கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2000.01-03

Page 1

5 St.

Page 2
SA MAR
* : ஒரே ஒரு மத இதழ் 18 அது அன்பு எனும்
பொரு நீர் ஒழுக்கம் உள்ள ஒருவரா பகவானின் ஒரு கடிதம் எமது மன நிறைய . கருத்துக்கள் கேள்விகள், வே இன்பமும் துன்பமும் எங்கிருந் உங்கள் சுகத்தைப் பாதுகாக்க கலியுக குரு பாபா பூரீ லங்காவின் பகவான் பூரீ ச மத்திய அறக்கட்டளை நிதிய நாங்கள் எங்களளவில் தெய்வ வேண்டுமென்று மனமொப்பி FFGň) GJITL ÎL DIT அவதாரங்கள் பற்றி இளைஞர் பிரிவு சேவை பற்றி தெய்வ ஞானிக் கும்பிடும் கைகளின் கதை LD5, T65 T if சமணமதம் (ஜைன மதம்) சமணமதம் பற்றிக் பகவான் செய்திகள் இலங்கையில் தனிப்பிரதி: வருட சந்தா (4 பிரதிகள் தபால் வெளிநாடு வருட சந்தா 3ITCBS II 603G) | 16007 d;4, 'LL.630 GT3,60)(67
ஆசிரியர் : பேராசிரியர் செ. சிவஞான சந்த
(நந்தி)
நிருவாக அலுவலகம் :
681 12
|- நல்லுT

மார்க்கம் RGAM (Tamil)
பகவானின் 75 வது ஆண்டு
> மதம் ஜனவரி - மார்ச் 2000
5ளடக்கம்
2
3. ண்டுகோள்கள் 4 3து எழுகிறது i6ւյւն 8 9 த்திய சாயி
2 வீகமாக விரும்புகிறோமா 4 16
20
2 II
23
24
25
罗醇 3 stu? Jrr jrf. 27
- 28
ரூபா 25செலவு உட்பட) eil Jr 100 -
U S (2) Tarf I 0
ஆசிரியருக்கு அனுப்பிவைக்கவும்
துணை ஆசிரியர்கள்: to பூீ S. R. சரவணபவன்
பூர் V K. சபாரத்தினம்
சத்தியம் " பருத்தித்துறை வீதி,
ர், யாழ்ப்பாணம்.
مخي
懿

Page 3
ܘܥܠ ܐܙܠ ܐܝܖܥܠܠܥܙܠ ܖ ܖܥܥܖܥܖܖܥ
-S நீர் ஒழுக்கம் உள்
| Y.wYaaWWWWWAYAYAAAAAA
உங்கள் கைகளில் உள்ள
சாயிமார்க்கம் புதிய நூற்றாண்டின் முதல் இதழாகும். எமது மத்திய இணைப்பாளர் றி. சிவஞானம் ஐயாவின் சில கேள்விகளையும் வேண்டுகோள்களையும் இந்த இதழ் தாங்கி வருகின்றது. அவற்றை எல்லா சாயி அடியார்களும் முக்கி யமாக சாயி நிலையத் தலைவர் களும் அங்கத்தவர்களும் மிகவும் கவனமாகக் கருத்திற் கொள்ள
வேண்டும் என்று பணிவுடன் கேட்
டுக் கொள்கிறோம்.
அதற்கு முன்பாக பகவான் எம்மிடம் கேட்கும் ஓர் அடிப்படை யான கேள்வியை ஞாபகப்படுத்து வோம். பகவான் எம்மைச் சுட்டிக் (335' spiriy Are you a person of
Character? நீர் ஒழுக்கமுள்ள
ஒருவரா?
சாயி வாழ்வின் அடிநாதமே ஒழுக்கம் தான். ஒழுக்கம் தான் கல்வியின் நோக்கம், அது அன்பின் sió).j60L. அதன் வெளிப்படை சத்தியம், தர்மம், சாந்தி, அகிம்சை யாகும். ஒழுக்கம், தீய வழிகளில் நாம் சென்று ஆன்மீக வாழ்வை இழக்காது பாதுகாக்கும் எதிர்ப்புச் சக்தி, அதனால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும். عe9885[ வாழ்விற்கு விழிப்பும் விழுப்பமும் தருகின்றது.
stru? birjă.

WAAYAAAYAAWANAWA Na ள ஒருவரா? R
A. A".
擎 WWWWWWWWWWW'
பகவான் கேட்ட அந்தக் கேள்வியின் வாக்கில் நாமும் 3Lổ 60DLot'ì பல விதங்களில் விசாரணை செய்ய வேண்டும்.
சாயி நிலைய சூழலைப்பற்றி மட்டும் சிலவற்றை இங்கே சிந்திட் 3. JATtb.
சமீப காலத்தில் சாயி நிலை: சூழலிலே சத்தியமும் தர்மமும் வெளிப்படையாகவே மீறப்பட்ட தாகச் செய்திகள் உண்டு. அதற்கு என்ன காரணம்?
Frt Él606ùu நிருவாகக் கூட்டங்களிலே ஆத்மீகஅமைதி இல்லாது, அரசியல் சாயலில்
கள் உண்டு. அதற்கும் என்ன காரணம்?
சாயி நிலையம் ஒரு புண்ணிய பூமி. அதன் பவித்திரம் மாசு படும் வண்ணம் சில புனிதமான நிகழ்வுகளிலே படாடோபம் புகு த்தப்பட்டதாகச் உண்டு. ஏன் இந்த விஷப் பரீட்சை?
சிலர் அடிப்படையான நிருவாக ஒழுக்கத்தை மீறியதாகச் செய்
கம் ஜனவரி - மார்ச் 2000

Page 4
திகள்-உண்டு. இந்தச் சீர்கு லைவுக்கு என்ன ங்கள்?
குற்றம் காணும் பொருட்டு அல்ல; காரணம் காணும் தேவையைக் காட்டுவதற்கே 'சாயி மார்க்கம் இந்தச் செய்திகளை வைத்து சிந் திக்கின்றது.
K KeS S eeS SSS SS SKS K uu u SKKYYSYeKe ee e ueYkiueueu z SuSz z eu SuS
****************^^^ * af
*-: 蚤、 選。 リ DJIfళీ వీ క్వశ్రీ 4 xxxxxxxxxxxxxxxxx
ஆர்ங்கும் இங்கும், கோயில் களிலும் தேவாலயங்களிலும், பூமி யிலும் வானத்திலும், நீண்ட தேடுத ல்களின் பின், நீ இங்கே வந்தி ருக்கின்றாய் ஒரு வட்டம் கற்றி விட்டு தொடங்கின இடத்தையே நீ அடைந்திருக்கிறாய். Ցi5f6:15! உன் ஆத்மாவிடமே. உலகம் எ ல் லாம் பாரைத் தேடினாயோ, யாருக்காக கோவில்களிலும் தேவா லயங்களிலும் அழுது பிரார்த்தித் தயோ, பாரை எல்லா மர்மங்க ரிேன் மர்மமாக முகில்களில் மறை ந்திருக்கும் எனப் பார்த்தாயோ, அவர் அண்மையிலும் அன்மை யாக இருப்பதைக் காண்கிறாய். அது நீதான்; உனது வாழ்வு, உடல், ஆத்மா என்ற உண்மை நிலை அதுதான் அதுதான் உனது
SL SLB S ueu eueSuSuS u L SLLLSLSL LSL S L LSL SLLLSLu S LLLLLSS ee SLLLL SLLLL LLL SL uu eSeYeSYSLSLS
Frus மார்ச்
 
 

மனித வாழ்வில்-தவறுகள்
நடப்பது எதிர்பார்க்கக் கூடியது. ஆனால் அவை திருத்தப்படாமல் விடுவதே பெரும் தவறு.
சாயி நிலையத்தின் நல்லவர் களும் வல்லவர்களும் இவற்றைச் சிந்தித்து ஆவன செய்ய வேண்டும் என்று பகவானை பிரார்த்திக்கின் றோம்.
エリ下率「リ丁rrrrr is trar
^^^^ల్లా tջ 515 : xxx xxx; -
Bhagavan Sri Sathya Sai Baba, Prashanthi Nilayam P.O, Ananthapur IDT, Aria Pradesh 515134 INDIA.
குணம், அதை உறுதி செய்,
தெளிவாக்கு அதுதான் உண்மை, உண்மை ஒன்றுதான் ஒருவரின் உண்மையான நண்பன், உறவினன். உண்மையை கடைபிடி த்து நேரமை
வழியிலே சென்றால் உனது உட
லின் ஓர் உரோமம் கூட ஒரு போதும் காயப்படாது.
ஆசைகளைக் கடந்து அப்பால் செல்வதே தியானம், வேறு ஒன்றும் 86ങ്ങൈ', தீய சக்திகளுக்கு எதிராகப் போராடி மனதை அடக்கி வைக்கும் பலமே துறவு ஆகும்.
அன்புடன் ஆசிகள்
றி சத்திய சாயி LITLIET, bag. SA YUWAK VOL ONE ISSUE ONE, NOW. 1999)
LtLMLMLMLLMM Me MMLMLMMMLL LLLLMMMLLLLLLLLttt
கம் ஜனவரி - மார்ச் 2000

Page 5
கவரிசிைங் ஆடி 4Q፡uጻy G
தொடர்ச்சி.
it ligars --------
எமது மனம் ந
LLL0 0LcEL LE JJJ S S S SYS S S S S S S S SLLLL L LL L LL
11. Life is ... Loving - Listening
- Lifting - Learning. வாழ்க்கை என்பது . அன்பு பாராட்டுவது கவனித்துக் கேட் பது - உயர்த்துவது - கற்பது.
12. The greatest fear that man can have, is the fear of losing God’s love. கடவுளின் அன்பை இழக்கக் கூடும் என்ற பயம் தான், மனிதனின் மிகப் பாரிய பயம் ஆகும்.
1.
3. Have no desires to place before God. Whatever. He does with you, however. He treats you, is the gift that He - likes best to give you.
5_66រ៉ា முன்னிலையில் எவ்வித விருப்பங்களையும் வையாதே. அவர் உனக்கு எதைச் செய்கிறாரோ, எப்படி அதைச் செய்கிறாரோ, அது உனக்கு மிகச் சிறந்ததென
t
修 அவர் கருதுகின்ற அன்பளிப்
LR(5b.
14, What God gives is never
Shausted. What man gives
rever lasts.
கடவுள் தருவது என்றும் முடி வதில்லை, மனிதன் தருவது *
என்றும் நிலைப்பதில்லை.
சாயி மார்க்
 
 
 

تھیچھ4
ilорду ш о о о оо i
*毒事苷鲁鲁鲁鲁鲁4翡普鲁鲁僖哥哥鲁
15.
17.
That grace of God is like insurance. It will help you in your time of need without any limit. - கடவுளின் கருணை காப்புறுதி போல, அது உனக்கு எல்லை இல்லாது, தேவையான நேரம் உதவும்.
Do not seek to discuss evil in others, for the attempt will tarnish your own mind. மற்றவர்களின் தீய குணங் களை விவாதிக்க முற்படாதே, ஏனெனில் அந்த முயற்சி உனது மனத்தையே மாசுபடு த்தும்,
The present is a product of the past, but it is also the seed of the future. தற்காலம் சென்ற காலத்தின் அறுவடை, ஆனால் அது எதிர் காலத்தின் விதை கூட
3 D's D - Devotion Usti D = Discipline (p55th D = Duty 5L66))
(அருள்மொழிகள் தொடரும்)
ஜனவரி - மார்ச் 2000

Page 6
ー - 一下 3 வேண்டு
兹 பகவானின் பிரசித்தி பெற்ற-சிறிய அருள்-?_ ۔۔۔۔۔۔ ۔
* ஆங்கிலம் மூலம் கட்டாயம் வேண்டும் : 8: : - 3. இதுவரை சாயி மார்க்கம் இதழ்களி 絮
-
ஓம் முறி சா
மத்திய இணைப்பாளர் ரீ
விருத்துக்கள் கேள்விகள் LLLLLL L LLOLeKM e e 0LeOLLL L0L LL LL
01. பஜனைக்கு வருபவர்களை
அங்கத்தவர்களாகச் சேர்க்க
முயலவும். இது அங்கத்தவர்
எண்ணிக்கையை அதிகரிப்ப
தற்கு அல்ல, எல்லாப் பக்தர் களுக்கும் நிலையத்திற்கும் { இடையே உண்மையான ஒரு " தொடர்பை ஏற்படுத்துவதற்குத் தான,
02. ஆத்மீக சாதனை பற்றி பேசு வதைத் தவிர, தனிமனிதன், குடும்ப சாதனையை எவ்வாறு ( நீங்கள் ஊக்குவிக்கலாம்? பக்தர்களுக்கு என்ன நடை முறை ஆலோசனையை நாங் ( கள் தரலாம்?
03. பாலவிகாஸ் வகுப்புக்களில் அதிக அளவு பிள்லைகளை எப்படி சேர்க்கலாம்? - t
04 நிலையத்திற்கு வரும் பாலவி காளில் பிள்ளைகளின் பெற்றோ ருடன் பயன்தரும் தொடர்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளீர்களா?
சாயி மார்க்
 

