கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2000.04-06

Page 1
UUUU
홍 @
 


Page 2
durò in
SA I MARGA
1Ꭰ 6NY* ᏑᏃ ஒரே ஒரு மதம்
(Аз, 5 19 அது அன்பு எனும் மத
பொருள
0. அன்று நீங்கள். இன்று நாங்கள் .
O2 எமது மனம் நிறைய
O3. ஆத்மீக மறுமலர்ச்சி
04. பகவான் இாட்டும் பாதையில் பாலர் கன
Ο 5, SANAT HAN - SARSTHI 2)si useatrs
06 lso gás gas fi (THE SOOTY BUD,
07. பிள்ளைகளுக்கான ஆங்கில அரிச்சுவடி :
(8. சாயி அன்டர்களுக்கு பகவானின் அருளு
89. அன்புடன் எம்மைக் காப்பீர்
10. பிரார்த் தனையின் சக்தி
II, முன் மாதிரியாக நடவுங்கள்
2. உயர்நிலை மாற்றத்திற்கான தகவல்
3. சாந்திக்கு ஒரு சாயி
1Ꮞ. செய்திகள்
இலங்கையில் தனிப் பிரதி --
வருட சந்தா (பிரதிகள் தபால் செலவு உட்ப வெளிநாடு வருட சந்தரி ஆாசோலை பணக்கட்டளைகளை ஆசிரியருக்கு
ஆசிரியர் : பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி
நிருவாக அலுவலகம் **#ಪ್ತಿ!
68 1/2, பருத்தி
நல்லூர், யாழ்

ர்க்கம் M CTamilD
பகவானின் 75வது ஆண்டு ம் ஏப்பிரல் - யூன் 2000
க்கம்
. இனி Ol
OG
O
இள வளர்த்தல் OS
f - DHA) அறிவுரை 2
ரை
4.
I6
18
23
*7
ෆඩ්, Jür 25/-
-) ரூபா IOGT
US டென லர் 10 அனுப்பி வைக்கவும்.
துணை ஆசிரியர்கள்: 1) பூனர். S. R. சரவணபவன் பூறி. W. K. சபாரத்தினம்
க் துறை வீதி,
ழ்ப்பாணம்,

Page 3
ஓம் ரீ
AYTeeeeeAeKeSeeSYeSeSTSeSYeYeS
s
s
ya ෆිණි.14දී, Jණි.
. இன்ந் நா
SLLLeSeseeSYSLeLeLeeLeLeeLeeee eeeSYLTSeAeAeeeeTLLT
நண்பா,
நல்ல ஞாபகம். மறப்பதற்கு என்ன ஒரு யுகமாக கழிந்து விட்டது? ஐந்து வருடங்கள்தானே; 1995 சரியா? அன்று அந்தியில் நீயும், உனது மனைவியும், நான்கு பிள்ளைகளும், உ60து மாமியும் சாவகச்சேரியில் எங்கள் வீட்டிற்கு வந்த கோலம்! உனது குடும்பம் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு குடும்பம் அல்லது குடும்பங்கள் வரக்கூடும் 66 எண்ணினோம். அக்கம் பக்கம் வீடுகளில், யாழ்ப்பாணத்தில் இருந்து அகதிகளாக வந்த குடும்பங் களின் பேச்சும் அவல ஆரவாரமும் கேட்டன. 'உங்கள் வீட்டில் எத்தனை அகதிகள்? என்று தெருவில் கேட்கும் பொழுது போக்கு தொடங்கி விட்டது.
யாராவது எங்கள் விட்டிற்கு வரக்கூடும் என்று நாம் என்ணியதால், அதற்கென ஒரு அறை:ைL எனது மூத்தமகள் ஒழுங்கு செய்திருந்தாள். பெரிய அறை அல்ல, எங்கள் வீடே சிறிசுதானே, உன்ம்ையல் அது ஒரு அடைப்பு, எனது தகப்பனார் அந்த இடத்தில்தான் சாகும்வரை படுப்பா,
நீங்கள் வந்து, அரை மணி நேரம் கூட ஆகவில்லை, வேலிக்கு மேலால் ஒரு குரல் கேட்டது: "என்ன உங்கள் வீட்டிற்கும் அகதிகள் வந்திட்டினம் போலை? என்னுடைய கடைக்குட்டிதான் பதில் சொன்னான்: 'இல்லை ஒரு மாமாவும், மாமியும், பாட்டியும் மூன்று அக்காவும், ஒரு அண்ணாவும் வந்திருக்கினம், மாமா.
“5. Its மார்க்கம்"
 
 

FT ថ្ងៃTb
苓袭、彝、叠*爱、 事、
تحقع
بہت ہیبر سچ ہو 56 . . . . . . . . . . . í) .
LLeqLeLeeLqL eeLLLLLLLLAS
அவனுக்கு அகதி’ என்றசொல் தெரியாது. மூன்று வயதுப் பையன், படலையில் நின்ற எனது மூத்த LD56ftb ஒருவர் விசாரித்தார்: “அகதிகள் வந்திருக்கினம் போலை” மகள் சொல்லுறதும் கேட்டது: அப்பாவின் நண்பர் குடும்பம் விருந்தினராக வந்திருக்கினம், ஒ, எல் படிக்கும் அவள் அகதி’ என்ற சொல்லை விரும்பாதவள். அவள் நாங்கள் சாதாரணமாகச் சிந்திக்காத பல விடயங்களைப் பற்றிப் பேசுவாள். மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு கிடைக்கும் சான்ஸ் நமக்குக்கடவுளால் தரப்பட்டது. அதை அன்புடன் செய்வது வெறும் மனித சேவை அல்ல, ஒரு தெய்வீக சாதனை என்று எல்லாம் கூறுவாள். அவளைப் பற்றி நான் அதிகம் எழுதவிரும்பவில்லை. ஆறு மாதங்கள் எங்களுடன் இருந்தீர் கள். நீங்கள் விடை பெற்று யாழ்ப்பாணம் திரும்பும்போது, ፨ –6ሿö! மகள்மார் எனது பிள்ளைகளைக் கட்டி அனைத்து முத்தம் இட்டார்கள். அவர்கள் சகோதரர் ஆகிவிட்டார்கள்.
அன்று, நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தபோது, சைக்கிள் 3FBIẾgbib - UpL'6DOL முடிச்சுகளுடன்
வந்தீர்கள் நேற்று, நாங்கள் உடுத்த உடுப்புடனேயே உனது வீட்டிற்கு
வந்தோம். இப்படியான நிலை எங்களுக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பதுங்குகுழி
இருந்தால் எந்த நிலைமையையும் தாக்காட்டலாம் என்று இருந்தோம். உண்மையில், எங்கள் வீடு நொருங்கி
சித்திரை - ஆரிை 2000

Page 4
தரையில் குவிந்தபோது நாங்கள்
பதுங்கு குழியில்தான் இருந்தோம், அல்லாவிடில் கற்களுள் சமாதியாகி இருப்போம். தகுந்த நேரம் பார்த்து, வெளியே வந்து, ஓடிவந்தோம். பிப 6166 நாங்கள் உங்களுக்குச் சொன்னோம்.
சொல்லாத விடயம் எங்கள் மனநிலை. நாங்கள் நடந்துவரும் போது மிகவும் நம்பிக்கையுடனேயே வந்தோம். ஒரு உறவினர் வீட்டிற்கு வருவதாகவே எண்ணியதால் ஏற்பட்ட மனநிம்மதி அது. பெரும் பசியுடன் வந்தோம். சாப்பிடும்போது, உனது மகள் ஒருத்தி சொன்னாள். 'இது உங்கள் வீடு எங்கள் நம்பிக்கை யின் அர்ததமாக அந்த வார்த்தைகள் எனது காதுகளில் ஒலித்தது.
நண்பா, எங்கள் குடும்பங்கள் இரண்டும் பெருமான் FT វិស្ណុ வழிகாட்டலில் வாழ எத்தனிப்பவர்கள். குடும்பமாக நாம் சாயி நிலைய அங்கத்தவராக சிலகாலம் இருந்து வருவது நாம் செய்த புண்ணியம், எங்கள் பிள்ளைகள் பாக்கியசாலிகள், மிகச் சிறுவயதிலிருந்தே பாலவிகாவில் என்ற தெய்வீகக் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றவர்கள். எங்களிலும், அதாவது பெரியவர்களிலும் பார்க்க பல வேளைகளில் அவர்கள் தன்னலம் அற்றவர்களாகவும், உண்மை கடைப் பிடிப்பவர்கள் ஆகவும், மன்க்ரும் மனம் உள்ளவர்களாகவும் இருப்பதை நீ அவதானித்திருப்பாய். சந்தோஷப் பட்டிருப்பாய்.
拳拳拳****鲁事鲁*兽拳*拳拳******鲁*拳拳**鲁**
முடிபடாத இந்தக் கடிதம் எழுதத் தூண்டிய ஒருவரின்
qSS S qSSSSqSSSS SSqqSS S SS S S qqqqSqS SqSqS SqqqqqS S S S SqSqS SqSqS
“Frar taf Digrijalissat
 
 

ஆனால், எமது நாட்டில் எல்லா குடும்பங்களும் இப்படியா? 555 பிள்ளைகளும் இப்படியா? பக்த கள் 616បំរុញ தங்களைக் கூறிக்கொள்பவர்கள் கூட எல்லோரும் இப்படியா? எல்லோரும் திருந்த வேண்டிய BIT6) b வந்துவிட்டது. அடிப்படை மனிதாபிமானமாவது நமது சமூகத்தில் சுவறவேண்டிய காலம் வந்து விட்டது.
நமக்கு காலத்தில் ஏற்பட்ட அவலமான, அவமானமான, மனத்தைப் புண்படுத்திய அநுபவங்கள் படிப்பினையாக இருக்கட்டும். ஏழெழு சந்ததிக்கும் இந்த துன்பியல் நாடகம் இந்த நாட்டில் நடக்கப்படாது. இயற்கை நிகழ்வுகள் - பூமி நடுக்கம், G616i 6T1b, Lu6) - g53G3 us)T35 வரலாம்; ஆனால் சமூக நிகழ்வுகள், 3) JULLIF601 விபரீத கேடுகள் (DISASTERS) சமூகத்தின் நாட்பட்ட துரோக, குரோத, மோக, சுயநல, அகங்கார கரும வினைகளாலேயே
ஏற்படுகின்றன. எமது மூதாதையர் ፵56)!፬! செய்துவிட்டனர்; நாமும் செய்திருக்கலாம்.
இனியாவது, ஒரு சுகமுள்ள அன்புள்ள சமூகம் உருவாகட்டும். அத்தகைய சமூகம் வளர்வதற்கு சாயி
அடியார்களாகிய நாம் Ք-56: வேண்டும், எப்படி? சாயியின் போதனைகளின்படி (Lp(p60), DUT5. வாழ்வதுதான் அதற்கு ஒரே வழி.
静嗜***峰**********棒***鲁**事争拳拳**毒拳
கற்பனையல்ல. தெய்வம் மனச் சொற்கள்
- ஆசிரியர்.
SqSqSASSASSASSASSASSSSSSSSSSSSSASASSSSqqSqSqSqSqSqSqS
சித்திரை - ஆனி 2000

Page 5
Xჭx
终
19,
21.
22,
23.
缀。畿
You say " I wan 蚤鬣密* Delete the "r and the want you have "PRACg.
“எனக்கு அமைதி வேண்டும்” என்கிறீர்கள் 'எனக்கு’ என்ற அகங்காரத்தையும், வேண்டும் என்ற *60360u lub நீக்கி விடவும். அப்போது "அமைதி" இருக்கும்.
Be good, see good and do good. That is the way to God. நல்லவனாய் இரு, நல்லதைப் LHTJ, நல்லதைச் செய். মািলকা அடைவதற்கு அதுவே òùክ፪፻ኃዘ.
Money comes and goes; but morality comes and grows.
பணம் வரும் போகும்; ஆனால்
நற்குணம் வரும் வளரும்.
SEEPSRN TAA You are in the light. The light is in you You are the light ஜோதி தியானத்தின் படிகர்ை: நீ ஒளியில் இருக்கின்றாய் ஒளி உன்னுள் இருக்கின்றது. நீயே ஒளி,
Start Early, Drive Slowly, Reach Safely. வேளைக்கு தொடங்கு, மெல்ல மாக ஓட்டு, பாதுகாப்பாக போய்ச் சேர்,
滚,漆,搬 猪
"JFALT IBFrydół
 
 
 

25.
26.
27,
28.
29,
30,
Love is GOD, God is Love.
where there is lost, there God is certainly evidciti.
அன்பே கடவுள், கடவுளே அன்பு 3 அன்பு இருக்கும் இடத்தில், ,
கடவுள் நிச்சயமாக 85T600T படுவார்.
Human society minus God is equal to forest of brutes.
கடவுள் இல்லாத மனித சமூகம், மிருகங்கள் உள்ள காட்டுக்குச்
ABC. Always Be Careful. எப்போதும் கவனமாக இரு
怒 ABC. Avoid Bad Company. கெட்டவர் சகவாசம் தவிர், 鄒
28
Life is a Game. Play it, வாழ்க்கை ஒரு விளையாட்டு, 66DD6"Tu JITL6b,
Seek your faults and others merits. 2-6öfg.) 60LL } தவறுகளையும், Dញ៉Bសាfió நற்குணங்களையும் தேடு
Truth, Goodness and Beauty are 8 three qualities of the Divine. தெய்வீகத்தின் மூன்று குணங்கள் - சத்தியம், சிவம், சுந்தரம், ॐ
)”
சித்திரை - ஆணி 2009

Page 6
("வெசக் புத் தபூர்ணிமா -
வெளிவந்த கட்டுரையின்
6Ö)6) ETaf - 2OOO6)
வைற்ரில்ட், பிருந்தாவனத்தில் நிகழ்கின்ற சாதனையை மனித ஆத்மீக வளர்ச்சியில் ஒர் மகத்தான நிகழ்வாகவே எதிர்கால வரலாற்ராசிரியர்கள் கருதுவர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு வியத்தகுவொன்றாகும். தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகவிவகாரங்களைத் தாண்டி,பல நூற்றாண்டுகளாக நித்திய மான தத்துவங்களைப் பற்றி மனிதன் ஆராய்ந்து கொண்டே வந்திருக்கிறான். இன்று இந்த பிருந்தாவ6த்திலே மனிதனின் விவேகத்தின் ஒப்பற்ற வெற்றியாகிய - பரிபூரண விடுதலைக்கு இட்டுச் செல்லும் - கிடைத்தற்கரிய பெரும் பேற்றைப்பற்றி சிந்திக் கிறோம், தியானிக்கிறோம்.
அதேநேரத்தில், 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய பிருந்தாவனத்தில் ஒலித்த தெய்வீக கீதத்தினை இசைத்த அதே ஆசிரியரின் மறுஅவதாரத்தின் கீதை விளக்கங்களையும் சிந்திக்கிறோம். மிகப்பழமையான, சனாதன ஞானத்தின் கருப்பொருளின் நுண்ணிய தொடர்பு களையும், ஒருமைப்பாட்டையும் உணர்கிறோம்.
எமது விருப்பு, வெறுப்பு ஆகிய சக்திகளுக்கப்பாற்பட்ட நிலையில் நாம் ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்தவர்களாகப் பிறந்துள்ளோம்; அவ்வாறே நாம் பிறந்த நாடும், இனமும், மொழியும் அமைகின்றது. இவற்றில் சிறந்தது எது? உயர்ந்தது எது?
“3 FLaf kgDF jšodski"
 
 
 
 

