கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2000.07-12

Page 1
εί ένα காலான
 

ாரி நிலையங்களின்

Page 2
FJAM? MOI,
S A MARGI
LD6n)ñr 7 ஒரே ஒரு மதம் இதழ் 20-21 அது அன்பு எனும் மதம்
பொருள
01. பகவானின் வயது X + 75 02. எமது மனம் நிறைய. 03. உங்கள் பிள்ளைகள் பற்றி 04. ஆங்கிலத்தில் ஸ்வாமி பேசினாரா? 05. நாம் ஒரு சிறிய நாட்டுக்கு மட்டும் உ 06. இளைஞர் சத்துணவுத் திட்டம் 07. எங்களில் அன்பு பிறந்த தினத்தைக் ே 08. பண்பு களின் மூலவேர் அன்பு 09. சாயி இலக்கியங்கள் 10. இப்படியும் ஒரு கடிதம் 11. என்னுள் நீ உன்னுள் நான் 12. பிரசாந்தி நிலைய பிரகடனம் 13. சனீஸ்வரன் யாரைப் பற்றுகிறார் ? 14, 21-ம் நூற்றாண்டை நோக்கி.FITTU, 15. வருடாந்த இளைஞர் வார விழா - 16. சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல் 17. நாம ஜெபத்தின் மகிமை 18. சேவைச் செய்திகள்
இலங்கையில் தனிப்பிரதி வருட சந்தா ( 4 பிரதிகள் தபால் செலவு வெளிநாடு வருட சந்தா காசோலை பணக்கட்டளைகளை ஆசிரியரு
ஆசிரியர்: பேரா சிரியர் செ.சிவஞ துணை ஆசிரியர்கள்: பூறி.S. R. சரவணபவ நிருவாக அலுவலகம்: "சத்திய
681/2, பருத்தித்
நல்லூர், யாழ்
மன்னிக்கவும், பகவானின் படங்கள் வருவ பிந்திவிட்டன. ஆகவே இரு இதழ்களை இதன் விலை ரூபா 25/- தான். சந்தாதார கப்படும்.

riddish
AM (TAMIL)
பகவானின் 75 வது ஆண்டு யூலை - செப்ரம்பர் 2000 ஒக்டோபர் - டிசம்பர் 2000
டக்கம்
O
O2
O3
O 5 ரித்தானவர்கள் அல்ல. 07 08 கொண்டாடுவோம் 09 1 I
】2
13
4.
16
8 பி பக்தர்கள் 19 2000 2 II விப் பயிற்சி நிலையம் 23 25
27
ரூபா 25
2D L LI L - ) el5ւյր 100|-
U S () парп 10 க்கு அனுப்பி வைக்கவும்=
ானசுந்தரம் (நந்தி)
ចំT, யூனி, V. K. சபாரத்தினம்
துறை வீதி,
ழ்ப்பாணம் ,
தில் தாமதம் ஏற்பட்டதால், இதழ்கள் ஒன்றாக சேர்த்துவிட்டோம். எனினும் ருக்கும் இது ஒரு பிரதியாகவே கணிக்
- ஆசிரியர்,
출

Page 3
ܐ ܒ̣
-
 


Page 4

ܐܸܡ

Page 5
lெங்கள் பகவானின் வயது மட்டுமா? அல்ல. அவரது வ நமக்கு என்றுமே அறிய முடியா அத்துடன் 75 வருடங்கள், எத்தனை 6L6. Lib Glji_Fié! கோடியோ யார் அறிவர்? தொட்டிலில் குழந்தையாகப் ப{ ருக்கும்போது, அவரது பாட் மிகவும் பக்தியிலும் ஞானத்தி கலைகளிலும் சிறந்தபூரீ கொண் ராஜூ அவரது சின்னப் பாதங்கள் தொட்டு கும்பிடுவாராம். சாத மனிதக் குழந்தை என்றால் வயது முதியவர் பாத நமஸ்கி @gü១Ty17
ஆம், பகவானின் இந்த ப சரீரத்தின் பிறந்த வைபவத் வைத்து, பிறந்த நாட்கள் கொ6
டுகிறோம், எங்கள் பிறந்த த
களைக் கொண்டாடுவது ே 6TLD அன்பானந்தத் colo).16th LJT (B.
ஆனால், 'எப்போது என் உன் மனத்தில் இருத்தி, 6 5__606186606Tô கடைப்பிடி மானிட சேவை செய்யத் தொட கிறாயோ, அன்றுதான் உன்டு பொறுத்தவரையில் எனது பி நாள் என்று பகவான் கூறியுள்ள
பகவானின் Զ 60616Ù)Լ0: 6)IԱ 16035 61 LJ19. ԵIItb முடியாதோ, அப்படியே அ அன்பையும், 85Ա5662600|60)Ա ஆற்றலையும், சக்தியையும் எம் கணக்கிட முடியாது.
懿 ଔ) đFAF f
 

ஓம் பூரீ சாயராம்
5, 75 til Jğioj, 5 X, Ցl35! 36T அவர் நித்தி L66, லுெம் FLČILJ Ꭰ61ᎢᎦ5 TU600T 90 5|TU to
)ணித bങ്ങg, ÖÖTLT S63TE) UT6).
தின்
6060 160g5 தது, Big5. 56T றந்த 耳前、
LJ || 60 :றிய DiU DJ ju LD, DfT 6).
அவரது பாதங்களில் முழுமை
யாக சரணாகதி அடைபவருக்கு
J356T666, அன்பு, 5(U6061, ஆற்றல், சக்தி ஆகியவற்றின் பலன் வேண்டிய போதெல்லாம் கிடைக்கும்.
இந்த இதழ்
இந்த சாயி மார்க்கம் இதழ் ஜூற்றண் After இதழாக வெளிவருகிறது. மலைநாட்டிலே ஹற்றன் நகரானது சாயி சேவையின் மையமாக விளங்குகின்றது. சாயி யின் கல்விச் சேவை அங்கே நிலைபெறுவதற்கு, பாலவிகாஸ் கல்வி கற்பிப்பதில் மிகுந்த அனுப வமும் தீர்க்க தரிசனமும் கடமை உணர்வும் கொண்ட பூரீமதி ៩fiu TLD6T இரவீந்திரன் அங்கே இருப்பது பகவானின் ஏற்பாடு என்றே கருதுகின்றோம்.
அத்துடன் சாயி அன்பர்க ளான பெரியார்கள் தங்கநாயகம், எளில், உதயகுமார், ஒ. இரவீந்திரன், துரைராஜ், பிரதாப்குமார், பூரீமதி பத்திர6ா ஆகியோரினதும்,இளைஞர் பிரிவைச் சேர்ந்த செல்வி. எளில், கீர்த்திகா ஆகிய இளைஞரி னதும் JägŚlj6IJL DIT GOT ஆத்மீக சேவை ஹற்றன் நகருக்கு மட்டு மல்ல, மலை நாட்டிற்கே பகவானின் ஆசிகளைத் தேடித்தரும்,
அவர்கள் சிலரின் ஆக்கங் களை சாயி மார்க்கம் பிரசுரித்து, LJE 6), T663, LUFTF sp6) is 606 வணங்கி, இந்த இதழை உங்கள் முன் வைக்கின்றது.
ஜெய் சாயிராம்
- ஆசிரியர் குழு Djašas භ්‍රමණතඛ්‍ය-ගුප්{at ki

Page 6
多分
31.
33.
ஒம் ரீ சாயி
பகவானின் அருள்மொழிகள் தொட
3 W’s 34 W - Wri; ຂຶ6.6)
W - Wisko; {6}}}} ଔi>
W - Worship தொழுகை
4. S’s 3. S - Sal Confidence
தன்னம்பிக்கை S - Sef Satisfactioii
மனத்திருப்தி S - Sef Sacrifice
தியாகம் S - Self realization
தன்னை அறிதல்
4 Fos
F - Follow the master * 36.
தனது புலன்களை அடக்கி யவரைப் பின்பற்று.
F - Face the devil * *
பிசாசை எதிர்நோக்கு
F - Fight to the end * * *
கடைசிவரை போராடு
F - Finish the game * * * * 37.
656026Tui TL 60) (LDLs).
A naastër is Öhe Who has control over his senses.
---- Baba. ဇုံ (; சந்தேகம் உள்ள நமது
D6 . *** பற்றுகளை விடுமட்டும்
3_TTB.
Life is a Ganae - வாழ்க்கை ஒரு விளையாட்டு என்கிறார் பாபா அது மகிழ்ச்சி கரமானது.ஆகவே அது மகிழ்ச் சியுடன் நிறைவுபெற வேண்டும்.
και γκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκκιν
2.
9 ላ% $.. �) சாரி தற்ார்க்கர்
 