3groអំ மொழிகளை எமக்கு எழுதி அனுப்புங்கள். மிழ் மொழிபெயர்ப்பும் தந்தால் நல்லது. ல் வந்தவற்றை அனுப்பவேண்டாம்.
E6
ஆசிரியர்
కొళతSభళSభSభSళSళథSభSళభSభథళభథభSభధృడత్వల్పభృధ్వడ
៤ ថ្ងៃb
சிவஞானம் ஜயாவின்
· “ෆන%(ඉෂ්ණකුණ්ණ් L0 GGGL0LOLOLOLOL0LS
05. இளைஞர் பிரிவு பயன் தரக்
கூடியதாக செயற்படுகிறதா? அதை எவ்வாறு பலப்படுத்த முடியும்?
06. நூல் நிலையத்தை ĝðill
யோகிப்பவர் தொகையை எவ்வாறு அதிகரிக்கலாம்? நூல்கள், சஞ்சிகைகள் பெறு வதற்கு உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?
37. ஒலி, ஒளிப்பதிவு நாடாக்களை
உபயோகிக்கிறீரகளா?
8. உங்கள் பிரதேசத்தில் உதவி வேண்டிய மக்களின் எண்ணி க்கையை நீங்கள் ஆய்வு செய்து கண்டறிய முடியுமா?
9. அ) பிரசாந்தி நிலையத்தில் ஆ) பிராந்திய நிலையில்
ஆலோசிக்கப்படும் செயற் திட்டங்கள் பற்றி எல்லா சேவா நிலையங்கள்,பஜனை நிலைய ங்களுக்கும் தெரியப்படுத்தப்
படுகிறதா? -
5ჭiმ · ஜனவரி - மார்ச் 2000

Page 7
Î0. śà சனாதன சாரதி
ஆ) உங்கள் அr: 0؟&rs rعلیہ سیحہ صدقہ مملو
ஆகியவற்றின் சந்தாதாரர் ದಿಗ್ಹF6ರಾಹ6ರ್ಯಾ! அதிகரிக்க (UpLņULJUDIT
11.
12.
உங்கள் நிலைய அங்கத்தவர் கள் கடைசி இந்த 2000 ஆண் 96)T6), gil தங்களுக்கிடையே சண்டை சச்சரவு செய்யாமல் இருப்பதற்கு ஏதாவது ஒரு செயல்முறையை ஆரம்பிக்க முடியுமா?
எங்களிடம் ஆங்கிலத்தில்
போதிய நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் நூல்கள்
போதாது. தமிழில் மொழிபெய
13.
14.
ர்க்கப்படும் நூல்களை அச்சிடு வதற்கு யாராவது உதவி செய் ய முன் வர வேணர் டும், இது மிகவும் அவசியமாகும்.
சுவாமியின் போதனைகளை பக் தர்கள் மத்தியிலும் மற்றோர் இடையேயும் பரப்புவதற்கு உங் களிடம் செயற்திட்டம் உண்டா?
பொதுமக்களிடையே சாயி விழி ப்புணர்வை ஏற்படுத்த என்ன செயற்றிட்டம் வைத்திருக்கிறீர கள்? செய்யக்கூடியவை சில பின்வருமாறு:
பொதுக்கூட்டங்கள், செய்தித்
தாள்களில் கட்டுரைகள், டி.வி நிகழ்ச்சிகள், வானொலி:நிக்
ழ்ச்சிகள், இளைஞர் இடையே கட்டுரைப் போட்டிகள், சுவாமி
யின் போதனைகளைப் பிரதி பலிக்கும் ஒளிப்பதிவு நாடாக்
56th 6T6 GOT6. Tib.
1.
18
1.
எனது ஹாஸ்யம் பண்ணும் (OKING) முறை உலகில் உண்மைதான் மிகவும் வேடிக்கையான
 

s · ഓട്- "refിൿr rട്ടേ 5 i t .
த்த முடியுமா?
* மதங்களிடையே ஒற்றுமையை உண்டாக்கும் குறிக்கோளுடன், உங்கள் நிலையத்தில் எல்லா மதங்கள் சார்ந்த கருத்துப் பரி மாறல்களை ஏற்படுத்தமுடியுமா?
. இலங்கையிலே ஒவ்வொரு
நிலையமும் வாரத்திற்கு ஒரு முறை நிருவாகசபை (EXECUTIVE COMMITTEE) at L(pth, மாதம் ஒருமுறை முகாமைத் g5 6.1860)L (MANAGEMENT COMMITTEE) கூட்டமும், அரை வருட பொதுச்சபை (GENERAL MEMBERSHIP)ğanlı"L(upub602-623ğ655 வேண்டும். இவை ஒழுங்காக உங்கள் நிலையத்தில் நடை பெறுகின்றனவா?
3. இலங்கையின் நான்கு பிராந்தி
யங்கள், ஒவ்வொன்றிலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறிை இணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெறவேண்டும். 3606 (CO-ORDINATING MEET -INGS) ஒழுங்காக நடைபெறுகி ன்றனவா?
9. மத்திய இணைப்பாளரும், மத் திய கவுன்சில் தலைவரும் கொழும்பில் வருடம் இருமுறை பூலையிலும் டிசம்பரிலும் கூட்ட ங்கள் வைப்பது உண்டு. இத ற்கு இணைப்புக்குழு தலைவர் கள், உபதலைவர்கள், பகுதி இணைப்பாளர், தேசிய இணைப் பாளர், சஞ்சிகை ஆசிரியர்கள் சமூகம்தர வேண்டும்.
L T T LS LSSS SSttSSS LL T SS S ming
O. O. C. 萎
உண்மையைக் கூறிவதுதான். இந்த
šņ. . : - ஜோர்ஜ் பேர்னாட் ஷோ
a nus a o mun o o m n -

Page 8
* リエ 。 # శక్తికి కికి Istwa محة نقشے ==fچي * 菇、
.. چي انتق؟
இன்பமும் துண்பமும் எங்கி *ssis-s-s-s-s-s-s-s-s-s-s-s-s-s-s-s-s-s
பூரீ எஸ். ஆர். சர
தி"ஸ்கணு என்பவர் ஒரு கல்வி ெ மான். அவர் ஈசாவாஷ்ய உபநிட தீ தத்திற்கு ஒரு விளக்கவுரை எழுத விரும்பினார். அதில் "ஆத்மா ஆனந்தமயமானது. இன்ப துன்பம் ே அதனை தீண்டுவதில்லை' என்று சொல்லப்பட்ட பகுதி அவருக்கு D. பூரணமாக விளங்கவில்லை.ஆகவே இ சிரடிசாயிபாபாவிடம் இதற்கான அ விளக்கத்தைக் கேட்கச்சென்றார். சி பாபாவிடம் அவர் நேரடியாக இக் கேள்வியைக் கேட்டார். LT இதற்கு நேரடியாக பதிலளிக்க வில்லை. இதற்கு பம்பாயிலுள்ள மி செல்வந்தரான காகா டிக்சித் என்ப மி வருடைய வீட்டு வேலைக் காரி ஆ உனக்கு விளக்கம் தருவாள் நீ அங்கு செல்' என்றார். தாஸ்கணு நிா விற்கு ஒரே ஆச்சரியம் கல்விய எல் றிவு இல்லாத வீட்டு வேலைக்காரி எப்படி உபநிஷதத்திற்கு விளக்கம் (" சொல்வாள் என்று அவர் பலவா பூே றாக யோசித்தார். கல்விமானா மி கிய அவர் பம்பாய்க்குச் சென்று மே அவருடைய நண்பர் காகா டிக்சித் (8_ தின் வீட்டுக்குப் போய் அவர் வீட்டு இ வேலைக்காரியிடம் , எப்படிக் கேட் பது என்ற கெளரவப் பிரச்சனையும் இ கூட எழுந்தது. ஆயினும் பாபா தா சொல்லைத் தட்டக் கூடாது என்று படு நினைத்து பம்பாய்க்கு அவருடைய ய6 நண்பர் வீட்டுக்குச் சென்றார். நண்பர் அவரை வரவேற்று தனது மி நீண்டநாள் நண்பனை சில பா தினங்கள் தமது வீட்டில் தங்கிச் 60)
சாயி மார்க்கம்

os * ఆ********** "****sלע -
- -
.- ருந்து எழுகிறது? :
AS ASAS SSAS SSASSASSAASS SSSSASASAK AqAqASSASSASqS 'FFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFF" -
சல்ல வேண்டும் என்று கேட்டு னது வீட்டில் தங்க வைத்தார்.
வலைக்காரியின் பாடல்:
றுநாள் அதிகாலை மிகவும் னிமையான ஒரு குரல் கேட்டது. ழகான பாடல் ஒன்று மிக (L560DLIDLA JIFT 35 : LJATILL LLJLLL -ġbid, அப் டலின் கருத்து பின்வருமாறு.
ருஞ்சிகப்பு கலர்ப் புடவை 5 அழகானது க மென்மையானது கா! என்ன பூவேலை தற்கேற்ற மேலாடை ன் அணியும் போது என ஆனந்தம் என்ன ஆனந்தம்"
6160īg5 Sep 51T6IST LITT 6UH6OOL வேலை செய்யப்பட்டது. மிக ருதுவானது அதற்கு ஏற்றதான ற்சட்டை இதனை அணியும் ாது நான் மிகவும் மகிழ்ச்சியாக ருக்கிறேன்) -
ப் பாடலை இரசித்தப்படி (ஸ் கணு அவர்கள் தனது }க்கையை விட்டு எழுந்து ன்னலைத் திறந்து பார்த்தார். வருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கவும் அழுக்கு ஏறிய ஒரு வாடையும், கிழிந்த (GLDGIDIT டயையும் அணிந்து கொண்டு
ஜனவரி - மார்ச் 2000

Page 9
அந்த 6, 1935 வேலைக்காரி சமையல் பாத்திரங்களை கழுவிக்
கொண்டிருந்தாள். ஆனால் அவள்
கவும் சந்தோசமாக LJTugéb கொண்டு தன் வேலைகளைச் செய்து கொண்டு இருந்தாள்.
அநுதாபமும் புதிய பாவாடையும்.
இக்காட்சி அந்த வேலைக்கார சிறுமி மீது அநுதாபத்தை ஏற்ப டுத்தியது. அந்தப் பிள்ளையிடம் நல்ல உடுப்புக்கள் இல்லை. கிழிந்த உடுப்புக்களை அணிந்து கொண்டு கற்துனையில் £566 உடுப்புகளைப் பற்றிய அந்தப்
பாடலைப் பாடுகிறாள் என எண்ணி
வீட்டுக்காரரான தீட்சித் என்பவரிடம் அனுமதி பெற்று அந்த ୱିଣ୍ଟାଣ୍ଣd&&rit; சிறுமிக்கு பாடலில் கூறப்ட்ட்டபடி ஒரு 9. (St Isto i வாங்கி அன்பளிப்புச் செய்தார். கேவும் ஆனந்தத்துடன் அந்தச் சிறுமி அதனைப் பெற்றுக்கொண்ட போது 2 L60 ill JII35 அந்த உடுப்பையே போடும்படி கேட்டுக் கொண்டார்.
அடுத்தநாள் அதிகாலை மீண்டும் அதே பாடல், அதே குரல், அதே மகிழ்ச்சி. தாஸ்கணு படுக்கையை விட்டு எழுந்து யன்னலூடாகப் LT3 g5!T. வேலைக்காரச் சிறுமி புதிய உடுப்புக்களை அணிந்தபடி பாடிக்கொண்டு தன் வேலைகளைச் செய்துகொண்டு இருந்தாள். 946) (5 க்கும் சந்தோசம்,
薰
சாயி மார்க்கம்

