற்கொள்கின்றனர். மாணவர்கள் விளங்கும் இச் சிவஞான வைரவப் பெருமானுக்கு கும்பாபிஷேகம் செய்கின்ற, மலர் வெளியிடுகின்ற சை சிவஞான வைரப் பெருமானின் திருவருள் பெற்றுய்ய இ LDESI56m"Lib gD
குடமுழுக்கு விழா மலர் - 2013 13
 

கும் ஞமலி வாகனன் பாற்றுவோம்
வித்தை பயிலும் சாலையில் வித்தியா கணபதி) மான் எழுந்தருளியிருக்கும் ஆலயம் இங்குதான் Dல நிமிர் கழகமென விளங்கும் இக்கல்லூரியின் ந்தர்யாமியாய் விளங்குகின்றார்.
Iர்கள் ஆசிரியர்கள் சிவஞான வைரவரை வணங்கிய ரின் ஒவ்வொரு சாதனை களுக்கும் உந்துசக்தியாக ஆகமம் சார் ஆலயம் அமைத்து குடமுழுக்கிட்டு 5ங்கரியத்தில் ஈடுபட்ட அன்பர்கள் அனைவ றைஞ்சுகின்றேன். X உண்டாகுக.
திரு. சநிமலன், பிரதி அதிபர் (கல்வி அபிவிருத்தி) யாழி, இந்துக் கல்லூரி

Page 16
SOLISOgóLurfa
கற்றதன் பயன்கடவுளை வணங்குதல் என்பதற்கு இ யிருக்கும் சிவஞான வைரவப் பெருமான் வித்தியா கன் பாலிக்கும் திருவருட்சக்தி நிறைந்த இடமாக இந்த ஆ6 காவல் தெய்வமாகப் போற்றப்படுகின்ற மரபு உண்டு. எ6 கிரியைகள் குறைவுறாமல் நடைபூெகின்றதை பார்க்குட இடமான யாழ். இந்து அன்னையின் வளாகத்தில் வீற் கொண்டிருக்கிறார். இவ்ஞான அருட் கடாட்சம் அனை
ஒற --ܚܝܓ
குடமுழுக்கு விழா மலர் - 2013
 

ஆசிச் செய்தி
சைவாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் எழுந்தருளி 1ணபதி, தண்டாயுதபாணி சமேதராய் வீற்றிருந்து அருள் oயம் விளங்குகின்றது. வைரவ வழிபாடு கிராமங்களில் வினும் இன்று வைரவருக்கு ஆலயம் அமைத்துநித்திய ம் போது இறையருள் புலனாகின்றது. வித்தை பயிலும் றிருந்து தொல்லை நீக்கும் மூர்த்தியாக வாழ வைத்துக் வருக்கும் கிடைக்க இறைஞ்சுகின்றேன்.
திருமதி சசுரேந்திரன் உப அதிபர், யாழ். இந்துக் கல்லூரி

Page 17
இந்து இளைஞர் கழகத்த
யாழ். இந்துக் கல்லூரி வளாகத்தின் மையத்தில பெருமானின் கும்பாபிஷேக சிறப்பு மலருக்கான செய்தி எந்தவொரு ஆலயத்திற்கும் 12 வருடங்களுக்கொருமு ஆகமவிதி. அந்த வகையில் சிவஞான வைரவப் டெ அமைக்கப்பெற்று வர்ணம் தீட்டப்பட்டு அலங்கார சிற்ப அத்துடன் குறித்த காலப் பகுதியில் கும்பாபிஷேகம் சிற சிவஞான வைரவப் பெருமானின் திருவருளே அன்றி ே
யாழ். இந்துக் கல்லூரி ஒரு பெரிய விருட்சம் உல6 ஞானமாகிய அறிவை அன்றும் இன்றும் என்றும் வ விளங்குகின்றார். எனவே இந்துக் கல்லூரிச் சமூகத கைங்கரியத்திற்கு பணஉதவி, பொருள் உதவி என்ப குழுவும் அனைத்துப் பணிகளையும் செவ்வனே நிறை
அவனருளாலே அவன்தாள் வணங்கி என்பத்துை கொண்டே அவருடைய ஆலய வழிபாடு சிறந்த முன் செயற்படுத்தப்பட்டுள்ளன.
யாழ். இந்து என்கிற ஒருமித்த உணர்வோடு உதவி
பன்மடங்கு பெருகிப் பிரவாகிக்க சிவஞான வைரவ
நம்பிக்கையோடு செய்தியை நிறைவு செய்கின்றேன்.
என்றும் வேண்
குடமுழுக்கு விழா மலர் - 2013 15
 

லைவரின் வாழ்த்துச் செய்தி
ருந்து அருளாட்சி செய்கின்ற சிவஞான வைரவப் யை வழங்குவது மிகவும் மகிழ்வுக்குரிய விடயமாகும். முறை கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டும் என்பது பருமானின் திருக்கோயில் அழகிய மேல் விதானம் வேலைகள் செய்யப்பட்டு புதுப் பொலிவு பெற்றுள்ளது. ப்பாக நிறைவேறி உள்ளது. இதற்கெல்லாம் காரணம் வேறோன்றும் இல்லை. கங்கணும் இது வியாபித்துள்ளது. மாணவர்களுக்கு ழங்கும் தனிப் பெருஞ்சக்தியாக சிவஞான வைரவர் ந்தினர் அனைவரும் நன்றி உணர்வுடன் இவ்வரிய வற்றை வாரி வழங்கியிருக்கின்றார்கள். திருப்பணிக் வேற்றி உள்ளது. மய சிவஞான வைரவப் பெருமானின் திருவருளைக் மறயில் நிகழ்வதற்காக அனைத்துக் காரியங்களும்
கள் செய்து பணியாற்றிய அனைவருக்கும் சிவஞான
『ー
ப் பெருமான் அருட்கடாட்சத்தை வழங்குவார் என்ற
டும் இன்ப அன்பு
திரு. நா.விமலநாதன் பெருந்தலைவர், இந்து இளைஞர்கழகம்

Page 18
இந்து அ இலங்கிடும் சிவ
யாழ். இந்துக் கல்லூரியின் சிவஞான வைரவர் கும் மடல் வெளியிடக் கிடைத்ததையிட்டு பெருமகிழ்வடைகி யாகவும், கல்லூரியின் கலைத் தெய்வமாகவும் வீற்றிருந் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்
மகுடம் வைத்தாற்போன்றுநித்திய பூசைகள், சங்காபிஷே டத்தக்கதாகும். அந்த வகையில் மூன்றாவது மகா கும்ப யாற்றக் கிடைத்தமை அடியேன் பெற்ற பேறாகும்.
இது மட்டுமன்றி இத் திருக்கோயில் புனரமைப்புச் செ கருத் துக்களையும் சிந்தனைகளையும் வழங்கிய கு குருமார்களுக் கும் புனரமைப்பு செய்ய உதவியாக
நன்றிகளைத் தெரிவிப்பதோடு எல்லாம் வல்ல எம்ெ திருவருட்கடாட்சம் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.
குடமுழுக்கு விழா மலர் - 2013 1
 

ண்னையில்
நான வைரவர் .
பாபிஷேக குழுவினது செயலாளர் என்ற ரீதியில் இம் ன்றேன். சிவஞான வைரவர் ஞானத்திற்கு அதிபதி து அருளாட்சி புரிகின்ற தெய்வம். கின்ற பொன்மொழிக்கிணங்க இந்துக்களின் தன்னு
கம், மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றமை குறிப்பி ாபிஷேகத்திற்கு அடியேனும் செயலாளராகக் கடமை
Fய்து மகா கும்பாபிஷேகம் செய்வதற்கு காத்திரமான ம்பாபிஷேக குழுவினருக்கும், பிரதம குரு மற்றும் இருந்த நல் உள்ளங்களுக்கும் ஆக்கங்களைத்
பருமானாகிய சிவஞான வைரவப் பெருமானின்
திரு. பா.சற்குணராசா பெரும் செயலாளர்,
இந்து இளைஞர் கழகம்

Page 19
coo6). IGOTC)
"விரிந்த பல கதிர்கொள் தரித்த தோர் கோல கால உரித்துமை அஞ்சக்கண சிரித்தருள் செய்தார் சேன
என்பார் அப்பரடிகள் சைவசமயிகளின் முழுமுதற்கட அமைந்த பைரவ மூர்த்தமாக எம் இந்துக் கல்லூரி வ வைரவப் பெருமானின் திருக்கோயில் மஹாகும்பா கிடைத்தமை அவனின் சித்தமேயன்றி வேறில்லை.
இவ்வாலயத் திருப்பணியை ஆரம்பித்தபோது ஆ இருந்தது. ஆனால் திருப்பணிக்கான திட்டமோ மிகப்ெ விமர்சனங்களும் வந்தன. எனினும் வைரவப் பெரு இறங்கினோம். கோயில் கருவறைக்கு கருங்கல் பதித் புதிதாக எழுந்தருளி மூர்த்தியை பிரதிஷ்டை செய்தல், ! அமைத்தல், வர்ணப்பூச்சு என பல்வேறு பணிகள் நிறை தில் நாம் நிதிநெருக்கடியில் அல்லற்பட்டபோது நீங்கள் வருடத்தினுள் நடத்துவீர்களா? என்று அனுதாபத்துடன் ( அனைத்தையும் வைரவப்பெருமானுக்கே சமர்ப்பணமா ஆசிரியர்கள், மாணவச் செல்வங்களின் பெற்றோர். ப இந்துவின் மைந்தர் மற்றும் நலன்விரும்பிகள் என பல் பொருளாகவும் பணமாகவும் சேவைகளாகவும் கிடைக்க நாம் திட்டமிட்ட அனைத்துப் பணிகளும் நிறை( முடித்தமையானது வைரவப்பெருமானின் திருவருளே பெருமானின் திருவருள் தோன்றாத் துணையாகி நி தோளோடு தோள் நின்று இறைபணியில் உழைத்த சிவஞானவைரவப் பெருமானின் அருட்கடாட்சம் கிட்டும்
குடமுழுக்கு விழா மலர் - 2013 17
 

6T66D. Oe
சூலம் வெடிபடு டமருகம் கை பைரவனாகி வேள7ர் டு ஒணர்திருமணிவாய் விள்ளச் றச்செந்நெறிச் செல்வனாரே'
வுளாம் சிவபெருமானின் அருட்கோலங்களில் ஒன்றாக ளாகத்தில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் சிவஞான பிஷேக நிகழ்வுகளில் பங்குகொண்டு பணிபுரியக்
ரம்பக் கையிருப்பாக ரூபா இருபதினாயிரம் மட்டுமே பரியதாகி இருந்தது. இந்நேரத்தில் மனந்தளரக்கூடிய மானின் மீதே பாரத்தைச் சுமத்தி நாம் பணியில் தல், முன்மண்டப கூரைத்திருத்தம் மட்டசிற் அடித்தல், புதிதான மின்னிணைப்பு, மண்டப முகப்பு கர்ணக்கூடு )வேற்றத்திட்டடமிடப்பட்டன. பணிகளின் ஆரம்பகட்டத் இப்பணியை முடிப்பீர்களா? கும்பாபிஷேகத்தை ஒரு கேட்டனர் சிலர், வேறுசிலரோ கேலியாகவும் கேட்டனர். க்கினோம். தடைகள்தாமாகவே விலகின. எம் சகோதர ழைய மாணவர், கல்லூரி ஆளணியினர், புலம்பெயர் வேறு தரப்பிலும் இருந்து திருப்பணிக்கான உதவிகள் ப்பெற்றன. வேறி உரிய காலத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தி பன்றி வேறில்லை. ஒவ்வொரு பணியிலும் வைரவப் ன்று எம்மை நெறிப்படுத்தியது. இத்திருப்பணியில் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல என்பது உறுதி.
திரு. நபரமேஸ்வரன் பெரும் பொருளாளர்
இந்து இளைஞர்கழகம்

Page 20
யூதறித்த
WWW.chetva
குடமுழுக்கு விழா மலர் - 2013 18
 

ప్ర антрфfннғазині. யப்பட்ட திகதிகளையும் வசதிகளையும்"
group. Cor.