車剑
Always Be Careful
எப்போதும் கவனமாக இரு
End of knowledge is iove. End of culture is perfection. Ed of wisdon is freedom. Eid of Educatio is character.
அறிவின் இலக்கு அன்பு பண்பாட்டின் இலக்கு மேன்மை ஞானத்தின் இலக்கு விடுதலை கல்வியின் இலக்கு ஒழுக்கம்
The Voice of GÅ can be heard only in the depths of silence.
மெளனத்தின் ஆழத்திலேயே, கடவுளின் குரலைக் கேட்க முடியும்.
The past is beyond recovery. The future you are not sure of The giver moment is nov, Sanctify it with good thoughts, good words and good action.
சென்றகாலம் திரும்பமாட்டாது. வரும் காலம் நிச்சயம் இல்லை இந்த நேரம் இப்போது உண்டு. அதை நல்ல சிந்தனைகள், .jp6Ù6) சொற்கள், நல்ல (GFU j6ð&6fi ஆகியவற்றால் புனிதமாக்கு.
ఆంత్రం9ంశంలssంల
3.
4 .
疹
ଝୁ ஜூலை-டிசம்பர்

Page 7
ஓம்
题
QUþGOTÚIJGù
தற்போதைய 逍6枋56忙 உடலியல் ரீதியாக விரைவில் முதிர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் மனவெழுச்சி ரீதியில் நீண்ட காலம் முதிர்வடையாமல் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு விளம்பரங்கள் ep6) LOF 356), b pഖങ്ങ தொலைத் தொடர்பு சாதனங்களுடாகவும் போதை வஸ்து, பாலியல், குடி, வன்முறை போன்றவற்றால் கவரப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் இடம் பெயர்ந்தோரும், புலம்பெயர்ந்தோரும் தமது பிள்ளைகள் மொழி, கலாச் Tரம், பாரம்பரியம், சமயவாழ்வு ஆகியவற்றை இழந்து திசை மாறி விடுவார்களோ என்று பயம் கொண்டு 66HTjö6h.
இப்பயங்களை நீக்க, பெற்றோர் கள் தமது பிள்ளைகளின் வாழ்வை LD60:5 (8LOLDLUT (Bů பண்புகளின் அடிப்படையில் அத்திவாரமிட வேண் டும். தமது வாழ்வின் நோக்கத்தை u_b, @6b_fluឆ្នាំ១៦gu_h នៅប្រា១២១ அறிந்து கொள்ள உதவ வேண்டும்.
குடும்ப வாழ்வில் தொழிநுட்பம் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகள்:
தொலைக்காட்சி நாம் குடும்ப அங்கத்தவர்களுடனும் உறவினர் களுடனும் நெருங்கி உறவாடும் நேரத்தைக் குறைத்து விட்டதால், ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது. எமது குடும்ப பாரம்பரிய ஆன்மீக மேம்பாட்டுப் பண்புகளுக்கு ஒவ்வாத 56 காட்டப்படுகின்றன. அடிக்கடி காட்டப்படும் உணர்வுக் នៃអ្វីម្ល៉េះខ្លាំ 66TDLys86i, எLPது
3 ଓଁ) affitfi EEAffa
 
 
 

ரீ சாயிராம்
நுகர்வுகளைத் தவறாகத் துன்டவும் உருவாக்கவும் வழிவகுத்து விட்டன. இதனால் பலர் வரவுக்கு மிஞ்சிய போலி வாழ்வு வாழத் தலைப்பட்டு விட்டார்கள். இந்த ஊடகம் சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் பணத்தை 60) DiffT8, கொண்டு இயங்குகின்றன. இதனால் பிள்ளை கள் வழிதவற நேரிடுகிறது.
தொலைபேசியினால் தொடர்பு விரைவில் ஏற்படுகிறது என்றாலும் பலர் தொழிலகத்துப் பிரச்சனை களை நடமாடும் தொலைபேசி மூலம் செல்லுமிடமெல்லாம் கொண்டு செல் கின்றனர். வழிபாட்டு இடங்களில் கூட தொலைபேசிமணி கினுகினுத்து அமைதியைக் குலைக்கிறது. பலர் வீட்டிலிருந்தபடியே தொலைபேசியி னுடாக வம்பளக்கிறார்கள்.
இண்டர்நெட்டில் காட்டப்படும் பல நிகழ்ச்சிகள் இளம் பிள்ளை களின் தூய மனதை மாசுபடுத்தி புலனின்ப ஈடுபாட்டையும், அமைதி யற்ற நிலையையும் தூண்டுகின்றன. குழந்தை பருவம், பிள்ளைப்பருவம் பாழடிக்கப்படுகிறது.
சமையலறை சாதனங்கள் பாவிக்கப்படுவதால் பெற்றோர் பிள் ளைகளுடன் வேலையைப் பகிர்ந்து, உறவாடி மகிழும் காலம் குறைகி நிது. பிள்ளைகளும் பெற்றோரின் பொறுப்புகளைப் பகிர முன்வரமாட் டார்கள். மொத்தத்தில் மனிதரோடு தொடர்புகள் குறைவதால், புரிந்துண ரவற்ற இயந்திர மனிதன் போன்று வாழ நேரிடுகிறது.
ஜூலை-டிசம்பர்

Page 8
T6}{36}} பெற்றோர் தம்
விவேகத்தைப் பயன்படுத்தி, தமது வாழ்வின் தேவைக்.ே அதன் முக்கித்துவத்திற்கோட ஒழுங்கு :
வேண்டும். குடும்ப"
அங்கத்தவர்களுடன் செலவிடும் .
படுத்திக் கொள்
நேரம் கூட்டப்பட வேண்டும். முற் காலங்களில் கூட்டுக்குடும்ப அமைப்பு, மற்றும் பண்டிகைகள், குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளல் காரணமாக உறவுகள் பேணப்பட்டன.பிள்ளைகள் பெற்றோர் களினால் வழிநடத்தப்பட்டார்கள். பெரியோர்களிடம் மதிப்பு, மரியாதை, பயபக்தி, இருந்ததோடு பிள்ளைகளு க்கும் பாதுகாப்புணர்வு இருந்தது. இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள். பொழுது பேர்க்குகள் கூட அங்ஙனமே இருந்தன. ஆனால் இன்று வேகமான வாழ்க்கை முறை, பணம், பொருள் தேடும் அவா தேவைகள் பெருகியமை காரணமாக எல்லாமே அற்றுப்போய்விட்டன.
எல்லோரும் ஒன்றாகச் சாப்பி
டுதல், உரையாடுதல், உறவினர்,
நண்பர்களிடம் போதல், சுற்றுலா 9ബ്ളൂട്ടൺ போன்றன ിങ്കബ് அவசியமாகின்றன. 166ត្រ6#866
நுண்ணுணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். பெற்றேர் தொட்டு
உறவாடித் தமது இளடைக்கால நினைகளைப் பகிர்ந்து கொள்ள
வேண்டும். பிள்ளைகளோடு கூடி விளை பாடி அவர்கள் செயற்பாடு (#5 6ါ & D பங்கெடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் புரிந்துணர்வு, செயற்றிறன், தமது குடும்ப வரலாறு பாரம்பரியங்கள், தெரிந்த உறவினர் களோடு நல்லுறவைப் பேணுகின்ற, சந்தோஷமும் பாதுகாப்புணர்வும் அமைதியும் கொண்ட பிள்ளைகளை S2 (56). Its 85 (UDLQutb,
பொதுவாக @_ឆ្នា16) அல்லது குழந்தை வளரப்பு,வாஞ்சை,
4. ତ୍ରୈ)
சராசீ துாைர்க்கம்
 
 
 
 
 