என்ற ஆங்கில விசேட மலரில் தமிழ் மொழிப்பெயர்ப்பு)
என்று நாம் பிறக்கும்பொழுது தெரிவு செய்து பிறக்கவில்லை. மாறாக எந்த ஒரு பிரிவில் அவதரித்தோமோ, அப்பிரிவில் பற்றுடன் LIqLLlgtLIT5 இணைந்துள்ளோம். எம் சிந்தனையும் அவ்வமைப்பின் வழியே செழுமையடைகிறது. இன, மத, மொழி, வேறி றுமை கட் கெலி லா மீ இப் பற்றுதலே மூலகாரணமாய்அமைகிறது.
"ரீ சத்திய சாயி பாபாவின் போதனைகளல் ஈர்க்கட்டட்ட இலங்கைவாழ் பெளத்த மக்கள், தம் மார்க்கத்தின் போதனை - சாதனைக்கேற்ப மனித குலத்தில் இப்பேதங்களைக் காணமுடியாது” என ஹேமாவீரக்கோன் அவர்கள், நந்தினி சமரசிங்க என்பவரால் எழுதப்பெற்ற “தத்துவம் கடந்த S. 6036Dip" (TRANSCENDENTAL TRUTH) 66ក្ត நூலின் அணிந்துரையில் கூறியுள்ளார். இக்கூற்றின் உண்மையை நான் அனுபவரீதியாக உணர்ந்து உள்ளேன்.
“இந்த மனித உருவத்தில், இறைவனின் பரிபூரண சொரூபம், தெய்வீகம், இறைஅம்சம் 66f மனிதனால் கருதப்படும் அனைத்தும் சங்கமமாய் மிளிர்கின்றது; எனவே ஐயப்பாட்டுடன் நிலைதளம்பாதீர். எவர் ஒருவர் பரிபூரண நம்பிக்கையுடன் என்னைத் தம் உள்ளத்தில் இருத்துகிறாரோ, அவர் என்னை என் உண்மை நிலையில் "சர்வ தெய்வதா சொரூபம்’ త్తిరీస్ (SARVA DAVATHA SWAROOPAM) காண்டார்” 66 f. 卵。 ஜி. கிருஷ்ணமூர்த்தி ரீ சத்திய சாயி பாபாவை மேற்கோள்
சித்திரை - ஆரிை 2999

Page 7
కేర్
காட்டித் தனது "அதி உன்ே - தெய்விக மகான். - சாய்" (S
SUPREME PERSONALITY GODHEAD) என்ற நூலில் கூறியுள்ள இவ்வுண்ம்ையை, மதவேறுபாடற் பகவானின் மெய்யான தோற்றமெ நான் உணர்கிறேன்,
மூன்றாம் பருவமாகிய
தர்மத்தில் சரன்; உலகின் தோற்றே 'தர்மம்'; தெய்வீக அன்பு அல்ல பிரேமை, “சத்திய சாயி பேசுகிறா என்ற நூலின் அடங்கன் XI - பக்க 1426) கூறப்பட்டவாறு முத்திக் வித்தாகும் அன்பு நெறியில் சரணடை தால் அதுவே, தனிநபர், சமூக உலகம் என்பதின் ஆழ்ந்த மும்மூர்த் யாகின்றது. இக்கூற்றின் உள்ளார்ந் கருத்தினை நாம் உணர முய வேண்டும்.
- பகவான் பூரீ சத்திய சா
பாபாவின் முன்னிலையில், உல பெளத்தர்கள் குழுமியிருக்கும் இ தன்னிகரற்ற சபையில், பகவானி திருவருள் பாலிக்க, அகில உலகுக் முரிய புத்த பகவானின் போதனையி மூழ்கிச் சிந்திப்போமாக!
"சாய் தர்ஷன்" என அழைக்க படும் பாரிய நினைவுச் சின்னமொன்
(இரத்தில் ஒரே ஒரு மதம்தான் (பீரேணம்) இந்த தத்துவத்தை த இந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ, சீக்கியராகவோ இருக்கமுடியாது. அ எல்லா மதங்களின் முழு ஒற்ற நிலையத்தில்தான் வடிவம் கொணர்டுக கொணர்டாட அறுபத்து தாஹ நா சேர்ந்திருப்பதை நினைத்துப்பாருங்கள் உடையவர்கள். இதுதான் உணர்ை
YSLSSLSLSSLSLSSLSSSLSLS SSLSSSL S L SSLSLSS SLLS SL S S SLSLSL سسا
“சாயி மார்க்
 
 

.."
நினைவுச் சின்னம் சர்வதேசரீதியி
சிறப் பிற்குரியதும் வரப்போகின்ற' நி, சந்ததியரினர் கட்கு நன்மைபயக்கக்
.. زده * リ** *
9ே கூடியதும்,பாபாவின் சற்போதனைகட்குச்
சான் றாகவுமி - அமையக்கூடியதாய் மிளிரப்போகின்றது. இந்நினைவுச் " சின்னத்தில் இலங்கை வாழ் மக்களுக்
மே கும் ஒரு பொருத்தமான பொருளை
黜 நிரந்தரகாட்சிககு வைக்க வாய்ப்புத் ர்" தரப்பட்டிருக்கிறது. நாம் ஒரு ஓவியத்ம் தை சிபார்சு செய்து அங்கீகரிக் கு கப்பட்டு இப்போ புகழ் பெற்ற பூரீலங்கா ந் ஓவியர் சேனக்க சேனநாயக்காவால் d, வடிவமைக்கப்படுகின்றது. பெளத்த தி பூர்ணிமாவுடன் தொடர்புடைய மூன்று நிகழ்வுகளில் ஒன்றாகிய ஞான ஒளி ல பெற்றமையைக் குறிக்கும் ஓவியமே
இது
மலரும் புத்தாயிரத்தில் பெளத்த 鬣5 பூர்ணிமா வைபவத்தின்போது வரலாற்று
த் மிக்க சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு ன் முக்கிய பங்கைத் தந்ததிற்காக கு பகவானின் பர்தமலரில் சரணடைந்து ல் எமது இதயபூர்வமான நன்றியை
'நவில்வோமாக,
V செ. சிவஞானம் 5ப் மத்திய இணைப்பாளர், இலங்கை.
讓 纂 懿,翼 壽 韓 篱 熊 உள்ளது. அகழ் தெய்வீக அன்பு ன் இதயத்தில் கொள்ளாத யாருமே
பெளத்தராகவோ, முஸ்லீமாகவோ, தத்தகையவர் பேயைவிட மோசமானவர். மை என்னும் தத்துவம் பிரசாந்தி ச்ளது. கிறிஸ்தவர்கள் கிறிஸ் டுகளிலிருந்து மக்கள் இங்கு ஒன்ற . அவர்கள் எல்லோரும் ஒரே இதயம் , மயான பக்தி"
கிறிஸ்துமஸ் விழாவில் பாபா
கம்” சித்திரை - ஆனி 2000

Page 8
;"؛ برابر ۹, , , ,
ஓம் பூரீ சரி
பகவான் காட்டும் பாதையில்
தொகுப்பு திருமதி சி
அறிவு பூர்
வமான வாழ்வின்
அடையாளம் ஒழுக்கம், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து விலகிட நங்கூர மற்ற கப்பல் போல அலைந்து திரிய விடக்கூடாது. Ꮏ, f6ᏂᏪ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை
உணவூட்டிச்
சுதந்திரத்தின் பெய நண்பர்களையும்,
சீராட்டியபின், ரால் அவர்களின் மகிழ்வ
டைவதற்குரிய வழிகளையும் தெரிவு செய்ய அநுமதிக்கின்றனர். அவர்களின் மென்மையான மனங்களைப் பாதிக்கத் கூடிய எண்ணப் பதிவுகளைக் கருத்திற் கொள்ளாது, திரைப்படங்களைப் பார்ப்
பதற்குக் ಆnt.lgà:
செல்லுகின்றனர்.
தங்கள் செயல்களுக்குப் பின் ஒருநாள் துயரப்பட வேண்டிவரும் என்பதை உணராது செயற்படுகின்றனர். இவ்வாறு:
தம் செயல்களினால் எதிரிகளாகப் பறைசா
தம் சந்ததிக்கே
ற்றுகின்றனர். :
s.s. ss: 434/73.
リr球が ' 。
குற்றமற்ற குழந்தைகள் வழி
தவறிச் சென்றால்
பெற்றோர்களே
இப்பழியை முதன்மையாக ஏற்க வேண்டும். இன்று பெற்றோர்கள் அளவு
கடந்த அன்பைத் தா
ராளமாகச் செலுத்
துகிறார்கள். ஆனால் அத்தகைய அன்பு மட்டும் போதாது தங்கள்
பிள்ளைகளின் மேல் பாடும் இருக்க
அன்பும் கட்டுப் வேண்டும். இவ்
விரண்டும் இருந்தால் மட்டுமே அன்பு பயனுள்ளதாக இருக்கும். பிள்ளை. களுக்கு நல்லொழுக்க, பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுப்பதற்குப் பெற்றோர் அதிக சிரத்தை எடுப்ட்
தில்லை. தங்கள்
பிள்ளைகளுக்குப்
பணத்தைத் தாராளமாக வழங்கி
அதிக சலுகை நல்ல பண்புகளைத்
காட்டுகிறார்கள், தங்கள் குழந்தை
“சாயி மார்க்கம்”
 

ாயிராம்
> பாலர்களை வளர்த்தல்
களுக்கு உணர்த்த வேண்டும் என்பதைப் பெற்றோர் ஒரு கணமேனும் சிந்திப்பதில்லை. பெற்றோர்களே தம் பிள்ளைகளுக்குச் சீரிய பழக்கங்களை யும், மனப்பான்மைகளையும், நெறி முறைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.:த்ம்பிள்ளைகளை, எப்படியும் 6) Typébrib என்று விட்டுவிடுவது முறையல்ல. தம்பிள்ளைகள் மாசற்ற வாழ்க்கையை நடத்தி, நல்லொழுக்
கத்துடன் வாழ்ந்து நற்ப்ெயரைட்
பெற்றால் LDi' (6(éLD` பெற்றோர்கள்.
மகிழ்ச்சி அடைய வேண்டும்.
குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது தவறல்ல. ஆனால் பெற்றோர்கள் தம்பிள்ளைகள் மீது எட்படி அன்புசெலுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள
ខំឆ្នា{Bb. தம் பிள்ளைகளுக்கு
வழங்குவதோடு பெற்றோர்களின் கடமை முடிவதில்லை. பிள்ளை களுக்குச் சரியான மேம்பாடுகள் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். தேவைகளை நிறைவு செய்தல், பணம் சம்பாதித்தல் வசதிகள் தேடுதல் மட்டுமே வாழ்க்கையின் நோக்கமும்,
முடிவும் என்று குழந்தைகள் என்னும்
வகையில் அமையக் கூடாது. .
S.S, S3/84 60
தீய பிள்ளைகள் எவருமே
இல்லை. சீராக் வளர்க்கப்படாத பிள்ளைகளே உள்ளனர். இளம் பிராயத்தில் இருந்தே தம் பிள்ளை களைச் āj匈 பாதையில்
நடத்துவது பெற்றோரின் கடமை, தீய
குழந்தைகள் பலரை வைத்திருப்பதை
விட ஒரு நல்ல மகனை வைத்தி ருப்பது எவ்வளவோ மேல், பிள்ளை
சித்திரை - ஆனி 2000

Page 9
களின் நலம் கருதி, பெற்றோர் தங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும், ஒருவர் வா கையில் இளமைப்பருவம் மிக பிரதானமானது. அவை தவறா செயற்படவோ 6,600TTabais, LLC dial-If). சில பெற்றோர்கள் தங் பிள்ளைகள் தங்கள் சொற்க6ை கேட்பதில்லை என்று கூறுகிறார்க இது பலவீனத்தின் 9-60LLJsfél பிள்ளைகள் ஏன் தங்கள் பெற்ே ருக்குக் கீழ்ப்படிய மறுக்க வேண்டு பிள்ளைகளை ஆரம்பத்திலிருந் பெற்றோரையும் முதியோரைய மதித்து நடக்கக் கற்பித்திருந்த இப்படியான மனோபாவம் ஏற்பட்டிரா வீட்டிலே கீழ்ப்படியாத பிள்ளைக் இடமில்லை. பெற்றோர் பிள்ளைக மீது நடவடிக்கை மேற்கொள்ளு போது மனவுறுதியுடன் நடக் (2660ir(Sb. அப்போதுதான் அவரக நல்வழி படுத்தப்படுவர். பெற்றோரு ஆசிரியரும் ஒழுக்கத்தை வலியுறுத்த தவறியதால் தான் மானவர் கt பொறுப்புணர்ச்சியற்ற வழிகளி நடக்கவும், குழப்பத்திலும் வன்மு.ை யிலும் ஈடுபடுகின்றனர்.
S. S. S. 3/
ஒற்றுமை, அமைதி, ஒருவரு கொருவர் செலுத்தும் அன்பும் மதிப்பு தான் குடும்பத்தில் அமைதியையு மகிழ்ச்சியையும் கொண்டு வரும் அதனால் குழந்தைகளுக்கு {? மோசமான உதாரணமாக பெற்றே! எப்போதும் நடந்துகொள்ள கூடாது பிள்ளைகள் ஆன்மீக முன்னேற்ற திலும், கல்வியிலும் ஆர்வம் காட் னால் பெற்றோர்களும் அவர்கை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்க தம்பிள்ளைகளுக்குச் சிறந்த மு உதாரணங்களாக இருக்க வேண்டு பிள்ளைகளின் தெய்வீகத் திறன்கை விருத்தி செய்வதற்கு எல்ல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக் வேண்டும்.
S.S
擂 "Fra udstå

E6 ஒரு பிள்ளை தானம், சேவை, ளை பக்தி, கடவுள் நம்பிக்கை முதலிய ழ்க் வற்றில் FF(SLJT6 கொண்டவனாக வும் ஆன்மீக வாழ்வு வாழ்ந்தால், கச் "இதென்ன பைத்தியம்,இப்படியெல்லாம் வா போகாதே" என்று புலனின்ப வாழ்வில் 5ள திருப்பும் பெற்றோர்கள் நிறைய ாக இருக்கிறார்கள். அதனால் இன்று ள திருதராஷ்டிரனைப் போல, ஹிரண்ய ம. கசிபுவைப் போல தந்தை, தாய் ற இருக்கின்றனரே தவிர, உயர்ந்த ம்? இலட்சியங்களுடன் குழந்தைகளை தே வழிநடத்திச் செல்ல யாருமே இல்லை, பும் அதனால் குழந்தையை நேசியுங்கள். 6) ஆனால் தவறு செய்தால், கண்டிப்பான ġBl. தண்டனை கொடுங்கள். பிள்ளை *கு களைக் கண்டித்தால், அவன் வீட்டை 6 விட்டு ஓடிவிடுவானோ, தற்கொலை நம் செய்து கொள்வானோ, என்று சில 5க பெற்றோர்கள் அஞ்சுகின்றார்கள். 5 முதலில் பெற்றோர்கள் தங்களை ம, நேர்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
德 பாபாவின் ஆனந்தலஹரி 8, 10, 72 5 -- ஸ் சுயநலம், செளகரியம், ஆகிய
PAB வைகளை அடிப்படையாகக் கொண்டு, கடமையைச் செய்யும்போது அங்கே * தர்மம் மறைந்து விடுகிறது.
தர்மகாஹினி 15
b இன்றிலிருந்து உங்களைத் ,ெ திருத்திக் கொள்ளுங்கள். கோபமும் } . பொறாமையும் மட்டும் வேண்டவே (5 வேண்டாம். நல்ல மனதுடன், நல்ல fyr எண்ணங்களுடன் வாழ்க்கை நடத்து .ங்கள் لمة
ஆனந்தலதூரி ?? - 77
புலனையும், மனதையும் கட்டுப் s படுத்த வேண்டுமென்று 8Ꭲ
உங்களிடம் கூறும்போது அப்படிச் செய்தால் செயலாற்ற முடியுமா? வாழ முடியுமா? என்று நீங்கள் நினைக் கலாம்; வியக்கலாம். பிரேக்கின் மீது
弼
காலை வைத்துக் கொண்டே, காரை ஒட்டும் படி ஸ்வாமி உங்களிடம்
s
அத்திரை - ஆணி 2000
*。