Page 21
குடமுழுக்கு விழா -
 

6υ εξleυ...
2013 பதிவுகளி

Page 22


Page 23


Page 24


Page 25
யாழ். இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் ே அன்று வெளியிடப்பட்ட மலரில்
ஆலய வரலாறு
fa.é6e55br56M.A. Dip -in - Ed. இளைப்பாறிய அதிபர், வல்வை சிதம்பராக் கல்லூரி, அரசினர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி
பரமனை மதித்திடாப் 1 ஒருதலை கிள்ளியே
குருதியு மகந்தையுங்
புரிதரு வடுகனைப் (
விநாயகர், சுப்பிரமணியர், வீரபத்திரர் முதலிய கட மானுக்கு திருக்குமாரர் நால்வர் என முநீலUநீ ஆறுமுக வாகக் கூறியுள்ளார். வைரவக் கடவுளும் சிவபெருமான களிலே அர்த்தசாமப் பூசைக் காலத்திலே இறுதியாகச் யெல்லாம் பூட்டித்திறப்புகளை வைரவ சுவாமியிடம் காப் விதிப்படி வழக்கமாகும்.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்போது ஒரு ை வந்தார்களென்று வரலாறு கூறுகின்து. அதாவது வாள்மு வந்தார்கள். அவர்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் முறை மத மாற்றத்தால் துன்பம் அனுபவித்தது. எனினு வந்தனர்.
ஒல்லாந்தர் வருகையின் பின் அவர்கள் மக்களைக்க கட்டினார்கள். மதப்பாடசாலைகள் நிறுவிச் சைவசமயத்ை எனினும், முழுமையான வெற்றியை அவர்கள் அடைய இந்நிலையில், சைவ சமயிகள் மனந்தளராது அதிச பாடு ஆராதனைகளைத் தனித்தனியாகவும் சிறு குழுக்க டுக்குத் துணையாகவே மக்கள் தங்கள் வீட்டுக் கொல்ை களுள்ளே தெருக்களையண்டியுள்ள அரசு, ஆல், புளி, :ே களின் கீழும் காலப் போக்கில் முற்சந்தி, நாற்சந்தி, குளக் சுடுகாடுகளிலும் வைரவ சுவாமியைத் திரிகல வடிவில் வ வைரவக் கடவுள்காக்கும் தெய்வம். அவருடைய வாக அம்சம் ஆதலின் அவர் சிவபெருமானின்திருக்கரத்திலுளி பெறுகிறார்.
வைரவக் கடவுள் எழுந்தருள நிழல் தந்த மரங்களைத் செய்தாலோ அவர்தம்மீதகோபங்கொண்டுதம்மை அழி: ஊறியிருந்தது. வைரவ சுவாமியைச் சாதி, சமூக வேறு
குடமுழுக்கு விழா மலர் - 2013 19

காவில் குடமுழுக்கு விழா 25.05.1989 லிருந்து மீள்பிரசுரம்.
லு - ஒரு நோக்கு
Jrties urg60T6or
பயொழிந்த வானவர் கொண்டு தண்டமும் போற்றி செய்வோம்
வுளர்களோடு வைரவ சுவாமியும் சேர்த்து சிவபெரு நாவலர் தம்முடைய சைவ வினா விடையிலே தெளி ரின் திருமேனியினின்றும் தோன்றியவரே. கோயில் சண்டேசுவர பூசை முடிந்த பின் கோயிற் கதவுகளை புக்காக ஒப்படைத்து அவருக்கு பூசை செய்வது ஆகம
கயில் வாளும், மற்றக் கையில் குருசுவும் கொண்டு னையில் சிலுவையை நாட்டவென்றே அவர்கள் இங்கு ஏனைய பாகங்கள் போலவே யாழ்ப்பாணமும் வன் லும், மக்கள் மன வைராக்கியத்தால் தம்மதம் காத்து
ட்டாயப்படுத்திக் கோயில்களை இடித்துக்கோட்டைகள் த அழித்துகிறிஸ்தவ மதத்தைப்பரப்ப முயன்றார்கள். முடியவில்லை. ப வைராக்கியத்தோடும் பற்றோடும் தங்கள் சமய வழி 5ளாகவும் அநுசரித்து வந்தனர். இத்தகைய வழிபாட் லைகளிலும் கிணறுகளுக்கு அண்மையிலும், வளவு வம்பு, நாவல், கொன்றை, மா, பலா முதலிய பெருமரங் கரை, ஆற்றங்கரை, தெருவோரங்களிலும், இடுகாடு, ணங்கி வந்தார்கள். னம் வீட்டைக்காக்கும் நாய், வைரவர் சிவபெருமானின் iள அச்சந்தரும்மூவிலைச் சூல வடிவத்தில் வணங்கப்
6தாம் அழித்தாலோ, வேறு எவ்விதத்திலும் அசுத்தம் ந்துவிடுவார் என்ற எண்ணம்மக்கள் மனதில் ஆழமாக பாடு எதுவுமின்றி ஆசாரசீலராய் எவரும் பூசாரியாக

Page 26
இருந்து பூசிக்கலாம் என்ற வழக் காற்றை இன்னும் பர
சுமார் நூற்றாண்டுகளுக்கு முன், வண்ணார்பண்ை ஒரு சிறிய ஆங்கிலப் பள்ளிக்கூடம் நடந்துகொண்டிரு அதனருகே ஒரு பெரியமாமரமும் ஒரு சிறிய கொன்றை சூலம் பலவாண்டுகளாக - பள்ளிக்கூடம் கட்டப்படுவத
கள் நிகழந்து வந்தன.
அந்த வைரவ சுவாமி அந்தச் சுற்றாடலைக் காவல் வண்ணம் காப்பாற்றுகிறார் என்ற எண்ணம் மக்களிடை அள்ளுவது, அள்ளி வெளியே ஊற்றுவது போன்ற ச ஆரவாரமோ, தோட்டத்தில் காற்றினால் அசையும் இை
హ சொல்லி மனதில் சாந்தியடைந்து மீண்டும் துயில் இப்படிப்பட்ட அந்த வைரவ சூல சுவாமிக்கு நிகழக் Uநீலழுநீஆறுமுகநாவலர் அவர்களின் பருவுடல் ம6 தம்காலத்தில் தொடங்கிக்கைவிட்ட ஆங்கிலப்பாடசாை யாழ்ப்பாணம் பட்டின உயர்நிலைப்பள்ளியை (Jaffna) பள்ளியென்றுபெயரிட்டு அவ்வைரவ சுவாமிகோவில் வ6 கற்கும் மாணவர்கள்" கற்றதனாலாய பயனென்கொல் வ கருத்துககேற்ப ஞானம் தரும் ஞான வைரவ சுவாமி.ை கல்வியை ஆரம்பிப்பார்கள் என்று பெரியோர்கள் அடை 1895 ஆம் ஆண்டு பள்ளிக்கூடத்தின் மேன்மாடியை முடிகடா மன்னனாக விளங்கிய உயர்திரு பொன்.குமார பொன் இராமநாதனுக்கும் மூத்த தமையனார்) அவர்க வேலைகள்திரு.சித.மு.பசுபதிச் செட்டியார் தலைமையில் தில் முகாமையாளர் குழுவில் இருந்த பெரியவரொருவரு அவர் பெருஞ் செல்வம் செல்வாக்கோடு இருந்த படியா6 னும், அவர் புறமதச் சூழலிலேயே வளர்ந்து உரிய பருவ திருமணஞ் செய்தார். எனவே விக்கிரக வணக்கத்துக்கு டையே பெரிய இடைவெளி இருந்தது. நடந்துகொண்டி
தனியே கலந்தாலோசிப்பதற்காகவும் குதிரை வண்டியில் யின் சீற்றத்தலோ வேறு காரணத்தினாலோ சரிந்துநிலத் அரு வருவப்போடும் தம் காலால் மிதித்து இடறிவிட்டார். வந்தது வினை. இது நிகழ்ந்து சிறிது காலத்தின் 1 வேதனைப்பட்டார்.தான் செய்தபிழையை உணர்ந்து அவ அச்சூலம் இருந்த இடத்தில் கம்புகளையும் கிடுகளைய அச்சூலத்தை எழுந்தருளச் செய்து பூசனை வழிபாடுகளு புண் காரணமாக அவர் இயற்றை எய்தினார்.
அவர் தீராத நீரிழிவு நோயினால் வருந்தி இறந்தார் 6
குடமுழுக்கு விழா மலர் - 2013

வலாகக் காணலாம்.
ணயிலே காங்கேசன்துறை வீதியிலேஒரு வளவுக்குள் ந்தது. அப்பள்ளிக்கூடத்தின் வடகிழக்கே ஒரு கிணறு மரமும் நின்றன. அம்மாமரத்தினடியிலே ஒரு வைரவ bகு முன்னிருந்தே - ஊர்மக்களால் வழிபட்டு வந்தது.
\சய்து, களவு, கொலை, கொள்ளை முதலியன நிகழா யே பரவலாயிருந்தது. நடுநிசியில் கிணற்றில் தண்ணீர் த்தமோ, மரங்களில் திடீரெனப் பறவைகள் செய்யும் லகளின் சலசலப்போ கேட்டால் தூங்கிக் கொண்டிருப்
ளூ
கொள்வர்.
வடாதது ஒன்று ஒருநாள் நிகழ்ந்து விட்டது. றைந்தபின் அவருடைய குறிக்கோள் நிறைவேற அவர் லயை மீண்டும் தொடங்குவதென முடிவுசெய்யப்பட்டது. (own High School) கையேற்று இந்து உயர்நிலைப் ாவிலேயே தொடங்கப்பெற்றது. அப்போது அங்கு கல்வி ாலறிவன் நற்றாள் தொழாரெனின்” என்னும்திருக்குறட் பத்தினமும் வழிபட்டு அவரை முன்னிட்டுக் கொண்டு Dதி பெற்றனர். க்கொண்ட பிரதம கட்டடத்தை அக்காலத்தில் தமிழரின் சுவாமி (இவர் சேர் பொன். அருணாசலத்துக்கும் சேர் 5ள் திறந்து வைக்க இருந்தார்கள். அதற்காகக் கட்டட ல் அசுர வேகத்தில் நடந்து கொண்டிருந்தன. அக்காலத் ருக்கு விக்கிரக வழிபாடு மூடநம்பிக்கையாகவிருந்தது. b ஊர் மக்களின் பெருமதிப்பைப் பெற்றிருந்தார். எனி த்தில் பாதிரி வேதம் சார்புடைய பெண்ணொருவரைத் நம் அவருடைய விவிலிய வேதக் கருத்துக்களுக்குமி ருக்கும் கட்டட வேலைகள் அடைந்திருந்த முன்னேற்
லிருந்து இறங்கி வளவினுள்ளே சென்றவர், இயற்கை தில் கிடந்த அந்தச் சூலத்தைக் கண்டு வெறுப்போடும்
பின் அவருடைய அதே கால் ரணம் கண்டு மிகவும் ள் அதற்குநிவர்த்திசெய்யும் நோக்கத்தோடு விரைவாக பும் கொண்டு ஒரு சிறு கொட்டில் அமைத்து அங்கே க்கு வழிவகுத்தார். எனினும் சில மாதங்களில் அந்தப்
ன்று கருதினர் சிலர். பாவம் தேவையில்லாமல் வைர
20