ைேண்டும் பை J¥lt. . RBIT 6¥ing 65» :
அன்று இரவு அவள் தனது புதிய -டுப்பை மடித்து வைத்து விட்டு ண்டும் தனது பழைய உடுப்பைப் பாட்டுக்கொண்டாள். ញ៉ាម៉ាហ្វ្រmb ாள் அதிகாலை அதே குரல், 485 LJHL6ö, அதே மகிழ்ச்சி. ாஸ்கணு பன்னலைத் திறந்து ார்த்தார். முதல் நாள் அணிந்த ழைய கிழிந்த உடை, அதே ரல், அதே பாடல், அதே
கிழ்ச்சி, முதல் நாள் நல்ல -6() இல்லை ஆனால் Bபனையில் பாடுகின்றாள் என னைத்தார். 3,603 LIT. b நாள்
டலில் வர்ணிக்கப்பட்டபடி உடை ருந்தது. ஆகவே மகிழ்ச்சியுடன் டுகிறாள் நினைத்தார். 606) மூன்றாம்நாள் அதே DipuJ கிழிந்த பாவாடையை னிந்து கொண்டு LJT (6b (3 JTg, ஒழய உடுப்போ, புதிய உடுப்போ 1று எண்ணாது அதே ஆனந்தம், கிழ்ச்சியுடன் பாடும் போதுதான் ஒாவாஷ்ய உபநிடதத்தில் (BU டதை அனுபவபூர்வமாக உணர் ார். அதாவது " சந்தோசமோ 5கமோ மனம்தான். மனம் நற்கு ஏற்றபடி மாற்றக் கூடியது. தற்கே உரித்தான பல வழிகள் ண்டு. அது சொர்க்கத்தை by 35 B6b மாற்றும், நரகத்தை ார்க்கமாகவும் மாற்றும்."
TL98Fsful IIT Int இக்கருத்தை ாடிதருக்கு ஒரு வேலைக்காரி 0ம் அனுபவபூர்வமாக விளங்க பத்து விட்டார்!.
ஜனவரி - மார்ச் 2000

Page 10
萎
மருத்துவம்:
- - உ འགྱུར་འདག་ · ඈ ৭৫% :#
* பகவான் பூரீ சத்திய
ங்கள் ஒரு வயோதி பர், நோயாளி, மெலிந்தவர்.பலவீன மானவர் என்ற பொய்யான எண்ண த்தை மறக்கவும், சிலர் வருடங் 565615 கணக்கிடுவர், 6}lti gi ஏறுகிறதே என்று கவலைப்படுவர், மரணத்தைஎன்னி கோழைகளாக நடுங்குவர். ஞாபகததில் வைக்க 6b; குதுகல மகிழ்ச்சியானது சுவர்க்கம், மனச் சோர்வானது
நரகம், செய்வதற்கென்று ஒரு
வேலையைக் காணவும் அதை மிகவும் நன்றாகச் செய்யவும், அதிலே மகிழ்வு அடையவும்.
நோய்க்கும் சுகத்திற்கும் டினிதனின் மனமே காரணம், உடல் நேர்த்தியாக இருப்பதற்கு மட்டும் 2 600T6 உண்ணவும். உண்மையைக் காண்பதற்கு, அதா 6Հl5! கடவுளை உணர்வதற்கு உடல் உதவ வேண்டும். டொக்ட
ர்கள் வைற்றமின் குறைபாடு பற்றி
பேசுவார்கள். நான் கூறுகிறேன் "வைற்றமின்  ேகுறைபாடு" என்று. 35L66th6 QLugoy (GODS NAME) கூறிக் கொண்டிருப்பதை நான்
சிபார்சு செய்கிறேன். அது தான்
வைற்றமின் - .ே
உணவில் இருந்து வரும் அதிர்வு
களில் இருந்தே உணவின் தரம்
நிர்ணயிக்கப்படுகிறது. மனிதன் மூன்று விதமான உணவை உண்கி றான். சாத்வீக உணவு என்பது
சாயி மார்க்

பாதுகாக்கவும்
IEEE
FITU i LIUM *
ன்பு, நற்குணம், பலம், ஆனந்தம், ரிவு ஆகியவற்றை விருத்தி சய்கிறது. ராஜச உணவு என்பது னத்தைத் தூண்டுகிறது, கிளறு, றது, மயக்கிறது, பசி தாகத்தை உயர்த்துகிறது. இனி,தாமசஉணவு ன்பது சோர்வடையச் செய்கிறது, 5ழப்புகிறது, நோய்களுை உண்
ாக்குகின்றது. உணவை யாருடன் ே
சர்ந்து உண்கிறீர்கள், எங்கே டன்கிறீர்கள், எப்படியான பாத்தி ங்களில் உணவு சமைக்கப்பட்டது,
உணவைத் தயாரித்தவர், பரிமாறு
வர் ஆகியோரின் மனங்களைத் நாக்கும் உணர்வுகள் இவை அனைத்தும் உணவை உண்பவ ன் மனத்தில் மிக நுண்ணிய நாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தேக சுகம் மிகவும் முக்கியமாகும்.
தேகம் தகுதி நிலையில் இருந்தால், மனத்தின் செயற்பாடும்
இலகுவாக இருக்கும். S. L6)
நோயுற்றால், மனமும் தடுமாறும் உணவின் மூலமே, பறவைகளும் விலங்குகளும் தமது சுகத்தைப் பாதுகாக்கின்றன. நாய்க்கு காய்ச் Fல் வந்தால், சாப்பிட மறுக்கும். ஆனால் மனிதன், டாக்டரின் ாச்சரிக்கைகளையும் மறுத்து கள் ாமாக உண்டான். அவன் துணி து தகாத உணவையும் குடி
வகைகளையும் உட்கொண்டு
விட்டு, குளிகைகள், மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றின் உதவி யோடு சீவிக்கிறான். ஒருவர்
5ர் ஜனவரி - tpाjई 2000

Page 11
கொதித்து ஆறிய-நீரை ஏராளமாக
குடிக்கவேண்டும் சாப்பிடும்போது
அல்ல, அதற்குடிமுன் அல்லது உணவின் பின், ஒருநேர அட்ட வணையின்ப்டி ஒழுங்களின் இடை வெளி விட்டு திண்ணவும். இsணவு நன்றாக சமிக்கும்`வண்ணம் ஏதா வது வேலை நாள் முழுதும் செய் uj6 b. ‘තුං
*
சோம்பல், இச்சைகளுக்கு ള്.
கொடுப்பது ஆகியவற்றின் விளைவு தான் வியாதி. கடின வாழ்வின்
வரப்பிரசாதமே சுகம். E6 கண்கள், காதுகள், நாக்கு, கைகள், கால்கள் ஆகியவற்றை அடக்கி வைக்கவும். மனத்தை, கடவுள் மேலும் உயர்ந்த எண் ணங்கள் மேலும்
4ܔ
t
s
९
டொக்டர் கனகரத்தில்
3,653, T6th
இன்று அநேகமாக உலகெங்கும் மக்கள் அமைதியற்று உண்மை யான சாந்தியில்லாத சந்தோசம் நீங்கிய நிலையில் சந்தேகம், பொய், பேராசை, கோபம், வெறு ப்பு, எரிச்சல், பொறாமை, பெருமை களினால் ஆட்கொள்ளப்பட்டு சகோ தரர்களுக்கிடையே சமூகங்களுக் கிடையே, நாடுகளுக்கிடையே ஏன் பல்வேறு மதங்களுக்கிடையேயும்
சாபி மார்க்க
 

திய வைக்கவும், தளர்ச்சியடைய வைக்கும் அல்லது 6ਲੰ haFLi uüiqtb எதையும் Liq855 வண்டாம். மனத்தைக் களைக்க வைக்கும் அல்லது துண்டும் 6056666 பார்க்க 66Gör Liub, g856 ம்பிக்கை இழக்க வேண்டாம். fief.6it p L6G86) si6OLDáscist it'll தெய்வம் நீங்கள், மனத் திருப்தி
ஒரு நல்ல ரொனிக், Ջ-6նԾ16696}} gDTE உண்டால், 6T6)6)Tib ரியாகும். அதிக உணவு
மனத்தைக் குழப்பும், சரியான அளவு உணவு மகிழ்ச்சி தரும்,
B6ög: KAN – SAI LIGHT, APAN OCT 1994)
பிராம்
5 LIIIIIII
எம் சிவநேசன்
கருத்து வேற்றுமை ஏற்பட்டு குழப் 1ங்கள், கலகங்கள் கூடி ஒருவரை யாருவர் அழிக்கும் சூழ்நிலை இருக்கின்றது. இதனை சிலர் கலியுககாலம் என வர்ணிக்கிறார் 56.
வேறு யுகங்களில் குருவை
}ն 14- . . . . . . . .
றத்தாழ தற்போதய நிலை ரித்திரத்தில் காலத்துக்குக் காலம்
ம் ஜனவரி - மார்ச் 2000

Page 12
ஏன் வெவ்வேறு யூகங்களிலும் Ġa இருந்திருக்கின்றது. அவ்வப்போது அதனால் பாதிட்டிற்றவர்கள் ஒரு
குருவை நாடி அதிலிருந்து மீட்சி
அடைந்துள்ளார்கள். முக்கியமாக சூரனின் ஆட்சியில் தேவர்கள் கஷ்டிம் அடைந்தபோது எல்லாம் வல்ல சிவபெருமானை குருவாக ஏற்றார்கள். விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களில் குறிப்பாக இராவ ணனினதும் துரியோதனனினதும் ஆட்சியில் முறையே இராமரும் பஞ்சபாண்டவர்களும், விசுவாமித் திர முனிவரையும், கிருஷ்ணபரமா த்மாவையும் குருவாக ஏற்று மீட்சி யை அடைந்தார்கள். மேலும் கம்சன், நரகாசூரன் ஆட்சியில் கஷ்டப்பட்டவர்கள். மீண்டும் கிரு வஜ்னரை நாடி அவரை குருவாக ஏற்று காப்பாற்றப்பட்டார் கள், இன்னும் கஜமுகன், மகிசாசூரன் ஆகியவர்களினால் பாதிப்புற்றவர் ESi முறையே Lisit 606TUJTij, துர்க்கையம்மனை குருவாக வனங் கினார்கள். அத்துடன் பன்னிருதிரு முறைகளை உள்ளடக்கிப் அறு பத்துநான்கு நாயன்மார்களின் சரித்
திரங்களிலும் Luga(C6OT" (Bů LTT650i ங்களிலும், பதின்நான்கு மெய்க
ண்டசாஸ்திரங்களிலும் அடியார்கள் அவ்வப்போது ஒரு குருவை நாடி அருள் பெற்றார்கள்.
சரித்திர காலம்:
உரோம சாம்பிராட்சியத்தில் பூதநாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போது இயேசு பிரான் அங்கு அவதரித்து அங்குள் எவர்கள் எல்லோருக்கும் குருவாகி ஒரு புதிய மதத்தையே உருவாக் கினார். வட இந்தியாவில் கெளத மபுத்தர் அவதரித்து குருவாகி பெளத்த மதத்தை உபதேசித்தார்.
魯
C.
قق
சாரி மார்க்க

து அன்று போரில் பல்வேறு வற்றிகளை ஈட்டிய அசோகச் க்கரவர்த்தியின் மனதை போரி |6 சாதித்தது. ஒன்றுமல்ல வன்று சடுதியாக உணரவைக்கும் அளவுக்கு புத்தரின் போதனை திசக்தி வாய்ந்ததாக இருந்தது. னது மக்கள் இருவரையும் புத்த தத்தை பரப்புவதற்கு இந்த ருவின் போதனை அத்திவாரம் |ட்டது. அரேபியா நாட்டில் க்கள் துன்புற்றபோது நபிகள் ாயகம் அவதரித்து அசரீதியில் கூறியவற்றை மக்களுக்கு விளக் க்கூறி இஸ்லாம் மதத்தின் குரு T60. சீக்கிய மக்களுக்கு தேபோல் குருநானக் குருவாகி ார,
}வற்றைப் போன்று இன்று ம்மத்தியில் எம்மை பல்வேறு ஷ்டங்கள் மத்தியிலும் வழிநடத்தி ாப்பாற்றி கலியுகக் குருவாக கவான் பூரீ சத்திய சாயி பாபா ாட்சி தருகிறார். Turf Gilgit னித்துவமான சக்தி என்னவென் ால் பிறப்பில் இருந்து தெய்வீக தை வெளிக் காட்டி பல்வேறு தங்களையும் அரவணைப்பது ஆகும்.
தங்கள் கூறுவது: அன்பு - ஒழுக்கம் - சேவை
இராமகிருஷ்ண பரமகமிசர் கூறினார் இறுதி உண்மை ஒன்றுதான். பல்வேறு மதங்கள் அதனை வெவ்வேறு வழிகளில் கூறுகின்றன" ான்று சுவாமி விவேகானந்தரும், தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் ஸ்தாபகரான சுவாமி சிவானந்த காரிஷியும் மேற்கூறிய கருத்தை உலகெங்கும் பரப்ப அத்திவாரம்
ஜனவரி - மார்ச் 2000