Page 10
கூறவில்லை. ஆனால் ஏதாவது ஆபத்து வருமாகில், காரை நிறுத்த நீங்கள் பிரேக்கைப் போடவேண்டும் என்றுதான் கூறுகிறேன். தீய எண்ணம் உணர்வுகள் முதலியவற்றை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
பாமாவின் கீதைப் பேருரை 186
சினமுட்டப்பட்டாலும், உண்மை யாகவும் நீதியாகவும், அமைதியாகவும்
இருங்கள். மற்றவர்களுடன் மேற் கொள்ளும் தொடர்புகளில் (tp(Լք அன்புடன் இருங்கள், நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால்,
பிள்ளைகளும் சத்யம், தர்மம், சாந்தி, பிரேமையுடன் வளர்வார்கள்.
இறைவன் உள்ளே குடியிருப் பதாக அறிந்தபின் ஒவ்வொருவரும் தம்கடமையை இறை வணக்கமாகச்
செய்வர். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைப் போற்றி உயர்வாக மதிக்க வேண்டும். அது அவர்கள்
கடமை. பெற்றோர் தங்கள் பிள்ளை கள் அறிவுக் கூர்மையுள்ள, ஒத்திசை வான் பிள்ளைகளாகவும், தம் உணவுக் காக உழைத்துச் சம்பாதிப்பதுடன்,
°°ိမ္လား ဒွိလိမ့်ဇိုးရလေလျှေ Y బ్లాక్ష SANATHANA SARA
8xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx-xxxx
ல்ே நீயும் தெய்வீகமும்
முதலில் உன்னை அறி, பின்பு தெய்வீகத்தை இலகுவில் நீ அறிய
முடியும், கடவுள் மேல் நம்பிக்கை வை. கடவுள் செய்ய முடியாதது
ஒன்றுமே இல்லை. நல்ல கன் பார்வை . உள்ளவர் சின்ன மின்மினிட் பூச்சியையும் பார்க்க முடியும், குருட்டு மனிதன்.
பிரகாரமான சூரியனைக்கூட பார்க்க
༈ ༣) : '
“F|rus IIIjáéStb"
 

துன்பப்படும் மற்றவர்களுக்காகவும் உதவக் கூடியவர்களாகவும் வளர்த் தெடுக்க வேண்டும். இக்கடமையைத் தட்டிக் கழிப்பின், தமது வழிபாட்டில் தவறியவராவார். இன்னும் ஒரு பொறுப்பு பெற்றோர் மேல் உரித்து டையது. அவர் தர்ம சாஸ்திரத்தில்
கூறியபடி கிரகஸ்தனாக 6ឋប្រ வேண்டும். அதனால் இளம் மனதில் । ଶୁଭ୍ର (୬) । ՖIIt! I மகிழ்ச்சியான வாழ்க்கையின் படத்தைப் பதிக்க முடியும், பெற்றோர் குடிகாரனாக, சூதாட்டக்காரனாக, ஏமாற்றுப் பேர்வழி யாக இருப்பின், பிள்ளைகளைப்
போதிப்பதன் மூலம் திருத்த முடியாது. நான் குழந்தைகளையும், மாசற்ற வாலிபரையும் விரும்புகிறேன் அவர் களைக் குறை கூறுவதை நான் அனுமதிக்க மாட்டேன். இக்குற்றம் முழுமையாக முதியோரினதும், பெற்றோர்களினதும் தலைவர்களினதும் நடத்தையிலேயே உள்ளது. இவர்கள், வாழும் முறைகளினால் உருவாக்கும் விதி முறைகளையே பிள்ளைகள் மனதில் வாங்கிக் கொள்கிறார்கள்.
S. S, S 9,36.
XXXXXXXXXXX
TH இல் பகவான்
x8%$XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
(pliquLusigh, , , அதே போல, ஆத்மீக கண் இல்லாதவர் தன்னைச் சுற்றி இருட்டையே காண்பார்.
ଓଁ
கவலைகளும் துன்பமும்
Lob-B6i கவலைகள் பற்றியும் துன்பம் பற்றியும் பேசுவது உண்டு. ஆனால், எனக்கு அவை பற்றித் தெரியாது. என்னுடைய தூய்மை LjT6) அவை என்னை
சித்திரை - ஆணி ኃፀ002

Page 11
அணுகுவதில்லை. கெட்ட எண்ண ங்களும் கெட்ட நடத்தையும் உள்ளவர்களையே கவலைகளும் துன்பமும் பாதிக்கின்றன.
சுவாமியின் உணர்வுகள்
சுவாமியின் உணரவுகள் தூய்மை யாகவும் ប្រែទាំ g_6166. இந்த விடயத்தில் சுவாமியைப் பின்பற்ற முயலுங்கள். நீங்கள் சுவாமியின் பக்தர்கள் என்று உரிமை கொண்டாடுகிறீர்கள், அப்படியானால் சுவாமியின் தூய்மையில் ஒரு சிறு பகுதியை யாவது கடைப்பிடிப்பது உங்கள் கடமை அல்லவா?
என்றும் இளமை
நீங்கள் என்றும் 36T60)LDLLIFT5 இருக்க விரும்பினால், உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த
வேண்டும். சுவாமி இதற்கு நேரடி உதாரணம், எனது தேகம் சக்தி நிரம்பியது. என்னிடம் எவ்விதமான மெலிவும் இல்லை. இப்போதுகூட நான் துரிதமாக ஓடுவேன், சுவாமிக்கு 75 வயது என்பதை யாராவது கற்பனை செய்வார்களா? இதன் இரகசியம் என்ன? இதற்கு காரணம் தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்பனவாகும்
Purity, patience and perseverance.
ஆத்மீகத்திற்கு சுய முயற்சி
மின்னல் ஒளிக்குப் பின் மை இருட்டு, அதேபோல் வாலிபத் திற்குப் பின் வயோதிபம், காலை யில் மலரும் பூ மாலையில் வாடுகின்றது. இப்படியாகத்தான் மனித உடலின் சங்கதியும், ഉ_Lൺ (്ഥണ്ണ| pങ്ങif (pണ്ണ| கட்டுப்பாடு வைக்கவும். மற்றவர் கள் செய்வார்கள் என்று இருக்க
9 "சாயி மார்க்கம்”

வேண்டாம். இன்னொருவர் உணவு உண்டால் உங்கள் பசி ஆறுமா? இல்லை. ஆத்மீக பாதையில் முன்னேறுவதற்கு சுய முயற்சி மிகவும் தேவையாகும்.
நாண் வருவேன்
தெய்வீகத்தில் மூழ்கி இருப்பவர் களே எனக்குப் பிரியமானவர்கள். அவர்கள் எனது அன்பின் நண்பர் கள். சுவாமியின் அருமையான நண்பர்களாக இருக்க நீங்கள் விரும்பினால், தெய்வீகமான முறை
ஒழுகுங்கள், அப்படி இருப்பின், நீங்கள் இங்கே (புட்டபர்த்திக்கு) வர வேண்டிய தில்லை, நீங்கள் எங்கே இருந்தாலும் |5|Tଶୀ அங்கே 6}{66.
இளைஞர்களே!
ஞாபகத்தில் இருக்கட்டும். நீங்கள் தான் பூரீ சத்திய &FIাu }} நிறுவனத்தின் தீவட்டிக்காரர்கள் (வழிகாட்டிகள்), நிறுவனத்தின் மூத்தவர்கள் வயோதிபராகி, சில பிரச்சினைகளுடன் இருக்கலாம், வாலிபர்கள்தான் எதையும் ஆரம்பி த்து, முன்னின்று நிறுவனத்தை நடாத்த வேண்டும். ஒவ்வொரு வட்டார நிறுவனமும், பாரிய பொறுப்புகளை ஏற்கத்தக்க ஒரு இளைஞர் தலைவரைக் கொண்டு இருக்கவேண்டும். அரசியலில் இருந்து உங்களைத் துரவைத்துக் கொள்ளுங்கள்.
கடவுள் மேல் மனம்
நடனம் ஆடுபவரின் கைகளும் கால்களும் மிகத் துரிதமாக அசைவதை நீங்கள் அவதானித் திருப்பீர்கள். ஆனால் அவளின் கவனமோ சுருதி லயம் மேல்
சித்திரை - ஆரிை 2009

Page 12
இருக்கும். அதேபோல, நீங்கள் Ꮳ61j60Ꭰ6uᏪᏐ56iᎢ செய்யும்போது, உங்கள் է05ծi:: E_6(p6) பதிந்து இருக்க வேண்டும்.
ଓଁ உணமையான ஆதமக
§gäå
தியானம் ಫ್ಲಿ(5) நேரத்திற்கோ இடத்திற்கோ அடங்குவதில்லை. அது ệü} 6) is 6); (p66(3. அன்பின் வழியில் எதைச் செய்தாலும் அது தியானம்தான் மக்களிடம் அன்பு வைக்காமல், மணிக்கணக்கில் தியான நிலையில் இருப்பது, தியானமே s66). மற்றவர்களுடன் கை கோர்த்து, முழுச் சமூகத்தின் முன்னேற்றத் துக்காக (RF66 செய்வதே, உன்மையான ஆத்மீக சாதனை ஆகும்.
ல்ே தெரிந்து கொள்
மக்கள் கடவுளைத் தேடிப் பல விதமான ஆத்மீக சாதனைகளில் ஈடுபடுகிறார்கள். கடவுள் உன்னு ள்ளே இருக்கும்போது, ஏன் அந்தத் தேடல்? நீதான் கடவுள், ஆனால் அந்த உண்மையை நீ உணர்வது இல்லை. இப்போது அதைத் தெரிந்துகொள்.
ல்ே பண்பாடுகலாச்சாரம்) பற்றி.
Li606; List (S பற்றிய 86}}u 6 வரைவிலக்கணம் மிகவும் விரிந்த தாகும். அவருக்குப் பண்பாடு
Jü 引 墨 强 恕 இண்ற :ெஒன்டாலர்க்குப் பள்ளிக் வழங்கப்படும் கன்னியானத
உருவாக்குகிறதேயன்றி விரும்பிய அ
"சாயி மார்க்கம்”
 

என்பது, |blՔՑ5} நடத்தையின் விவரமோ, சமூக குணங்களின் வெளித்தோற்றங்களோ அல்ல.
அது நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றை வெளிப் படுத்தும் எமது p_616ff55 குணங்களாகும். அவற்றில் இருந்தே ഥ{} || ഞ ബ வெளிவருகின்றன. அப்படியானால் எமது சமஸ்காரத் தின் (மனோநிலை, நோக்கம்) தொழிற்பாட்டின் வெளித்தோற்றமே பண்பாடு ஆகும். எல்லாம் எம்முள்
g) 676H6OT, சூழலின் பங்கு சிறிசுதான்.
சேவை இதயத்திற்கு மருந்தாகும்
உனது இதயத்தின் வேதனையைக் குணப்படுத்துவதற்காகச் சேவை (QFt'iu 6 lb; g) på 356 ir &FFĖ355ý6ör சட்டம் சேவையை அங்கத்தவர் களுக்கு வற்புறுத்துவதால் அல்ல, அதனால் @_flu } இடத்து அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் அல்ல, அது நல்ல அந்தஸ்த்தில் இருப்பவர்களின் ‘கடமை' என்பதால் அல்ல. சேவை செய்யுங்கள், ஏனெனில் சேவை செய்யாவிடில் உங்களுக்கு அமைதி 6) í Habi. உறவுகளை உணர்வதற்கு, அது உள்ளத்தின் துண்டுதல் ஆகும்.
[b5ITULÉ: SANATHANA SARATH,
APR - 2000
SeTTTL S L L SYSMSMMMMMSkSzMLL SYS SS K SSLSLMSqSeSYeLSL S SYS eLeSLzkTeeLLeLSSSYSLS
உடங்களிலும், கல்லுரரிகளிலும்
மனைவியரை
சின்னையரை உருவாக்கவில்லை.
·盟盟鼩”一
ജു = ഇ ജ = 8 ജ ഭ ജ ജ്
சித்திரை - ஆதிசி 2989

Page 13
ц82ѣčѣ:
THE soo
مسrسبتهاست. البrست. قسمبلیت سلسلسله ۳
சுவாமி ஜோ
திபத்து தேசத்தில் ஆபிரம்
புத்தர்கள் கொண்ட ஒரு கோவில் உண்டு. ஒரு பக்தர் தனது வழி பாட்டுக்கென ஒரு புத்தரை தெரிவு செய்தார். ஒவ்வொரு நாளும் சில ஊதுபத்திகளையும், ஒரு நெய் விளக்கையும் கொண்டு வந்து, தான் தெரிவு செய்த புத்தருக்கு முன்னால்
வைப்பார். ஆனால், அவரது பத்தி யின் நறுமணம் மற்றப் புத்தர்களுக்கும் பரவும். இதனால் அவர்
கவலைப்பட்டார் (upset ஆனார்). அவர் கொண்டு வந்த இதுபத்தி மிகவும் விலையானது, அதன் நறுமணம் தனது புத்தருக்கு மட்டுமே வீச வேண்டும், மற்ற சிலைகளுக்குப் ULÜLİLMği என்று நினைத்தார்.
மிகவும் சிந்தனை செய்த போது, மற்றப் புத்தர்களுக்கு வாசனை போகாமல் பண்ணுவதற்கு ஒரு "ஐடியா தோன்றியது. ទ្រឹស காட்போட் மட்டைகளை எடுத்து தனது புத்தரைச் சுற்றி அடைத்தார். இப்போது அவருக் குப் பெரும் மகிழ்ச்சி. அவரது தீப ஒளியும், பத்திகளின் நறுமணமும் அவரின் புத்தருக்கே நேரிலே சென்று
முத்தை எடுத்தக்கொள். சிப்பியை
உனக்குக் கொடுக்கப்பட்ட மத்திர உண் ஆசிரியரின் மனவலிவின்மை
ii: *சாயி மார்க்கம்
 

5ரி புத்தர்
TY BUDIDHA)
திர்மயானந்தா
工 葛
சுவறியது. ஆனால், ஒரு கிழமையில், ஐயகோ, அவருடைய புத்தர் கறுப்பாகி விட்டார். முழுப் புகையும் அவருடைய புத்தரின் அடைப்பிலேயே காணப் LAL-35l.
வாழ்க்கையில் எல்லா மகிழ்வும் உனக்கே வரவேண்டும், மற்றவருக்கு ஏற்படக் கூடாது என்று எண்ணுபவராக நீ இருந்தால், நீயும் அந்த மனிதன் போல்தான். உன்னைச் சுற்றி, "நான், எனது என்ற மதில் கட்டினால், உனது ஆத்மா சுருங்கி, மகிழ்ச்சி குறையும். உன்னில் இருக்கும் புத்தர் அல்லது ஆத்மா, சுயநலத்தினால் கரிபிடிக்கும்.
எல்லாவற்றையும் உனக்கென்று அடக்கினால், f மகிழ்ச்சியைக் காணமாட்டாய், அதற்கு மாறாக, உனது செயல்களில், உனது இதயம் திறந்து, ஆத்மா அடைபடாமல் விடுபட்டால், உனக்கு உள்ளே
இருக்கும் புத்தர் பிரகாசமாக ဣစ္!င်္ဂါ வீசுவதையும், ஆத்மா குதூகலிப் பதையும் காண்டாய்.
(56örgl, SAI JEWELS Lo(36ofu_T)
அப்பால் எறி. உன் குருவால்
த்தை அறிவுரையைப் பின்பற்றது.
நளை ஆராய்வுக்கு எட்டாதே.
- ராமகிருஷ்ணர்
*
சித்திரை - ஆரிை 2000