Page 27
வருடன் மோதிதம்முயிரையே பலிகொடுத்துவிட்டார் என இரண்டையும் இணைத்து காரண காரியமாக விளக மலைத்தனர்.
எப்படியே மரநிழலில் இருந்த வைரவ சுவாமிக்கு இ உண்டானதையிட்டு எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். 6
அன்று தொடக்கம் பல ஆண்டுகளாக மாணாக்கர் புரிந்த ஞான வைரவர் எழுந்தருளிய கோயில் கல்லூரியா அக்கோயில் சிறுகுடிசையாகவே இருந்தது. அது கல்லூ என சைவப் பெரியார்கள் பலரின் மனத்தை உறுத்தியது கல்லூரியை நிறுவியர்களின் பெரும் பங்குகொணி கல்லூரியிலே கல்வி கற்று சிவபூசாதுரந்தரராக விளங்
யும் முக்கிய அம்சம் பெற்றிருந்தமையால் அவற்றில் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்த ஆய்வுகூடத்தை மேல்மாடியுடன் அமைந்தி வடகிழக்கே செங்குத்தாக அமைக்கவேண்டும் என்று மு பல்கலைக்கழத்தின் நிபந்தனைகளுக்கமைய கட்டி படைத்தனர். விஞ்ஞான கூடம் அமைக்கும் பணியில் ஈ( மிக்கு ஏற்ற ஆலயம் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்கன செய்யவேண்டிய சந்தர்ப்பம் தமக்குத் தோன்றியிருப்பை சபையிடம் எடுத்து விளக்கினார். சபையார் செட்டியாரு குறையால் அத்திருப்பணிக்கு இசைவு தரத் தயங்கின நிதிதிரட்டித்திருப்பணியை நிறைவேற்றுவதாகக் கூறி
சிதம்பரநாதச் செட்ழயாரின் பணி சிதம்பரநாதச் செட்டியார்தாம் செய்த பூர்வ புண்ணிய விஞ்ஞான ஆய்வுகூடத்தின் அருகே மெய்ஞானக் கூட சுண்ணாம்பு முதலியவற்றில் கட்டி ஒட்டுக் கூரையுடன் ச முதலியன கொண்டு இனிது நிறைவேற்றினார்.
இன்னுமொரு திருப்பணியை சிதம்பரநாதச் செ1 மைத்துனரும் அக்கால சிதம்பரம் திருப்பெருந்திரு தருமபாலகராய் இருந்தவருமாகிய முரீ.ச.விசுவநாதப்பி சிலைகளை (ஒன்று வைரவ சுவாமியினது மற்றையது பரத்திலிருந்து) தருவித்துதாம் உருவாக்கிய கோயிலி6ே LILQ எழுந்தருளச் செய்தார். வைரவ சுவாமி கோயில் வள கல்லூரி விடுதி சாலை மாணவர்கள் காலையும் மாை வர்களும் அவ்வவ்போது வைரவப் பெருமானைக் கும்பி ஆண்டிறுதியில் கேம்பிறிஜ் பரீட்சைக்குத் தோன்றி செவ்வாய்க்கிழமை அன்று மூல வைரவருக்கும் விநா எடுப்பது மரபாயிற்று. ஆண்டு தோறும் எமது கல்லூரி
குடமுழுக்கு விழா மலர் - 2013 21

ன்று கூறினர் வேறுபலர். இங்கனமாக இந்த நிகழ்வுகள் குவாரும் அல்லாதவருமாக மக்கள் இரு வேறுபட்டு
ப்போ எழுந்தருள கொட்டில் அமைப்பில் ஒரு கோவில் வைரவர் சுவாமி கோவில் வளர்ச்சியில் இது முதற்கட்டம். கள் தம் குறிக்கோள்களை அடைய வழிபடுத்தி அருள் ாகிய புருடனின் இதயஸ்தானமாக விளங்கியதெனினும் ரியின் வளர்ச்சிக்கு ஏற்றதன்மையில் அமையவில்லை து. எனினும் அக்குறையை நீக்கி வைக்கும் சந்தர்ப்பம் rடவராகிய சித.மு.பசுபதிச்செட்டியாரின் புத்திரரும் கிய சிதம்பரநாதச் செட்டியாருக்கு 1923 ஆம் ஆண்டு
பயிற்சி அளிக்க விஞ்ஞான கூடம் ஒன்று அமைக்க
ருந்த பெரிய மண்டபத்தோடு இணைந்ததாய் அதற்கு டிவுசெய்த கல்லூரி அதிகார சபை அதனை கேம்பிறிஜ் எழுப்பும் பொறுப்பை சிதம்பரநாத செட்டியாரிடம் ஒப் Bபட்டிருந்த செட்டியாரின் மனதில் ஞான வைரவர் சுவா வே கருக்கொண்டிருந்தமையால் அத்திருப்பணியைச் pத அவர் உணர்ந்தார். அக்கருத்தை கல்லூரி அதிகார டைய கருத்தைப் பாராட்டினார் எனினும் நிதிப் பற்றாக் ர். கோயில் திருப்பணிக்கு தாமே சொந்த முயற்சியில் சபையாரின் இசைவை பெற்றார்.
த்தாலும் அவர்தம் முன்னோர் செய்ததவப் பயனாலும் மாகிய சிவஞான வைரவ சுவாமி கோயிலை கல் மண் வடிய கற்பக் கிரகம் அர்த்த மண்டபம், மகா மண்டபம்,
ட்டியார் சிரமேற்கொண்டு செய்து வைத்தார். தமது ஆறுமுகநாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலை ள்ளையின் துணையைக் கொண்டு இரு சிறு கருங்கல் விநாயகர் பெருமானினது) தமிழ்நாட்டிலிருந்து (சிதம் லயே திருகல வைரவ சுவாமியோடு ஆகம விதிமுறைப் ார்ச்சியில் இது இரண்டாம் கட்டம். லயும் கோயிலிலே வழிபாடு ஆற்றினர். ஏனையமான ட்டு வரம் வேண்டிச் சென்றார்கள். ய மாணவர்கள் அடுத்து வரும் மாசி மாதத்தில் ஒரு ாயகருக்கும் திருமுழுக்காட்டி பெருமடை பரப்பி விழா | மாணவர்கள் இப்பரீட்சைகளில் சிறப்பான சித்திகள்

Page 28
பெற்றமை தம் செயலல்ல வைரவப் பெருமானின் திரு 1945 ஆம் ஆண்டில் இலங்கை அரசு கொண்டு வ ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக கல்லூரி மிகவேக துறையிலே முதலிடம் வகிக்கத் தொடங்கிய கல்லூரியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகார சபையாரின் அ விரிவு செய்ய உளங்கொண்டனர்.
அதற்கு இந்த சிவஞான வைரவர் சுவாமி கோயில் : இடத்தில் நிர்மாணிக்க விரும்பினார். தமது விருப்பத்ை ஆசிரியர்களையும் சமய போதனைக்குப் பொறுப்பு ஆசிரியர்களையும், சில சைவப் பிரமுகர்களையும் கெ பங்குபற்றி ஆலோசனை கூறுமாறு வைரவ சுவாமிகோ ருக்கும் அழைப்பு விடுத்தார். அதிபரின் அழைப்பை ஆசரியரைப் பார்த்துச் செட்டியர் கோபாவேசத்தோடு"சே
சிதம்பரநாதச் செட்டியார் போன்றோரின் எதிர்ப்ை வளாகத்தின் வடக்கெல்லையிலே ஒரு ஒதுக்குப்புறத்தி வைரவ சுவாமி கோயில் வரலாற்றில் இது மூன்றாவது
இங்ங்ணம் உலகியல் வசதியை மனதிற்கொண்டு ( தன்னிச்சையாக இடமாற்றம் செய்தவற்றைப் பலர் கண போலும். பின் நிகழ்ந்த சில சம்பவங்கள் இதனை உறு
அவற்றில் இரண்டினைக் கருதுவது பொருத்தமுை அமைக்கப்பெற்ற சிறிய கோயிலில் எழுத்தருளச் செய் ரினதும் அருள்மிகு ஆடவல்லானினதும் திருமேனிக6ை திரு.ஏ.குமாரசுவாமி உளம் பற்றினார்கள். அவற்றை வா சிற்பக் கலைஞரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமேனி
கற்றுக்கொண்டிருந்த என்.தம்பி, சி.செ.சோமசுந்தரத்தே பலாலி ஆகாய விமானம் மூலம் அவற்றைக் கொண்டு வ அவற்றை ஏற்றுக்கொள்வதாகவும் முடிவு செய்யப் திரு.ரி.இராமசுவாமியுடன் மோட்டார் வண்டியில் பலாலி அடைந்து அவற்றைப் பொறுப்பேற்று மகிழ்ச்சி பொங் கொண்டு பலாலி வீதி வழியே யாழ்ப்பாணம் நோக்கி வந் செல்லும் வீதி பிரியும் புன்னாலைக்கட்டுவன் சந்திய வந்துகொண்டிருந்த மோட்டார் வண்டி இயக்குநரின் பிடி மோதிவிட்டது. அம்பலவாணரின் திருவிளையாட6ை எவருக்கும் எவ்வித ஊனமும் ஏற்படவில்லை. ஆ6 கும்பகோணத்திலிருந்த வெகுதூரத்திலுள்ள பலா அத்திருமேனிகள் சிறிது ஊனமடைந்து கோயிலில் இழந்துவிட்டன. அது இன்றும் கல்லூரி நூலகத்தில் ஒரு
சிக்கி ஊனமடைந்ததும் நிகழ்ந்து சிலகாலம் கழித்து குடமுழுக்கு விழா மலர் - 2013