பிராம்
கட்டுப்பாடு, விழிப்புணர்வு, பொறுப்பு ஒரவு, அன்புதியாகம், நகைச்சுவை கலந்த அடிப்படையில் உருவாக்கப் படும்போது, அது பிள்ளைகளின் மனதில் ஒரு குறிக்கோள், மதிப்பு, விசுவாசிம் போன்ற பண்புகளைத் தோற்றுவிக்கும். பிள்ளைகளின் குழந் தைப் பருவத்திலும், இளம்காளைப் பருவத்திலும் ஒழுக்க அடிப்படையில் பெற்றோரே பிள்ளைகளின் கதாநாய கர்களாக விளங்குகிறார்கள். அவர் களே முன்னுதாரணமாகவும் இருப்பர். பிள்ளைகள் தமது ஆன்மீகத் தேவைகளை ിങ്ങളെ (0&lÚt கிரியை வழிபாட்டுச் சடங்குகளை விட ஒரு மேம்பட்ட நிலையை அடைவது அவசியம். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை ஆகிய மனித மேம்பாட்டுப் பண்பு களே எல்லாவித நேர்மறையான செயற்பாடுகளுக்கும், 2_{06′{{5(ග්‍රිජ් க்கும் அத்திவாரமாக அமைகின்றன. பெற்றோர் இத்தகைய மேம்பாடு களில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து 5ாட்டும் போது, பிள்ளைகள் உள்ளா ந்த திருப்தியுடன், மன அழுத்தங் 5ளின்றி வாழமுடியும், சமய, ஆன் நீக ரீதியான சமூக அமைப்பு 5ளுடன் இணையும்போது, ஒத்த ஆன்மீக உறவுகள் காரணமாக _66], 5_Lព្រ65606 61655 டியும். இதனால் வாழ்வின் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் இன்பதுன்ப களைப் பகிர்ந்து மன ஆறுதல் காள்ள முடியும்.
எமக்கு பகவான் பூாபா ஒரு றந்த பெற்றோருக்கான முன்னுதார எமாக இருக்கிறார். அவர் எமக்கு Libg560)6OTU is3 அன்பை 61fi ழங்குகிறார். அவர் புத்திமதி றியும், எச்சரித்தும், வழிகாட்டியும் ம்மைப் பாதுகாக்கிறார். Бпці ந்நேரத்திலும் எந்தக் கட்டத்திலும் வரை அணுகமுடியும், மனக்கிளர் சிகளைச் சமனப்படுத்தி மன அமை
濠 ஜூலை-டிசம்பர்

Page 9
ஓம்
தியை வழங்க அவர் தவறுவ தேயில்லை. உயர்ந்த இலட்சியங் களின்படி வாழவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அங்ங்ணம் வாழத் தவறும்போது, எம்மை சோதனைகள் ep6) b வருந்தவைத்து, துன்பம் என்பது எம்மைப் பெலப்படுத்தவே என்கிறார். நாம் தூய்மையுடனும் இருக்கவேண்டும் என எதிர்பார்க் கிறார்.
வாழ்க்கை என்பது சவால், அதை எதிர் கொள். வாழ்க்கை எண்பது விளையாட்டு. அதை விளையாடு.
வாழ்க்கை எண்பது 856. T6. அதனை உணர்ந்துகொள். வாழ்க்கை என்பது அன்பு.
அதைப் பகிர்ந்து கொள்.
(புத்த பூரணையின் போது
6) வாழியின் தரிசனத்தைப் பெறும்பொருட்டு மகளுடன் 12.06.2000 966rs. WHITE FIELD55) LOD, பட்டேன். 13ம் திகதி ஆச்சிரமத்தை அடைந்து அன்று மாலை பஜனில் கலந்து கொண்டு 6th6). Tulsi தரிசனத்தைப் பெற்றோம். இவ்வா றாக இரண்டு, மூன்று தினங்கள் கழிந்தன. ஆனால் ஸ்வாமி, தரிசன த்தின் போது நான் இருந்த பகுதிக்கே வரவில்லை. அன்றைய தினங்களில் நான் சுகயினத்தால் பாதிக்கப்பட்டும் இருந்தேன்.
பொதுவாக எனக்கு ஸ்வாமி
யின் மீது ஈடுபாடு குறைவாகவே உண்டுபஜனையிலோ, வேறு சமித்தி
5 ଔ) Fruitif Dinji
 

ரீ சாயிராம்
தலைவர் என்ற முறையில் கட்டளை யிடுகிறார். அவர் சிரத்தையும், கவன (LD b. 2 6f 6T6). அவர் நாம் விரும்புவது எல்லாவற்றையும் தருவ தில்லை. ஆனால் எமக்குத் தேவை யானவை எல்லாவற்றையும் தருகி றார். எம்மிலுள்ள சிறந்த குணங் களை வளர்த்து மனச்சாட்சியுடன் (guഖങ്ക உணர்வுடன்) வாழச் சொல்கிறார். அகவொழுக்கம் நிரம்பி யவர்களாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் எமது வாழ் வில் ஆனந்தம், அன்பு, எதிர்பார்ப்பு, அமைதி, அற்புதம் ஆகியவற்றைக் கொண்டு வருகிறார். எனவே அவரே சிறந்த பெற்றோரும், வழிகாட்டியும்
ஆவார்.
திருமதி. சி. இரவீந்திரன் 63 g (B6 . 馨歌巒螯
சாயிராம்
ஸ்வாமியுடனான ஓர் அனுபவம்)
சேவைகளிலோ நான் கலந்து கொள்வதில்லை. என் மனைவியும் பிள்ளைகளுமே கூடுதலாக அவற்றில் ஈடுபடுவார்கள். இந்த வகையில் நான் பொதுவாக என் தாயைத்தான் தெய்வமாக மதிக்கிறேன். 17) திகதி ஸ்வாமியின் தரிசனத்திற்காக அமர்ந் திருந்தேன். ஸ்வாமியின்
3}{55ff5) இரண்டாம் வரிசை கிடைத்தது. ஸ்வாமி தரிசனத்திற் காக வந்தார். 6síð6)][Itó 6[[É856fi
வரிசையினுடாக சென்றபோது கடித த்தை நீட்டினேன்,அவர் பெறவில்லை. பாராமுகமாகச் சென்றார். 9656) is றாக ஸ்வாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு போகும் வேளையில் என் மனதில் ଧ୍ର6ff60060, கூறுவதை
தீகத் ஜூலை-டிசம்பர்

Page 10
ஒம் ரீ
நினைத்துக் கண்ணிர் விட்டேன். 66 5966060 955 5,67, "மகனே நீ எம்பெருமானை மட்டுமே நம்பு, அவர் மட்டும்தான் உனக்கு எப்போதும் துனையிருப்பார் என்று. அந்த வார்த்தைகளை மானசீகமாக நினைத்தேன். Քյլք: Դր கூறியபடியே நான் எம்பெருமானையே நம்பினேன். அவரைத்தான் பார்க்க வும் வந்திருக்கிறேன். ஆனால் அவர் பாராமுகமாகச் செல்கிறார். நீங்களாவது அவரிடம் கூறக்கூடாதா என நினைத்த வேளையில், என் தலைமீது ஏதோ வாரிக்கொட்டியது போல் இருந்தது. பார்த்தால் என் தலைமீதில் தென்னம்பூக்கள் நாலா பக்கமும் தெறித்தன. ேேல பார்த்த எனக்கு கூரையைத்தவிர வேறு ஒன்றும் புலப்படவில்லை.
என்னால் ஆனந்தத்தைத் தாங்க முடியவில்லை. அதிர்ச்சியால் தாக்க ட்பட்டிருந்தேன். அருகில் இருந்தவர் களுடன் அப்பூக்களைப் பகிர்ந்து கொண்டேன். இந்த பூச்சொரிவு ஸ்வாமியின் முழு ஆசிர்வாதம் என்பதை உணர்ந்து கொண்டேன்.
அடுத்தநாள் 656|} 516ঠা அருகிலே வந்து நின்று என்னை அன்பாக நோக்கினார். SGJËSELJE JFF f வையை என்னால் மறக்கமுடியாது. பாதநமஸ்காரமும் பெற்றுக் கொன் (S 61. @66ffួ85 66| pg நாளும் வந்து ாதநமளில்காரம் தந்தார். இந்த அனுபவங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத பொக்கி ஷங்கள் என்றே கருதுகின்றேன். இன்றும் ♔ബൈ நினைக்கும் போது மயிர்க்கூச்செறிகிறது.
இன்னுமொரு அற்புதயிரசாதத்தையும் இங்கு குறிப் பிட விரும்புகிறேன். p[6] ഞബ് "பீல்ட் பயEத்தை மேற்கொள்க: தற்கு முன்பு என்னுடன் கடமை
ଔ) சாசி ஐர்ேக்கர்