Page 13
இட்டார்கள். 1856) fair HTUT அவர்கள் அதனை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி வேற்றுமை யில் ஒற்றுமை 56យ៉ា(B66j. iFTuluni LIT தனது உரையில்: வேதாகமம் பூட்டன் போன்றதென் றால் பெளத்தம் ஒரு மகனைப் போலவும், கிறிஸ்தவமதம் பேர னைப் போலவும், இஸ்லாம் மதம் பேரனுக்குப் பிறந்த மக னைப் போலவும் இருக்கிறது என விபரித்துள்ளார். 86 தனது போதனைகளை மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது அன்பை யும் நல்லொழுக்கத்தையும் தான். பதினெட்டு புராணங்களை சுருங்கக் கூறின் ஒரு பொழுதும் தொந்தரவு செய்யாது எப்பொழுதும் உதவி செயப் எனப்பொருள்படும் 630 சுவாமி விளக்கிக் கூறுகிறார். கல்வி, செல்வம், வீரம் போன்ற பல செல்வங்களைவிட நல்லொ ழுக்கம் தான் சிறந்தது என அடித்துக் கூறுகின்றார்.
JFTIER) மயமாகும் 21ஆம் நூற்றாண்டு:
இன்று உலகெங்கும் பாபாவின் இயக்கங்கள் வளர்ந்து இருபத்தொ ராம் நூற்றாண்டு எங்கும் சாயி Lou HoffĠ5b என கூறப்படுகிறது. உலகமே வியக்கத்தக்க விதத்தில் புட்டபத்தியில் இலவசமாக பீடங் களில் கல்வியும், வைத்தியசாலை யில் அதிஉயர்தர சிகிச்சையும் அளிக்கப்படுகின்றது. மிகவும் சாதாரண மக்களுக்கு, பணவசதி யில்லாதவர்களுக்கு கிடைப்பதற்கு அரிதான இருதய அறுவைச் ਸੰ886, சிறுநீரக D}ញ្ញ அறுவைச் சிகிச்சை போன்றவை இலவசமாக உலகெங்கும் இல்லாத
Fltu í loftýs

வாறு இன்று அங்கு அளிக்கப்படு
கின்றது. மேலும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மிகவிரைவில் இயக்கப்படவிருக்கிறது. 5(b))
யோகத்தை முற்றும் அறியாத வர்கள் ஏன் பாபா எல்லோரையும் காப்பாற்றினால் என்ன, எல்லோரு க்கும் தரிசனம் கொடுத்தால் என்ன என விமர்சிக்கிறார்கள். இதிகாச புரான காலங்களில் இருந்து தேவதூதர்களை விமர்சிப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் கருமயோகத்தையும் ஆத்மஞான த்தையும் பற்றி முற்றிலும் அறியா தவர்கள். பாபா தன்னை வணங்கு ம்படி ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் ஒரு இந்து பாபாவின் இயக்கத்தில் ஈடுபடும் போதும் ஒரு STU i இந் துவாகவும் , 39 (EET) கிறிஸ்தவர் பாபாவை வணங்கும் போது ဣန္ဒြေ) (É} g 600, 66) Dust 607 கிறிஸ்தவராகவும், ஒரு பெளத்தர் பாபாவின் வழிகாட்டலை உணரும் போது ஒரு புனித பெளத்தராகவும், 69 (5 இஸ்லாமிய மதத்தவர் LITUT606i பின்பற்றும் போது சகோதரத்துவ தத்துவத்தைப் பேணும் ஒரு அன்பான இஸ்லாம் மதத்தவராகவும் மாற்றப்படுகின்றார்.
இன்று ஆன்மிகம் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது என உணரப்படுகின்றது. Ք 6ÜՑ5
சுகாதார ஸ்தாபனம் தனது 337 வது உலகளாவிய மகாநாட்டில் சுகாதாரம் என்பது உடல் மன &{{Ք5 சுகத்துடன் ஆன்மீக சுகத்தையும் அடையும் போது ஏற்படும் நிலை என வரைவிலக்க னத்தில் கூறுகின்றது.
முன்பு எந்த அரசினாலும் சாதிக்க முடியாத நீரப்பாசன திட்டங்களை பாபா நடைமுறைப்படுத்தியுள்ளார். மனிதனுக்கு தேவையான அடிப்
கம் ஜனவரி - மார்ச் 2000

Page 14
č) , , LGPL lega567th gly larva இருப்பிடம் போன்றவைகளை மற்ற வர்களுடன் பகிர்ந்து வாழவேண்டும் என பாப்ா போதிக்கின்றார்.
。 巽
缀 *。 謠扈 றரீலங்க
ாவினிபகவாமண் பூரீ சத்தியசா
リー για
(BHAGAVAN SR SATHYASA CE
(இந்த நிதியம் 21 ஒகஸ்ட் 1999 அன்று ஸ்த பெயர்களை, 1999 ஜூலை - செப்டெம்பர் சா
குறிக்கோள்கள்
அறக்கட்டளையின் பொதுவான குறிக்கோள்கள் பின்வருமாறு:
01. பகவான் பூரீ சத்தியசாயி
LITLT66, செய்தியையும் போதனைகளையும் சென்று பரப்புவது.
02. பகவான் காட்டியுள்ள சத்தி யம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றின் அடி ப்பட்ை உண்மைகளை செய ன்முறைகளாலும் முன்மாதிரி யாலும் பரப்புவது.
03. வேதங்கள், உபநிடதங்கள், சாத்திரங்கள், புராணங்கள், மற்றும் சனாதனதர்ம இலக் கியம் ஆகியவற்றின்அறிவைப்
பரப்புவது.
04. உலகின் அனைத்து பெரிய &F toujpÉ| 56ffi6ö; உன்னத, மேலான, உயர்ந்த நீதிநெறி களைப் படிப்பதற்கும் , விருத்தி செய்வதற்கும் உதவு 6}l54,
05. சமயங்களுக்கு இடையே அமைதி ஒற்றுமையை வளர் ட்டது.
சாமி மார்க்
 
 
 
 

ஆகவே நாம் புகலுன் அத்திய
F
தெய்வமாக கலியுக
LITLIT606) g(l) BLLDF (Bib (5Ա56Հlif&5
ஏற்று பயன் அடைவோமாக,
யி மத்திய அறக்கட்டளை நிதியம்
INTRAL TRUST OF SRI LANKA)
ாபிக்கப்பட்டது. அதன் அறங்காவலர்களின்
யி மார்க்கம் இதழில் பிரசுரித்திருந்தோம்)
06.
O7.
O8.
09.
10,
11.
கம்
மனிதகுலத்தின் மத்தியிலே அமைதியும் புரிந்துணர்வும் வளர்ப்பது
அறங்கட்டளை நிதியம் அங்கி கரித்த பாடசாலைகள், பல் கலைக்கழகங்கள் ஆகியவற் றில் படிப்பதற்கு தகுதி 6) TL 535 LDT600T6) (155(g) U60T உபகாரம் மூலம் உதவுவது உதவி வேண்டிய மாணவ ருக்கு நூல்கள், கருவிகள், உடைகள், கடன்கள், பண உதவிகள் கொடுத்து உதவு 6i5). கல்வியை விருத்தி செய்யும் முறையாக, கல்வி வகுப்பு க்கள், விரிவுரைகள், கருத்து ரைகள், கல்விச் சுற்றுலா
க்கள் ஆகியவற்றை நடாத்து
6Ꮌ185l. உதவி தேவையானவர்கள்: வறியவர்கள், வயோதிபர்கள், ஊனமுற்றோர், இழந்த பிள்ளைகள் ஆகியோ ருக்கு இல்லங்கள் அமைத்து கொடுப்பது. துயர நிலையிலிருப்போருக்கு உலர் உணவுப் பொருட்கள், உணவு, உடை மற்றும் வேறு உதவிகள் தருவது
ஜனவரி - மார்ச் 2000
பெற்றோரை 3
3.

Page 15
12 நோய ற்றோருக்கு - வைத்தியட
சாலைகள், கிளினிக்கள் கட்டு வது, ஏற்படுத்துவது, 13. நோயுற்றோருக்கு மருந்துகளும்
சிகிச்சையும் வழங்குவது. 14. நோய்களைத் தடுக்கும் முறைக ளாக பல்வேறு கல்விமுறைகளை (விரிவுரைகள், கருத்தரங்குகள், சுற்றுலாக்கள், கண்காட்சிகள் ஆகியவற்றை) ஏற்படுத்துவது 15. இலங்கையில் இதுவரை உள்ள அல்லது இனிமேல் வரப்போகும் பூரீ சத்தியசாயி நிறுவனங்களின் அறக் கட்டளைகளை நிதிய செயற்பாடுகளை இணைத்து வழி 2 காட்டுவது. 16. இதுவரை குறிப்பிட்ட குறிக்கோள் களைப் பெறுவதற்கும் விருத்தி அடைவதற்கும் வேறு எந்த செயற்பாடுகளையும் ஏற்படுத்து 6չl5l.
-
குறிப்பு: (மேலே தரப்பட்டுள்ளது ஆங்கில மூலத்தில் இருந்து தமிழாக்கப்பட்ட சுருக்கமான மொழிபெயர்ப்பு 3 ரீதியான நடவடிக்கைகளுக்கு
ஆங்கில மூலமே செல்லுபடியாகும் - ஆசிரியர்)
LLSSMSSSMSSSLSSSLLLLSSASLSSL SLSL LLLLL SLLLSL LSSLLSLLLLSLSS S SL S S S S S S S S S q S S S S S S S S Sq S S S L L SL q qq q MSqS e SeeeSeeeSLLSLLLSMLMLa LSLMLSSLSLSSLSLSS
தொழில் நுட்ப
தொழில் நுட்பவியலால் ஒரு கத்தின் ஆனால் ஒரு மனிதனின் ஞானம்தான் வெட்டுவதா, அல்லது இன்னும் ஒ * அறுப்பதா என்று திரமானிக்கும்
சாயி மார்க்கம்
 
 
 
 

ஈறக் கட்டளை , , நிதியத்தின் அதிகாரங்கள்:
திகாரங்கள் சட்ட மொழியில் மிக ரிவாக எழுதப்பட்டுள்ளன். சுருக்க
ாக சில குறிப்புக்கள் மட்டும்
ங்கே தரப்பட்டுள்ளன.
நிதியத்திற்குக் காணிகள் கட்ட டங்கள், வாங்க, விற்க, நன் கொடையாக ஏற்க, குத்தகைக்கு விட அதிகாரம் உண்டு
சாயி நிலையங்களின் அசை
வற்ற ஆதனங்களைப் பாதுகா க்கும் உரிமை உண்டு.ஆனால் நிலையங்கள் அவற்றை நிரவ கிக்கும்.
பன நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு பண உதவிதரும். அந்த உதவியின் தொகை, நிலையங்கள் தாமாக செலவு செய்யும் தொகையைச் சார்ந்த தாகவே இருக்கும். (COUNTER-PART FUND)
ກັກ.
bulu ) iBLIË5FÉ GIGFUli JLLIGOTLD. , அதனால் காய்கறிகளை நவருடைய தொண்டையை

Page 16
ஓம் ரீ சா
நாங்கள் எங்களளவில் தெப் ܬܐ ܕ ܐ ܡ ܝ ܝ jpത6}}}|r് ക്ലെ
HSS SLOHkSLLLSLLLLLLSSTLOSLSLSLSM LLOOSLMLMLMLMLeSLLLLSLLLMLLLLLSLSLSSTLS
ரீ க. சிவபாதவிருத
இந்த விடயத்தை கொஞ்சம் அமைதி யாக மனதிலெடுத்து 665ਲੰ 6E6hសb. எங்கள் ஒவ்வொரு வரிலும் உள்ளுறையும் தெய்வீக த்தை மிளிரச் செய்ய வேண்டு
மென்பது அவதாரத்தின் நோக்கம்.
அந்த நோக்கத்தைப் பற்றிய தெளிவான பார்வை எங்களுக்கு இருக்கிறதா? இல்லாவிட்டால், அவ தாரத்தையும் அதன் மகிமைகளை யும் அறிந்து கொண்ட அளவுக் காவது, ஏற்றுக்கொண்ட அளவுக் காவது தெளிந்து கொள்ள முயல் கிறோமா?
'உன்னுடைய படம் பத்திரிகையில் வந்திருக்கிறது 616យ៉ាញ uLITT (&y TT ஒருவர், நாம் வெறுக்கும் சீலமற்ற ஒருவர் சொன்னபோது கூட அந்தப் பத்திரிகையைத் தேடிப்பிடித்து எங்க ளுடைய படத்தைப் பார்க்க அவசரம் காட்டும் நாம் "நீ தெய்வீகமானவன்"
என்று அவதாரம் ஒன்று அருகிலே
வந்து ஊரறிய, உலகறிய சொல் கின்ற போது, அதை எப்படி அர்த்தம் செய்து கொள்கிறோம்?
அவதாரம் சொல்வதை சாதாரணமாக கேட்டுக் கொண்டு அதைப்பற்றிய எந்த விழிப்புணர்வுமில்லாமல், வழ 6öOL DA4 GÖT கிரியைகளையும் வழி பாடுகளையும் செய்து கொண்டி ருந்தால் ஒரு அவதாரகாலத்தில்
வாழ்ந்தும் ஆத்மீக வாழ்க்கை வாழக்
சாயி மார்க்கம்