வருள்தான் என்று நினைத்து மனம் பூரிப்பதுண்டு.
ந்த இலவச கல்வித்திட்டத்தை கல்லூரி அதிகார சபை மாக முன்னேற்றங்களைக் கண்டது. விஞ்ஞானகல்வித் ன் அதிபர் புதிபுதிதாகத் தோன்றிய விஞ்ஞானக் கல்வித் னுசரணையுடன் விஞ்ஞான கூடத்தை கிழக்கு நோக்கி
தடையாக இருக்கின்றதே என்று கருதி, அதனை வேறு த நிறைவேற்ற அதிபர் கல்லூரியிலிருந்த விஞ்ஞான பாக இருந்த திரு.மு.மயில்வாகனம் உள்ளிட்ட சில ாண்ட ஒரு சபையைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் ாயிலை நிர்மாணித்த சித.மு.ப.சிதம்பரநாதச் செயட்டியா
செட்டியாரிடம் கொண்டு சென்ற திரு.மயில்வாகனம் ாயிலைக் கட்டிய புண்ணியம எனக்கு, இடிக்கும பாவம்
பயும் பொருட்படுத்தாது இருந்த கோயிலை அழித்து லே புதிதாக ஒரு கோயிலை அதிபர் நிர்மாணித்தார். கட்டமாகும்.
தெய்வம் உறையும் திருச்சந்நிதியை மனம் போனபடி ர்டித்தார்கள். திருவருளுக்கும் அது சம்மந்தமில்லைப் தி செய்வதாக அமைந்தது துர்ப்பாக்கியமே. டையது. வைரவ சுவாமியின் திருமேனியைப் புதிதாக த பின் அங்கே அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மையா ா எழுந்தருளச் செய்யவேண்டுமென்று கல்லூரி அதிபர் ர்க்கும் பணியைக் கும்பகோணத்திலிருந்த ஒரு சிறந்த கள் செய்யும் பணி நிறைவெய்தியதும் அவற்றை
நாடு அவர் தொடர்பு கொண்டு அவர் திருச்சியிலிருந்து ருவதாகவும் அதிபர் பலாலி விமானநிலையம் சென்று பட்டது. குறித்த நாளில் அதிபர், உதவி ஆசிரியர் சென்று திருமேனிகளைக் கண்டவுடன் பேரானந்தம் 1க திரு.சோமசுந்தரத்தையும் தன்னுடன் அழைத்துக் துகொண்டிருந்தார். பலாலி வீதியிலிருந்து சுன்னாகம் வில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. அவர்கள் பிலிருந்த விலகி வீதியோரத்திலிருந்த ஒரு தூணோடு ல என்னவென்பதை வண்டியிலிருந்த நால்வருள் னால் எத்திருமேனிகள் கண்ணும் கருத்துமாகக் லி வரை பேணப்பட்டு கொண்டுவரப்பட்டனவோ ஆகம முறைப்படி எழுத்தருளச் செய்யும் நிலையை காட்சிப் பொருளாக இருக்கின்றது. இது ஒன்று வைரவ
அதிபர் குமாரசாமி மாரடைப்பால் திடீரென சிவபதம் 22

Page 29
அடைந்தார். இது மற்றொன்று.
வைரவர் கோயில் தொடர்பான இந்நிகழ்ச்சிகள் அ கல்லூரி ஆசிரியராகக் கடமையேற்ற ஆரம்ப கால பதிந்திருந்தல் வேண்டும். அவற்றை காரண காரியத்
திரு. பி.எஸ்.குமாரசுவாமியின் பணி இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்து திரு.பி.எஸ்.கு பெற்றார். பல ஆண்டுகளாக கோயிலில் ஏற்பட்டதவ விழைந்தார். அதிபராகக் கடமையேற்றபின் அவர் கவ முக்கியமானதாக இருந்தது.
சமயச்சான்றோர்கள், அபிமானிகள், சமயப் பெ கூட்டினார்கள். எளியேனுக்கும் அழைப்புக்கிடைத்துய விசயம் பற்றி தம்முடைய கருத்தையும் விருப்பத் வேண்டினார். இதற்கு ஆகம நூல் வல்லாரை கருத்ை ஒத்திவைத்தால் நான் பேராதனைப் பல்கலைக்கழகத் பல்கலைக்கழகத்துக்கு இந்துநாகரிகப் பேராசிரியராக நாதக் குருக்களின் கருத்தினை அறிந்து வருவேன். அதற்கு உடன்படவே சிறிது நேரத்துக்குக் கூட்டம் ஒத் குருக்கள் ஐயா வீட்டுக்கு விரைந்தேன். தெய்வ சங்கற் சொன்னபோதுதாமே வந்து இடங்களைப் பார்த்து கரு
கொண்டு கோயிலையும் அது இருக்கும் இடத்தையும் ஒரு கோயிலை அது இருக்கும் இடத்திலிருந்து வேறு கோயிலை அதன் பழைய இடத்துக்குக் கொண்டுெ என்றார்கள்.
அதிபர் பி.எஸ்.குமாரசுவாமி, பேராசிரியர் கைலாச விருப்பத்துக்கும் சபையோரின் அபிலாஷைக்கும் அர இடம்பெயர்ந்திருந்த சிவஞான வைரவர் கோயி முடிவெடுக்கப்பட்டது. செயல் வீரனாகிய திரு.பி.எஸ் நனவாகவும் நனவைக் கனவாகவும் கண்டு கோயி உழைத்தார்.
அவருடைய உழைப்பின் பயன்தான் இன்று (10.0 அவருடைய உள்ளம் போல் அகன்று அவருடைய க கவினுறு கலைகள் அழகுபொழிய அவர் கால்கோள் விமானம் கொண்ட கருவறை அர்த்தமண்டபம், மகா கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அt இவ்வாலயத்தின் உள்ளேதான் நூறாண்டுகளுக்கும் சிவஞானவைரவசுவாமி விழாக்கொண்டு எழுந்தருளு ஆசியோடு பிரம்மருநீசு.சுப்பிரமணிய சாஸ்திரிகள்தை இம்மகாகும்பாபிஷேக விழா இதுவரை வரலாறுகாணா பாட, மாணாக்கள் பண்ணிசைக்க மங்கலவாத்தியங்க கண்கொள்ளாக் காட்சியாகும்.
குடமுழுக்கு விழா மலர் - 2013 23

ப்போது பல்கலைக்கழக பட்டப் படிப்பை முடித்து இந்துக் த்தில் திரு.பி.எஸ்.குமாரசுவாமியின் மனதில் ஆழ்ந்து தொடர்புபடுத்தி ஆராய்ந்திருந்தார்.
நமாரசுவாமி இந்துக் கல்லூரியின் அதிபராக நியமிக்கப் றை விரைவில் நிவர்த்தி செய்யவேண்டுமென பெரிதும் னத்தை ஈர்த்த விடயங்களுள் இக்கோயில் பற்றியது மிக
ாரியோர்கள் முதலிய சிலரை அழைத்து ஒரு கூட்டம் ானும் கூட்டத்தில் கலந்துகொண்டேன். வைரவர் கோயில் தையும் விளக்கி எங்கள் கருத்துக்களைக் கூறும்படி த அறிதல் முக்கியம். இக்கூட்டத்தை சிறிது நேரத்துக்கு தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்து இப்போ யாழ். வந்திருக்கும் வேதாகம விற்பன்னர் பிரம்மருநீ கைலாச இப்பவே முடிவு செய்துவிடலாம் என்றேன். சபையோர் திவைக்கப்பட்டது. உடனே நான் மோட்டார் வண்டியில் பமாக அவர்கள் வீட்டில் இருந்தார்கள். விசயத்தை நான் த்துக் கூறுவதாகச் சொன்னார்கள். பழம் நழுவிப்பாலில்
அது முன்னிருந்த பழைய இடத்தையும் பார்வையிட்டு இடத்திற்கு மாற்றுவது குற்றம். ஆனால் மாற்றப்பட்ட சல்லுதல் முறையானது. புண்ணியமானதும் ஆகும்
நாதக் குருக்கள் ஐயா வழங்கிய இக்கருத்து தம்முடைய ண் செய்வதாகக் கொண்டு மனம் மிக மகிழந்தார்.
லை மீண்டும் பழைய தானத்தில் புதிதாக அமைக்க குமாரசுவாமி களத்தில் இறங்கி இரவு, பகல் கனவை ல் சிந்தனையுடன் குறிக்கோளை அடைய பெரிதும்
4.1989) அவருடைய மனம்போல வானளாவி உயர்ந்து ருத்துக்கள் போல பொம்மைகள் தூபியை அலங்கரிக்க
செய்த இத்திருக்கோயில் சோழர் கோயில் பாணியில் மண்டபம் முதலிய உறுப்புக்களோடு கண்டார். எவரின் மைந்து ஷேத்திரமாக புனித தலமாக விளங்குகிறது. மேலாக கல்லூரி வளவில் எழுத்தருளி அருள்பாலித்த கிறார். பேராசிரியர் பிரம்மருநீகைலாசநாதக் குருக்களின் லமையில் பல வேதவிற்பன்னர்கள் முன்னின்றுநடத்தும் தசிறப்புடையது. வேதியர்வேதம் ஒத, ஓதுவார்திருமுறை 5ள் முழங்க நிகழும் இப்பெரிய திருக்குடமுழக்கு விழா

Page 30
இக்காட்சியை கண்டுகளிப்போர் கேட்கும் ஒரு ( போகவில்லை, அவர் இன்றும் இங்கேதான் இருக்கிற சிவஞான வைரவ சுவாமியின் திருமேனியில், மாசில் வீ வேணிலும் மூசுவண்டறைப், பொய்கையும் போன்ற திரு இருந்த கல்லூரியை வழிநடத்தி நெறிப்படுத்திக்கொண்
அவர் வாயிலிருந்து ஒரு நாதம் ஒலிக்கிறது அது
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வ6 முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்.
፳
A.
-కళ్ల" #&;%8:............................ر
அஷ்ட வைரவ மூ
குடமுழுக்கு விழா மலர் - 2013 2.
 

கள்வி:- இப்போ பி.எஸ்.எங்கே? பி.எஸ். எங்கும் ர். இதோ இந்தக் கல்லூரி வளாகத்தினுள்ளே இந்த ணையும், மாலை மதியமும், வீசுதென்றலும், வீங்கில
வடியின் நிழலில் சுகித்திருந்து தோன்றாத்துணையாக ருக்கிறார்.
னங்கி
- முரீலழுநீ ஆறுமுகநாவலர்.