Tថ្ងៃ
புரியும் நண்பர் ஒருவரிடம் பயணம் பற்றிக் கூறினேன். அவரும் ஏலவே சுவாமியைத் தரிசித்துவிட்டு வந்தவர். ஆனால் துரதிஷ்டவசமாக قلعه|jii நண்பர் ஸ்வாமியை கடிந்து பேசி னார். பலவாறாக விமர்சனப்படுத்தி பவாறு இவ்வாறும் கூறினார்."ஸ்வாமி க்கு ஆங்கிலம் பேசத்தெரியாது தெலுங்கில் Լ0Լ68լք பேசுவார். அதுவும் வேறு பண்டிதர்கள் எழுதிக் கொடுப்பதையே படித்துவிட்டு ஒப்பி ப்பார் எனவும் கூறினார் இவ்வார்த் தைகள் ஸ்வாமியைப் பற்றி அதிகம் தெரியாத என்னை கலக்கத்திற்கு உட்படுத்தியது. ஸ்வாமியின் சொற் பொழிவைக் கேட்க அமர்ந்தபோது எனக்கு இவ்வார்த்தைகள் நினைவி ற்கு வந்தன. ஸ்வாமி எந்த மொழி யில் பேசுவார் என்று எண்ணியவாறு
நான் மண்டபத்தில் அமர்ந்தேன். ஆனால் ஸ்வாமி நான் இருந்த
12நாட்களும் ஆங்கிலத்தில் உரை யாற்றியதைக் கேட்டேன். அருகிலி ருந்தவர் தெலுங்கில் மொழிபெயர்த் ததையும் கண்டேன்.ஆனால் இலங்கை க்குத் திரும்பி வந்ததும்தான் தெரி ந்து கொண்டேன். ஸ்வாமி தெலுங்கிலே உரையாற்றுவது வழமை எனவும், அந்நாட்களில் ஸ்வாமி தெலுங்கிலே உரையாற்றினார் எனவும் நான் மட்டு மே ஆங்கிலத்தில் உரையாற்றியதை உணர்ந்தேன் என்றும் என் மனைவி, மகள் மூலம் அறிந்து கொண்டேன். இதன் மூலம் ஸ்வாமி சந்தேகநிவாரணி என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.
ஸ்வாமியின் தரிசனம் என் வாழ்விலே பல்வேறு நல்மாற்றங் களை ஏற்படுத்தியுள்ளது. p65 ாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் காணவேண்டிய அற்புதக்காட்சியே நம் இறைவன் சாயியின் திருக்காட்சி ஆகும்.
ஜெய் சாயிராம் பூரீ பிரதாப்குமார்,
DD6 ਨੂੰ ਸੁਣ ਨੂੰ66 Lh
ஜூலை-டிசம்பர்

Page 11
6 T6Olg56ö L . b65fi Li Jijo A5 (ĉesi!
bis Gör CGOICOS GIGÖNGÖ (WHT) ELD) பெற்ற ஒரு அனுபவத்தை தற்போது கூறப்போகிறேன். ஒருநாள் நானும் எனது குழுவினைச் சார்ந்த ஒருவரும் சிற்றுண்டிச்சாலையில் சேவை செய்யப்போவது எனத் தீர்மானித தோம் பல்வேறு நிலையங்களை (3FFfFbF5 ch (5 LbLJFT6őTGOLDLIFT 607 (CILJ60C கள் ஆசிரமத்தில் உள்ள சிற்றுணி டிச்சாலையில் சேவை புரிந்தனர்).
நாங்கள் அதிகாலை எழுந்து ஆச்சிரமத்துக்கு சென்றோம். ஆனால் கதவுகள் மூடப்பட்டிருந்தன. நாங்கள் சேவைக்கு வந்திருப்பதாகக் கூறியும் சேவாதள் அங்கத்தவர்கள் ஆச்சிரபு த்தினுள் எம்மை அனுமதிக்கவி ல்லை. நாம் 500 மணி வரையும் காத்திருந்தோம், சரியாக 500 மணி க்கு கதவுகள் திறக்கப்பட்டன ஆனால் எம்மால் சேவைக்குப் போக முடியவில்லை.
பக்தர் குழு ஒன்று சாயி சுட்ரபாதம் இசைக்கத் தொடங்கியது நாமும் அவர்களுடன் இணைந்து கொன்டோம். &#: [UJIL_FT ĝ5 tio (LDLQpbg தும் நகர சங்கீர்த்தனம் ஆரம்பமா னது. அத்துய ஸ்தலத்தில், பஜனைட் LjfFL 6Öë660)6FF J ԼIIIԼԶԱ } (5(96), 66 நாமும் இணைந்து பாடியது பேரா னந்தமாக இருந்தது.
எனினும், எதுவித சேவையும் செய்ய எமக்கு வாய்ப்புக் கிடைக்க வில்லையே என்பதையிட்டு நான் பெரிதும் கவலைப்பட்டேன்.
7 இல் சரயூரி தரர்
 

பூரீ சாயிராம்
அதேநாள், 66 riff'63, தரிசனம் முடிந்த பின் நான் எனது அறைக்குப் போகாமல், ஆச்சிரமச் சூழலிலேயே இருந்தேன். ஏதாவதொரு சேவை 5. எனக்கொரு சந்தர்ப்பம் கிடைக்கும் என எண்ணினேன். மதியம் 11.30 மணிபோல, எனது மதிய ց 6մմ3}}}6շ! உட்கொள்ள மேற்கத்திய சிற்றுண்டி சாலைக்குச் சென்றேன். போக முன்பு, எனது மகனிடம் உணவை உட்கொண்ட பின் இருப்பிடம் செல்லுமாறும், நான் சில சேவைகளைச் செய்ய முயற்சி செய்யப் போவதாகவும் கூறினேன். நான் உணவை உட்கொள்ளும் போது, மானசீகமாக, "இந்த இடத் தில் சேவை (G}>i HU ! நீங்கள் அனுமதிக்காததன் காரணம் ஏன்' என்று ஸ்வாமியிடம் கேட்டேன்.
அதே கணத்தில், அடுக்களைப் பக்கமிருந்து ஒரு ഖങിjp[' (' பெண் ஒருவர், எனக்கருகில் வந்து "அடுக்களையில் சில வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இங்கு யாராவது இருந்தால், வந்து எங்க ளுக்கு உதவி செய்யலாம்' என்று சத்தமாகக் கூறினார். ប៊្រុចិន្ត្រ நான் கேட்ட வினாவிற்கு ஸ்வாமி யிடம் இருந்து பதில் கிடைத்தது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். 9T LTL60) (pipigisi (8 s(Bata6606IT க்கு ஓட்டமாக ஓடினேன். ஸ்வாமி ஒரு அருமையான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார் என எண்ணினேன். நாங்கள் மானசீகமாகவோ, உரத்தோ @Hô, gួ_{8p 6}} கேட்டுப் பதிலளிக்கிறார். நாங்கள் வெண் வயலில் இருந்த சிறிய
திகதி
* ജ്ഞഓ -ഉ:'],