பிராம் வீகமாக வேண்டுமென்ற gašGyngor Dir?
"' -
பர் - வவுனியா
டிய ஓர் அரிய சந்தர்ப்பத்தை pst556slLLofft GLITLoss?“
வதம் சொல்பவற்றை சரியாக விளங்கிக் கொண்டு, அவற்றை ஜிர வித்து, எமது கலம் ஒவ்வொன்றிலும் சறிய வைத்து, எங்கள் வாழ்க்கை பின் பிரதிபலிப்புக்களை அவதாரத் ற்கு அர்ப்பணமாக்க நாம் ஆயத்த Tas (3660ôILITLDH?
FTLb L356), T60)637 விரும்புகிறோம். ல நன்மைகளைப் பெற்றிருக்கி றாம். ஆனால் பகவான் என்ன ரும்புகிறார் 6াটো) 160D£5 அறிந்து காள்வதில் ஆர்வம் காட்டுகிறோமா?
ன்னுடைய வாழ்க்கை என்னுடைய சய்தி என்று சொன்னவர் "உன்னு டய வாழ்க்கை என்னுடைய செய்தி បំព្រួ} இப்போது சொல்லியிருக்
உங்கள் பணி ஆரம்பமாகிவிட்டது. ig)60LL பக்தர்களுக்கான ர்த்தைகள் இவைதான். உங்கள் ாழ்நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் ரு ஒப்பற்ற, ஒரு அருமையான
ഞ8 ஆற்றவுள்ளிர்கள். ங்களின் உள்ளார்ந்த பக்தி ஒளிக்கதிர்களை பரவச்
ய்யுமாறு அழைக்கிறேன்." என்று து தெய்வீக செய்தியில் பகவான்
ஜனவரி - மார்ச் 2000

Page 17
அறிவித்துள்ளார். எனக்கு, உனக்கு எங்கள் ஒவ்வொருவருக்கும் விடுக்க ப்பட்ட அழைப்பு இதுவாகும். பக்தி யின் ஒளிக்கதிர்களைப் பரவச் செய் ԱվԼDITԱ}} சொன்னதை விளங்கிக் கொள்ள நாம் இந்தச் செய்தியின் அடுத்த வரிகளைக் கவனிக்க வேண்
டும்,
"உங்களுடைய பங்கை வெற்றிகர மாக நிறைவேற்றுவதற்கு எப்பொழு தும் என்னிலே மையப்பட்டு இருங் 56i. உங்களின் உள்ளே உள்ள இதயத் gift, IGOLD60LL 616)6OT மனிதர்களோடும் எல்லா உயிரினங் களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். பணியின் பலனைப் பெற முயலா தீர்கள்" என்கிறார்.
தனது தெய்வீகம் எங்களில் பிரதி பலிக்க வேண்டும். இந்தப் பிரதிப லிப்பு ஒரு பெருக்கல் தாக்கத்தை (MULTIPLIER EFFECT) 6.3 Gigi ஒரு ஆத்மீக அதிர்வை ஏற்படுத்த எங்களளவிலான முயற்சியை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலக்கை நிர்ணயித்த பகவான் ஆதற்கான பாதையையும் தந்திரு
"கொமிற்றிகள் ஏன் சரியாக இயங் என்று ஒரு உரையாடலின் போது அவரே விடையையும் தந்தார்: ஒன்றைத்தான் குறிப்பிடுகிறது. (தேநீர் பருக வாங்கோ)
சாயி மார்க்கம்
 
 

1S
க்கிறார் ஒன்பது ஒழுக்கக் கோவை தான் அது இலக்கும் பாதையும் தெரிந்தால் பயணத்தின் பெறுபேறு களை நாம் சரிபார்த்துக் கொள்ள
6酉食, -
அவதார காலத்தில் வாழுகிற நாம், அவதாரத்தை ஏற்றுக் கொள்கின்ற அளவு பாக்கியம் செய்த நாம், அவதார கால வாழ்வின் இனிமையை @j6f6} தெரிந்து கொள்ளும் அதிர்ஷ்டம் பெற்ற நாம் 6TDgs விருப்பங்களை முரட்டுப்பிடியாக வைத்துக் கொள்வதை விடுத்து அவதார சங்கல்ப்பங்களை நிறை
வேற்ற யோக்கியதை 2_6া6া கருவிகளாக ஆக வேண்டும். அந்த விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்.
ஒல்லையாறி உள்ளமொன்றி கள்ள மொழிந்து வெய்ய சொல்லையாறி தூய்மை செய்து காமவினையகற்றி நல்லவாறே வந்துன் நாமம் நாவில் நவின் றேத்த வல்லவாறே வந்து நல்காய் வரிவலமேயவனே
(திருஞானசம்பந்தர்)
குவதில்லை என்று தெரியுமா?" கேட்டார் பகவான் சாயிபாபா. COMMITTEE GTsip Guus3g COME TO TEAo
G - LDਲੰ2000

Page 18
\, , , 'pyisrtb6)igi buprT குழந்தைகள்
ஈஸ்வரம்
(சில குறிப்புக்களும் வாழ்
குறிப்புக்கள்:
பெயர்: ஈஸ்வரம்மா (ஈஸ்வராம்பா
அல்ல) கணவன் பெயர்: பெத்த வெங்கப்ப
ராஜூ - நடிகர் கணவனின் தகப்பன்: ரீ கொண்டம
23o கணவனின் தாயார் லக்ஷம்மா பிள்ளைகள்: 1. மகன் - சேஷ்ம
ՄIIց" தெலுங்குமொழி வித்துவான், ஆசிரியர் 2 மகள்-வெங்கம்மா 3. மகள்- பர்வதம்மா
(இடைவெளியில் நான்கு கருச்சி தைவுகள். அடு த்தது எட்டாவது கர்ப்பம்) 4. Լ08568- சத்திய நாராயணா (பாபா) 5. மகன்-ஜானகிராம்
(தற்போது புட்ட பர்த்தியில் இருக் கிறார்)
நிகழ்வுகள்:
1. பிரவேசம்:
F6sð6)ylblon சொன்னது: எனது மாமி
(லக்ஷம்மா) ஒருநாள் எனக்குச் சொன்னா, "நான் சத்திய நாராயணா
சாயி மார்க்கம்
2.

' ᎯᏍaub - 0605.2èè0
வின் நிகழ்வுகளும்)
pഖങ്ങിങ്ങ് கனவில் கண்டேன். டவுளின் ஆணையால் உனக்கு தாவது நடந்தால் பயப்படாதே" ன்று. அன்று காலை நான் iணற்றில் தண்ணீர் அள்ளிக் காண்டு நின்றேன். ஒரு பெரிய ல ஒளிப் பந்து என்னை நோக்கி ந்தது, நான் மயக்கமுற்று விழுந்து விட்டேன். elöl என்னுள் ஊர்ந்ததை உணர்ந்தேன்.
L சொன்னது: அம்மா சான்னதைக் கேட்டீர்களா? எனது றப்பு பிரவேசம்தான், பிரசவம் }660.
ஈஸ்வரம்மாவின்
(எட்டாவது)கர்ப்பகாலத்தில்
ஸ்வரம்மாவின் மாமன் பூரீகொண்டம ஜூ கனவிலே வேங்க அவது தர் வாமியைக் கண்டார். "தயாராக ரு" என்று சுவாமி உத்தரவிட்டார். தற்காக தயாராய் இருப்பது என்று உறவில்லை. அத்துடன் அவரின் னவர் பெத்த வெங்கட்ட ராஜூ பல ஈள், இனிய சங்கீத ஒலிகளினால் த்திரையிலிருந்து எழுப்பப்பட்டார்.
TL35 ஒத்திகை அறையில் வக்கப்பட்டிருந்த இசைக் கருவிகள் 66ਲੰ686 கீதத்தை ழுப்பின. இசைப்பது யாராக ருக்கும்? தேவ தூதர்கள். ாந்தருவர்கள் . கின்னரர்கள்
ஜனவரி - மார்ச் 2000

Page 19
வெங்கப்பு W୩୫onds�) gbarib மாயமாக இருந்தது. சாஸ்திரிகளின் வீடுவீடாகச் சென்றார். "சங்கீதம் இனிமையாகவும் இதமாக வும் இருக்கிறதா?" என்று அவர்கள் கேட்டார்கள். "ஆமாம், சுருதியும் தாளமும் மெய் சிலிர்க்க வைக்கின்றன" என்றார் வெங்கப்ப ராஜூ, "வீட்டிலே கர்ப்பவதி ஒருத்தி இருக் கிறாளா?
"ஆமாம்" "ஆஹா கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை மகிழ்விக்க கடவுளர் அல்லவா இசை இசைக்கின்றார்கள்" என்றனர் சோதிடர்,
3. குழந்தை பிறந்தநாள்:
23 நவம்பர் 1926
கார்த்திகை மாதம், திங்கட்கிழமை, அதிகாலை 5.06 மணி விடிந்தால் செவ்வாய். காலை 4 மணிக்கே மாமி லக்ஷம்மா சத்திய நாராயணா பூஜை செய்வதற்கு பூசகர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டா அவவை 9D , LL6ÖFLQ LLUIT வரும்படி அழைப்பு விட்டார்கள். ஈஸ்வரம்மாவிற்கு பிரசவநோ தொடங்கிவிட்டது. லக்ஷம்மா பூஜை முடிந்தபின் பிரசா தத்தை ஏந்தி வந்தா, ஈஸ்வரம்மா விற்கு கொடுத்தா, மகன் பிறந்தார்.
அறையின் ஒரமாக பாய் ஒன்றில் தடித்த பாய் விரிப்பு விரிக்கப் பட்டிருந்தது. குழந்தையை அதன் மேல் பாட்டி கிடத்தினா, எதிர்பாராத விதமாக குழந்தையின் அக்கம் பக்கமாக பாய் விரிப்பு எழுந்து விழுந்தது. உடனே குழந்தையை தூக்கி நெஞ்சோடு அனைத்தார்.
சாயி மார்க்கம்

. . ." . .
AV .
: .
பாய்விரிப்பின் கீழே பாம்பு ஆதி
சேஷனோ? " ". 'AX
y, %: *
4. வாழ்விலே வேதனைகள்:
ஓர்
அவதாரத்தின் தாய் என்றால்
வேதனைகள் இல்லாமல் இருக்குமா?
அ)
தனது மகன் எல்லோரையும் போல் இருப்பதையே ஒரு தாய் விரும்புவார். ஹிந்துபூர் அல்லது அனந்தபூரிலிருந்து புதிய g). 60)L86i வரும், பாட்டன் அல்லது தகப்பன் குடும்பங்களில் ក្លា... 66 61696) 60LJuj63566)67TLL.b கூவி அழைப்பர் "விருப்பமா னதை எடுங்கோடா' எல்லோ ரும் எடுப்பார்கள். கடைசியில் விடப்பட்ட ஒன்றை சத்தியா எடுப்பார். "சத்தியம், உனக்கு எது வேனும்? சொல்லு, நான் தருகிறேன் என்பா அம்மா, "எனக்கு ஒன்றும் வேண்டாம். நீங்கள் தருவது போதும்" என்பார் சத்தியா, ஏன் என் மகன் இப்படி இருக்கிறான்?
வீட்டிற்கு வெளியிலே, சித் திராவதி நதிக்கரையிலே மற்றப் பிள்ளைகளோடு சிரி த்து வேடிக்கை செய்து, துள்ளி, பாய்ந்து, குதித்து, பஜன் பாடி மகிழும் சத்தியா, வீடு வந்ததும் ஏன் ஆழமான
யோசனையுடன் பாரமுள்ள மனத்துடன் இருக்கிறான்? முகத்தில் ஏன் இவ்வளவு நிதானம்? "பிரம்மஞானி"
616ញ 6}Ju gj போனோர் அவனுக்கு ஒட்டிய லேபல் கேலியா? அல்லது புகழ் வார்த்தைதானா?
ஜனவரி - மார்ச் 2000