Page 14
鹭 臀 臀臀 * * 臀 洲 蝴 * * * * 邮姆 姆娜 淑 闇 则 娜 姆 腺 娜 则 姆娜洲 即
*
பிள்ளைகளுக்கான ஆங்கி
"я и низ: в г. к. вня в квазза и на в жения в
தந்தவர்: திருதி பி. அரு
- Always depend on God - Bear insult, Bear injury
- Control the tongue - Do not cheat anybody - Evil Company is dangerous - Fear sin - Give Give Give - Helping others is virtue - Innocence is divine - Jepa is your cup of tea - Knowledge is the fruit - Live for others - Mind deceives - Beware
Nip anger in the bud - Overcome greed - Pure mind is your friend - Quietness will lead you to
progress - Recite the name of God
- Speak sweetly, speak softly - To love is to serve. - Understand yourself - virtue is your ornament
- Within you is bliss - (E)xert yourself for good - Your treasure is God
A B
C D E F G H I J K L M
Ν - O P Q
R
S T U V
W Χ Y
Z
- Zero has no value if not attached
to unit (the one), life has no value if not attached to God
“g[[4ĩ ăffijñāgā)”
 
 

D D D D D ui u DCCC D DD D DD DD D DD D DD D DS DBS BieS
லடஅரிச்சுவடி அறிவுரை :
* * * *,姆娜 š器器姆 * * 砷 * * * * 尹 * * * * - * - 巨 **
1ள் சுந்தரம், மட்டக்களப்பு
என்றும் தெய்வ நம்பிக்கையோடு வாழ், நிந்தனையை அவமதிப்பை சகித்துக்கொள்.
நாவை அடக்கு. எவரையும் ஏமாற்றாதே. கெட்டவர்களின் சேர்க்கை ஆபத்தானது பாவத்திற்குப் பயப்படு கொடு கொடு கொடு பிறருக்கு உதவுவது நற்பண்பாகும். களங்கமற்ற மனம் தெய்வீகம், ஜெபம் ஊக்கம் தரும் பானம் (தேநீர்) ஞானம் சுவைமிக்க கனியாகும். பிறருக்காக வாழ். எமது மனமே எம்மை ஏமாற்றும் - கவனமாக இரு கோபத்தை முளையிலேயே கிள்ளிவிடு. ஆசையை வெல்லு பரிசுத்த இதயம் பண்பான நண்பன்.
அமைதி முன்னேற்றத்தைத் தரும், கடவுளின் நாமத்தை எப்போதும் உச்சரி இனிமையாகவும் மென்மையாகவும் பேசு அன்பு கட்டுவது பெரிய சேவை உன்னை விளங்கிக்கொள். உனது பண்புகளே உனது ஆபரணங்கள். உனக்குள்ளேயே பேரானந்தம் உண்டு நல்லனவற்றிற்காகப் பாடுபடு. தெய்வமே உனது மேலான பொக்கிஷம் என்னோடு இணையாத பூச்சியத்திற்கு பெறுமதி இல்லை. அதேபோல், கடவுளோடு இணையாத வாழ்விற்கு பெறுமதி இல்லை.
சித்திரை - ஆணி 2000

Page 15
நீங்கள் ஒவ்வொருவரும் பணி
ஆற்ற வேண்டிய 576 கட்டத்தில் 6Ꭲ60185l நோக்கப் வந்தடைகிறது. இந்த பரந்த அகிலத்தில் இருக்கும் இந்த பூமிக்குப் ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் இப்போது ஒவ்வொரு வர் கண்மீதும் விரிகிறது. பக்தி எனும் Li6),560.5 வெளிப்படுத்தும் போது உங்கள் Uggoou HEgsåléBIS செய்வதற்கு 66്ഞങ്ങ് 6) Of வைத்துக் கொள்ளுங்கள். உங்களது வேலைக்கான பலனை எதிர்பார்க்காது நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இதே நோக்கத்தின் இந்த பகுதி បំ5 மிக H6ODLogu ffa நடைபெறவேண்டும். எனது அன்ட எனும் ஊற்று வெளிப்படும் உறுப்புச் களே நீங்கள் ஆணவத்தை வளர்த்துச் கொண்ட அடுத்த கணமே எனது வேலை நின்றுவிட்டதாக அறிந்து கொள்ளுங்கள். எதையும் பொருட் படுத்தாத மனநிலையை அடைந்தவுடன் எனது சக்தியாகவே ஆவீர்கள்.
எனது இந்த பெருக்கப்பட்ட அன்பு இந்த உலகம் முழுவதும் உணரப்படும். பல அவதாரங்களின் (p6)b நான் உங்களை இந்தட் பணிக்காக தயார் செய்திருக்கிறேன் நான் உங்களை என்பால் இழுத்திருச் கிறேன். எனது இந்த நோக்கத் திற்காக பல அவதாரங்களின் மூலம் பல நிலைகளைக் கடந்திருக்கின்றேன் எனது பணி அழிவற்றது. உங்களது வேலையும் அவ்வண்ணமே முடிவற்றது நான் உங்களுக்குள்ளேயும்வெளியேயும் இருப்பதை அறியுங்கள், இதில் ஒரு
“夺国星宣 HADI
 

வேறுபாடுமில்லை, சாதாரண விஷயங் களிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். நீங்களே நான், நானே நீங்கள் அனைவரும். இதில் ஒரு வேறுபாடு இல்லை, எனது தரிசனம் உங்களால் உங்களுக்குக் கிட்டும். இந்தத் தொடர்ச்சியான வேலையை நீங்கள் உணர மாட்டீர்கள். மனத் திலும் ஆத்மாவிலும் புனிதமாயி ருங்கள். மனித குலமே உங்களது இந்தக் குணங்களால் (30 bLJFF06 அடையும்.
5
நான் அழைக்கும்போது மற்றவர் களும் என்னை அடைவார்கள். இவ் 5 உலகம் முழுவதும் ஒற்றுமையாக 5 வாழும் காலம் நெருங்கிக் கொண்டிருக் கின்றது. நீங்கள் எதிர்பார்ப்பதற்கு С முன்பே அந்தக் காலம் நெருங்கி வரும். படைப்பின் உண்மை நிலையை வாழுகின்ற அவைருக்கும் உணர்த்த தேவையான எல்லாச் சாதனைகளுடன்
நீங்கள் அனைவரும் அதற்காக தயாராக இருங்கள். அது ஒன்றும் நீங்கள் நினைத்துப் பார்க்க முடிகின்றதொன்றல்ல. வேண்டக் கூடியது ஒன்றுமல்ல, 66)6)ff
வடிவங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது. எல்லாக் கனவுகளுக் கும் அப்பாற்பட்ட ஒரு அழகு என்று மட்டும் உங்களுக்குச் சொல்வேன் 5 இந்த அமைதிப்பணியை நீங்கள் 5. ஒவ்வொருவரும் செய்யும்போது நான் உங்களை என் இதயத்தில் அணைத்
துக்கொள்வேன். இன்று முதல்
உங்களது ஆன்மா 2 ujgjtb.
, உங்களது கண்கள் நான். நான்
உங்களுக்குள்ளேயே இருப்பதை வெளிக்காட்டும்.
E qLL qqq EACAL AqLS S SqAS LAALASLLALAA qASSSLSLLLLSSS
கம்’ சித்திரை - ஆனி 2009

Page 16
அகிலம் முழுவதையும் ஒன்றா க்கும் இறைவனின் மலை உச்சியில் இருந்து இதை நான் எனது அன்பர்கள் அனைவருக்கும் உரைக்கிறேன்.
tr.
எனது அன்புக்குரிய பக்தர்களே
எனது வேலையில் ஈடுபடுங்கள், ! சொர்க்கத்தின் வாசனையை உங்களது :
" . ஞாலத்தைக்
நாமமும் விளங்க நன் நானிலம் போற் மானிட தெய்வம் நீரே மனதினி லும்6 நாளிலும் பொழுதும் ! நடமொடு ஏத்த
அதர்மம் குன்றிட அவ , அகிலம் அழிய ' . தர்மமும் தான் நிலை தயவொடு சாந் என்றெல்லாம் எண்ணி
எக்காள மிட்டு
. . . . . . எங்களின் இதயத் தே எட்டவே இல்ல
பஜன்ை தான் தரும்
பாபா உன்நா கடவுளர் கண்டோம் ய கவலைகள் க சத்தியம் தர்மம் சாந்த நித்தியம் பிரே அத்தனுன் அபயக் கர ஆறுதல் அளி
*சாயி ஐார்க்கம்’
 
 
 
 
 
 

மூச்சு எடுத்துச் சொல்லட்டும், உங்களது செயற்பாடுகள், தேவதை களின் செயல்களாகட்டும். உங்களது ஆனந்தமே எனது ஆனந்தம்,
நன்றி. பகவான் பூதி சத்திய சாயி
சேவா நிலையம்; வவுனியா)
பாப்
வந்து காத்து நின்று றே 3றி நிற்கும்
மை நாமும் biT6...f6) - 9 நின்றோம்.
லமோங்கி புங்கால் அவதரித்தீரே க்கும் தி ஓங்கும்
நன்றாய்
நின்றோம் க்கம்
லட் போலும்!
அமைதி மம் சொல்லிக் ாமும் லைய நின்றோம்
60LD B6tr(8LTb
ாந்தான் க்கக் கண்டோம்
சித்திரை - ஆணி 2000

Page 17
அகிலத்தில் அத
அவ்தாரம்
}}|{Bع
பகவானே!
L60 酉6○60 辆
LT
அன்பினால் அலி இன்பமே கு இை மன்பதை ப p65 அன்புடன் ! seig
பிறந்திட்ட
பிற மறக்கட்டும் சிற அளிக்கட்டு அன் களிப்புற்று
菇町G
திட
தித்தியானந்த நித்திய வனல்தல்
அது தம்மை விட்டு ஒரு க வீடு. அதைப் டிசிப்பதே மேரி * நாம் வேற கட6ழர் வேறு * இருக்கப்படாத,
பரம் ஒன்றே எக்காலத்தம் த உயிருக்குயிராய், நம் * பிரியாதிருக்கின்றது. தமக்கு 6 * கடவுளுடைய ஆசீர்வாதம் * தமக்குச் சற்றேனும் ஐயமிருக்கி எல்லாம் ஈசன் செயல் எனு போக ஒரு பொல்லாப்புமில்லை * விசுவாசமிருக்க வேண்டு
வேறொன்றுமில்லை. ধ্ৰুঞ্জক্ট
“gu D
 
 
 
 
 
 
 
 

அழிந்து தர்மம் ர்மமே மிகுந்த வேளை பலவும் செய்து
வினில் மனிதம் காத்த பணிந்தோம் பாபா ரிவுடன் வேண்டி நிற்போம் சூட்டி நின்றோம் குடன் எம்மைக் காப்பீர்
அகிலம் ஆளும் தாரத் தெய்வம் நீதான் நழ வைப்பாய்! ரியவெம் ஈழ நாட்டில் ாளா நிற்க |ந்தின இணக்கம் கண்டு இன்பாய் வாழி றுதினம் காத்து நிற்பீர்
பிரேமை ஆண்டில் க்கட்டும் விடிவு எங்கும்
பகைமை எல்லாம் க்கட்டும் பிரேமை தானும் ம் அபயம் உன்றன் ாபுடைக் கரங்கள் தாமும்
உலகம் வாழக் ன்போமே சாந்தி மார்க்கம்
வாகிய இறை எம்முடன் எண்றம் உள்ளத. ாலத்திலும் பிரியாதது. அதை உணர்வதே ! ன்பம். அதில் சொக்குவதே இறவா இண்மம்.
வேமெணர்ணம் தமக்கொ: சூ காலத்திலம் :
ம்மை விட்டுப் பிரியாமலிருக்கின்றது. தம் : அறிவினுக்கறிவாய் தம்மை விட்டுப் : என்றாம் வழி காட்டுவதும் அதுவே.
தமக்கெப்பொழுதும் உண்டு. அதைப்பற்றி : 1fi SALTäs. ம் உணர்ச்சி நாளாந்தம் வளர்ந்தகொண்டு : , திடக்தி வேண்டும். கடவுளிலே பூரண : b. அதைவிடச் சிறந்த கவசம் : ன வந்தாலும் அசையாமலிருக்கப் பழக
- யோகர் சுவாமிகள் -

Page 18
5டந்த 1983 நவம்பர் 23ம் திகதி தன்னுடைய பிறந்தநாள் செய்தி யின் போது பகவான் தன்னுடைய பக்தர்களின் நாளாந்த பிரார்த்தனை களுடன் , பிரபஞ்சம் அனைத்தின் நலனுக்காகவும் வேண்டி “წჭ6)ifā5 சமஸ்தா சுகினோ பவந்து' என்ற பிரார்த்தனையையும் சேர்க்குமாறு கூறினார். “அனைத்து உலகங்களி லும் இன்பம் நிலவுவதாக" என்ற இந்த வேத சுலோகத்தை நாளாந்த பிரார்த் தனைக்கு பகவான் சிபாரிசு செய்தார்.
அனைத்து நாடுகளிலும், ஆதி கால தீர்க்கதரிசிகள் பிரார்த்தனையின் பலனை அறிந்திருந்தார்கள்.இப்பொழுது விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற் றிலேயே பூரண நம்பிக்கை வைத்திருக் கும் நாட்டிலிருந்தே, பிரார்த்தனையின் தியானம் ஆகியவற்றை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதித்து நிரூபிக்க முடியும் என்ற சாட்சியம் கிடைத்திருக்கிறது.
லண்டனிலிருந்து வெளியாகும் காலாண்டு சஞ்சிகை ஒன்றில் திரு. றொன்லெயிங் என்பவர், ஐக்கிய இராச்சியத்தில் ஒரு சிறிய மாநிலமான றோட்திவில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் (២៣៩៦យ៉ាហ្វ្រ.
ஆதிகாலம் தொட்டு உலகெங் கும் உள்ள மடாலயங்களில், அவை எம்மதத்தைச் சேர்ந்தவை ஆயினும் சரி, மனோசக்தி (அல்லது பிரார்த் தனை) நிபுணர்கள் இருந்திருக்கிறார் கள். வெகு சிலரே இதன் அனு கூலத்தை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாவிட்டால் உலகம் தற்போதைய நிலையிலும் பார்க்க மிகமோசமான நிலையை அடைந்திருக் கக்கூடும். சிலர் நினைப்பதுபோல
36: “ச21 மார்க்கம்”
 

துறவிகள் உலகச் செயற்பாடுகளில் இருந்து விலகிச் செல்பவர்களல்லர், மிக அவசியமானதும் உபயோகமானது மான சேவையை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஐக்கிய ராச்சியங்களின் மாநிலங்களில் ஒன்றான றோட்திவில் நடைபெற்ற ஒரு பரிசோதனை இதை உறுதிப்படுத்துகின்றது. இச் சிறிய மாநிலத்தில் வாழ்க்கையின் தன்மை யைச் சீர்திருத்தும் பொருட்டு முந்நூறு தொண்டர்களைக் கொண்ட ஒரு குழு தியானத்தில் ஈடுபட்டது. நான்கு பேர்களைக் கொண்ட எழுபத்தைந்து குழுக்களாக அவைகள் பிரிந்து மாநிலத்தின் வெவ்வேறு இடங் களுக்குப் பரந்து சென்றனர். 1978 யூன் 12 தொடக்கம் செப்ரெம்பர் 12
ബങ്ങj ஒவ்வொரு குழுவும் ஒருநாளைக்கு இருமுறை ତୃତ୍ଵ மணித்தியாலத்துக்கு தியானத்தில்
ஈடுபட்டது. இதன் பலன் ஆச்சரியப் படத்தக்க வகையில் அமைந்திருந்தது. தற்கொலை 45% வீதி விபத்து 48% குறைந்திருந்தது. மிக உணர்ச்சிகர மான வீழ்ச்சி கொலையில் காணப் பட்டது. 53% அது குறைந்திருந்தது. மொத்த மரணதொகை 11% வீழ்ச்சி யடைந்தது.
1977ம் ஆண்டிலும் பார்க்க 10% அதிகமான சூரிய ஒளி உள்ள நாட்கள் இருந்ததாக தேசிய கால நிலைச் சேவை தெரிவித்தது. இந்தப் பிந்திய புள்ளி விபரம் விசேட அர்த்த முள்ளதாக ஏற்கவேண்டியதில்லை. காலநிலையில் 10% முன்னேற்றம் காலநிலை மாற்றங்களினால் ஆனதெனக் கொள்ளினும் கொலை, தற்கொலை, வீதி விபத்து ஆகியன 50% விழுக்காட்டைக் காட்டுவது பிரார்த்த னையின் சக்தியே என முடிந்த
சித்திரை - ஆனி 2009