Page 31
முதலாவது வெளியிடப்பட்
୩
橡彎彎彎鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱羲鬱鬱鬱鬱鬱鬱羲
இதுேக் கலுே?
శస్తూ హాహహోiశిక
10, 1989
இ
குடமுழுக்கு விழா மலர் - 2013 25
 
 
 
 
 
 
 
 
 

குடமுழுக்கு விழா மலர்
,ே வழி: g 25.5., 1989

Page 32
சைவக் கிரியை
ஆலயம் ஆன்மாக்கள் லயப்படுவத்குரிய இடமாகு ஆலயங்களில் பக்திபூர்வமாக நிகழ்த்தப்படும் கிரியைக யும் அவற்றுடன் தொடர்புடைய பத்ததிகளையும் அடி நிலைக்கு அவரவர் பக்குவ நிலைக்கேற்ப இட்டுச் செல்வ போரானந்தப் பெருவாழ்வு எய்துவான். சைவ சித்தாந்: பின்வருமாறு சிறப்பித்துக் கூறும்.
"கிரியையென மருவுமவை யாவும் ஞானம் கிடைத்த கிட்டும் அனுபவத்தினால் மெய்பபொருளை நாம் படி மெய்பொருள் காண்பது அறிவு என்பது வள்ளுவரது வ ஆலயங்கள் மக்கள் வாழும் இடங்களில் எழுச்சியுற்ற ஒழுங்கையும் மரபையும் பேன ஆகமங்கள் கூறும் நாற் ஆலயக் கிரியைகள் சிறப்படைவதற்குநிலைக்களனாக 6 ஆகம வழிபாடு திருவுருவ வழிபாட்டை முதன்மையாக வழிபாடு இல்லை எனக் கூறுமளவிற்கு அவை முக்கியத் மான புனிதத்துவத்தைப் பேண வேண்டியது எம்மவர் ஒலி தான் ஆலயங்களில் பல வருடங்களுக்கு ஒருமுறை தி யாக்கபப்பெற்று மகாகும்பாபிஷேகம் உரிய ஒழுங்கில் கொண்டுள்ள இறைவனுக்கு கும்பாபிஷேகத்தைத் தொ தாலும் முறையான ஒழங்கில் நித்திய நைமித்தியக் கிரி எக்காரணங் கொண்டும் தடைப்படக்கூடாது என்பதில் அடியார்களும் அக்கறையுடையவர்களாக இருத்தல் பிரார்த்தனை மந்திரம் இங்கு சுட்டிக் காட்டப்படத்தக்கது.
ஸர்வே ஜனா: சுகினோ பவந்து ஸ்மஸ்த லோகா : சுகினோ பவந்து என்பதே அப்பிரார்த்தனைகள் அனைத்து மக்களும் சிறப்பதாகுக! என்பது அதன் பொருள்.
திருக்கோயில் வழிபாடு தனியொரு மனிதனுக்கு உரு வதற்காகவே ஏற்பட்டது. இச்சிறப்புக் காரணத்தால்தான் 6 னாக விளங்கி சிறப்புடன் விளங்கி வருகின்றன. எமது ச1 ஆலய வளர்ச்சிக்குக் காலந்தோறும் பெரும் பங்களிட் சாஸ்திரபூர்வமாக ஆலயங்களை நிர்மாணித்து அவற்ை தனித்துவம் பெற்றுள்ளமை சைவ சமயத்திகு ஏற்றத்தை இன்றைய நிலையில் தென்னாசியா, தென்கிழக்காசி எழுச்சி பெற்றுள்ளதை அவதானிக்கும்பொழுது,
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லா மாகியுள்ளமை சைவசமயத்திகுப் பெருமை சேர்ப்பதாகவு விதிமுறைகளுக்கமைய எழுந்தவையே என்பது மற்றுெ கிரியைகள் மக்களின் தேவையொட்டியோ காலத்துக் க வனவல்ல. எனவே ஆகமங் கூறும் முறைப்படி கிரியை
குடமுழுக்கு விழா மலர் - 2013 2
 

பகளும் நாமும்
ம், ஆன்ம லயத்தை ஏற்படுத்துவதற்கு உதவுபவை ளாகும். இக்கிரியைகள் அனைத்தும் சிவாகமங்களை ப்படையாகக் கொண்டவை. அவை உயர்ந்த ஞான ன. இந்த ஞானவழி நின்று உயர்நிலை எய்துபவனே த சாத்திர நூலொன்று கிரியைகளின் மகிமையைப்
ற்கு நிமித்தம்" என்பதாகும். இவற்றின் மூலம் எமக்குக் }ப்படியாக உணர்ந்து உய்வுபெற வாய்ப்பேற்படும் ாக்கு. போதும் அங்கு நிகழும் கிரியைகளில் குறிப்பிடத்தக்க பாதங்களில் ஒன்றாகிய கிரியாபாதம் உதவுகின்றது. விளங்குபவை இறைவனுக்குரிய திருவுருவங்களாகும். க் கொண்டது. திருவுருவ வழிபாடு இன்றேல் ஆகம துவம் பெற்று விளங்குவதால் அவற்றின் சாஸ்திரபூர்வ பவொருவரினதும் கடமையாகும். இக்காரணத்தினால் திருப்பணிகள் நிறைவேற்றி விக்கிரகங்கள் தூய்மை நடைபெறுகின்றது. விக்கிரங்களில் சாந்நித்தியம் டர்ந்து மந்திரம், கிரியை, பாவனை ஆகிய முத்திறத் யைகள் நடைபெறுகின்றன. இத்தகைய கிரியைகள் ஆலய அறங்காவலர்களும், சிவாச்சாரியர்களும் அவசியமாகும். கிரியைகளின் முடிவில் கூறப்படும்
நலமுடன் வாழ்பவர்களாக முழு உலகமும் நலமுடன்
நவாகவில்லை. மக்கள் அனைவரும் சென்று வழிபடு சைவ சமய மரபில் ஆலயங்கள் பக்திக்கு நிலைக்கள Dய மரபில் மன்னர்கள் தொடங்கி பாமர மக்கள் வரை பு செய்து வந்துள்ளனர். மக்களும் மன்னர்களும் றப் பேணி வந்த வரலாறு திருக்கோயில் வரலாறாகத் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடற்பாலது.
யா மற்றும் உலகளாவிய நாடுகளிலும் ஆலயங்கள்
ம்” என்ற எம்மவரது நாளாந்த பிரார்த்தனை நிதர்சன ள்ளது. இவ்விடங்களில் உருவான ஆலயங்கள் ஆகம மாரு சிறப்பம்சமாகும். ஆலயங்களில் நடைபெறும் ாலம் சூழ்நிலைக் கேற்ப வேறுபடுத்தி அமைக்கப்படு பகளை அவதானித்து அவற்றை மக்கள் விளங்கிக்
6

Page 33
கொள்ளுவது அவசியமாகும். ஆகமங்களின் தெய்வீக சமய வாழ்வை ஒழங்குபடுத்த வேண்டியவர்களாவுள்ளே வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல்" என் போற்றியுள்ளார். 'ஆகமமாகி நின்றண்ணிப்பாள் தாள் எனும்போது இறைவனிடமிருந்து ஆப்த வாக்கியமா பெற்றுய்யத் துணை நிற்பது என்றும் பல விளக்கங்க குறிப்பிடற்பாலது.
கிரியைகள் பக்திபூர்வமாக நிகழ்த்துவதற்குரியன. நி அனுபவிப்பதவதற்குரியன. எனினும் அறிவுபூர்வமாக எத சூழ்நிலையில் ஆலயக் கிரியைகள் பற்றி அறிவது கா சார்ந்த அறிவு விளக்கத்தை நாம் பல்வேறு கோணங்கள் O). கிரியைகளை நிகழ்த்தும் நுட்பமும் அனுபவமும் O2). கிரியைகளில் பக்திபூர்வமாக ஈடுபட அவற்றின்
பக்தர்களுக்கு உரியது. O3). கிரியைகள் ஆலயங்களில் ஒழுங்காக நடைடெ கொடுப்பதற்கு ஏதுவாக ஆலய அறங்காவலர்களு விளக்கமும் இன்றியமையாது தேவைப்படுவன. ஆலயம் ஒன்றில் கும்பாபிஷேகம் நிகழ்ந்த பின் ெ தொடர்ந்து பூஜை முதலிய கிரியைகளும் நைமித்திய கி முத்திறத்தாரும் கூட்டுப் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படு திகழ வழியேற்படும். ஆலயந் தானும் அரனெனத் தொ
தெய்வீழுக சாந்நித்தியம் மிக்க சிதம்பரம் தில்லை அனைவரையும் ஒன்றிணைந்து வழிபட வருமாறு தா களுக்கும் பொருந்தக்கூடியதாகும். ஏனெனில் கோயில் கொள்வது பயனுடையதாகும். சிதம்பரத் தலத்தை நாம் உதவும் வகையில் யாழ்ப்பாணத்தில் காரைநகரில் உள் நாம் போற்றி வழிபட்டு வருகின்றோம்.
6086) &LDu GLD &LDu]Líb சமயாதீதப் பழம்பொருளைக் கைவந்திடவே மன்றுள் வெளிக் காட்டும் இக்கருத்தை வீட்டுப் பொய்வந்துழலும் சமயநெறி புகுத வேண்டா முத்தி தருஞ் தெய்வச் சபையைக் காண்பதற்குச் சேரவாரும் செகத்தீரே! எனத்தில்லைத்திருக்காட்சியைக் காண அனைவை தாயுமானவர். சிவாலயங்கள் தோறும் நடன சபையில் தில்லைத்திருக்காட்சியையே எம்மனக் கண்முன்தோன் தெய்வீகப் பொலிவுமிக்க ஆலயங்களில் நடைபெறும் கி செயற்படுவது எமக்கு இகபர சுகத்தை அளிக்கவல்லது. குடமுழுக்கு விழா மலர் - 2013 27

ப் புனிதத்துவம் கருதியே அவற்றின் வழி நாம் எமது TLb.
னும் நாதனுரை என்றும் திருமூலர் திருமந்திரத்தில் வாழ்க’ என்பது மணிவாசகர் வாக்கு. இறைவன் நூல் கப் பெறப்பட்டது என்றும் இறைவன் திருவருளைப் ளைச் சமய நல்லறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளமை
கழும் கிரியைகளை ஆலயத்தில் பக்திக் கண் கொண்டு நனையும் அறிந்து கொள்ள வேண்டிய இற்றைக்காலச் லத்தின் தேவையெனில் மிகையில்லை. கிரியைகள் ரில் அணுகலாம்.
சார்ந்த அறிவும் பயிற்சியும் சிவாச்சார்யகளுக்குரியது. நோக்கங்களையும் பயன்களையும் அறிவும் தேவை
பற ஏற்ற ஒழுங்குகளையும் வசதிகளையும் செய்து ளூக்குக் கிரியைகள் தொடர்பான அறிவும் தெளிவும்
தய்வீக சாந்நித்தியம் மிகுந்து விளங்கும். அதனைத் ரியைகளும் இடையூறின்றி நடைபெற மேற்குறிப்பிட்ட வதன்மூலம் ஆலயங்கள் தெய்வீகப் பொலிவுபெற்றுத் ழுமே என்பது சிவஞானபோதம் தரும் விளக்கமாகும். நடராஜப் பெருமானது திருவருளைப் பெற்றுய்வதற்கு யுமானவர் அழைப்பு விடுப்பது அனைத்து ஆலயங் என்பதுதில்லையே என்பதை நாம் மனதில் இருத்திக் தினந்தோறும் பக்தியுடன் உளமார நினைந்து வழிபட ள புராதன சிவாலயத்தை "ஈழத்துச் சிதம்பரம் என்றே
ரயும் அன்புரிமையுடன் அறைகூவி அழைக்கின்றார் எழுந்தருளி அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான் றச் செய்கின்றார் என்பதும் குறிப்பிடற்பாலது. இவ்வாறு ரியைகள் குறித்துநிற்கும் மெய்பொருளைத் தொடர்ந்து