Page 20
丽)
Q5F6öLi JLET வாத்தியார் கொடுத்த நோட்ஸை சத்திய of TTL 600T Jogo மட்டும்
எழுதவில்லை. கேட்டதற்கு அது தனக்குத் தேவைபோல் தோன்றவில்லை என்றான்.
வாங்கில் மேல் சத்தியாவை நிற்கச் சொன்னார் ஆசிரியர், நின்றான்.ஆனால் ஆசிரியரால் நாற்காலியிலிருந்து எழும்ப முடியவில்லை. அது ஒட்டிக் கொண்டது. இந்த நிகழ் வால் ஈஸ்வரம்மாவும் ரத்னாகரம் குடும்ப அங்கத்தவரும் மிகவும் கவலையுற்றனர். பையனின் LÎlại JLị நின்று விடுமோ என்று அம்மா பயந் தார். சத்தியாவை அழைத்து ஈஸ்வரம்மா எச்சரித்தார்: "நீ பாடசாலையிலிருந்து வெளி யேற வேண்டிவரும், வேறு _L566666 உன்னைச் சேர்க்க மாட்டார்கள். ஒன்றுக்கும் உதவாத ஜடம் ஆவாய், மாடு மேய்க்கத் தான் நீ தகுதியானவன்." இப்படிக் கூறிய தாயின்
மனம் மகிழுமா?
விரைவில் மனம் மகிழ்ந்தது. பேனுகொண்டா தாலு காலி லேயே முதல் மாணவனாக சத்தியா பரீட்சையில் தேறி னான். புக்கபட்டனம் மக்கள் இந்த வெற்றியைக் கொண் டாடுவதற்கு, சத்தியாவை நகரிலே ஊர்வலமாக அழை த்துச் சென்றனர். ஈஸ்வரம்மா வுக்குப் பெருமையும் மகிழ் ச்சியும், ஆனால் அத்துடன்
மனத்திலே வேதனை தோன்
றியது. எனது மகனுக்கு மற்றவர்களின் கன்னூறு என்னெல்லாம் @gFuku (DH?
சாயி மார்க்கம்
호
(3.

சத்தியா வீடு வந்ததும் அவனைச் சுற்றி தேங்காய் கள் உடைத்தார். கற்பூர தீபம் காட்டினார்
) 1940 மார்ச் மாதம்
த்தியாவுக்குத் தேள் (கொடுக்கான்) காட்டியது. மயக்கம், பின்பு தளிவு தொடர்ந்து உணவு நீர றுப்பு, ஏதோ உலகில் இருப்பத _ff69 புலம்பல், <96600 சஷமராஜூ சோதிடர்கள், அர்ச்ச ர்கள், ஹோமியோ வைத்தியர்கள், யற்கை வைத்தியர்கள், மாவட்ட வத்திய அதிகாரி அனைவரையும் காண்டுவந்தார். "வியாதி" மாறவி t60}67), சத்தியாவோ அமைதியாக ருந்தான். சத்தியாவை ஒரு கட்ட ஆவி பிடித்துக் கொண்டது ன்று குடும்பத்தினர் நம்பினர். ஒரு ாந்திரீகன் வரவழைக்கப்பட்டான். அந்த மாந்திரீகன் சத்தயாவுக்குச் சய்த சித்திரவதையை உலகில் ந்தத் தாயும் காணப்படாது.
ஊ) 23 மே மாதம் 1940;
த்தியா "நான்தான் சாயி பாபா. னிதகுலம் ©ព្រោយឆ្នាំ ěss Liff றுவதற்கு திரும்பவும் வந்துள் ளன்" என்று பிரகடனம் செய்து 66060 ஒவ்வொரு வியாழனும் ணங்குங்கள்" என்று கேட்டுக் 5T600TL J.
ஒக்றோபர் 1940
டசாலையில் இருந்து வந்த
த்தியா புத்தகங்களை அண்ணாவின் ட்டு வாசலுக்கு வெளியே எறிந்து
ஜனவரி - மார்ச் 2000

Page 21
விட்டு "நான் உங்களுக்கு உரியவன் அல்ல, நான் போகிறேன். எனக்கு வேலை உண்டு" என்றார். வீதியில்
நின்றபடி சொன்னார்: "என் பக்தர் கள் என்னை அழைக்கின்றார்கள்.
நான் செய்ய வந்த ഖങ്ങബ முடியவில்லை. ஆனால் இப்போது தொடங்குகிறேன்"
இவை எல்லாம் இப்போது மகிழ்ச்சி தரும் சரித்திரம், ஆனால் அன்று "என்மகன் என்னுடன் இருக்க வேண்டும், படித்து பட்டம் பெற்று கலெக்றராக, கடைசி ஒரு கல்லூரி அதிபராக இருக்க வேண்டும், விவாகம் செய்ய வேண்டும், பேரப்பிளைகளைக் காண வேண்டும் என்று எண்ணிய 905 கல்வி இல்லாத, 8FTg5 Tg 600, கிராமத்து நடுத்தர வயதுப் பெண் ஈஸ்வரம்மா வுக்கு எப்படி இருந்திருக்கும்?
5. தெய்வத்தின் SDJ bLDT
வானுலகில் அமரரானார். 06 மே மாதம் 1972
பங்களுரிலே "சமர்" கால வகுப்பு க்கள் நடைபெற்றன. மாணவர்கள் காலை 6 மணிக்கு நகர சங்கீர் த்தனத்திற்கு சென்றனர். 7 மணிக்கு 85T60)6) 92 608T6). LJ356. T601 seisly களுக்கு மிக அண்மையில் தரிசனம் கொடுத்தார். ஈஸ்வரம்மா வழமை
உங்கள் மகளுக்கு மருமகளுக்கு என்ற பெயர் வைத்ததும் சாயி ம அட்டை மூலம் அறிவியுங்கள்.
SLSLS SLSLS LqS SLLLL S S SqSqLS S SLS SLSLS S SLLLL S SMS SLSqS SLSLS S SLSLS SLSLS SLS S SLSLS SLSLS SLSAS S SLLSLS LSLS LSL S SLSLS SLSLS SLSLASq LSLS LSLS S LSLS S LSLS S
சாயி மார்க்க

போல் குளித்து விட்டு காப்பி குடித்து விட்டு உள்விறாந்தையில் இருந்தா இருந்தாற்போல் குளியல் அறைக்குச் சென்றவாறு "சுவாமி சுவாமி சுவாமி" என்று அழுது அழைத்தா, உடனே சுவாமி "வருகிறேன், வருகிறேன்" என்றார். அந்த வேளை ஈஸ்ரவம்மாவின் மூச்சு இறுதியாக நின்றது. "இதைப்போல் நலம் வேறு உண்டோ? ஒரு சிலருக்குத்தான் அந்த வேளை சுவாமி ஞாபகத்திற்கு வருவார், அந்த நேரம் மகள் வெங்கம்மாவும் அவவின் மகள் சைலஜாவும் பக்கத்தில் நின்றனர். ஆனால் ஈஸ்வரம்மா அழைத்தது சுவாமியை த்தான" என்கிறார் பகவான்.
6. f6iogy is DFT தினம் -
குழந்தைகள் தினம்
ஒவ்வொரு வருடமும் மே மாதம் 6ம் திகதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அந்தத் தினத்தில் நாம் கலைநிகழ்ச்சிகள் மூலம் தாய் என்ற தெய்வம் பற்றிக் குழந்தைகளுக்கு வலியுறுத்த வேண் (Bub. சாயி பக்தர்களிடையே எத்தனை பெண் பிள்ளைகளுக்கு ஈஸ்வரம்மா என்ற அழகான பேர் வைத்திருக்கின்றோம்.
(6ii_u_j за ДПТШћ: EASWARAMMA - THE CHOSEN MOTHER BY. N. KASTURI)
பேரப்பிள்ளைக்கு ஈஸ்வரம்மா ர்க்கம் ஆசிரிரயருக்கு தபால்
-
翰
3
SLS SLSLSLS SSSSAASS SSLSLSS LS S L S SLSLS SLSLS SLSLS SLSLS SLSLS SLS SLSLSS LSLS SLSLS SLSLS S SLSLS SLSLS SLSLS S SLS SLSLSS LSLS SLSLS SLSLS S SLSLSq LS
ஜனவரி - Lonjšř 2000
چe

Page 22
子 ' @b 于TL
அவதாரங்கள் பற்
திருமதி. சரஸ்வதி கனகர
1999 . Lieb6|T66öf ஜெயந்தி தினமன்று கோப்பாய் பூர் சத்திய 于Tu剑 நிலையத்தில் {35町亡L町ü
கிறிஸ்த்தவ கல்லூரியின் உபஅதிபர் திருமதி. சரஸ்வதி கனகரத்தினம் ஆற்றிய ஆன்மீக சொற்பொழிவின் சுருக்கம்,
உலகில் அரியதாகிய மானிடப்பிறவி எடுத்த நாம் அப்பிறவியின் பயனை அடைவதற்கு இறைவனை வணங்க வேண்டும். பஜனை, l,663, தியானம் இவை எல்லாம் மனதைக் கட்டுப்படுத்தி எண்ணங்களை தூய் மையாக்க உதவுகின்றன. இந்த வகையில் இந்த நிலையத்தில் நீங் கள் செய்யும் இந்த நல்ல வழிபாட்டு முறை அதில் கலந்து கொள்ளும்
யாவரின் இதயங்களையும் தூய்மை
யாக்கும் என்பதில் சந்தேகமில்லை. உங்களுடைய சரவமதப் பிரார்த் தனை என்னை மிகவும் கவர்ந்து விட்டிருக்கின்றது, சமய சமரச மனட் பான்மையையும், சகோதரத்துவத்தை
யும் ஏற்படுத்தவல்ல நல்லதொரு
அம்சம் இதுவாகும். சேவை செய்வதே ஒரு வகையில் சிறந்த பூஜை என்கிறார்கள். இறைவனு டைய அவதாரங்களே எத்தனையோ சேவைகள் செய்வதாக அமைந்தது என்பது எல்லோரும் அறிந்த ஒரு 6lLuJb, எடுத்துக்காட்டாக பாரதி யார் கூறிய கண்ணன் பாட்டில் அதே இறைவன் "நன்பன்ாய் மந்திரியாய், நல்லாசிரியனாய், சேவகனாய்' வந்து தன் பக்தனுக்கு சேவை செய்ததாக அறிகிறோம். கன்னன் மாடுகள்
சாயி மார்க்கம்
(U. 35

8 o o o o O Ꮕ o o Ꮕ
தினம் - கோப்பாய்,
மய்த்தமை, கிருஷ்ணன் அவதார தில் பார்த்தனுக்கு தேர் ஒட்டியமை ம் அவதாரத்தில் செய்த சேவை ான், இவற்றையெல்லாம் உணர்ந்து Tங்கள் மக்களுக்கு சேவை செய் தை மகேஸ்வரனின் சேவையாக ருதி அதை மேற்கொள்ள வேணன் s).
றைவன் மனிதனாக அவதாரம் சய்த வேளைகளில் இப்படித்தான் ாழ வேண்டும் என்று பல்வேறு ன்மாதிரி காட்டியுள்ளார் . என்பதை ம் நாம் இங்கு கவனத்திற்கு டுத்துக் Q&BIা6া6া வேண்டும். ரக்கம், அன்பு, மன்னிப்பு, சகோத ந்துவம் யாவும் பல்வேறு சந்தர் ங்களில் வெவ்வேறு சமயத்தில் ாட்டப்படும் நல்ல வாழ்க்கை 1றைகளாகும். கிருஷ்ணாவதாரத்தில் ர்தக் கதையில் வரும் கிருஷ்ணன் ண்டவருக்காக கெளரவரிடம் தூது Fல்கின்றால், அங்கு அவர்கள் வரை அன்டாக வரவேற்ற போதும், ஞ்சனையால் பொறி அமைத்து தன்மீது ஆசனமிட்டு 594 LIOJ வக்கின்றனர். ஆசனத்தில் அமர்ந்த ருஷ்ணர் பொறியினுள் விழுகின் ர், விழுந்தவுடன் பெரிதாக விசுவ ம் எடுத்து முடி ஆகாயத்திலும், டி பாதாளத்திலும் பொருந்தும்படி iறு நிமிருகின்றார். பயினர் உட்பட அண்ட சராரசம் வும் அஞ்சி நடுங்கி வணங்கி їji360ї. பொறுத்தருளும்படி ண்டிக் கொண்டனர். இறைவன் d(35 மன்னித்துப் 1 JGO) pil it big
ஜனவரி - LD 2000