Page 19
(LDL96).JP5 ஏற்றுக் 65666)ខែ இதனால், வைதீக மதங்கள் கடைட் பிடிக்கும் அர்த்தமற்ற, L660}{ மீண்டும் மீண்டும் கூறிய கூறல் முறையை நான் வெல்லவில்லை. ஆனால் மிக அனுபவம் வாய்ந்தவர்கள் கூர்ந்த ԼՈ63ք ஒருமைப்பாட்டுடன் செய்யும் தியானத்தையே குறிப்பிடுகின் றேன்.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட திரு. வால்டர் சிம்மரமன் மேற்கண்ட வாறு சொல்கிறார். "பலன் எவ்வாறி ருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக் கவில்லை மனித மனதிற்கு அளவிறந்த சக்தி உண்டு என்பதை இப்பரிசோதனை முடிந்த முடிவாகக் காட்டுகிறது. நாட்டின் ஒவ்வொரு வருடைய வாழ்க்கையிலும் ஆச்சரிய காரணமான நன்மாற்றங்கள் ஏற்பட்டதை இது காட்டுகிறது. இம்மாநிலத்தின் வாழ்முறையை தியானத்தின் மூலமாக மட்டுமே நாம் விருத்தி செய்தோம். ஒரு இனிய இசைவை நாங்கள் உருவாக்கியுள்ளோம்"
றோட் தீவின் சுகாதார உதவிப் பணிப்பாளர் திரு. ஜோன் ரியர்னணி சொல்வதைக் கேளுங்கள். “இந்த 6.ਪੀL56 ஆச்சரியகரமானவை. இந்தக் குறிப்படத்தக்க வீழ்ச்சிக்கு தியானத்தின் தாக்கத்தைத் தவிர வேறு எந்த விளக்கத்தையும் என்னால் நினைக்க முடியவில்லை"
றோட் தீவின் சுகாதாரத் திணைக்களத்தில் தரவு மதிப்பீட்டு
அலுவலகத் Ð666 கலாநிதி அலெக்ஸ் Ljöøb சொல்கிறார் "தியானத்தின் Liu 601 T6) ஏற்படும்
தளர்வு நிலையினால் சில முக்கிய தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை நான் நன்றாக அறிவேன்’ நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் _6f6ffi6_j- வியலாரும் சந்தைப்படுத்தல் பற்றிய பேராசிரியருமாகிய கலாநிதி றொனால்ட் கற்றி சொல்கிறார் “புள்ளிவிபரவிய லாளன் என்ற முறையில் நான் மிகவும்
17. “சாயி மார்க்க

கவரப் பட்டுள்ளேன். மாநிலத்தில் கொலை, தற்கொலை வீதிவிபத்து என்பவற்றில் ஏற்பட்டுள்ள ஆச்சரிய கரமான வீழ்ச்சிக்கும் றோட் தீவில் நடந்த பரீட்சார்த்த தியானத்திற் குமிடையே தொடர்பு உண்டென்பது நிச்சயமாகத் தெரிகிறது. நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையில்தான் பேசுகிறேன். தியானத்தில் அதீத அக்கறை உள்ளவனாக அல்ல',
பிறின்ஸ்ரன் பல்கலைக்கழக த்தில் உளவியல் விரிவுரையாளரான கலாநிதி கறிங்ரன் சொல்வதையும் இறுதியாகக் கேட்போம். "தியானம் மக்களிடையே அதீத அமைதித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தியான த்தினால் ஏற்படும் சக்தி அளவிறந்தது. அதனால் அது ஏற்படுத்தும் அமைதி யும் மென்மையான உணர்வுகளும் மற்றையோரிடமும் தொற்றிக் கொள் கிறது. வைத்தியர்களும் இப்போது இதை முக்கியமானதாகக் கருதுகிறார் 56',
தற்கால அமெரிக்காவில் முதல் முறையாக விஞ்ஞான அடிப்படையில் இப்படியான 6905 பரிசோதனை நடந்திருக்கிறது நல்லெண்ணமுடைய ஆண் பெண் பாலாரிடையே தங்களு டைய தியானத்தினால் ஏற்படும் மனோ சக்தியை நன்மையான தாக் கத்தை ஏற்படுத்துவதற்கு இது துண்டு கோலாக அமைய வேண்டும். இந்த முந்நூறு பேரையும் வழிகாட்டியாகக் கொண்டு உலகிலே உள்ள நாநூறு கோடி மக்களும் பின்பற்ற முடியுமா னால் ஏற்படக்கூடிய நன்மையினைக் கற்பனை செய்து பாருங்கள். துன்புமே சூழ்ந்த எங்கள் உலகத்தை அரைநூற் றாண்டு காலத்தினுள் ஒரு சொர்க்க
பூமியாக மாற்றமுடியும். உள்ளொ ளியை எங்கும் பரப்பமுயன்று போதிய Lj6)60)6O1 பெறாததினால் வாடும்
“வழிகாட்டும் தீபம்”களாகத் திகழும் சிறிய குழுவினருக்கு இப்பரிசோதனை உற்சாகமூட்டுவதாக அமையவேண்டும். “எங்களிற் Li6), நினைப்பதைப்
量
சித்திரை - ஆணி 2009

Page 20
&bbសាmp៩៦ இப்படியானவர்கள் உலகெங்கும் வாழ்கின்றார்கள்'
இருள் சூழ்ந்து, தீய செய்திகளும், எதிர்மறையான எண்ணங் களும் அதிகரித்துள்ள இவ்வேளையில் உள்ளொளி பரப்பவேண்டியதன் அவசி யத்தை சமீபத்தில் சாயிபாபா உறுதிப் படுத்தியுள்ளார்.
SS SS SSLSSSMSSSL S S S S SSMLSSSMSSSMSSSSSSS SSS SSSYSSSMSSSSSSS SSSS SC SS SSLSLSLSSTLSS SS S SS SSLSLSS
குறிis ag: இக்கட்டுரையின் அடிப்பு
நிலையங்களில் வருடாந்தம் 45 நாள் இவ்வருடமும் அக்டோபர் 9ம் திகதி திெ மாலை 7.30 மணி தொடக்கம் 8.00 தடைபெறம். 19ாலை 7.30 முதல் 7 திமிடம் தியானஜ் (7.5) - 8.00 rரி 5
எமது வீடுகளில் இருந்தவாறே குறிப் அனைவரும் பிரார்த்தனை சேப்த நாட்டி
ஒரே நேரத்தில் இணைந்து பிரார்த்த
ZS S S SSSSSSMLLLLLLLL S S S S S S LGGLLLLSS S S S L S qLLLLLS S SS S SMBTSTLLqS S L S SSiiS SHHuTiLS SS S SS S SMLMkkBSS L SS SSSTTiTTMTeB
r •----- مهمی دهمین سس تقييم مدني :: : (3) ER E) i š Ť AJR 35 تشيس : ". سنين . . منفضاً : : سينت . تم ضاً
山强鲷菌里随函懿酯蚤
Liலவிகாஸ் குருமார் முன் மாதிரியான(எடுத்துக்காட்டான) நடத்தை கொண்டவர்களாய் , சுயநலமற்று, உலகியல் பொருள்களில் அளவு மீறிய பற்றில்லாதவர்களாய் விளங்கவேண்டும். துதான் சரியான மார்க்கமாகும். இது உங்களுக்குச் சாயியின் போதனை
11:குழி,
பிரம்மா உலகத்தைப் படைக் கிறார். விஷ்ணு உலகத்தைக் காக்கி றார். பரமசிவன் உலகிலுள்ள தீமை களை அழித்து அதைப் புனிதப்படுத்து கிறார். குருமார் படைத்தல், காத்தல்,
f
'ச: திார்க்கல்”
 

தன் அவசியத்தை அதிகம் ម៉្លេះ ព្រោង់ @Fröb60616ពួយ ல்லை, வயோதிபர்களும், நகரமுடியா வர்களும் கூட இதை அப்பியசிக்க piglLith,
சனாதன சாரதி (ஆங்கிலம்) 9ggi yfi36é II, 98s5
டையிலேயே வடபிராந்திய சாபி
சாதனை நடைபெற்ற வருகிறது.
ாடக்கம் நவம்பர் 22த் திகதி வரை
மணி வரை அமைதிப்பிரார்த்தனை .50 வரை காயத்திரீ ஜெபம், 13
அரை),
பிட்ட நேரத்தில் ஒரே முறையில்
டல் அமைதியை ஏற்படுத்தவேசமாக, !
ப்பது முக்கியம்.
- ஆன்மீக இணைப்பாளர் -
வேஜ் ஆக்கு ஆஜ் ஜி.ஐ gef Ysb' 1978
தீயன களைதல் என்னும் இம்மூன்று தொழில்களையும் செய்ய வேண்டும். நரு குழந்தையின் மனதிலும், இதயத் நிலும் நல்லெண்ணங்களைப் பதிய வைக்கவேண்டும். (குருவான) அவளோ அல்லது அவனோ விதைக்கப்பட்ட ண்ணங்களைப் போஷித்து உறுதி 上重莎 வளரும் வன்னம், காக்க 666 (Giò. (குருவான) அவளோ அல்லது அவனோ குழந்தையின் }னதிலிருந்து தீய, ஆரோக்கியமற்ற, லமில்லாத எண்ணங்களையும் மனோ ாவங்களையும் களைந்தெறிய வேண் ம், எல்லாத் தொழில்களிலும் ஆசிரி
சித்திரை - ஆரிை 2009

Page 21
யர்களுடைய தொழில் மிகப்பொறுப்ட் 60LL1551, ஆசிரியர்கள் இன்றைய இளம் மக்களை உருவாக்கினால்தான், அவர்கள் எதிர்காலத்தின் யோக்கிய முள்ள குடிமக்களாக, மேன்மையாக வளர்வர். இப்பொழுது உங்கள் கவனத்திற்கு கீழுள்ள குழந்தைகளு க்கு நீங்கள் எட்டடி உங்கள் கடமை யைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. ஆசிரியர்களே உண்மை முதலிய சகஜ நீதிகளைக் கடைப் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் குழந்தைகளிடம் எப்படி நல்ல பழக்கங் களையும் குனங்களையும் பதிய வைக்கமுடியும்? தாம் பெரியோர்களிடம் என்ன பார்க்கிறார்களோ, அதை உட்கிரகித்துக் கடைப்பிடிக்கும் பெரிய LD60ft LT63166).p குழந்தைகளுக்குண்டு. ஆகவே, பெரியோர்களின் நடத்தை இளம் பிஞ்சு மனங்களில் பெருமளவு க்கு பல விளைவுகளை உண்டாக்க
செல்வாக்கு يط للمؤسس (تأسس في ஆகவே, குருமார் தங்கள் சொந்த நடத்தையைப்பற்றி மிகவும் கவனத்து டனிருக்க வேண்டும். இல்லாவிட்டால், இதை உங்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டோம், நீங்கள்தான் இதைக் கற்பித்தீர்கள் என்ற பழிச்சொல்லை 2 . 56 மாணவர்களிடமிருந்தே நீங்கள் கேட்க நேரிடலாம்.
குழந்தைகளுடைய மனங்களின் பால் பெற்றோர்களுக்குள்ள செல்வா க்கு எவ்வகையிலும் முக்கியத்துவம் குறைந்ததன்று. அது குழந்தைகளின் ᎦᎸᏓᎶi560ᎠLᎠ858560i600tᎠ60Ꭰu Ꭵtt itᎠ , Ꮏc யும், நடத்தை முறைகளையும் பெரு மளவுக்குத் தீர்மானிக்கும் முதன்மை யான அம்சமாகும்.
இளம் குழந்தைகளின் மனங் கள் எளிதில் பாதிக்கப்படுவதை நுட்ப உணர்ச்சிக்கு வசப்படுபவை. அவர் களுடைய இளம் மனங்களில்மோதும் எண்ணங்கள் அனைத்தும் அவர்களது நற்குணத்திலும், அனைத்து நடத்தை
c5 4%. Tarta Bary Far AG

முறைகளிலும் ஆழ்ந்ததொரு விளை
வை உண்டாக்குகின்றன. ប៊្រុយយ៉ា மாணவனொருவன், சிரவணகுமாரின்
கதையில், அவனது ஆழ்ந்த அன்பு, பக்தி, கண்ணிழந்த தன்பெற்றோரிடம் கொண்ட பக்திபூர்வமான தொண்டு இவற்றைப் பற்றிக் கேட்டறிந்தான். கதையிலிருந்த சோகம் பையனுடைய இதயத்தை மிகமிக நெகிழ்த்தியது. பெற்றோர்களிடம் சிரவணகுமார் கொண்ட அன்பு 60UL 6.60)LL வாழ்க்கைக்கு ஓர் 9D ġ5FTJF6OCH DIT விளங்கியது. தன் பெற்றோர்களுக்குப் பக்தியுடனும், சுயநலமற்ற அன்புடனும் தொண்டு செய்வதில் சிரவணகுமாரை ஆர்வத்துடன் பின்பற்றப் பெருமுயற்சி செய்ய வேண்டும் எனப் பையன் தீர்மானித்தான். இன்னொருநாள், அவன் ஸ்த்ய அரிச்சந்திரன் நாடகத்தைப்
பார்க்கச் சென்றான். ஸ்த்ய அரிச் சந்திரனுடைய மனவுறுதி முன்னுதார 6ÙÛÏլիII  அமைந்து, 6135։ எப்படி
ஏற்பட்டாலும் சரி, உண்மைகளைக் கடைப்பிடிப்பதிலிருந்து சிறிதும் வழுவ மாட்டேன் என்று பையன் தீர்மானிக் குமளவுக்கு அவனுடைய இளம் மனதில் ஆழ்ந்ததொரு பதிவை உண்டாக்கியது. பறவையின் இருமரு ங்கு சிறகுகள் போல், இரதத்தின் இரு சக்கரங்கள் போல் உதவி நின்ற இந்த இரண்டு உறுதி முடிவுகளால் அந்தப் பையன் தன் வாழ்வில் நிறைவு நிலையை 368). Lt. முடிந்தது. சாதாரண பையனாகவிருந்த மோஹன் தாஸ்காந்தி மஹாத்மா காந்தியாகப் பரிணமித் தான் , துரதிஷ்டவசமாக, சிரவணகுமாரின் 6. U 60F13 போன்ற புதிய கதைகள் இன்றைய குழந்தை களுக்குக் கற்பிக் கப்படுவதில் லை. ஸத்திய அரிச்சந்திர நாடகம் போன்ற மேன் மை ப் படுத்தும் நாடகங்களை அவர்கள் பார்க்கும்படி நடிக்கச் செய்வதில்லை. அவர்கள் படிக்கும், அல்லது பார்க்கும் திரைப்படங்கள் இளம் மனங்களைக் களங்கப்படுத்த மட்டும் உதவி செய்கின்றன.
2zafersar - abi,adr 2ff:f)