Page 12
ஓம் ரீ
காலப்பகுதியில் நாம் பசியையோ தூக்கத்தையோ உணரவில்லை. நாம் ஒரு சிறிய நாட்டுக்கு உரித்தான வர்கள் மட்டுமல்ல, பிரபஞ்சத்திற்கே சொந்தமானவர்கள் என்பதை உணர் B5. 6ਠੀ 66 556 லிருந்தும் வந்திருந்த பலரையும் கன்டோம். | 161) (oLDItfö606llu ||b கேட்டோம். இப்பிரபஞ்சத்தின் இறை வனைக் காணத்தான் எல்லோரும் வந்திருந்தார்கள்.
அன்பின் திருவுருவங்களே! நம்பிக்கையே மிகவும் பிரதானமா
ASSASYSSYMiASYLMLeYSYLSSYYSYLSLS LLLS YLLLSYSLLLLLLLS இளைஓர் சத்துக öF呜 懿山 | 1999% ඡාණ්(9 ඡ;ෂ්ත්‍ය නූ_බර්ඝ ක්‍රි ஆசீர்வதிக்கப்பட்டது சத்துணவுத்திட்டம் இணைப்பாளர் மூலம் அறிந்து கொண்டத சத்துணவுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோ
(86.06) JUIT60T60)6]:
சிவப்பு பச்சை முழு வெள்ளை உழுந்து 1-jül) ! ଈଶjଇଁtଶ୪)ରୀ ଶtଶୀ
சோயா பருப்பு | ඵ්ණ්
* இல், குப்பை நீக்கிக் கழுவிக் காயை * வறுத்தெடுத்து அனைத்தையும் திரிக்கவும்
ஆற வைத்துப் பையில் இடவும்.
ZS TTTTTS STTTiTi S TMMT STTTLL S TTTTS TTTT S TTqTS STTTLL S zTTS SSTT STTTSuu
8 (30 சாரி மார்க்கம்

Tuñg FTLib
னது. அவர் இறைவனின் அவதாரம், எப்போதும் அவர் எங்களுடனேயே இருக்கிறார், அவர் உங்களை உற்றுக் கவனிக்கிறார், அவர் உங்களுடன் பேசுவார், அவரை நெருங்கி அணுகு ங்கள், அதன் பின் அனைத்தையும் உணர்வீர்கள்.
ஜெய் சாயிராம்
ரீமதி. எஸ். பத்திரன ஹற்றன் பூரீ சாயி சேவா நிலையம் 臺醬臺馨警臺臺臺
வுைத் திட்டம்
FFF639 FT
ளைஞர் மாநாட்டில் பகவானால் இதனை அகில இலங்கை இளைஞர்
ற்கு இணங்க 'சாயி போஷா என்ற
15 Кg. 2 Kg. 2. Kg. 1 Кg. 1 Кg. 8 Kg. பத்து எடுக்கவும் இளஞ்சிவப்பாக இளஞ்சூட்டில் சீனி போட்டு வறுத்து
t செல்வி எஸ். கீர்த்திகா, இளைஞர் பிரிவு
u5660ਘ ஹற்றன்.
}}}ళ్లపిళ్ల
ਸ਼
ஜூலை-டிசம்பர்

Page 13
பகவான் ரீ சத்ய சா பாபாவின் பிறந்த தினத்தைக் கொ டாடுகிறோம். பக்தியின் வெளிப்ப நல்லதுதான். ஒரு பக்கத்தில் இ சரிதான். பார்க்கவேண்டிய, உன வேண்டிய 3D LUJU ĮLib வழியை தரக்கூடிய இன்னொரு பக்கமு இதற்கு இருக்கிறது. பகவான் சத்ய சாயி பாபாவிற்கோ, அவதார களுக்கோ,மகான்களுக்கோ, உண்ை உணர்ந்தவர்களுக்கோ , பிற மில்லை, இறப்புமில்லை.
அப்படியானால் பிறந்த நா கொண்டாட்டம் பிழையானதா? இல்ை மிகவும் சரி. நாங்கள் உணரவே டிய முக்கிய விடயம் ஒன்று உன் 1926ஆம் ஆண்டு சாயி பாபா என் சத்தியநாராயணன் என்ற தோற்ற மட்டும் எமக்குத் தெரிந்ததாகிவி வில்லை, சாயிபாபா என்ற தெ வீகம், எங்குமுள்ள எல்லாமா பூரணம், அந்தப் பூரணத்திலிருந் பூரணமாகத் தோன்றிய தினம் அ வாகும். அந்தத் தினம் எங்க நெஞ்சங்களில் என்ன மாற்றத்ை அது கொண்டு வருகிறது? பூ:ை பஜனை, அலங்காரம் இவைகளே வழிபாட்டிற்கான இன்னொரு சந்த பமாக மட்டும் அது அமைந் விடுகிறதா?
"ஒவ்வொருவரினுள்ளும் உள் றையும் தெய்வீகத்தை |ിങി செய்யவே வந்துள்ளேன்' என்கிற
L.
எமது தெய்வீகம்
தெய்வீகம் எங்களிலே பிறக்க வே டும். நாம் அதன் தாயாக வேண்டு
9 ଓଁ) FITEF A)

ம் பூரீ சாயிராம்
பு பிறந்த தினத்தைக் \ ண்டாருவோம் SLSLSL SSLSLSS SSSSSSMSSTSTSLSS SSS S LSSSMSSSSSSS SLSLSSLSLSSLSLSSLSL -سمه س
} அதனைப் பெற வேண்டும். பெற்று 60i, அதன் பிறந்த நாளைக் கொண்டாட T(B வேண்டும். அப்படிக் கொண்டாடி து னால், கொண்டாட வேண்டும் என்று RTS தீர்மானம் எடுத்தால், பூர் சத்ய சாயி பத் பாபாவின் பிறந்த தினக் கொண்டாட் DL) டங்கள் அர்த்தம் நிறைந்ததாகிவிடும். 點 தெய்வீகத்தை எட்படிப் பெறுவது? 3)) தெய்வீகம் என்றால் என்ன? ஏதோ
IL ଦ୍ବିତ୍ର (5 வழிபாட்டின் பிரதிபலனா? வழிபாட்டு முறையின் நுட்பத்தினால் ஏமாந்து விடும் ஏதோ ஒன்றுதானா
*6 தெய்வீகம்? மனிதர்களை விட Ꭰ6u; உயர்ந்த சக்தியா அது?
}
(B. உயர்ந்து வேறுபட்டதாயின் iற அந்த மட்டம் எங்களுக்கு எட்டக்
கூடியதா? எட்ட முடியாததாயின் அதனோடு ஈடுபடுவது காலவிரயமா? Ա ! இதற்கெல்லாம் மதங்களின், இக் ଶ୍ରେ}} கால வெளிப்படையான ஈடுபாடு ဦ5] Gíslu Ísfó0) பதிலைத் gjഖിഞ്ഞുങ്ങണ
அல்லவா? மதரீதியான கசப்புகளும் 6. வெளிப்படையான போராட்டங்களும் மனிதனிடமிருந்து தெய்வீகத்தைத் துர வைக்கின்றன.
芯亨
தெய்வீகத்தை எங்களுக்குப் பெற்றுத் தர வந்திருக்கும் சாயிபாபா சொல்வதைக் கேட்போம்.
"பரம் பொருள் பிரேமஸ்வ
ரூபனே. பரம் பொருளின் அம்சமே g மனிதன், சத்தியம் சாந்தி இவை TUJ கள் இல்லாத மனிதன் இருக்கலாம். னால் பிரேமை எனும் ஆண்பு இல்லாத மனிதரை உலகில் காண வே முடியாது. இது எல்லா மனி
தர்களிடமும் சுடரொளி ಇgÊ b。 கொண்டிருக்கிறது. மனிதர்கள் எந்த வகையிலாவது E. 635
ர்க்கத் శ ஜூலை-டிசம்பர்