Page 23
ஆஊகித் தனது Gygaxes lieBY TEC-tr>

Page 24
துறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.
01.
O2.
O3.
O5.
OT.
08. 09. 10. 11.
12.
13.
14,
15.
16.
இளைஞர் பதிவுப் படிவம்
நீர் சாயி நிறுவனத்தில் ஒரு அங்கத்தவரா? ஆம் இல்லை (வட்டமிடவும்) ஆம் எனில், சாயி நிறுவன த்தில் எத்தனை வருடங்கள் அங்கத்தவராக இருக்கிறீர? நீர் எந்த நிலையத்தை,பஜனை மண்டலியை சேர்ந்தனிர்? தகமை; திரு திருமதி செல்வி முழுப்பெயர்:
வீட்டு விலாசம்: தொலைபேசி எண்: வீடு வீட்டுக்கு அண்மையில்: வேலைத்தலம்: e மெயில் விலாசம்: பிறந்த திகதி:
6) it igl: நீர் தற்போது மாணவன்/மாணவி யா? ஆம் இல்லை நீர் தற்போது தொழில்செய் கிறீரா? ஆம் இல்லை உமது உத்தியோகம் என்ன என்று விளக்கவும்(உம்; ஆசிரி யர், மருத்துவர், கொம்பியூற்றர் என்ஜினியர், அக்கவுண்டன்சி மாணவன், பல்கலைக்கழக LDT6006/68, A/L LDIT600,66i, O/L மாணவன் இப்படியாக) தற்போது தொழில் பார்த்தால், வேலைத்தலத்தின் பெயர், விலாசம் தரவும், உமது ஆகக்கூடிய கல்விக் தராதரம் தரவும் (@_t'D; UL-5rj, CIMA Lig5g dop36.jib, A/L, O/L) பின்வரும் மொழிகளில் உமது திறமை என்ன? ஆகக் கூடியதற்கு 1 போடவும், ஆகக் குறைந்ததற்கு 3 என இடவும்.
சாயி மார்க்கம்
황

17.
18.
19.
20,
21.
22,
23,
24.
25.
2
2T.
28.
"A ஆங்கிலம் தமிழ்
ਸੰਸੰ56 உமது வாழ்க்கையில் அரும் பெரும் செயல் மூன்றை குறிப் பிடவும் (உம்: ஒட்டப் பந்த யம் வென்றது, சமூகசேவை, பரீட்சையில் சித்தி, சபை முன் பாடியது, பொது மேடையில் பேசியது என்பன) நீர் மிகவும் திறமையாக இயங் கும் ஐந்து பகுதிகளைக் குறிப்பிடவும் (@_b、 பொது மேடைப் பேச்சு, LT66)igi, நடிப்பது, இசைக்கருவிகள் இசைப்பது, மக்களுடன் நன்கு பழத்வது, தையல், படிப்பது, எழுத்து,சுருக்கெழுத்து, தட்டெ ழுத்து என்பன) நீர் பங்குபற்றும் நிலையம்! மண்டலியின் பெயர் தரவும். நீர் பஜனைக்கு போவதுண்டா? ஆம் இல்லை. ஒரு மாதத்தில் எத்தனை தடவை பஜனைக்குப் போவீர்? 蹟 9 - Ogil நிலையத்தில் உத்தியோகம் வகிக்கிறீரா? ஆம் இல்லை ஆம் எனில் என்ன பதவி? நீர் பங்குபற்றிய இளைஞர்
செயற்பாடுகளை எழுதவும், (உம்: சமூகசேவை, பாட், நாடகம், பஜனை, நிலைய
சோடனை என்பன)
இளைஞர் பிரிவின் ଔର୍ଣ୍ଣ ଶତୀ । செயற்பாடுகளில் F(BLIL விரும்புகிறீர்?
நீர் அதில் எவ்விதத்தில் பங்களிப்பீர? ஒரு வாரத்தில் எத்தனை மணித்தியாலம் இளைஞர் சேவைகளுக்கு ஒதுக்கமுடியும்? பாலவிகாஸ் வகுப்புக்களில் நீர் கற்றதுண்டா? ஆம் இல்லை
ü哥前寺 2000

Page 25
', 4.
எல்லோரையும் ந்ேசி, எல்லோ ரூக்கும் உதவி செய்,
* எப்போதும் உதவிசெய் ஒரு
பொழுதும்'
;A.
வீடுகளின் வரவேற்பு ஹோலில் குட்பிடும் பார்த்திருப்பிரகள், அதன் கதையை ALBREC ஆகிய இரு சகோதரர்களின் கதை என்றும் கூற அன்பும் தியாகழும் மண்டிய கதையை இங்கே இது மிகவும் தகுதியானது)
(úes
அல்பிரெக்ற் டியூரர் ஃபிரான்ஸ் டியூரர் ஆகிய இரு சகோதரர்கள்
கமார் 500 ஆண்டுகளுக்கு முன் ہیے (کشم
ஜேர்மன் தேசத்தில் வாழ்ந்தார்கள். மிகவும் ஏழைகள். இருவரும் சித்திரக் கலைஞராக வருவதற்கு மிகவும் விரும்பினர். தம்பி
அல்பிரெக்ற், அண்ணன் 'பிரான்ஸ் க்கு கூறினான்: "அன்ைனா எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நான்
6905 கூலியாளராக (labouiller) உழைத்து உன்னைப் படிப்பிக் கிறேன். சித்திரக்கலைப் படிப்பு முடிந்ததும் நீ வேலை செய்து என்னை சித்திரக் கல்லூரிக்கு அனுப்பு"
ஆனால் அன்னா தன்னிலும் தனது தம்பி திறமையுள்ளவன் என்று நினை த்து, "தம்பி அல்பிரெக்ற் நீ முதலில் படிக்கப் போ. நீ திரும்பியதும் நான் போகிறேன்" என்று கூறி அவனை அனுப்பினான்.
அல்பிரெக்ற் பல வருடங்களாக மிகச் சிறந்த ஓர் ஆசிரியரில் பழ பயின்றான். சித்திர வல்லுனர்
சாயி மார்க்கம்
 
 
 
 
 
 
 

s
உ நாம் முயற்சி செய்தால் எதுவும்செய்யலாம், எவ்வள வும் செய்யலாம், எப்போதும் Gajulu Jeoffb.
சாயிராம் ****
ඝණ්ඨිණී ඝණික
கைகளின் படம் அல்லது செதுக்கு சித்திரம் HT ĐVRER (1471 – 1528), FRANZ DVRER தருகின்றோம். மனித மேம்பாடு கற்பிப்பதற்கு
”تھیٹر ܙܘܼܝܵ.
ஆனான். அத்தனை வருடமும் அலன்னா ஃபிரான்ஸ் டியூரர் கஷ்ட ட்பட்டு உழைத்து படிப்புக்குப் பணம் அனுப்பினான்.
படிப்பு முடிந்து அல்பிரெக்ற் வீடு திரும்பினான். அந்தோ! பரிதாபம் ! அவன் அன்னாவின் கைகள் கடின உழைப்பினால் கடினமாகி உருமாறி ஒரு உழைப்பாளியின் கைகளாக மாறிவிட்டன. ஒரு பென்சிலைக்கூட அவனால் சரியாக பிடிக்க முடிய வில்லை. தம்பி அல்பிரட்டால் பேச முடியவில்லை. கன்களில் கண்ணிர் கலங்க, தன் அண்ணாவின் கைக ளைப் பற்றி கண்களில் புதைத்துக் கூறினான்:
"அண்ணா, மனித இதயங்களுடன் பேசக் கூடிய ஒரு படம் வரையப் போகிறேன். தியாகத்தையும் அன் 60) lub பிரதிபலிக்கும் இந்தக் கைகள்தான் அந்தப்படம்" - 500 வருடங்கள் ஓடி விட்டன அந்த தமையனின் ధ5836 இன்றும் வனங்கும் கைகாக உலகமெல் லாம் தெய்வீகத்தை இயம்புகின்றன.
ஜனவரி - மார்ச் 2000

Page 26
29.
30.
ஆம் 6া60ী6b எத்தனை வருடங்கள், சமீபத்தில் என்ன 于Tu剑
இலக்கியம் வாசித்திர?
*w
சேவைபற்றி தெ
。臀鲇*
(தொகுப்பு டாக்டர்(திருமதி) ெ
"போதிசத்வாக்கள், சோர்வின்றி எந்நேரமும் அடிமைமனப்பான்மை யின்றி, தலைமை மனப்பான்மை யுடன் செயற்படுவார்கள். அவர் கள் பேருக்காகவோ, புகழுக்கா கவோ செயற்படுவதில்லை. தமது சேவையை மற்றவர்கள் ஏற்பதை யோ, வெறுப்பதையோ மனதில் கொள்வதில்லை. புகழையும், குற்றம் கூறுவதையும் பொருட் படுத்த மாட்டார்கள்."
கெளதம புத்தபகவான்.
"நான் பசியுடன் இருந்தபோது அன்னமிட்டாய். தாகத்துடன் இருந்தபோது குடிக் கத்தந்தாய் அறிமுகமற்றவனாய் வந்தபோது அடைக்கலம் தந்தாய்
உடை இல்லாதபோது உடுக்க
த்தந்தாய் நோய்வாய்ப்பட்டபோது என்னைப் பராமரித்தாய் மறியலில் இருக்கும் போது என்னைப் பார்க்க வந்தாய் இச்செயல்கள் எல்லாம் எனக்குச் செய்த சேவையே."
- இயேசுக் கிறிஸ்துநாதர்
சாழி

1. நீர் உங்கள் வீட்டில் ஒழுங்காக பஜனை வைப்பதுண்டா? ஆம் இல்லை
3வதுணிகள்
A.Y.A.."
ஜயதேவி கணேசமூர்த்தி)
"அல்லாவையன்றி வேறு ஒன் றையும் வழிபடாதே. பெற்றோர்களை மதித்து சேவை செய் இனத்தவர்கள், அநாதைகள், தேவைப்படுவோருக்கு சேவைசெய் மனிதருடன் அன்பாகப் பேசி, வறியவருக்குக் கொடுக்க வேண் டிய தர்மத்தைக் கொடுத்துவிடு
- தெய்வநூல் குர்ஆன்
"கோயில் சந்நிதியில் சமர்ப்பி க்கும்போது அவை வெளியில் நடமாடும் தெய்வங்களை சேர்வ தில்லை. ஆனால், வெளியில் நடமாடும் தெய்வங்களுக்கு நாம் சமர்ப்பி த்தால், அது தெய்வத்தை அடையும்"
- சுவாமி விவேகானந்தர்
LJ356T6i சத்தியசாயி JTL BT
பின்வரும் கூற்றுக்களில்
எல்லாவற்றையும் அடக்கியுள்ளார்
9 மாணவ சேவையே மாதவ
சேவை,
உ உதவிசெய்யும் கரங்கள் வழிபாடு செய்யும் இதழ்களை விட மேன்மையானவை
மார்க்கம் ஜனவரி - மார்ச் 26

Page 27
་ཚོ་
つ
۔۔۔۔
ஹேடமஹாவீர ப்ரபு ந
நமது சாயி பஜனைகளிலே சர்வமதப் பாட6 பெரியார்களில் ஒருவர்-மகாவீரர். அவ
Dasmalf (5. (p. 599 - 3
@ಳ್ಗಿ வழங்கி வரும் மிகப் வ பழைய மதங்களுள் சமணமதம் 2 ஒன்று. இதை இந்தியாவெங்கும் ரி பரப்பிய பெரியார் மகாவீரர். நி 5 மகாவீரருடைய இயற்பெயர் வர்த்த- (3. மானர். இன்று பீகார் என வழங்கும் 卤 மகத நாட்டில் பாடலி புத்திரத்திற்கு ே அருகில் குண்டலபுரம் என்ற ஊரில் 蛋 கி. மு 599 இல் இவர் பிறந்தார். இவருடைய தந்தை சித்தார்த்தர் ஒரு ம சிற்றரசர். இளமையிலேயே வர்த்த - இ மானரின் மனம் துறவறத்தை த் நாடியது. அரச குடும்பத்தில் பிறந்த ல இவர் முப்பதாம் வயதில் தம்முடைய வி செல்வத்தையெல்லாம் மக்களுக்கு ஐ வழங்கிவிட்டுத் துறவியானார். கடுந் 60 தவம் புரிந்து சீரிய ஞானம் பெற்றார். கடுந்தவத்தினால் விருப்பு வெறுப்பு ஐ. களை வென்றதால் இவரை"மகாவீரர்" என்று அழைக்கலாயினர்.
6 இவருக்கு முன்பே சமணமதம் இந்தி ( யாவில் இருந்து வந்தது. 3.0800 as
மதத்தின் கொள்கைகளை வகுத்த
ннннннннннцннннннннннннннннннннннн ஆசிரியர்கள் வாழ்க்கை முழுவூதும் ம அதாவது வெறுமனே கற் றலில் ஆடும் ஈடு இருத்தல் வேண்டும். ஒளிவீசுழ் ஒ விளக்குகளை கொழுத்த முடியும், ஒளி வி திரிகளுக்கு ஒளி கொடுக்க முடிவாது
LLLLLLLLLLLLCLLLLLLLLCLLLLLLLLLLLLLLTLCLCLLLCLLLLCCCCT
*
*
 