Page 22
பாலவிகாஸ் குருமார் இந்தட் போக்கை மாற்ற வேண்டும். அவர்கள் இந்தியாவின் மாபெரும் முனிவர்கள், யோகிகள், புனிதமான தெய்வீக மக்கள் இவர்கள் வாழ்க்கை வரலாறு
Գ56Ծ}611 ប៊្រុនា பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும். குழந்தைகளின் LD661 filB6i, படரும் கொடிகளைப்
போன்றவை, நாம் விரும்பும் எந்தத் திசையிலும் அவர்களைத் திருப்பி வளரவவைக்க முடியும், வளைந்து கோணலாக 6161ង្រៃ 356,61856061T வெட்டிவிட்டு, பூச்சிபிடித்த இலைகளை நாம் பிடுங்கி எறிவதில்லையா? அதுபோலவே 361Itb மக்களின் 616)6OT3, ful pool LIFT66F66) passO)67Tub கிள்ளியெறிந்துவிட்டு, நல்ல குணங்க ளையும் சரியான மனப்பான்மைகளை யும் நாம் பதிய வைக்க வேன்டும், இது குரு கற்பித்தலால் மட்டுமே சாத்திமாவதோடு, மேலும், அதுஷ்டி த்துக் காட்டுவதால் சிறப்பாகச் சாத்தியமாகும். ஆசிரியர்கள் அநுஷ் 量_订6酉Tā இதைக் கடைப்பிடித்தா லொழிய அவர்களது போதனை சக்தி வாய்ந்ததாக இருக்காது. நன்மை அளிக்கும் விதத்தில் அவர்கள் குழந்தைகளைச் சீர் திருத்த முடியாது. சில ஆசிரியர்கள் குழந்தைகளைக் கெடுக்கவும் செய்கின்றனர். அவர்கள் குழந்தைகளை தீமை செய்வதற்கு இட்டுச் செல்கின்றனர். ஒரு ஆசிரியர் காந்தியைத் தவறானதொரு செயலைச் செய்யும்படி வழிகாட்ட முயன்றார். காந்தி அதை மறுத்து ஆசிரியர் போக்கை எச்சரித்தார், ஆசிரியர் தம் தவறுதலை உணர்ந்து தம் தவறு க்காக வருந்தினார்.
இன்று மாணவர்களின் ஒழுக்க மும் நடத்தையும் எல்ல வரம்புகளை யும் கடந்துகொண்டு வருகின்றன. இவ்விதமான நிலைகள் தொடர்ந்தால், நாடு நாசத்தை நோக்கிச் செல்லும், பெற்றோர்களும் குருமாரும் இந்த வருந்தத்தக்க நிலையைத் தடுத்து மாணவர்களிடையே கட்டுப்பாட்டைக் @66ង់{B6] Q (5(ipu çi; di tal:Fil'ju i
'ச:, ஜார்க்கம்
 

வேண்டும் குழந்தைகளின் எதிர்
காலம் , நாட்டின் எதிர் காலம் இவற்றை அவர்கள் பாதுகாக்க {66} (}). குருமாரரன நீங்கள்
இந்தப் பணியைத் தைரியமாகவும் தீர்க்கமான உறுதியோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது உங்களு க்கு நேரிடையாகத் தீர்வு காண வேண்டியதும், முழுமையாக உள்ளதும், புனிதமானதும் , அவசரமானதுமான பொறுப்பாகும்,
இக்காலத்தில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக வேலைக்குப் போகின்றனர். ஆனால், ஒரு தாயாரு டைய புனிதமான முதல் கடமையாகிய குழந்தைகளை நன்கு வளர்க்க அவர்களால் முடியவில்லையென்றால், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தால் 61616 L_67 ஆசிரியைகளாகப் பணிபுரியும் சில தாய்மார்கள் மற்றவர் களது குழந்தைகளைக் கவனித்துக் கொள்கின்றனர். ஆனால் தம் குழந்தை களைக் கவனிக்க அவர்களுக்கு நேர மிருப்பதில்லை. அவர்கள் தம் குழந்தைகளைப் புறக்கணித்து விடுகி ன்றனர். ஆதலால் படிப்பு நல்லொ ழுக்கம் இவை இரண்டிலும் அவர்களது குழந்தைகள் கெட்டுப் போகின்றனர். மற்றக் குழந்தைகளைக் கவனிக்க முயற்சி செய்வதற்கு முன்பு, தம் சொந்தக் குழந்தைகளை முதலில்
கவனித்து அவர்களைச் சரியான வழியில் வளர்ப்பது ஒரு தாயாரின் தலையாய கடமையாகும். முதலில்
அவர்களுடைய சொந்தக் குழந்தைகள் இலட்சியக் குழந்தைகளாக வளர்க் கப்படவேண்டும்.
நல்ல நீதிக் கதைகள், புனித ஸத் தோத்திரங்கள், ஸ்லோகங்கள் கீதையின் அத்தியாயங்கள் முதலிய வற்றை நீங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். கடவுள் பக்தி, பாவபயம், டெரியோர்களிடம் மதிப்பு, பெற்றோர் களுக்குக் கீழ் படிதல், ഉ 6് ഞ! 6) || 1, கடைப் பிடித்தல் முதலிய வாழ்வின் நற்குணங்களை
சித்திரை - ஆரிை 2900

Page 23
می
அவர்கள் மனங்களில் நீங்கள் நன்கு பதிய வைக்க வேண்டும். ஆரோக் கியப் __ខ្ល់៥%}} Li603TL3 வளர்த்துக் கொள்ள அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆரோக் கிய, சுகாதார அடிப்படைக் கொள்கை களையும், அவற்றின் முக்கியத்து வத்தையும், குழந்தைகள் அறியும்படி செய்ய வேண்டும்.
அதிகாலையிலேயே விழித்து எழும் பழக்கத்தைக் குழந்தைகள் முதலில் பெற்றுட் பின் வளர்க்கும்படி செய்ய வேண்டும், அதிகாலையில் சேவல் கூவும் போது குழந்தைகள் விழித்தெழ வேண்டும், பிறகு அவன் இறைவனைப் பிரார்த்தித்துத் தன் BIT606).35 515t 65Ꭰl Ꭰ8Ꭶ56ᏋᏂᎦᎥᎰ முடித்தக் குளித்துத் தன் காலை உணவை உன்ன வேண்டும். Lilóól, Siligsö செய்து வரும்படி குறித்த பள்ளிக்கூட பாடங்களைப் படிக்க (36.1653 (Bib, பின்னர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அங்கு அவன் நன்கு Liggbgs வல்லவனாக வேண்டும். இத்தகைய நன்மை பயக்கின்ற சுத்தமான நல்ல பழக்கங்கள் பண்படுத்தி வளரும்படி குழந்தைகளைப் Liu flgå gl6 flé 35 வேண்டும். ஆனால், இன்று துரதிஷ் டவசமான சூழ்நிலை என்னவெனில், பெற்றோர்களே காலையில் ஒன்பது மணிக்கு முன்பு படுக்கையிலிருந்து எழுந்திருப்பதில்லை. ஒழுக்கக்கேடான திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, அல்லது குடித்துக் கூத்தடிக்கும் இராக் “திஏாட்”பில் காலத்தை வீணடித்து விட்டு, இரவு நேரங் கழித்து (தாமதமாக) வீட்டுக்கு வருகின்றனர். இன்னும் சில பெற்றோர்கள் தம் குழந்தைகளும் புகைப்பிடிக்க வேண் டும், குடிக்க வேண்டும் எனப் பழக்க விரும்புகிறார்கள், பெற்றோர்கள் இதில் பெருமையடைகின்றனர். ஏனெனில், அத்தகைய வாழ்வே நாகரீகம் என்பது அவர்கள் எண்ணம். நமது பலவிகாஸ் மூலமாகப் @_j}{3} &66}_{&__b, மக்களிடையேயும் இத்தகைய தீய நச்சுப் பழக்கங்களைப் பரவவிடாமல்
“சாயி மார்க்க
 
 

களைவதற்கு நீங்கள் (pull 6) வேண்டும்.
மேலும், குழந்தைகள் ஒருவருக் கொருவர் சிநேகத்துடனும், சகோதர உணர்வுடனும் வளரும்படி பார்த்துக் கொள்வதற்கு நீங்கள் முயலவேண்டும். பணக்காரர்களின் குழந்தைகள் அகங் காரத்தையும் , படாடோபத்தையும் வெளிக் காட்டி, ஊதாரித்தனமாக அதிகமாகச் செலவு செய்யும் மனப்பான்மையுடையவர்களாய் இருப்பர். உண்மையில் , தேவைப் படுவதற்கு அதிகமாகவே அவர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களின் பெற்றோர்கள் செல்லம் கொடுத்து சலுகை காட்டுவர். உண்மையில் ஒன்பது ரூபாய் போது மானபோது, அவர்கள் தம் குழந்தை க்கு இருபது ரூபாய் கொடுப்பர். இதனைக் கண்ட ஏழைக் குழந்தைகள் தாழ்வு p6OT LIT660)o கொள்ள, அதனால் தங்கள் பணக்கார வகுப்பு நண்பர்களுடன் வெறுப்பு பகைமை ഉ_ങ്ങ} ഖു$ങ്ങ? வளர்க்க வழியேற் படுகின்றது. குழந்தைகள் தம் வகுப்பு நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சமத்துவ உணர்வு ஒன்றிய மனப் பான்மை, நட்புறவு இவற்றை பன்புற வளர உதவுவது குருமாரின் முக்கிய கடமையாகும், அவர்கள் ஒருவருக் கொருவர் பரஸ்பர அன்பைப் பெற்றுத் திகழும்படி செய்ய வேண்டும்.
குருமார் மற்றோர் அம்சத் தையும் கவனிக்க வேண்டும். மாணவர்கள் தமது வகுப்பறையில் நSகு நடந்து கொள்ளலாம், ஆனால் அவர்கள் வகுப்புக்கு வெளியே சென்றவுடனேயே எப்படி நடந்து கொள்கின்றனர். வெளியேயும் வீட்டி லும் அவர்கள் நடத்தை ஈட்டடி g_66gy, பள்ளியிலும் அவர்கள் நண்பர்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றனர். உங்கள் பாலவிகாஸி குழந்தைகளின் நடத்தை உங்கள் வகுப்பில்மட்டுமன்றி அவர்கள் விேட்டிலும், வெளியுலகிலும், நண்பர் களிடமும் முன்மாதிரியாக, 69Ա5
சித்திரை - ஆனி 2900

Page 24
ஒளிவிளக்காக இருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தினத்தைக் கொண்டா டுவதன் ൈ பெற்றோர்களை
வரவழைத்து, பாலவிகாஸ் வகுப்புகள் நடத்துவதாலாகும் நன் மை தம் குழந்தைகளின் நற் குனத்திலும் நடத்தையிலும் எப்படிப் பிரதிபலிக் கிறது என்ற மதிப் பீட்டை அவர்  6া 6}T វិស្ណុT{8a}{់_j }}_6b_ யாகப் பேச வாய்ட்டளிக்க வேர்டும்.
நீங்கள் கொடுக்கும் அறநெறி ப்பட்ட ஆன்மீக போதனைகளுடன் குழந்தைகள் நல்லபொது அறிவைட் பெறும்படியும், அதிமுக்கியமாகத் தம் பள்ளிக்கூடப் SfTi přičESÉGG6 நன்கு படித்துத் தேறும்படியும் ញាំញ៉ាវ៉ា பார்த்துக் கொள்ளவேண்டும்.
குழந்தைகள் மிகவும் இன்றிய மையாதனவாகிய ஆன்மீக மனப்பான் மைகளையும் குணங்களையும் உட்கிர கித்துக் கொள்ளவேண்டும், អ៊ិនឆ័យ மோகம் போன்ற தீய பழக்கங்களைக் குழந்தைகள் வெறுத்து விலகும்படி நீங்கள் செய்ய வேண்டும். தற்கால த்தைய திரைப்படங்களும், நாடகங் களும் இளம் மனங்களைக் கறைப்படு த்திப் பாழாக்குகின்றன. தாம் ஏன்
திரைப்படங்களுக்குப் போகக்கூடாது என்று குழந்தைகள் உங்களைக் கேள்விகேட்கும். அவர்கள் மனதில்
தற்காலத்தைய திரைப்படங்கள் உண் டாக்கும் தீய நஞ்சுபோன்ற விளைவு கWளப் பதியும்படி சொல்லி நம்பிக்கை ஏற்படும்படி நீங்கள் செவ்வனே விளக்க வேண்டும். குழந்தைகள் சரியான தூய உடையணியும் பழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் ஆடை பகட்டாகவும், படாடோபமுடைய தாகவும் இருக்கக்கூடாது. அவர்களு க்குச் flööøb, வரவுக்குத்தக்க செலவு முதலிய நல்ல பழக்கவழக்க ங்களைக் கற்பிக்க வேண்டும்.
 
 
 

தாம் கற்கும் கல்வியின் குறிக்கோளை அவர்கள் மனங்களில் பதிய வைக்க வேண்டும். இன்றைய பள்ளிக்கல்வி ஆழமற்றது புள்ளிக்கு தவாது. அது நற்குண வளர்ச்சியில் நாட்டமில்லாதது. கல்வி மனிதனை மேன்மைப்படுத்த வேண்டும். ஆனால், அதற்குப் பதில் அவனை கீழ்மைப் படுத்துகிறது. இளம் சிறார்களை வைரங்களாக வடிப்பதற்குப் பதிலாக அவர்களைக் கரியாக்கிக் கொண்டிரு க்கிறது. அது அவர்களைத் திருத்தி நல்லபடியாக்குவதில்லை. அவர்களுக்கு ஞானம் நல்குவதில்லை.
வாழ்க்கை என்பது நீர்க்குமிழி
போன்றது. அது எந்தநேரத்திலும் முடிந்துவிடலாம். உடல்தூக்கி எறியப் I B 61 fábés" (Bib, அத்தகைய
துரதிஸ்ட நாளுக்கு முன்பு ஒருவன் 6ாழ்வின் குறிக்கோளைச் சாதிக்க வேண்டும், வாழ்க்கை என்பது புலன் அனுபவத்திற்காக அன்று ஒருவனை இறப்பு அடித்து வீழ்த்துவதற்கு முன்பு சாதிக்க வேண்டிய ஆன்மீக குறிக் கோளுடையது வாழ்க்கை,
நீங்கள் இளம் மனங்களில் ஆன்மீக விதைகளை விதைக்க 36Y 6Öji (Bló. அவைகள் உயர்ந்து வளரும்படி அவற்றை நீங்கள் காக்க வேண்டும். அவர்கள் மனங்களிலுள்ள தீய மனப்பாங்கையும் பழக்கவழக்கங் களையும் களைந்து புனிதமான மேன்மையான எண் னங்களையும் இலட்சியங்களையும் பதியவைக்க 366Bb. குழந்தைகள் இலட்சிய மனிதர்களாக உயர்ந்தோங்கி வளர வேண்டும். இது நீங்கள் நிறைவேற்ற ទែរម៉ាហ្គ_ எல்லாவற்றிலும், மிகப் புனிதமான பொறுப்புள்ள பணியாகும். நீங்கள் அந்தப் பணியை {{P(ԼՔ அக்கறையுடனும் தியாக சிந்தை யோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- தழ்
MTeqTA TeTAAS qqLTA S LLLqq qqAeASSL AAeMSqS qLLLgqLS LSLS SLLCSSSLL TSSSLS S
ஹட்டன் விசேட இ
சித்திரை - ஆணி 2008