Page 14
ஓம் ரீ சாயிராம்
வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்ற
மனிதனும் கடவுளின் அம்சமே" (சனாதன சாரதி 1989 மார்ச் பக்கம் 18)
"அன்பு நிறைந்த உள்ளங் களுடையோர் மட்டுமே ஆண்ட
పight அடியார்களிடம் ୬_୍} );
கொண்டாடத் தகுதி பெற்றவர்கள், வைதீகச் சடங்குகளைச் {aశ్రావ வனே செய்வதாலும் பகட்டான பூஜைகளாலும் நீங்கள் பெறக் கூடிய விளம்பரங்களும் பாராட்டு களும் பரமனின் புனித உலகத்தி ற்குள் புகுவதற்குத் தகுதியை உங்களுக்குத் தரமாட்டாது. தாய் மையான பிரேமை எனும் விலை மதிப்பற்ற பொக்கிஷத்தின் முண் இவையெல்லாம் எதற்கும் உதவாத குப்பை கூளங்கள் போன்றவை ஆகும்"
(சனாதன சாரதி ஓகஸ்ட் 1984)
புத்த பகவான்
மற்றவர்களுடைய துன்பங் களை, துயரங்களை நீக்க வேண்டும் என்றுதான் புத்தபகவான் ராஜபோகத் தைத் துறந்தார். நொண்டி ஆட்டைத் தோளில் சுமந்து சென்று யாக மேடைக்குப் போய் இந்த ஆட்டைக் கொன்று பெறும் நன்மையிலும் பார்க்க கொன்றால் &mtԶԱ } நன்மைகளைப் பெறமுடியும் என்று தன்னைக் கொல்லும்படி தலையைக் கொடுத்தார். அன்புக்காக, அஹிம்சை க்காக உயிரைக் கொடுக்கவும் 5_Ty[60ffj |551–1565).
鱷蛋 劃蛋籲圍@靡
உன்னைப் போல அயலவனையும் நேசி என்றார் (3. பிரான். கடவுளே கடவுளே என்பவர் அல்ல எனக்குப் பிரியமானவர் என்னுடைய பிதாவினுடைய சித்தத்தின்படி நடப்ப வர்தான் எனக்குப் பிரியமானவர்
!,
உள்ளதை மறுக்க முடிக்டர்து. i.
ST)
គ្រឿក្លែអ៊ែ த்தில் தைக் செய்து
D6)
மன்னி இறை
ன்றார். GHTE சாரத்ை &IIլ էջ
Ֆ#6H6): இந்திய ஏற்றபி GFDJ LDFF
சென்ற குறிப்பி காந்தி "என்னு LD5 Fl եւ 1606),
இன்று
எனது "எனது &lgol DL 5 60
என்று
I é960il ilé
(6b.
சூழ்நின்
6Tj.
அதன்
ہیٹی
1 0 ଔ)
ச#ரி தீர்க்கம்

ர், இந்தப் போதனைகள் எல் போதாதென்று எதிரியையும் கச் சொன்னார். வலது கன்ன அடித்தால் இடது கன்னத் காட்டு என்றவர் அதைச் ம் காட்டினார்.
இறைவா இவர்கள் தெரியா செய்கிறார்கள் இவர்களை quib” 66ក្ត ജൂങ്ങുഖങ്ങ நத்துவம் உள்ளவரே சொல்கி ஏன்? எங்களுக்குக் காட்ட, ல, தனது போதனைகளின் தை, உயிரைக் கொடுத்தும்
|j.
திருகுராண்
ற்ற <>{56f6f60 sy6)6).T. ஜனாதிபதிப் பதவிய்ை ன்பு டாக்டர் சங்கர்தயாள் பகவான் பாபாவைத் தரிசிக்கச் ார். அந்த வைபவத்தில் அவர் ட்டார். தன்னிடம் எல்லைக்
பட்சாகான் சொன்னதாக 1டைய மதசார்பின்மைக்கு,சர்வ ம்பாவனைக்கு காரணம் காந்தி
திருகுரான்தான்' என்று.
எமது பகவான்
பகவான் சொல்கிறார். வாழ்க்கை எனது செய்தி" செய்தி அன்பு" டுமல்ல, இன்று
வாழ்க்கை எனது செய்தி” கூறுகிறார்.
செய்தி அன்பு ஆகட்டும்
கரு எம்மிடையே உருவாக அன்பின் கரு வளரக்கூடிய லயை பகவான் ஏற்படுத்து அந்த அன்பினைப் பெற்று பிறந்த தினத்தை விமரிசை கொண்டாடுவோம். f. ඌ. ජැකit_Hෂක)(156තනtifi,
66៨LT.*
* ஜூலை-டிசம்பர்

Page 15
ஓம்
sićiIijepGO GOSJETLILI உலகு இருக்குதே
J608260601 at Jiuji
ஒழுக்கம் அழுகுமே
உயிர்களில் வை நள் இன்பமாய் வாழ்வாே எவற்றிற்கும் இருக் L06Ốfö6OIII? Lẩ(Jbở5[0ff
வானத்தில் மேகத்6 மழையாகி வந்தா6ே உனக்குள்ளே முழை LJණ්17ණන6ෆැජ් ජංග්(1)
பண்புகளின் மூல ே அறிந்திரு இறந்திட உனக்குள்ளே வளர்த் வந்திடும் 'நல்லவன்
அன்பிற்கு இருக்குே பெற்றிடல் வாழ்க்ை அன்புடன் கொள் ந அடைவாயே வாழ்க்
அன்பு தான் எங்களி பண்பு தான் எங்களி உயிர்களில் எழ வே6 பண்பிற்கு ஆதாரம்
யாழ்ப்பாணத்தில் நவம்பர் முதல் பரிசு பெற்ற கவி;ை
זייד": יידי: יהו" "ויחד 7דו"ל־דת" ל"ד חוויתי"ד ריי*?"יודיזל וויאייז"לייץ: "יזיז רדיואידו "1 חייה" ו"?
11
 

ரீ சாபிராம்
L- இந்த உன்னையே நம்பி டா தம்பி - இல்லை
(3 FIranity (6)6. In
pல அன்பு - அதனால் (ມ L. LM குதே, தோலொடு என்பு - நீ ? கூறும் உன் பண்பு!
தைப் பாரு - அது
பொங்குமிப் பாரு! த்தால், அன்பென்ற வேரு - உன்
மகிழமுன் ஊரு
බJü ලෙ65|L| - ජැ6ෆජ්‍ය
முன்பு 5.ඡී(5 ෆ|66||L| – 1765[L! * நானென்ற தென்பு'!
த சக்தி - அதை
கயின் உக்தி! ஸ்ல பக்தி - அதனால் கையில் முத்தி!
5 ਈ. -566
6 Bਣੈਣ ண்டும் அன்பென்ற வீச்சு - அதுவே என்றாகிப் போச்சு!!
செல்வன் ரீ. ரீ. மயூரன்,
நல்லூர். மாதத்தில் நடந்த இளைஓர் வாரத்தில் s
ஜு-ராஜ ஓ-ஜாஜுஜுஜு. भाऊ लुभाई
திகாரி * ஜூலை-டிசம்பர்

Page 16
ஒம் ரீ சா
அதிதிதுேச் ஒழுக்கக் கேசட்ாரு
சாயி பக்தர் கடைப்பிடி க்க வேண்டிய 9 ஒழுக்கக் கோட் பாடுகளில் 6வது கோட்பாடு "சாயி இலக்கியங்களை தினசரி படித்தல்" என்பதாகும். இதற்காக சாயி நிறு வனம் மிகுந்த சிரமங்களின் மத்தி யில் பல சாயி நூல்களை இந்தியா விலிருந்தும், கொழும்பிலிருந்தும் வரவழைத்து விநியோகித்துக் கொன் டிருக்கிறது.
ey4,60HH6( 乐町卤 நூல்கள்ہ விற்பனையில் ஒரு தேக்க நிலையை அவதானிக்க முடிகிறது. இதனால் பெருமளவு பணம் முடங்கியுள்ளது. புதிய புத்தகங்களை வரவழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையை மாற்ற நீங்கள் பெரும் g_{56} fl_6bb.
1. உங்கள் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் வீடுகளில் சில புத்தகங்களை யாவது வைத்திருந்து படிக்க Ջ-56)] வேண்டும். இவற்றின் நன்மைகளை பஜனைப் பேச்சின் போது கூற வேண்டும்.
2. நிலையங்களில் புத்தகங்களைச் சேகரித்து, ஆன்மீகத் தாகம் உடையவர்களுக்கு விநியோகிப் பதுடன் கல்வி வட்டங்களிலும்
_Ju_j6öf_j(Běč56PHlí). 3. சாயி பக்தர்கள் தங்கள் உற வினர்களுக்கோ, 56_5@y
க்கோ திருமண அன்பளிப்பு, பிறந்தநாள் அன்பளிப்பு, பரிசு வழங்கல் போன்ற அன்பளிப்பு கள் வழங்க வேண்டிய சந்தர்ப் பங்களில் சாயி நூல் ஒன்றை அன்பளிப்புச் செய்யும் வழக்க
12 ଔ) சர்சி தற்ார்க்கத்
 