 

b. o o o o
பின் போது நாம் வணங்கும் சமயப்
சமண மதத்தைச் சேர்ந்தவர்.
*
I ... (p. 527)
ர்கள் தீர்த்தங்கரர்கள். இவர்கள்
@L前, இவர்களில் முதலாமவர்
ஷபதேவர் தீர்த்தங்கரர்களின் வழி ..ب"
ன்று கொல்லாமை, பொய்யாமை, ள்ளாமை, பிறர்மனை நயவாமை, பராசையின்மை முதலிய நல்லற 566)6 மகாவீரர் மக்களுக்குப் ாதித்தார். இவரை கடைசித் தீர்த் blébJJ 6I60ILIssJéB6ss.
காவீரர் இல்லறம், துறவறம்
ரண்டையும் மக்களுக்குப் போதி
தார். "இல்லறமே நல்லறம் இல் றம் நடத்திய பின் வீடுபேறு பெற ரும்புவோர் துறவறம் மேற்கொள்ள வண்டும்" என்று இவர் வலியுறுத்தி ார். இவ்விரு அறநெறிகளுடன் உலகியல் அரசியல் முறைகளையும் பாதித்தார். இவருக்கு பல அரசர் ளும் அறிஞர்களும் சீடர்களாயினர். காவீரர் தம் 72ம் வயதில் பவாபுரி ன்னும் இடத்தில் மறைந்தார். ஆதாரம்: குழந்தைகள் கலைக் எஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் ழகம், தொகுதி ஏழு)
тишиштитутуштуулушунун ாணவராக இருத்தல் வேண்டும். படாது சாதனைகளிலும் ஆழ்ந்து விளக்கிலிருந்துதான் ஏனைய Fாத வெறும் திரியிலிருந்து ஏனைய
- LITLIT - |
"سمیہ۔
ипніійііинининипишшининінцик!
ஜனவ்ரி - மார்ச்
- "
*

Page 28
sa an s
இந்தியாவில் வழங்கிவரும் மிகப் பழைய மதங்களுள் சமண மதமும்
ஒன்று. இதை ஜைன மதம்' என்றும்
கூறுவர். இம்மதத்தைப் பின்பற்றுப
வர்கள் சமணர் அல்லது ஜைனர் 6T60T JUG6).j,
ஆரியர்கள் கி. மு 1500 இல்
இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே இந்தியாவில் சமணமதம் தோன்றி யிருந்தது. இம்மதத்தின் கொள்கை
களை வகுத்தவர்களை தீர்த்தங்கரர்
கள் என்பர். இவர்கள் 24 பேர். சமணமதத்தின் அடிப்படையான கொள்கை, உயிர்களைக் கொல்ல
க்கூடாது என்பதாகும். இதனை
முதன் முதலில் போதித்தவர் ரிஷபதேவர். இவர்தான் முதலாவது தீர்த்தங்கரர். கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமானமகாவீரர். இவர் கி.மு
6ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர். சமண மதத்தை நாடெங்கும் பரவச் .
செய்தவர் இவரே. நல்லொழுக்
கத்திற்கு முதலிடம் கொடுத்து
அதை வற்புறுத்துவதில் சமணமதம்
தலைசிறந்தது. நல்லொழுக்கத்தை அஹிம்சை, வாய்மை, களவுசெய்
யாமை, பிரமசரியம், தவம் என ஐந்து விரதங்களாக வகுத்து ள்ளனர். சமணத் துறவிகள் இந்த ஐந்து விரதங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும், துறவிகள் அல்லாதவர்கள், பிரமசரியத்திற்குப்
பதில் கற்புடைமையையும், தவத்
திற்குப் பதில் பேராசையின்மை யையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரதங்களில் எல்லாம் அகிம் சையே முதன்மையானது பண்டை க்காலத்தில் சமணர்கள் நடந்து
சாயி மார்க்கம்
சமண மதம் (

செல்லும் போது, காலில் சிறு பூச்சிகள் கூட சிக்கி இறந்து விடாமலிருக்க மயில் தூவியினால் தரையைப் பெருக்கிக் கொண்டே நடப்பார்களாம்! -
Fமணமதம் முதலில் வடஇந்தியாவில் நான் பரவியது. சந்திரகுப்தன் 5ாலத்தில் வடக்கில் கடுமையான பஞ்சம் ஏற்படவே 6JT6 Toffoot Fமண்ர்கள் தென்னிந்தியாவில் குடி யேறினர். அவர்கள்தாம் தென் நாட்டில் இம்மதத்தைப் பரப்பினார் 5ள். கங்கர், சாளுக்கியர், கதம்பர், ாஷ்ட்டிரகூடர் முதலிய தக்கான அரசர்கள் சமண மதத்தை ஆதரி நதார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் 7 ஆம் நூற்றாண்டு வரை சமணம் செழித்து வளர்ந்தது. பின்னால் சமணத்தைப் பின்பற்றுவோர் தொகை குறையலா பிற்று. இப்போது இந்தியாவிலுள்ள மணர்களின் எண்ணிக்கை சுமார் 20 ÖLörlb.
மணர்கள் வடமொழியிலும், தமிழி லும் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும், தொண்டாற்றியுள்ளனர். தமிழிலுள்ள நன்னூல், அகப்பொருள் விளக்கம், பாப்பருங்கலக்காரிகை, யப்பருங்5லவிருத்தி முதலிய இலக்கணங் 5ளையும், பல நிகண்டுகளையும், ாலடியார், அறநெறிச்சாரம், பழ மொழி, ஏலாதி முதலிய நீதி நூல்களையும், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்ட ஸ்கேசி போனற பெருங்காப்பியங் களையும் இயற்றியவர்கள் சமனப்
606ity 35(36Tuitely.
À
ஜ்னவரி - மார்ச் 2000

Page 29
சமணத்துறவிகள் தங்கித் தவம்
flu pb Sårfly i Drie-GIS-GT t teiro:Mebesi
என்பர். 36.36, 35606).56:26, வளர்க்கும் கலைக கூடங்களாகவும் 6វិទាក់ទឿe. சிற்பக் கலையை சமணர்கள் மிகச் சிறப்பாக வளர்த் தார்கள், நாடெங்கிலும் இவர்கள் {881165@6T b, தாபிகளையும் கட்டினார்கள்.
6. ਹੈ ।
பற்றி பகவா
எல்லோரிலுமுள்ளது ஒரே கடவுள் என்ற உண்மையை ஜைனமதத்தைச் சார்ந்த மகாவீரர் கற்பித்தார். புலன் களை அவர்கள் வழியிலே செயற்பட விட்டால் பலவிதமான எதிர்த்தாக் கங்கள் ஏற்படும். புலன்களை ஒன்று சேர்த்து அடக்கினால்தான் தெய்வீக த்தின் தன்மையை உணரமுடியும். கண்கள் பார்க்கும் சக்தி உடையன. காதுகள் கேட்கின்றன. இவ்வாறே பார்ப்பது, கேட்பது பேசுவது போன்ற சக்கிகள் அனைத்தும் தெய்வீகத்
@ႏွင့္အတိံ1ု႕fွIt
தயைசெய்து உங்கள்
சந்தாவை புதுப்பிக்
சாயி மார்
' - ',
*(.
 
 

-PتقYT &قت گھنيځah -கரந்தை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல
சுற்றிலும் சமணர்களின் கோயில் களும் உருவச் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன. (ஆதாரம்: குழந்தைகள் கலைக் களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக்கழகம் @gচTঞ্জ529 jam 6ক্টণ্ড)
365. Fog f - JAINISM) rGÅ SFTITUIflLIITILITr
திலிருந்து பெறப்பட்டன. புலன் களை அடக்கி அவற்றை ஒன்றிணை ப்பவன் வெற்றி வீரன் ஆகின்றான். இதனை ஜைனர்கள் 'ஜினா என்று அழைக்கிறார்கள். தனது புலன் களை அடக்கியதனால்தான் மகாவீரர் என்ற வெற்றிப் பட்டம் அவருக்கு (வர்த்தமானர்க்கு) கொடுக்கப்பட்டது.
(DIGEST BY: TUMULURU KRISHNA MURTY - FROM SANATHANA SARATHI - JAN 1992 P2)
355T (p196535 (p67, குமாறு வேண்டுகிறோம்.
ஆசிரியர்
சாயி பார்க்கம்.
ઈિ முதலிய இடங்களைச்

Page 30
  

Page 31
ශ්‍රීෂ්ඡ<ක්‍රීපත්‍රීපුත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපුත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපුත්‍රීප
ஓம் பூ
LO
fr
É l
G
சப்ரம்பர்
62.5GLnturi
நவம்பர்
拿 *
டிசம்பர்
2000ம் ஆண்டில் (யூன் - டி
இலங்கையில் உள்ள சாயி ந
6Gd,
திகதி
5-06-2000
| 6-07-2000
23-07-2000
罗密一0&-罗000
0 - 09-2000
4-09-2000
7-09-2000
27-09-2000
28-09-2000
0 7. 0-2000
20 - 10-2000
26- . 0- 2000
I II - I l = 2 000
2- . 1 - 2000
9 - 1 - 2000
20- - 2000
23 - 1 - 2000
0 0 20 سے 12 سے 325
விய
୫ ଜର୍ମୀ
வியா
ଏf ଜର୍ମା
ஞாயி
ஞாய திங்க
Gýlu unr
திங்க
<ක්‍රීපත්‍රි-ත්‍රීපත්‍රිපත්‍රීපත්‍රීපත්‍රීපුත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රී

ང་ཚོ་ཚུང་ཚུང་ཚབ་ཚུབཚུངཛུབ་ཚུབ་ཚུང་ཚུང་ཚུང་ཚབཞིངཛངཛུང་ཚུང་ཚུང་གི་རྒྱུ་
if g it uSun Lib
சம்பர்) பிரசாந்தி நிலையத்திலும்
நிலையங்களிலும் கொண்டாடப்படும்
தினங்கள்
35) ԼՐ) வைபவம்
ாழன் நபிகள் நாயகம் பிறந்த தினம்
யிறு குருபூர்ணிமா
பிறு வலது குறைந்தோர் தினம்
கிருஷ்ண ஜெயந்தி
விநாயக சதுர்த்தி
ாழன் பாலவிகாஸ் தினம்
யிறு இரத்ததானம்
T சீரடி சாயிபாபா பிறந்த தினம்
ாழன் நவராத்திரி ஆரம்பம் விஜய தசமி
அவதார பிரகடன தினம்
ாழன் தீபாவளி
மாலை 6 அகண்ட நாம பஜனை ஆரம்.
பிறு , 舅 剑 , , நிறைவு
பிறு மகளிர் தினம்
ள் S. S. E. H. V. SIGOT uò
ழன் பகவானின் 75 வது பிறந்த
தினம்
5ள் கிறிஸ்மஸ் பண்டிகை
ප්‍රත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීක්‍ෂේත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රීපත්‍රී-ෂුණ්ණ්ජුණු

Page 32
r
)=ܒ ̄ ܢsܓ݂ܐܶ
翼雪二区
霍二区
翼二重
蠶二置蠶
பகவான் புத்த
" அவன் என்னை 座
அவன் என்னை
அவன் என்னை (
அவன் என்னிடம்
இப்படியான எண் இடம் கொடுப்பர்.
குரோதம் த ணியா
(தம்மபதம்: யாமக வி
L.
] ܒܬܐܒܝ=-ܬ݂ܐ
.
> {
--C={
蠶二臺韋
 
 
 

HSSYSeALu SASASALe YSYSL SYSAe ===ור
ர் சொன்னது
நிந்தித்தான்
அடித்தான்
வென்றான்
ணங்களுக்கு
மனத்தில்
து.
ாகா, செய்யுள் 3)
திருடினான் '
الے سے ہے سے ہے سے ہے==