Page 25
(திரு. A K நேசரட்ணம் - தலை
மேம்பாடுகள் அற்ற வாழ்க்கை அர்த்தமற்றது மக்களின் இப்படியான வாழ்க்கை நிலையின் அதிகரிப்பின லேயே இன்று உலகம் அல்லல்படு கிறது. மனித உரிமை மீறல், பெண் இனம், சிறுபிள்ளைகள் துஷ்பிரயோகம் மனிதனை மனிதன் சுரண்டுதல் போன்ற சம்பவங்கள் பெருகி வருகின்றன.
இவ்வாறான பயங்கரமான சம்பவங்கள் (LP3EB soup3 வேண்டு மானால் மனிதரின் உள்ளத்திலும் இருதயங்களிலும் பாரிய உயர்நிலை மாற்றம் ஏற்படவேண்டும், சுவாமி தனது அவதாரத்தை வெளிப்படுத்திய 1940 ஆம் ஆண்டிலிருந்தே உயர்நிலை மாற்றத்தை பூர்த்தியக்க உழைத்து வருகிறார்சுவாமி எதற்காக இப்புவியில் அவதரித்தாரோ அக்கைங்காரியத்தை பூரணப்படுத்த இன்னும் இரு தசாப் தங்கள் எம் மத்தியில் வாழ்வார். அவர் இப்பொற்காலத்தில் அன்பும் வாய்மையும் பெருக {66}{6} விரும்புகிறார். அவர் இக்கைங்காரிய த்தை எமது உதவியின்றி செய்யலாம். ஆனால் அவர் இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நாம் எவ்வளவு துரத்திற்கு தெய்வீகத்தில் உயரமுடியுமோ அவ்வ ளவு தூரத்திற்கு உயர எமக்கு அனுசரணையாக உள்ளார். எனவே நாம் எல்லோரும் ஒரு தீர்க்கமான முடிவை இன்றே எடுத்து விசுவாசமாக அன்பையும் வாய்மையையும் எமது நாளாந்த வாழ்வில் எமது சகாக்கள் மிருகங்கள் பட்சிகள் மீதும் கடவுள் மீதும் சொரிய முன்வரவேண்டும்.
1999ஆம் ஆண்டு அக்டோபர் பகவான் தான் வழமையாக வழங்கும் தசரா சொற்பொழிவை வழங்க மறுத்து
23 *蚤 莓

நத்திற்கான தகவல்
வர், மத்திய அறக்கட்டளை நிதியம்)
விட்டார். இது அவரின் சொற்பொழிவை கேட்க வந்திருந்த மக்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தையும் தடுமாற்றத் தையும் ஏற்படுத்திவிட்டது. அவர் ஏன் பேசமறுத்தார் எனக் கேட்டபொழுது (பகவான் கூறியதை நான் சொல் கிறேன்) "சுவாமி கடந்த 50 ஆண்டுகளாகச் சொற்பொழிவாற்றுகிறார் ஆனால் அவர் கூறிய சிலவற்றை யாவது நடைமுறைப்படுத்த நீங்கள் முற்படவில்லை, உங்களில் எனது {Lប៉ាឡៃT6) ஒடு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் காணாததினால் நான் தொடர்ந்து பேசுவதில் அர்த்தம் இல்லை என எண்ணுகிறேன்” என்றார். "நீங்கள் என்னத்தைப்பற்றி நான் பேச
ഖങ്ങ{{ഥങ്ങ് எதிர்பார்க்கிறீர்கள்? என்னுடைய போதனைகள் யாவும் 6f6ff'' போய்விட்டதே 6T60Ti பார்க்கும் போது அது எனக்கு கவலை அளிக்கிறது”. அதன் பின்பு பல தூண்டுதலின்பேரில் சுவாமி தனது பக்தர்கள் உண்மையாகத் 5Լ0Ֆl
தவறுதலுக்கு வருந்துகிறார்கள் என உணர்ந்து கருணாமூர்த்தியான தேவன் பேசுவதற்கு உடன்பட்டார். நாம் ஒன்றை உணரவேண்டும். நாம் சுவாமி யின் கோட்பாடுகளையும் கட்டளை களையும் கடைப்பிடிக்காமல் விடும் பொழுது அவை சுவாமிக்கு வேத னையை ஏற்படுத்துகிறது. அதுமட்டு மல்ல நாம் அவரைச் சித்திரவதை செய்கிறோம்.
சுவாமி கடந்த 60 ஆண்டு களாக எங்களை “பிரேமசொரூபிகளே! திவ்விய ஆத்ம சொரூபிகளே! என அன்புடன் அழைக்கிறார். ஆனால்
bit to 5) 60.68): Duises அவ்வழைப்பு
களுக்குத் தகுதியானவர்களா?
சித்திரை - ஆனி 2900

Page 26
எங்களில் எவ்வளவு கோபம், குரோதம் வெறுப்பு பதிந்துள்ளன? சகோதரர் ஜெகதீசன் கொன்னார் “நாங்கள் ஒரு "நீப்ர்ைக் கூட வெறுத்தாலும் நாம்
85L6),606if நேசிக்கிறோம் சொல்லமுடியாது. ஏனெனில் எந்த ஒரு மனிதனிலும் கடவுள் உள்ளார். நாங்கள் எங்களை திவ்விய ஆத்மா க்கள் எனக் கூறமுடியாது. நாம் தெய்வீகத்திலிருந்து விடுபட்டு நிற்கி றோம்.
நாம் இன்று ஒரு இக்கட்டான நிலையில் வாழ்கின்றோம், சுவாமிக்கு தனது அவதார நோக்கை பூர்த்தியாக்க இன்னும் 20 ஆண்டுகள்தான் இருக்கின் றன. நாங்கள் ஒரு அடியேனும் முன்னு க்குக் காலடி எடுத்து வைக்கவில்லை. சுவாமி அடிக்கடி கூறுவார் சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் உறுதிப் பாடு வேண்டும், நாங்கள் இக்குணங் களைப் பெற்றுள்ளோம் என உண்மை யாகக் கூறமுடியுமா? எங்கள் எண்ணம், சொல், செயலில் வேறுபாடுகள் இல்லையெனக் கூறமுடியுமா? நாங்கள் நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன் இதன் அடிப்படையில் எங்களை நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.
நாங்கள் நிச்சயமாகப் பாக்கிய சாலிகள்.ஒரு அவதாரத்தின் காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் அந்த அவதார புருஷரால் அவரின் பட்டியில் சேர்க்கப் பட்டு அவரினால் அறிவுறுத்தப்படுவது எவ்வளவு அதிஷ்டம். இன்று உலகி லுள்ள 6 பில்லியன் மக்களைக் கொண்ட இவ்வுலகில் சுவாமியால் அழைக்கப்பட்டவர்கள் ஒரு சிறுபகுதி யினரே. எனவே எமக்கு கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அவரின் போதனைகளை மேற் கொண்டு நாம் எம்மை மாற்றிக் கொள்ள வேன்டு இதன் 6iffulgunits மோட்ஷத்திற்கு இட்டுச் செல்லும் பாதையை அடைவதற்கோ
“FP DFF sästi
 
 
 

மோட்ஷத்தை அடைவதற்கோ வழி .கோல வேண்டும். இதை அடைவதற்கு அவர் எங்களுக்கு உதவத் தயாராக விருக்கிறார், நாங்களும் அவருடன் ஒற்துழைக்கவேண்டும். சாமி கேட்கி pg.mi্য “உயர்மாற்றத்தை கொண்டு 6(Upl9l fT5 தகவலினால் என்ன பயன்?" உயர்மாற்றத்திற்கும் தகவலு isgib (INFORMATION AND TRANSFORMATION) g_6iা6া! 360)6COT160L புரிந்து கொள்வதற்கே நாம் எல்லோரும் இங்கு கூடியுள்ளோம்.
முதலாவதாக நாம் இதுவரை காலமும் சேகரித்துக்கொண்ட தெய்வீக தகவல்களைக் கணக்கெடுக்க வேண் டும். அதன் பின் தெய்வீக உயர் மாற்றத்தை 66Hភ្នំឆ្នាំ கொண்டு அம்மாற்றத்திற்கு ஏற்ப எம்மை நாம் மற்றிக் கொண்டு மற்றவர்களும் இவ் இலக்கை எய்வதற்கு உதவ வேண்டும். உயர்நிலை மாற்றத்திற்கு ഉ_ിu தகவலையும் அதன் கருப்பொருளை ஆய்வு செய்வதற்கும் சிந்திப்பதற்கும் எட்டு விடயங்களை 7ஆவது உலக மகாநாட்டின் அமைப்பாளர்கள் வழங்கி
புள்ளனர். நாளடைவில் இவ்விடயங் கள் பற்றிய அறிவுமிகு வியாக்கி யானங்களை கேட்டு சுவாமியின்
போதனைகள் கட்டளைகள் ஆகியன வற்றை அர்ப்பணிப்புடன் பின்பற்று வதற்கு Ꮿj60Ꭰ6ll உதவுகின்றன. நாங்கள் எமது தற்போதைய நிலையை மதிப்பீடு செய்ய வேண்டும் - நாங்கள் எவ்வளவு தூரம் திரிகரண சுத்தியுடன் சுயநல மாற்ற அன்புடனும் சுவாமியின் ஒன்பது போட்பாடுகளையும் பத்துக் கட்டளைகளையும் பின்பற்றுவதில் முன்னேற்றம் கண்டுள்ளோம்? எமக்கு பகவானின் தெய்வீகத்தில் பரிபூரண மான விசுவாசம் உண்டா? அவருடைய போதனைகள் வழிகாட்டல் களை என்னம், சொல், செயல் மூலம் பின்பற்றுவதினாலேயே 96 (566) u தெய்வீக கருணையைப் பெறலாமென் பதில் எமக்கு நம்பிக்கை உண்டா? சாயி நிறுவனங்களால் நடத்தப்படும்
இந்திரை - ஆணி 2000

Page 27
எல்லா செயல்பாடுகளிலும் நாங்கள் தவறாது பங்குகொள்ள வேண்டுமென் பது அவசியம். இவ்வாறு பங்குகொள் வதால் நாங்கள் 6TH 566T “உண்மையின் ஊற்றுக்கு" கருவிகளா க்கிக் கொள்கிறோம்.
于Tu置 பக்தர்கள் கோபம், பேராசை, பொறாமை, ஆகியவற்றை கண்டிப்பாகத்தவிர்த்து தீய வேண்ட த்தகாத பழக்கங்களை விட வேண்டும். சுவாமிக்கு ಚಿàl tL] கரிசனை
(அாந்திக்கு
சிந்திக்கு ஒரு சயி என்று ஏன் சொல்லுகிறோம்? நாம் சொல்ல வில்லை. அனுபவம் சொல்லுகிறது. சாந்தி, சமாதானம், அமைதி, நிம்மதி என்பன 606b {3@(Gib @_{j6 தழுவிய பதங்களாகும். சாந்தியைத் தேடினால் சமாதானம், அமைதி,நிம்மதி எல்லாம் தாமாகவே வந்தடைந்துவிடும். அதனால்தான் வேதகோஷங்களின் இறுதியில் சாந்தி, சாந்தி, சாந்திஹறி என்று மும்முறை ஒலிக்கப்படுகிறது.
மனிதன் எதைச் செய்தாலும் L66 கிடைக்கவேண்டும் 6াস্ট্রেীয় விரும்புகின்றான். பலன் கிடைக்காத எந்தக் காரியத்தையும் அவன் செய்ய விரும்புவது இல்லை. பால் என்ற பயன் கிடைக்கிறது - அதனால் அவன் மாட்டை வளர்க்கிறான். வீட்டைக் காவல் புரிகிறது - அதனால் அவன் நாயை வளர்க்கிறான். கிடைக்கிறது, பழம் கிடைக்கிறது என்பதால் மரத்தை வளர்க்கிறான். LDITl 6ODLuLib நாயையும் வளர்ப்பது போல, அவன் புலியையும் கரடியையும் வளர்ப்பதில்லை. புலிக்கும் கரடிக்கும் தான் மனிதவிருந்து என்ற பயன்
25.։ “злиаї нрнžфа

“உயர்நிலை மாற்ற"மேயன்றி ஒருவர் தனது நாளாந்த வாழ்வில் அடையும் குறிக்கோளோ பெறுபேறுகளோ அல்ல, சுவாமியின் கருத்துப்படி உயர்நிலை மாற்றம் என்பது "எல்லோரிலும் சாயியைக் கான்பது அல்லது தெய்வீகத்தை காண்பது” ஆகும்.
Daily News o9.08.2000
தமிழாக்கம்: திரு செ. கதிர்காமத்தம்பி - தாவடி,
கிடைக்கும், பழம் உதவுவதில்லை என்பதால் 'எட்டி மரத்தை மனிதன் 616ញb வீட்டில் வளர்ப்பதில்லை. பயனில்லாதவற்றை மனிதன் செய்ய விரும்புவதில்லை. ប៊្រុន 61660b உதாரணங்களாகின்றன.
ஒழுக்கத்தை பேணுங்கள் என்று வள்ளுவன் மனிதனுக்கு புத்தி கூறவிரும்பினார். வெறுமனே ஒழுக்கத் தைக் கடைப்பிடி என்று சொன்னால் அவன் திருப்பி வள்ளுவரை ஒரு கேள்வி கேட்டான்.
'ஒழுக்கத்தை கடைப் பிடிப் பதனால் என்னங்க பயன்? என்று அவன் கேட்டிருப்பான். அதனால் தான் வள்ளுவர் ஒழுக்கத்தை ஓம்பினால் இன்ன பயன் உண்டு என்று வரக்கூடிய பயனையும் சேர்த்துக் குறள் எழுதினார். பலன் இல்லை என்றால் அவன் எதையும் செய்ய DIT LIT6öI என்பது வள்ளுவருக்கு நன்றாகத் தெரியும், அதனால் 'ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்றார் அவர், விழுப்பம் என்றால் உயர்வு ஒழுக்க
சித்திரை - ஆனி 2009

Page 28
த்தை கடைப்பிடித்தால் உனக்கு gD Lu jj6)! வரும் என்று சொல்லி வைத்தார். இதைப்போலவே பகவான் சாயிபாபாவின் போதனைகளைப் பின்பற்றினால் அவரை நாம் வழிகாட்டி யாக ஏற்று வணங்கினால்; நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று என்னுவது மனித இயற்கை,
பாபாவை ஏற்றுப் பணிப்பவர்கள் இதற்கு விடை கூறியுள்ளார்கள். அவர்கள் அந்த விடையை எழுந்த மானத்தில் கூறவில்லை. தாமே அனுபவித்துக் கூறினார்கள். ಳ್ಳಿ மனிதனுக்கு அத்தியாவசியமாக வேண் டியவை மூன்று. ĝð.6ðDi..., až 66016), உறைவிடம், இந்த மூன்றும் கிடை த்து விட்டால் பின்னர் அவனுக்கு தேவைப்படுவது நோயற்ற ថាហ្វ្រ6. பின்னர் அவன் போகமும் பொருளும் வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். பொருளாசை அவனைத் தொடர்ந்து வாட்டுகிறது. பொருள் சேர்ந்துவிட்டால் அத்தோடு அவன் மனக்குறை தீர்ந்து விடுவதில்லை.
பொருள் சேர்ந்ததும் கவலை
பீடிக்கிறது. சாந்தி, சமாதானம் ,
அமைதி, நிம்மதி எல்லாம் அவனை விட்டு அகல்கிறது. ஆயிரம் கோடி
TTEది- 'నా వేసేవా
ICEMoi DK USP uså FIS&II ஆத்மாவே அடி
டேனன்மையில் நாம் செய்யும் சாதக்
அடிப்படையர்கக் கொணர்டுள்ளன. மனத்தின்மீது நாட்டம் கொண்டு செய் பயனற்றவையே. சாதனை யாவும் ஆத்ம 6tafius is is வேர்ைடும். மினத்தி ஆத்மாவைப்பற்றிய உணர்வு பெறமுடியா அவனது உதவியையே நாடுவது சரியாகு தண்னைத்தானே கட்டுப்டுேத்திக் கொள்ள கட்டுப்படுத்தவத எண்கே கைத்தான பிர, பார்வையை அதன்மீத செலுத்துவதைத் செலுத்த வேண்டும். இது: உள்தோக்கி
26