Page 34
நல்லைநகர் நாவலர் வேதங்கள், ஆகமங்கள், ! நீதிநூல்கள் ஆகியவற்றைக் கொண்டு சைமரவைக் நிலைகளிலும் மறுமலர்ச்சியடைந்தது. ஆலயங்களி உறுதிபட எடுத்தியம்பியவர். அவர் எழுதி வெளியிட்டன சித்தாந்த சைவப்பிரகாச சமாசீய விக்கியாபனத்தில் ை களும் திராவிட சிந்தாந்தங்களும் பிரமாணம் எண் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
"இந்நூல்கள் எல்லாவற்றாலும் உண சற்சமய லசஷனங்களெல்லாம் குறை சயமென்று சுருதி யுத்தி அனுபூதிகள தொடங்கிப் பரத கண்டத்திலுள்ளநமது மகானிகளும் அதனையே அங்கீகரித் அவ்வாறேநாமனைவரும் அந்தச்சை அங்கீகரிக்கின்றோர்"(சைவதூஷண நாவலரது இக்குறிப்பு சைவசமய மரபிற்குரிய பி உறுதிப்படுத்துவதாக உள்ளது. வேதாகமங்களை"நாங் போற்றுகின்றார்கள்.
இச்சிறப்புப் பற்றியே யாதொரு சமயத்தைப் பி தெளிவுபடுத்தியுள்ளார்.
“யாதாயினும் ஒரு சமயத்தை மெய்யென்று நம்புகி பயன்பெறான். அச்சமயத்திற்கு உரிய கடவுகள் இவ விதிக்கப்பட்ட புண்ணியங்களும் விலக்கப்பட்ட பாவங் அகதுக்கங்களும் அவரை வழிபடும் முறைமையும் அ இவைகளை அறியும் அறிவு உதியாத பொழுது, அ பெறப்படுஞ்சமயநூற்கல்விகேள்விகள் இல்லாத பொ ஒழுக்கமுமாகிய இம்மூன்றும் வேண்டும். இது எல்லாச் கவனித்தற்பாலது. சமய நூற் கல்வி கேள்வி ஆகி வேண்டுப்படுவன என்பதை இக்கூற்று வலியுறுத்துகின் இக்கருத்திற்கு அணி செய்வதாக அமை6 இளத்தலைமுறையினர்க்கக் கூறியுள்ள அமுதவாக் வாக்கில் பொதிந்துள்ளது.
"இந்தச் சரீம்நமக்குக் கிடைத்ததுநா முத்தியின்பம் பெறும் பொருட்டேயார்” என்பதே அந்த வாக்கு. இந்த ஆலய வழிபாட்டிற்கு பக்குவப்படுத்திக் கொள்வது எம்மவரது கடனாகும். மக புனிதமடைந்து கிரியைகளினால் தெய்வீகப் பொலி தரிசிப்பதன் பின்னர் நாம் ஒவ்வொருவரும் புத்துணர்ச் திகழ உறுதிகொள்ளவேண்டும். அப்பொழுது தான் மகாகும்பாபிஷேகம் அர்த்தமுள்ளதாக அமையும். கும் செல்வங்கள் புதுப்பொலிவு பெற்றுச் செயற்திறன் மி திருவருள் துணைநிற்பதாகுக. அவர்கள் ஆலயக்
குடமுழுக்கு விழா மலர் - 2013

திருமுறைகள், புராணங்கள், சித்தாந்த சாத்திரங்கள், கட்டிக் காத்தவர். அவர் போற்றிய வைதிக சைவம் சகல ல் ஆகமமரபு வழுவாது பேணப்படவேண்டுமென்பதை சவதூஷண பரிகாரம் என்ற நூலில் Uநீவேதாகமோக்த சைவ சமயத்திற்கு வேதமும் ஆகமும் மற்றும் திருமுறை பதை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துக்
ர்த்தப்படும் சைவமே
7வற அமைந்த சத்திய
ாலே நிச்சயித்து ஆதிகாலந் து முனர்னோர்களாகிய சகல
துள்கொண்டு வந்தனர். ஈவமே கற்சமயமென்று நிச்சயித்து பரிகாரம் - 1856 - பக் 3-4) பிரமாணங்களாக வேதாகமங்கள் உள்ளன என்பதை பகள் மெய்நூல்களனெத்துணிந்த வேதாகமங்கள்” எனப்
ன்பற்றுகின்றவனுக்குரிய கடமை பற்றியும் நாவலர்
ன்றவன் அச்சமயத்தின் வழி ஒழுகும் இல்லாத பொழுது பரென்பதும் அவருடைய இலக்கணங்களும் அவரால் பகளும் அந்தப் புண்ணியபாவங்களின் பயன்களாகிய ந்த வழிபாட்டினாலே பெறப்படும் பிரயோசனமும் ஆகிய ந்த ஒழுக்கம் உண்டாகாது. சற்குருமுகமாக விதிப்படி ழுது அந்த அறிவு உதியாது. ஆகவே கல்வியும் அறிவும் சமயத்தாருக்கும் ஒத்ததுணிவு” எனக்குறிப்பிட்டுள்ளமை ய மக்களது சமய ஒழுக்கத்திற்கு இன்றியமையாது ன்றது.
வது நாவலர் தமது இரண்டாம் பாலபாடத்தில் காகும். சைவசிந்தாந்த உயரின உட்பொருள் அவரது
ர் கடவுளை வணங்கி
ஏற்றதாக எமது மனதையும் உடலையும் தூய்மையாகப் ாகும்பாபிஷேகத்தின்போது ஆலயம் திருப்பணிகளால் வுெ பெற்று விளங்குவது போல் கும்பாபிஷேகத்தைச் சியும் புதுவாழ்வும் பெற்று சிந்தனைச் செல்வல்களாகத் பெரும் முயற்சியில் இறைவன் திருவருளால் நிகழும் பாபிஷேகத்தைத் தொடர்ந்து யாழ். இந்துவின் மாணவச் க்கவர்களாகத் திகழ சிவஞான வைரவப்பொருமானது கிரியைகள் ஒழுங்காக நடைபெற உறுதுணையாகத்
28

Page 35
திகழவேண்டும்.
1) கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆலயத்தில் கிரியை
உதவவேண்டும் 2) ஆலயச் சூழல் யாழ்.இந்து அன்னையின் அறிவா 3) தெய்வத்திற்கு நிகராக விளங்கும் குருமாராகிய ஆ தம் வழிகாட்டலில் ஆலயக் கிரியைகள் செவ்வனே 4) பூசைக்கு வேண்டிய தூய்மையான மலர்களைச் ே 5) பூசை உபகரணங்களைத் துலக்கி தூய்மையுடன் 6) நைமித்திய பூசையின்போது ஆலயத்தைப் புனிதப் ஆலயம் மங்கலப் பொலிவுடன் திகழஉதவவேண் 7) கிரியைகளின்போது திரிகரண சுத்தியுடன் வழிபா 8) பஞ்சபுராணத்தைப் பிழையின்றி ஓதுதல் வேண்டு இவற்றின் வழிக கீதையில் பகவான் கிருஷ்ணர்,
என்னிடத்தில் எப்போதும் இடையறாமல் என்னை பக்தனைத்தான் நான் தலைசிறந்த உபாசகனாகக் கருது அடைய விரும்பு. இதுவும் உன்னால் முடியாது போ செயல்களையும் மேற்கொள். உன்னால் இதுவும் இயலா மனம், புத்தி இரண்டையும் உன்வசத்தில் வைத்துக்கொள். எவர் திறமைசாலியோ அவர் உத்தம பக்தர். எனக்குப் பிரி என உபதேசித்தவண்ணம் இத்தகைய பண்புகள் மிக் கிரியைகளிலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு நலன்பெறுதல் இ யாழ்.இந்துவின் அதிபர், ஆசிரியப் பெருந்தகைகள் மாணவச் செல்வங்கள் அவர்தம் பெற்றோர்கள் ஆகிய அ சிவஞான வைரவப் பெருமானின் திருவருள் இக்கும்பாபி கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து எம்பெருமானுக்கு உ அனைத்துத்த தரப்பினருமு உரிய பங்களிப்பினை பாத்திரராவார்களாக
மாணவச் செல்வங்கள் நாடுபோற்றும் சிந்த செயற்திறன்மிக்கவர்களாகவும் ஒழுக்கம்பண்பு, பணிவு,கு வாழ்வதற்கேற்ற வல்லமையையும் ஆற்றலையும் தந்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிவஞான வைரவ அனைவரும் சகல நலன்களுடனும் வளங்களுடனும் வ கிரியைகளின் பயன் துணை நிற்பதாகுக!
"அண்டே
வாழ்
குடமுழுக்கு விழா மலர் - 2013 29

கள் உரிய வாறு நடைபெற தூய்மை பேண
லயம் அதன் தூய்மையைப் பாதுகாக்கவேண்டும். சிரியப் பெருந்தகைகளைப் போற்றி வணங்கி அவர்
நடைபெற உதவுதல் வேண்டும். சகரித்துக் கொடுக்கவேண்டும். பயன்படுத்த உதவவேண்டும். படுத்திமாவிலை தோரணங்க கொண்டு அலங்கரித்து டும்.
ட்டினை மேற்கொள்ளவேண்டும்.
LĎ. ைேத கூறும் வழி சிறந்த பக்தனாகத் திகழவேண்டும்.
யே தியானித்து பக்திசிரத்தையுடன் உபாசிக்கும் துகின்றேன். தீவிரமான பயிற்சியின் மூலம் என்னை னால் எனக்காகப் பணிபுரி. எனக்காக எல்லாச் து போனால் திடமான ஈடுபாட்டுடன் பக்தி செலுத்து. எவர் உள்ளும் புறமும் பரிசுத்தமாக இருக்கின்றாரோ
யமானவர். - கபக்தனாக மாறி சிவஞான வைரவப் பொருமானின் இம்மகாகும்பாபிஷேகத்தின் பேறாக அமைவதாகுக.
நலன்விரும்பிகள் பழைய மாணவர் சங்கத்தினர், னைவரையும் உள்ளிட்ட யாழ்.இந்து சமுகத்தினர்க்கு
ஷேக நன்னாளில் பொலிவதாகுக! உரிய நித்திய நைமித்தியக் கிரியை ஒழுங்காக திகழ ா நல்கி வைரவப் பொமானின் திருவருளுக்கு
னைச் சிற்பிகளாகவும் நல்லறிஞர்களாகவும் ருபக்திமிக்கவர்களாகவும் திகழ்ந்து மாநிலம் பயனுற நருள வேண்டுமென இக்கும்பாபிஷேக நன்னாளில் |ப் பெருமானின் திருவடிகளைப் பணிவோமாக! ாழ எம்பெருமானுக்கு நிகழும் நித்திய நைமித்தியக்
| 36|Lib'
பேராசிரியர், இலக்கிய கலாநிதி
கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர், நாள் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