பயிராம்
த்தை ஏற்படுத்த வேண்டும். இதன் ep6) if L66ਹੀਂ போதனைகளைப் பரப்புவதுடன் இப்படியான அன்பளிப்பு வழங்கி யவரை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்கவும் (piņuļb.
母Tu鲇 Effol) விநியோகத்தரி டமிருந்து சில நூல்களையாவது பெற்றுவந்து உங்கள் நிலைய த்தில் உறுப்பினர்களின் பார்வை க்கு ങ്ങബഴ്ച, புத்தகங்கள் வாங்கும் ஆர்வத்தை வளர்க்க 6) Tib.
பாடசாலை பரிசளிப்பு விழாக்க ளில் இந்நூல்களை வாங்கி அன்பளிப்புச் செய்யும்படி கூறி இவற்றை எங்கே பெறுவது என்பது போன்ற ஆலோசனை களை பாடசாலைகள், பொது ஸ்தாபனங்களுக்கு வழங்கலாம். இன்று 6. இல்லாத வீடுகளே இல்லை. அவர்கள் நிலையங்களுக்கு வராவிடிலும் படங்கள் உண்டு. இனி அவர்கள் ஒவ்வொருவரு டைய வீட்டிலும் ஒரு சாயி
புத்தகமாவது இருக்கும்படி (ol FHILL நாங்கள் (ԼՔԱ 16Ù 366}{b.
இலங்கை சாயி நிறுவனத்தின் உத்தியோகபூர்வமான தமிழ் வெளியிடு “காபி மார்க்கம்'. இது பலவித மக்கியிலும் யாழ்ப்பாணக்கிலி ருந்து வெளிவருகிறது. இதனை ஆதரித்து ஜிளக்குவிக்க வேண் tజ్ఞt_lడ్డిక్లి உங்கள் பொறுப்பு. வருட சந்தா ELS IR OOf. மட்டுமே. (நான்கு பிரதிகள்)
棗 5) සූර්‍යුතකු - ශ්‍ර ජීfo| ||

Page 17
"சனாதன சாரதி” வெளிநாட்டு சந்தா இந்திய ரூபா 480/- எனப் போடப்பட்டுள்ளது. இதனை நாம் ரூபா 235- இலங்கை ரூபாவுக்கு வரவழைத்துக் கொடுக்கிறோம். சுவாமியின் பேச்சுக்களை நேரடியாக அறிய வேண்டும் என்பதற்காக இப்படி குறைந்த விலையில் பெற ஏற்பாடு செய்துள்ளோம். இந்த
6 FT u t'GODL | உங்கள் 560)6)u உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்
பயன்படுத்த வேண்டாமா?
எமது பிரதேசத்தில் புத்தக
ங்கள் வாசிக்கும் பழக்கம்
வெகுவாகக் குறைந்து விட்டது.
இப்படியும்
德 | L
யாழ் கோண்டாவில் பகவான் பூரீ உறுப்பினராகிய கிருஷ்ணகோபி பரராஜசேக் சாயிமார்க்க சந்தாவை இலவசமாக (பரிசா
மார்க்க பிரதிகள் யாவும் ஒழுங்காகக் கிடை
தொடர்ந்தும் சாயிமார்க்கப் பிரதிகை ஒழுங்கு செய்துள்ளேன். சாயி மார்க்கம் ப சிந்தனைகள், கருத்துக்களை அறிவதற்கும் நூலை தொடர்ந்து பெறுவதற்கு ஊக்குவி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
 

*等箭茹”
இதனை ஊக்கப்படுத்துவது எமது
5L60) D.
ஆகவே நிலையத் தலைவர் களே! செயலாளர்களே! மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, உங்கள் பஜனைப் பேச்சில் அடிக்கடி ஞாபக மூட்டி, புத்தகங்களைப் பற்றி விமர் சனம் செய்து ஊக்குவிக்கும்படி வேண்டுகிறோம்.
பூரீ S. R. சரவணபவன்,
ஆன்மீக இணைப்பாளர்,
வட பிராந்தியம்
兴兴兴兴兴兴米
: : : : : x - : : : : : - : < : : - x- - : : : x : x: : : : : : : .
ஒரு கடிதம்
சத்ய சாயி சேவா நிலைய இளைஞர் பிரிவு 5ரம் ஆகிய எனக்கு நீங்கள் 99ம் ஆண்டிற்குரிய க) அளித்திருந்தீர்கள். அவ்வருடத்திற்குரிய சாயி
க்கப் பெற்றேன். மிகவும் நன்றி,
ா கோண்டாவில் நிலையத்தினூடாக பெறுவதற்கு
கவானின் போதனைகளையும், சாயி அடியர்களின் ஓர் ஊடகமாக உள்ளது. இவ்வாறான ஒரு சிறந்த
பு அளித்த உங்களிற்கு மீண்டும் எனது அன்பான
நன்றி.
உண்மையுள்ள, செல்வி ப கிருஷ்ணகோபி, கோண்டாவில்
8.08.2000.
. : : x, x : : 3: 3. : : : 3. x : x . : 3. : . x. : . : 3. x . : x. x : : : : , "
த்தத் * බ්‍රවණතඛ්‍ය-දෘෂ්{q_t}

Page 18
  

Page 19
ஒம்
உன் நாடு சுதந்திரம் பெற போராடுகின்றாய். பெற்ற பின் உன் நாட்டின் அரசாங்கத்தின் கீழ்தானே வாழுகின்றாய். எங்கே போயிற்று உன் சுதந்திரம்.
என் பக்தனே வா உன் சுதந்திரத்தை நீ முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால் என் கட்டுப்பாட்டுக்குள் வா என் அரவி ணைப்புத்தான் உனக்கு கட்டுப்பாடு.
ஆரம்பித்தோமே அதனாலே முடிவுற்றோமே
எனக்கும் உனக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டம் போன்றது உன் வாழ்க்கையின் எந்த கால கட்டத்தில் உனக்கு விடிவு ஏற்பட்டு என்னை நோக்கி புறப்பட்டாலும் முடிவு புறப்பட்ட இடத்தில்தான் இருக்கிறது. கடல் நீர் ஆவியாகி மழையாகி ஆறாகி திரும்பவும் கடலை அடைகிறது. இதைப் போன்றதுதான் |5ԼD5} 6) I L(UD b.
என்னை நோக்கிய பயணத்தை ஆரம்பம் செய். நீ ஆரம்பிக்கும் இடத்தில்தான் ԱՕլԶ6)!T85 |5||16] இருக்கின்றேன். ஆனால் சுற்றி வந்தால்தான் உனக்குத் திருப்தி, அதை ஏன் நான் மறுக்க வேண்டும். வா என் சீடனே ஆரம்பம் செய் முடிவு அங்கேயே பின்பு தெரியும்.
என்னுள் நீயும் கலந்தாயே நானும் கலந்தேனே
உன் உருவிலே நான் வந்தால் தான் என்னை சுலபமாக தெரிந்து கொள்வாய் என்று நான் வந்திருக் கிறேன்.
தொட்டால்தான் நீ உணர்வாய், LIL LII60356ö 6,5C5ff5ff5ffu.
15 ୧୪) алиF upija

ரீ சாயிராம்
பார்த்தால்தான் நம்புவாய். இதுதான் உன் பழக்கம்.
இதோ உன் முன்னால் நீ @g5FTL&É, éFgt:2i, 1G26ÖTIőb பார்க்கக் கூடியவனாக நிற்கின்றேன். உன் கண்களை திற, பார் இன்னுமா சந்தேகம்? ஆம் நான்தான் நீ நிதான் நான்.
ஆம் நீ தொல்லைகளை விட்டு பேரின்பம் தேடி பறப்பதற்கு வேண் டிய சிறகுகள் என்னிடம் இருக்கின் றன. வா வந்து பெற்றுக் கொள்.
நீ கால் ஆனால் நான் வழியாவேண்
நீ நடக்க வேண்டும் அதற்காகத் தானே உனக்கு கால்கள் தரப்படு
கின்றன. துன்பங்களை எல்லாம் கடக்க வேண்டும் அதுதானே என் விருப்பம். ஓ, பல பாதைகள்
தெரிகின்றனவே எதில் நடப்பது என்றுதானே தயங்குகின்றாய்! வா இனியவனே என் பாதையில் நட என்ன இங்கு கல்லும் முள்ளும் தெரிகிறதே என்று யோசிக்கிறாயா? ஆமாம் இங்கு எல்லாம் உண்டு. ஆனால் ஒரு பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா? என் பாதையில் நீ அடி எடுத்து வைத்தால் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாகும். தடைகள் மறைந்து போகும். கடல் திறந்து விடும். மலை குனிந்து வரவேற்கும். என் பாதை உனக்கு தெரிந்த பாதைதான்.
நீ கண் ஆனால் நாண்" உருவாவேன்
உன் கண்ணில் கண்ணிர் வழிகிறதே ஏன்? gọ, LIBŮ LIGBLb LUFTL6ÖDL பார்க்கிறாய், அங்கே உனக்கு துன்பம் தெரிகிறது. துயருகிறாய்,
Ssi)
3ཚུ ஜூலை-டிசம்பர்