பொருள் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வாழ்விலே என்று தவியாய் தவிக்கிறான். இந்த நிம்மதி, சாந்தி நிறைந்த வாழ்க்கையை அவன் எங்கே தேடுவான். அவனுக்கு நிம்மதியும் சாந்தியும் மனநிறைவும் கிடைக்க வழியிருக்கிறது. அந்த வழியைத்தான் அனுபவபூர்வமாகக் கூறியுள்ளார்கள் Fாயி பக்தர்கள்.
பகவான் சாயியின் தாமரைத் நிருவடிகளைச் சரணடையுங்கள்; }_ங்களைச் சாந்தி தானாகவே வந்தடையும் என்கிறார்கள் அவர்கள், ஆம் துன்பமும், துயரமும், இன்னலும், மாற்றமும் நிறைந்த இந்த உலகில் நிம்மதிக்கு வழியிருக்கிறது. சாந்தி 5கு மார்க்கம் இருக்கிறது. அந்த ார்க்கம்தான் சாயி மார்க்கம், அதனால்தான் 'சாந்திக்கு ஒரு சாயி’ ான்று நாமும் கூறுகிறோம். பரீட்சித்துப் ாருங்கள். 1 !6ስ)6ሼ96፻፬ நீங்களே _60686.
காலஞ்சென்ற எனல், டி. சிவநாயகம் அவர்கள் முண்ணாள் தலைவர், ஜீ சத்திய சாழி சேவா நிலையம் கொழும்பு வித்தி வெள்ளிவிழா வெளியீட்டில்
ன செய்வது பெரிய தவறு ஒப்படை
னைகர்ை μπορείο அனைத்தை:ே இக மிகப்பெரிய தவறாகும். யப்படும் ஆத்மீக சாதனைகள் ாவையே இலட்சியமாகக் கொணர்டு ரைலேயோ, ஒரத்தினரலேயோ க. ஒரு திருடனைக் கர்ைடுபிடிக்க மா? மனக திருடன் மோன்றது. ாதத மனம், எப்படி அதைக் !
ச்சினை. இதற்கு ஒரேவழி தமது : க் தவிர்த்த ஆத்மாவின் மீதே : மார்வை ஈகைப்படும்.
- 翻量暱 - (த. ச. சா 1987 ஏப்பிரல்)

Page 29
3.
3.
gëlloj 3LËJGJL.
(3D LOTE முற்பகுதிய திடீரென யாழ்ப்பானட் பிரதேசத்தி அசாதாரணநிலை தோன்றி கொழும் துறை, அரியாலை, நாவற்குளி, கைத சாவகச்சேரி, கொடிகாமம், பளைப்பகு மக்கள் திடீரென இடம்பெயரவேலன் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இவர்க இடம்பெயர்ந்து கொக்குவில், தாவு சுதுமலை, மானிப்பாய், வட்டுக்கோட்ை சங்கானை போன்ற வலிகாமப் பிரே த்தில் வந்து தற்காலிகமாகக் குடியேறின் குருநகர், கொழும்புத்துறை, அரியான போன்ற இடங்களில் இருந்து வர் மக்களின் நிலை பரிதாபத்திற்குரியத இருந்தது. கையில் அகப்பட்ட பொருட் ளுடன் இரவோடிரவாக வெளியேறவேண் யிருந்தது. இதே போன்று வடமராட்சி பகுதியில் உள்ள பாடசாலைகளிலு பெருந்தொகையானோர் புகலிடம் தே வந்தனர். இச்சந்தர்ப்பத்தில் சாயி நிலை ங்கள் எடுத்த முயற்சிகள் பாராட்டுத குரியன.
வடமராட்சிப் பகுதியில் இணைய் குழுத்தலைவர் திரு. லே சேனாதிராஜ அவர்கள் அங்குள்ள சாயி நிலையங்கை 2) L. 62)TiQ, LA JIT ġibs சந்தித்து வேண்டி உதவிகள் செய்யவேண்டிய அவசி த்தை எடுத்துக் கூறி நடவடிக்ை எடுத்தார். அவதியுற்றுவரும் மக்களுக்
空_L6呜让事š வேண்டியது சமைக் உணவு இதற்கான ஏற்படுகள் நி:
Lutfi 356it ൈ &{}{#ff6f6', ' இரண்டு நாட்களுக்கு வழங்கப்பட்ட அடுத்து உடுப்புகள், தங்குமிட வசதிக குடிநீர் ஆகிய எத்தனையோ பிரச்சிை களுக்கு முகம்கொடுத்து வடமராட்சி சா அன்பர்கள் சிறந்த சேவையாற்றின மின்சார பொருத்துநர், தச்சுவேலையா போன்றோருக்கு ஆயுதங்களை வாங்கி கொடுத்து அவர்கள் தம் வேலைகளை தொடர உதவிகள் செய்தனர்.
வலிகாமப் பகுதியில் நிலை.ை & Draft D60L6).j605 அவதானித்த 吾町1 நிலைய உறுப்பினர்கள் of 65, LIT நிலையத்தில் இ ைஒரப்புக் குழுவி (
27. *ó層暖f 動頂赫毫
 
 

6t நீல் புத் 519, தி
Գtll
6
İŞ, Pl, #ᏏᏪᎭ 前, 6) நத
5. } R jti }lộ
நற்
pb
f
t
உபதலைவரும், மானிப்பாய் நிலையத் தலைவருமான திரு. இ. வசந்தசேனன் தலைமையில் ஓர் அவசர கூட்டத்தைக் கூட்டினர். இக்கூட்டத்தில் ஆன்மீக இணைப்பாளர் திரு. S. R. சரவணபவன் சேவை இணைப்பாளர் திரு K. V. சிவநேசன் ஆகியோரும் கலந்துகொண் டனர். சுன்னாகம், ஊரெழு, கோட்பாய், வட்டுக்கோட்டை, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்,கோண்டாவில், நலலுர் ஆகிய நிலையங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.மானிப்பாய், சங்கானை போன்ற இடங்களிலுள்ள மக்கள் இடப்பெயர்வால் படும் கஸ்டங்களை திரு. வசந்தசேனன் அவர்கள் எடுத்துக்கூறினார். எல்லா நிலையங்களும் 2. L6Bilgul III 35 இந்த மனிதாபிமானப் பணியில் ஈடுபடவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார். நிதியுதவி செய்யக்கூடியவர்கள் நிதியுதவி செய்யும்
படியும், பாவித்த உடுப்புகள் கொடுக்கக்
கூடியவர்கள் கொண்டுவந்து தரும்படியும்,
ജ_ങ്ങiഖു്', பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும், மற்றும் சமையற் பாத்திரங்கள் தேவையெனவும் கேட்டுக் கொண்டார். சகல நிலையங்களின் இளைஞர் அமைப்புக்களை இத்தொன் டில் தீவிரமாக ஈடுபடும்படி கேட்டுக் {&#f_1,
இவ்வேண்டுகோளை ஏற்று இளைஞர்
பிரிவினர் ឲ្យតាto உடுப்புகளைச்
சேகரித்து மானிப்பாய் நிலையத்தில் சேமித்து வைத்துத் தேவையானோருக்கு வழங்கப்பட்டது. அரிசி, ஜீவாகாரம், குழந்தைகள் பால்மா, பாய், சமையற் பாத்திரங்கள், முதலிய அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெயர்ந்தோருக்கு வழங் கப்பட்டன. இச்சேவையில் சாயி நிலைய 1ங்களின் இளைஞர் பிரிவினர் தீவிரமாகச் செயற்பட்டனர்.
இன, மத வேறுபாடின்றி விரைந்து செயற்பட்டமை பலரின் பாராட்டுதலைப் பெற்றது. உதவி செய்வதற்கான வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு
磊醚”
சித்திரை - ஆரிை 2009

Page 30
பகவானின் சேவையாக வடபிராந்திய சாயி 1560)6OLL உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட்டனர்.
விசேட பிார்த்தனை நிகழ்ச்சிகள்
நாட்டில் அமைதியும், சாந்தியும் நிலவ வேண்டும் என்பதற்காக இளைஞர் பகுதி 6L பிரார்த்தனை நிகழ்ச்சிகளை ஞாயிறு தினங்களில் வைக்க வேண்டும் எனத் தீர்மானித்தனர். 3 மணிநேர இப்பிரார்த்தனையில் 21 தடவை ஓம்காரம் (கருத்து நினைந்து), சுட்பிரபாதம், 4 பஜனைப்பாடல் (கருத்துடன்) 108 தடவை காயத்திரி ஜெபம் (கருத்து நினைந்து) யோகர் சுவாமிகள் பாடல் (கருத்துடன்) நாமஜெபம் 108 தடவை, தியானம், மங்கள ஆரத்தியுடன் நிறைவு செய்யப் பட்டது. இந்த அமைப்பில் முதலாவது சாதனை நிகழ்ச்சி மானிப்பாய் நிலையத் தில் 25.06.2000 அன்று நடைபெற்றது. தொடர்ந்து உரும்பிராய், கொக்குவில், சித்தங்கேணி, 5,65165THesio, நல்லூர், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தாவடி ஆகிய நிலையங்களில் நடைபெற்றது. ஏராளமான இளைஞர்களும், சாயி நிலைய 1ங்களின் உறுப்பினர்களும், இடம்பெயர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ் ச்சிகளில் வடபிராந்திய இளைஞர் பிரிவு இண்ைட்டாளர் தரு. R வசந்தசேனன். ஆத்மீக இணைப்பாளர் திரு. 8. R சரவணபவன், இளைஞர் பிரிவுத் தலைவர் LT S , சிவகோணேசன், செயலா
எர் திரு. W. புவனராஜ், T. கிரிதரன் ஆகியோர் கலந்துகொண்டு நெறிப்படுத்தி வருகின்றனர்
நாட்டில் சாத்தி சமாதானம் வேண்டி விசேட பிரார்த்தனை
இன்றைய சூழ்நிலையில் இறை வழிபாட்டைத்தவிர வேறுவழி எதுவும் உதவப்போவதில்லை. ஆகவே எவ்வளவு அதிகமாக பிரார்த்தனையில் ஈடுபடமுடி யுமோ அவ்வளவுக்கு (Lp(g66)|Dulf 35 ஈடுபடும்படி வடபிராந்திய ஆன்மீக இணைப்பாளர் நிலையங்களுக்கு ஓர் சுற்றுநிரூபம் அனுப்பியுள்ளார்.
அச்சுப்பதிப்பு சுருண்ய கணனி
28.

இதன்படி பல நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை விசேட பிரார்த்த னைகள் நடைபெற்றுவருகிறது.
நிலையங்களில் விசேட பிரார்த்தனை திகழ்ச்சிகள்
வட்டுக்கோட்டை நிலையத்தில் நாட்டு அமைதிக்காக ஓர் விசேட பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஓம்காரம், காயத்திரி சாதனையுடன் மத்திய இனைட்டாளர் திரு. 8 சிவஞானம் ஐயா அவர்களின் உரையும் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆன்மீக இணைப்பாளர் திரு S. R. சரவணபவன், இளைஞர் பிரிவு goLD_16T திரு. R வசந்தசேனன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஊரெழு பஜனை நிலையத்தின் ##6) ឲ្យប្រ ឆ្នា6 பரீ முருகன் பாடசாலையில் ஓர் விசேட பிரார்த்தனை நடைபெற்றது. இப்பாடசாலையில் தங்கி யிருந்த ஏராளமான இடம் பெயர்ந்தோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆன்மீக இணைப்பாளர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கொக்குவில் நிலையத்தில் ஒவ் வொரு ஞாயிறு அன்றும் காலை 7 மணி தொடக்கம் 8.30 வரை விசேட காயத்திரி ஜெபம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
3,6560 it is நிலையத்திலும் ஞாயிறு 6ਨੇ பிரார்த்தனைகள்
நடைபெற்று வருகிறது.
ufupi LF1660Tło நிலையத்தில் தினசரி காயத்திரி ஜெபம் நடைபெற்று வருகிறது.
தாவடி நிலையத்திலும் தொடர்ந்து ஞாயிறு விசேட பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
குறிப்பு கொழும்பிலிருந்து படம்
வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ள மையால் இந்த இதழுடன் சுவாமி யின் படம் இணைக்கப்படவில்லை.
சேவைகள், தாண்டி கொக்குவில்
சீத்திரை - ஆரிை 2990

Page 31
ܦܢ
பகவானின் ஒரு வேண்டுகோள்
.
6 2.
O 3
@蟹。
O5.
07.
இரத்த தான
தெய்வீக அன்
உங்கள் உடலில் 3 - 6 லீற்றர் வை
இரத்ததானம் செய்பவரிடமிருந்து மட்டுமே பெறப்படும்.
நீங்கள் தானமாக வழங்கும் இரத்த
உங்கள் உடலினால் மீள நிரலப்பட் கலங்களும் மீளப்பிரதியீடு செய்யப்ட
இதற்காக உங்களுக்கு விசேடமான உற்சாகம் பெற சாதாரண நீரா இா தேவையான தாகும்.
இரத்த தானம் என்பது எந்தவிதம இது பல இழிகளிலும் எமக்கு உத6
எனவே நீங்கள் எந்த விதமான பூ ய
தான ம் செய்யலாம்.
ஒரு வருக்கு உயிரளிக்கும் அந்த எல் பகிர்தலினூடாக இந்த தன்னிகரி
சேவைக்கு முன்வாருங்கள்,

ாம் செய்யுங்கள்
புப் பிரவாகத்தைப் காள்ளுங்கள்
of u r ଔଟାଂ இரத்தம் உள்ளது
250 அல்லது 450 மில்லி லீற்றர் இரத்தம்
b 18 - 20 நிமிடங்களில் கனவளவில் (Wolume) டு 24 - 48 மணித்தியாலங்களில் இழக்கப்பட்ட பட்டுவிடும்.
உணவு எதுவும் தேவையில்லை நீங்கள் மீண்டும் ரமும் 20 - 30 நிமிட வரையான ஒய்வுமே
ா ைஉடல் பாதிப்பையும் ஏற்படுத்தாது மாறாக புகிறது,
முமன்றி மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த
1லையில்லா தெய்வீக அன்புப் பிரவாகத்தைப் ல்ல்ா இலட்சியத்தை நோக்கமாகக் கொண்ட
பாபா வின் புட்டபர்த்தீயிலுள்ள அதி நவீன வைத்திய சாலையின் வெளியிடுக

Page 32
விவிலியம் சு
* ఆn wwwwwwwwwwwwwళాeఆwwwళాశిగిళా అని
கடவுள் நமக்கு அடைக்கல
உள்ளார்; இடுக்கண்ணுற்ற
நமக்கு உற்ற துணையும்
(விவிலியம்: திருப்ப i. 'ಸ್ಥೆ
TiOeieOeLeAeieLeeLeeAeeLeMMMM MeL LeLeeLe LeLeeL TeTL L sTeLe LLTT LLTML MLeLOLS MLLS eLeeeS
ക്ലം - ൺജ, ണ്ടു മേഞ്ഞ ആജ്ജ്ജ്ജുണ്ട്
என்றுமுள கடவுே
புகலிடம்; என்றுமு
புயம் உனக்கு அ1
* பகைவரை உன்
விரட்டியடித்து அ!
அழித்துவிடு' என்
(விவிலியம் இணைச்ச 魏 vq
♔ജു ശ്ല

6 Ag
மும் ஆற்றலுமாய்
அவரே,
ாடல்கள் 46, 1)
, శ్మా శ్చా ఈ ఉూ, గోగి సెగి గిగి శిక్స్ప్రెసి శిగిగెళా శస్త్రీ*
| స్ట్రో #శీ ఊష్ణో* ൺ? ജ്ജ ആണ്ട്. ഭം
ள உனக்குப்
0ள அவரது
டித்தளம்;
முன்னின்று
i FN f - 26 fr
El D 33, 27)
圣
8ஆ9 இன் ஆஜ் ஆ8*துே? இன் இலுசி ஐ ஆA இலுe
議
*