Page 36
இந்து கற்கை இலங்கையில் பெளத்தம், இந்து, இஸ்லாம், கிறி கின்றன. இந்து மதம் மக்கள் எண்ணிக்கையில் இரண் ஆண்டு 1 இல் இருந்து ஆண்டு 11 வரை சமயக் கல்வி க.பொ.த சாதரத்தில் சமயம் கட்டாய் LITLLDIT85&Obödlot
/ சமயம், கிறிஸ்தவ சமயம் ஆகியன பாடங் சமய நாகரிகங்களும் மெய்யியல், பெளத்த மெய்யிய கின்றன. சமயங்களுடன் தொடர்பான மொழிகளும் குறி கின்றன. மேலும் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா, முதும5 களில் மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில் இலங்கையில் ஒவ்வொரு மதம் வசதிகளை நோக்குவோம். பெளத்த உயர்கல்விக்கு பி 1) அனுராதபுரத்தில் அமைந்துள்ள பெளத்த பிக்கு
மாத்திரம் கற்கமுடியும். I) பாளியும் பெளத்தபல்கலைக்கழகம் - இப்பல்கை இற்கு பாளி மற்றும் பெளத்தம் சார்ந்த உயர் கற I) களனிப் பல்கலைக்கழகத்தில் கீழ் உள்ள பாளி IV)களனி, முரீஜெயவர்த்தன, பேராதனை, உகு6ை பெளத்தம் சார்ந்த கற்கைகள் கற்கக்கூடிய வாய V) பிரிவினா கல்வி நிறுவனங்கள் பல மட்ட பெளத் களில் கற்பிக்கும் புத்தபிக்குகள் பெளத்தம் தொ இலங்தயில் சகல மட்ட பெளத்த கற்கைகள் வலி 35T600T6)TLD. அடுத்தாக இஸ்லாமிய கற்கைகளைக் கற்பதற்கா பல்கலைக்கழகங்களில் நிறுவனக் கட்டமைப்பு உண் 1) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபு-இ எந்த இலங்கைப்பல்கலைக்கழகங்களிலும் பீட பல்கலைக்கழகம் இப்பீடத்தைப் பெற்றிருப்பது I) கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கை I)கொழும்புப் பல்கலைக்கழகம் - இஸ்லாமியக் IV)பேராதனைக் பல்கலைக்கழகம இஸ்லாமிய கர V) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - கிறிஸ்தவநா ஐந்து பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய கற்ை பாராட்டத்தக்கது. இவற்றைத் தவிர மர்த்க கல்வி நிறு கற்பிக்கப்படுவதைக் காணலாம்.
உரோமன் கத்தோலிக்க சமயக் கற்கை தொடர்பா6 1) பொரளையில் அமைந்துள்ள அக்குவனஸ் நி பட்டங்கள் வழங்கும் அங்கீகாரம் பெற்றுள்ளது I) யாழ்ப்பாணப் கல்கலைக்கழகத்தில் (தமிழிலும் களனிப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாத்திலும் குடமுழுக்கு விழா மலர் - 2013

*ளுக்கு ஒரு பீடம் ஸ்தவம் ஆகிய சமயங்கள் மக்களால் பின்பற்றப்படு ாவது இடத்தைப் பெற்றுள்ளது. பாடசாலைக் கல்வியில் முக்கிய பாடங்களுள் ஒன்றாகக் கற்பிக்கப்படுகின்றது. றது. க.பொ.த. உயர்தரத்த்தில் கலைப் பிரிவில் பெளத்த勢つ
ளாக இருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் நான்கு ல், இந்து மெய்யியல், போன்ற பாடங்கள் கற்பிக்கப்படு ப்பாக பாளி, சமஸ்கிருதம், அரபுமொழிகள் கற்பிக்கப்படு வி, முதுதத்துவமாணி, கலாநிதி படிப்புகளை இப்பாடங்
சார்ந்த கற்கைகளுக்கு காணப்படும் கல்வி நிறுவன ன்வரும் நிறுவனங்கள் உண்டு. அவையாவன. நகள் பல்கலைக்கழகம், இங்கு பெளத்த பிக்குகள்
லக்கழகம் பெளத்தசாசன அமைச்சுக்குள் இருக்கின்றது. )கைகள் இடம்பெறுகின்றன.
பெளத்த பட்டப் பின்படிப்பு நிறுவனம் ண மற்றும் பல்கலைக்கழங்களில் பட்டப் படிப்புக்கு ப்ப்புக்கள் உண்டு. த கற்கைகளை கற்க நிறைய வாய்ப்புண்டு. பிரிவினாக் டர்பான ஆய்வுகளில் ஈடுபடுவதைக் காணமுடிகின்றது. ாங்கும் பல உயர் கல்வி நிறுவனங்கள் இருப்பதைக்
ன வசதி, வாய்ப்புக்களை நோக்குமிடத்து பின்வரும் B. ஸ்லாமிய கற்கைகள் பீடம் சமயக் கற்கைகளுக்கு வேறு ங்கள் இல்லை என்பதகவனிக்கத்தக்கது. தென்கிழக்கு அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.
கள் துறை
ற்கைகள் துறை
கைகள் துறை
கரிகம், இஸ்லாமிய நாகரிகத்துறை. ககள் கற்க நிறுவனக் கட்டமைப்பு இருப்பது மிகவும் பனங்கள் மூலம் இச்சமய அறிவு பலமட்ட நிலைகளில்
நிறுவன கட்டமைப்பு வசதிகளை நோக்கின, றுவனம் - இந்நிறுவனம் மானிய ஆணைக்குழுவால் -ன் சமய கற்கைகள் பல இங்கு கற்பிக்கப்படுகின்றன.
கிஸ்தவநாகரிகம் பட்டப்படிப்பு பாடமாகக்
30

Page 37
கற்பிக்கப்படுகின்றது. I) அம்பிட்டிய, கொழுத்துறை ஆகிய இடங்களில்
நிறுவனங்கள் வத்திகானில் அமைந்துள்ள (U இணைந்து இருப்பதால் இங்கு கற்பிக்கப்படும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. கிறிஸ்தவ சமயக் கற்கைகளுக்குப் பிலிமத்தளாை கல்வி நிறுவனங்கள் பெரும்பங்காற்றுகின்றன. இந்நிறு ரில் அமைந்துள்ள கிறிஸ்தவ பல்கலைக்கழகத்துடன் இ பெறுகின்றன.
இந்து சமய கற்கைகளுக்கு இங்குள்ள வசதிகளை 1) யாழ்ப்பாணப்கல்கலைக்கழகத்தில் இந்துநாகரி: இரு பாடங்கள் பட்டப்படிப்புக்கு கற்பிக்கப்படுகின் பின் படிப்புகளை மேற்கொள்ள முடியும். மேலும் முதுதத்துவமாணிக்கான கற்கைநெறி வசதிகள் I) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலை பண்பாட்(
இது ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றனு I) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத் IV) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துை
மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இந்துக்கள் இந்நாட்டின் இரண்டாவது பெரிய சம சமயங்களுக்கு அரசாங்கம் அல்லது அச்சமயங்க டஇல்லாதிருப்பது பெரிய கவலை தரும் விடயமாக உள்: ஓர் உயர் பட்டப்படிப்பு பீடம் மற்றும் பல பல்கலைக்கழக கற்கைக்கு பல்கலைக்கழக வசதிகள் உண்டு. இஸ்லாப பல்கலைக்கழகங்களில்துறைகளும் உண்டு. இவைகளு இல்லாதிருப்பது கற்கைநெறிக்குப் பெரும்பின்னடைவு தவிர மற்றைய பல்கலைக்கழகங்களில் இக்கற்கை ஒ காத்திரமான நிலையில் இல்லாமல் இருப்பதும் கவனி இலங்கையில் உயர்மட்ட இந்துக் கற்கை கல்வின் அல்லது கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பட்டப்பின்படிப்புநிறுவனம் அமைக்கவேண்( பொதுமக்கள் ஒற்றுமையாக குரல்கொடுக்கவேண்டும். 6 எமக்கும் நியாயபூர்வமான உரிமையுண்டு. இலங்கை திருப்பி அனுப்பப்பட்டதாலும் இன்னொரு பிரிவினர் இடப்பெயர்வுகளாலும் இலக்குவைக்கப்பட்ட குடும்பக் மருதுமாற்றங்களால் நலிந்துபோயிருக்கும் இந்நாட்டு ! கற்கைகள் பட்டப்பின்படிப்ப நிறுவனம் அமையப்பெறி CBLJ سکتصے سے
குடமுழுக்கு விழா மலர் - 2013 31

அமைந்துள்ள மறைக் கல்வி நிறுவனங்கள் இவ்விரு niversity of urban) ஏபையின் பல்கலைக்கழகத்துடன் கற்கைகளும் அப்பல்கலைக்கழகப் பட்டங்கள் பெறும்
வயிலும், மருதனார்மடத்திலும் அமைந்துள்ள மறைக் றுவனங்கள் இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் செரம்பூ இணைந்திருப்பதால் அப்பல்கலைக்கழகப்பட்டங்களை
நோக்குமிடத்து ந்துறை - இங்கு இந்துநாகரிகம், இந்துதத்துவம் ஆகிய றன. இத்துறையில் முதுமாணி, கலாநிதி போன்ற பட்டப் ம் உயர் பட்டப்படிப்பு பீடத்தில் சைவசித்தாந்ததத்தில்
உண்டு. B பீடத்தில் இந்து நாகரித்துக்கு ஒரு துறை கிடையாது.
தில் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. றயில் ஒரு சில இந்து கற்கை விடயங்கள் தமிழ் எடுக்கும்
)யப் பிரிவாக இருக்கின்ற பொழுது ஏனைய மூன்று ளின் அமைப்பால் கிடைக்கும் வசதி வாய்ப்புக்கள் ளது. பெளத்த கல்விக்கு இரண்டு பல்கலைக்கழகங்கள் ங்களில் துறைகள் இருக்கின்றன. இதுபோல கிறிஸ்தவ லிய கற்கைக்கு இப்பாடத்திற்கென்ற ஒரு பீடமும் நான்கு நடன் இந்து கற்கைக்கு உயர்மட்டநிறுவனக் கட்டமைப்பு யாழ்ப்பாணக் பல்கலைக்கழக இந்துநாகரித்துறையை ரிரு விரிவுரையாளர்களாலே கற்பிக்கப்படுகின்றதுடன் க்கத்தக்கது. யை முன்னெடுக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்கைகள் பீடம் அமைக்கவேண்டும் அல்லது இந்து Dம். இதற்கு இந்து கல்விமான்கள் அரசியல்தலைவர்கள் ஏனைய மதங்களுக்கு இணையான வாய்ப்புகளை பெற வாழ் இந்தியத் தமிழர் தாயகத்துக்கு ஒரு பகதியினர் திரும்பியதாலும் இலங்கைத் தமிழர்களின் சர்வதேச கட்டுப்பாடுகளும் யுத்தகால மரணங்களாலும் மற்றும் இந்துக்களுக்கு இந்து கற்கைகள் பீடம் அல்லது இந்து ன் இந்துசமயக் கற்கைகளுக்குப் புதுவாழ்வு கிட்டும். ாசிரியர் கலாநிதி பொ.பாலசுந்தரம்பிள்ளை Phd Durham Dlit (Jaffna)
வாழ்நாள் பேராசிரியர் முன்னாள்துணைவேந்தர்

Page 38
ஞானம் த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி துறை சார்ந்த பல இக்கல்லூரியில் கற்பித்த பழைய ஆசிரியர்கள் தெய்வ மாணவனினதும் நலனில் கூடிய கவனமும், அக்கறை இத்தகைய பெருமை யாழ்.இந்துக் கல்லூரிக்கு ஏ ஞானவைரவப்பெருமானின்திருவருட்கடாட்சமாகும்.மு வீற்றிருக்கும் பிரம்ம தேவனும் மகாமேருமலையில் இ இவர்களை வணங்கி எங்களுக்கு பிரம்மா, விஷ்ணு, 2 இடை, முடிவு எனும் தோற்றம் வாழ்வு முடிவு என்பதி: செல்வனும் எப்பொருளுக்கும் எற்றொன்னாவர் மேல உள்ள உயிர்களுக்கு உயிராம் நிற்பவனும் யாவராவா என வேண்டினார். இவ்வேளை எம்பிரானால் இயல்பா கத்தை விளைவித்ததால் பிரம்மதேவன்முதலில் மயங்: பிரம்மமாகும்” எனக் கூறினார். இதைக் கேட்ட நார அப்படியெனில், உன்னைப் பெற்ற நானே இவர்கள் 6 இருவரும் இப்படிப் பேசுவதால் அகந்தை மேலோங் தருக்கத்தில் ஈடுபட்டனர். வேதமும், பிரணவமும், வேறு நீங்கள் வாதம் செய்ய வேண்டாம் என்றும், உயிர்க்கு உ என்றன. இதனையும் கேட்காமல் இருவரும் வாதித்தன் சோதிவடிவாக பிரம்மம்தோன்றியும் மாயைநீங்காமல் இ சோதியின் இடையில் எம்மை ஆளும்படி கைலாய மலை டன் இவ்வடிவம் கண்டநாராயணன், இவர்தான்சிவன்எ6 அதேவேளையில் மாயை சிறிதேனும் தீராத பிரம் உருவிலு கொண்ட ஐந்து தலைகள் உச்சியிலிருந்து 8 வாயினால் கருணைக் கடவுளான சிவனை இகழ்ந்து யுடையவர்கள் எப்பொழுதும், எந்நிலையில் அஞ்சம கணுடலான சிவபெருமான் கோபம் கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாகும். பிரம்மதேவரை மாயையில் இரு பாவத்தை போக்குவதற்காகவும் எம்பிரான்தமது திருஉ வித்தார்.
இவ்வாறு ஆணவத்தையும், நான் எனது எனும் அ வனே ஞானவைரவக் கடவுளாவார். யாழ். இந்துக் கல்லு வைரவப் பெருமானின் கும்பாபிஷேக திருநாளில் கe கட்டுரையை எழுதும்பேறு அடியேனுக்கு கிடைத்தது ஞ யாழ். இந்துக் கல்லூரியில் கல்விபயின்ற அந்த நா பேச்சு நிகழ்த்தப்பட்ட அந்த இனிய நாள்களை நினைத் இந்து மன்றத்துக்கு பொறுப்பாசிரியராக இருந்தசை திரு.க.சிவராமலிங்கப்பிள்ளை அவர்களும் என்போ பெருமக்களை நினைவுகூர்ந்து ஞானவைரவப் பெரும கிடைப்பதற்கு பிரார்த்தனை செய்கின்றேன்.
குடமுழுக்கு விழா மலர் - 2013
 

ரும் வைரவர் p அறிஞர்களை உருவாக்கிய பல்கலைக்கழகமாகும். வநிலையில் வைத்துப் போற்றப்பட்டவர்கள். ஒவ்வொரு )யும் கொண்ட p. 60óróOLDuT55 செயற்பட்டவர்கள். ற்படுவதற்கு காரணம், கல்லூரியில் எழுந்தருளியுள்ள pன்னம் ஒருநாள் நாராயண மூர்த்தினுயதாமரை மலரில் ருந்தனர். இவ்வேளை பல முனிவர்களும், தேவர்களும் உருத்திரன் எனும் மூவர்க்கும் முதலாகியவரும் முதல், ல்லாத கடவுளாயவரும் எல்லாவற்றையும் பன்டக்கிற ாகிய பரமனும் ஓய்வின்றி விளங்கிடும் புவனங்களில் ார் என்று எங்களுக்கு தெளிவு பெற சொல்லவேண்டும் கவே பிணிக்கப்படும் மாயையானது தலைப்பற்றி மயக் கி"நான்தான் நீங்கள் வினவிய அந்தத்தலைமையான ாயணக் கடவுளும் மாயையில் மயங்கி "பிரம்மனே! வினவிய உயர்வான பிரம்மம்" எனக் கூறினார். கிஒருவருடன் ஒருவர் மாறுபட்ட சகிக்க முடியாத பெரும் வேறான வேத வடிவம் கொண்டு இவர்கள் முன்தோன்றி உயிரான தந்தையான சிவனே உண்மையான பொருள் ணர். அவர்களைத் தெளிவுபடுத்த இருவருக்குமிடையில் ருவரும்வாதித்தனர். இவர்களின் இயலபினைத்தெரிந்து oயில்உமை அம்மையாருடன் கலந்து சிவன்தேன்றியது னசிந்தைதெளிந்துமாயைநீங்கிதாழ்ந்து வணங்கினார். மதேவன் அன்பால் எழுந்து தாழ்ந்திடவில்லை. தனது ஐந்தாவது நீண்ட தலையில் உள்ள தீமை பொருந்திய து நானே பிரம்மமும் நீரல்ல எனப் பேசினார். தீமை ாட்டார்கள். பிரம்மனின் இந்தநிலை கண்டு கருணைக் இது உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் பண்புக்கு ந்து விடுபடச் செய்வதற்காகவும், பிரம்மனின் பெரும் ள்ளத்திலிருந்து வைரவக் கடவுளை மகிழ்வோடுதோற்று
கங்கர், மமகாரங்களையும் நீக்குவதற்காக தோன்றிய ாரியில் வீற்றிருந்துதிருவருட்கடாட்சத்தை அள்ளிவீசும் ல்லூரிச் சமுகம் வெளியிடும் கும்பாபிஷேக மலருக்கு ான வைரவரின் அருட்கடாட்சமின்றி வேறில்லை. ட்களில் ஞானவைரவர் கோயில் மண்டபத்தில் பஜனை, ந்துப் பார்க்கின்றேன். வப்புலவர் சோமசுந்தரம் செட்டியாரும்பின்னர் ஆசிரியர் ன்றோர்களுக்கு வழிகாட்டினார்கள். எனது ஆசிரியப் ானின்திருவருள் யாழ். இந்துக் கல்லூரிச் சமூகத்துக்கு
சொல்லின் செல்வர் இரா.செல்வடிவேல் யாழி, இந்துக் கல்லூரி பழைய மாணவன். 32

Page 39
இதழாசிரியரின்
சிவஞான வைரவப் பெருமானின் திருவடிகளை ெ இந்துக்கல்லூரியில் எழுந்தருளியிருந்து அருளாட்சிபுரி சிறப்புற நடைபெற்று குடமுழுக்கு, கும்பாபிஷேகம் கும்பாபிஷேக மலர் ஒன்றை வெளியிடவேண்டும் 6 வெளிப்பாடாக கும்பாபிஷேக மலர் ஒன்றை வெளியிட
* எலிலIர் அவனர் செயலர்” "அவனின்றி ஓர் அணுவும் அை என்பதற்கிணங்க சிவஞான வைரவப் பெருமானி வகிக்கின்ற பேறு அடியேனுக்கு கிடைத்தமையையிட்( உதவிகள் வழங்கிய வள்ளற் பெருந்தகைகளுக்கும் நூலைச் சிறப்புடன் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கும் இ6 உதவிகள் வழங்கிய உயரிய நெஞ்சங்களுக்கும் காலத் கொள்கின்றேன்.
“6T656,or Lib
குடமுழுக்கு விழா மலர் - 2013 33
 

இதயத்திலிருந்து .
சன்னி மேல் இருத்திக் கொள்கின்றேன். யாழ்ப்பாணம் கின்ற சிவஞானவைரவப் பெருமானுக்கு திருப்பணிகள் செய்து வருகின்ற கைங்கரியத்திற்கு மணி முடியாய் என்ற எண்ணம் பலரது மனதிலும் உதித்தது அதன் மலர்க் குழு முனைந்து செயற்பட்டது.
சயாது” ன் கிருபையினால் கைகூடிய மலர்க் குழுவில் அங்கம் B, பெருமகிழ்வடைகிறேன். இக்கைங்கரியத்திற்கு பண ஆக்கங்களை வழங்கிய ஆற்றல் மிகுந்தோருக்கும் ன்னும் பல வழிகளில் உற்சாகமூட்டிய சான்றோருக்கும் தினால் அழியாதநன்றியை பணிவன்புடன் தெரிவித்துக்
அவன் செயல்”
திரு.ஆ.நவநீதகிருஷ்ணன் மலர்க் குழு சார்பில் இந்து இளைஞர் கழகம்

Page 40
繳
笠
缀
幻
籌 % 。
& 缀
繳 《
毅
繳
》 0. X X
x 繳
X XÄX
% 徽
X
& %
XXXXXXXXXX&&
“X
* 30 Spacious Luxury & Standard rooms * Fully equipped Restaurant & Outdoor bar * Free accommodation and meals to drivers
• Authentic Jaffna Food * Swimming pool Free Wi-Fi. Ample parking
H&C Water/Cable TV/Intercom. Room Service w
% 8
%:
குடமுழுக்கு விழா மலர் - 2013 34
 
 
 
 
 
 
 
 
 
 
 

* WEDDINGS REGISTRATIONS * BRT DAN PARES a RECEPTIONS
COMPANIES ANNUAL DINNERS DEALERS GET TOGETHER and many more پيسېښېږ*يترو
3, Aseerwatham Lane, Hospital Road, Jaffna, 222 4385 021222 1686077 78.07568 Fax O2 222 49.99 Email: greengrassjaffnaggmail.com Web: www.jaffnagreengrass.com
Him

Page 41


Page 42


Page 43


Page 44

சிவராம் பதிப்பகம் 20(32) கல்லூரி வீதி, யாழ்ப்பாணம் தொ.புே 0° 22 9440