Page 20
ஒம் ரீ ச
காணக் கூடாத காட்சிகளை உன் கணன் பார்க்கிறதே. அதுதான் உன் கண்ணிருக்கு காரணம்.
மதியுடையோய் கண் படைத்த காரணமே நீ என் உருவத்தை கான வேண்டும் என்பதற்காகத்தான் என் உருவத்தை விட்டு எதை எதையோ பார்க்கிறாய்! நீ காண வேண்டிய உருவம் என்னிடம் இருக்கின்றது. உன் கன்கள் என்னைக் கான திறக்கட்டும். ஆனந்தக் கண்ணிர் மடை திறந்து வெள்ளமென பெருகும். உன் புறக்கண்களை திருப்ப வேண் டாம். அது அப்படியே இருக்கட்டும். இமைகளைக் கூட திறக்க வேண்டாம். S S L L Y SLL0a0OOLL0O00LaMM000L SOLOOOTBmS SLLTLTLLLLL திருப்பு என் உருவம் தெரியும்.
நீ கருத்தானால் நான் sosiranitoasă
நீ காலையில் எழுந்தது முதல் எத்தனையோ காரியங்களை செய்கி 13TU. gyļ6)6). 66)6) ITIL) S 6ÖT60TH 6) ஆனது என்ற எண்ணத்தில் திளைக் கிறாய். என் குழந்தாய் நீ காரியங்
L L L L L S S C C CC C C L S
29 செப்டெம்பர் கல்வி மூலம் அனைவருக்கு
(
Hட்டபர்த்தி பிரசாந்தி நிலைய த்தில், செப்டெம்பர் 25 - 29 நாட்களில் "மேம்பாட்டுக் கல்வியைப் பலப்படுத்துதல்” என்ற சர்வதேச ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 78 நாடுகளில் இருந்து 650 பிரதி நிதிகள் பங்குபற்றினர். கூட்டம் நட ந்த ஐந்து நாட்களிலும் நடைபெற்ற பரஸ்பர கலந்துரையாடல்கள் சிரவ
壁
盘
16 ଓଁ) ச7:சி தீர்க்கம்

பிராம்
களை செய்யுமுன் அது கனவாக கருத்தாக இருந்ததை அறியாயோ, எண்ணத்தில் உதிக்காத ஒன்றை செயல்படுத்த முடியுமா? இல்லை இல்லவே இல்லை எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகவும் ԵԱ55յո56լմ) உள்ள கனவு நான்தான் என்னிடமி ருந்தே அதை நீ பெற்றுக் கொள்ள ԼՔԼջավtք. 6:1II Ցlj55 56Ù6Ù 555555մ கருவை உன்னிடம் விதைக்கின்றேன். அது மரமாகி உன் இம்மையிலும் மறுமையிலும் பேரின்பக் கனிகளை பட்டுப் போகாது தந்து கொண்டே இருக்கும்.
நீ உலகானால் நாண்" விண்ணுலகாவேண்.
இந்த உலகத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன். காடு, மலை, கடல், சூரியன், சந்திரன் அப்பப்பா எண்ணற்ற பொருட்களை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறேன். ஆனா லும் இந்த உலகு உனக்கு திருப்தி 5ருவதில்லை. காரணம் நான் தந்து iள இந்த உலகின் உட்பொருளை
ജൂjuബിങ്ങ്ങണ്. -
S S S S S S S S S S S S L L S S S S S Y C Y Y S S S S S YS LL LSL SLL LSS S Y S L S LSL S LSL Y
b மனித மேம்பாடுகள்
நச செய்தி பரிமாறலுக்கு வழிவகு
560.
அத்துடன், பலதரப்பட்ட கருத் 58566 ஆராய்ந்த பின்னர், ள்ளைகளுக்கும் வாலிபருக்கும் றுதியான மேம்பாடுகள் கல்வியில் ருக்க வேண்டும் என்ற ஒருமித்த [6] நிலவியது அதன் ளைவுதான் பின்வரும் பிரகடனம்*
* ஜூலை-டிசம்பர்

Page 21
  

Page 22
SqqS S SSLSSSMSSSMSSSMLSSS SS S S S S SrSMSMSMSMSSS SSMSMSSSSSSS S SSY SSSLTSMSMSMSMS SSSSSSS SSYSSSMLrLLSSMeBGMSLMS SSY SSSSSLLLLSLSSSLLSSSiLSSSSYSSSSSS YSSLLLSLSLLL
Gaffabang ຫຼື un@g క్షత్ల ((((క్తిళ్లపడ్డళ్లల్డ్
ஒழுக்கம், ஆசாரம், நீதி, சனீஸ்வரர் மிகக் கண்டிப்பானவர். (5 S. 60)LL 6) J3560613 இறைபக்தி உடையவர்களுக்குத் து சொத்துக்களைச் சூறையாடுபவர்க களையும் வாய்பேசாப் பிராணிகை வார்த்தை பேசுபவர்களை, @ சேர்ப்பவர்களை, கொள்ளை இலாப ஆசாரம் ©ព្រោj5606. நீதி அற்றவர்களை சனீஸ்வரன் தண்டிப்பா
ஆகவே:
கிரக தோசத்திலிருந்து நில் மார்க்கங்கள் உண்டு அவை (1) ஒ வாழ்தல் (2) இறைவனது நாமஜெபம் பட்சமானதே.
(நன்றி இந்து சாத6
வேணன்டுதல் வேனர் டாமை இலாண்அ
யார்ைடும் இடும்பை இல
விருப்பும் வெறுப்பும் } இடைவிடாமல் நினைப்பவர்க்கு இல்லை,
18
ଔ) Flfíff FLsjás Bai,
 

ര ബ S SS SS SS SS SS SSS SMMS S S S S S S S SMSMMSSSLSSS SS SS SSSSSSMSSSMSSSS
查 ற்றுகிறார்:
33333333C53(33
நேர்மை ஆகிய விடயங்களில்
நீதி, நேர்மை, ஆசாரம், ങ്ങീൺഖjങ് பற்ற DFYLLFA É. ன்பம் செய்பவர்களை, பொதுச் ளை, வலிமை குறைந்தவர் எ வருத்துபவர்களை, கெட்ட றுக்கு ഖguിന്റെ பொருள் } <>{60_Lតាចា, ទ្រព្រួ55),
56D) GBE J6)jÜ 3560067T, 3560p 町。
வர்த்தி பெற இரு பிரதான ழுக்கம், நீதி உடையவர்களாக கிரக வழிபாடுகள் இரண்டாம்
orb 12.10.2000)
சேர்ந்தார்க்கு
குேறள் 1.4)
இறைவன் அடிகளை எக்காலத்திலும் துன்பம்
శ్లో ஜூலை-டிசம்பர்

Page 23
21ம் நூற்றாண்டை எதிர்பார் உலகமே காத்திருக்கும் வேளையில் சாயி பக்தர்கள் எ சொல்லிக் கொண்டிருக்கும் ந இந்நூற்றாண்டை எவ்வாறு வரே கப் போகிறோம்? எத்தகைய திரு டியுடன் நாம் 21ம் நூற்றான் எதிர்நோக்க வேண்டும்?
பகவான் கூறியுள்ளார்: “ழு உலகமுமே சத்ய சாயி நிறுவனப மாறிவிடும். அத்துடன் சத்திய ச உலகில் உள்ள எல்லோர் இத களிலும் பிரதிஷ்டை GöFu படுவார்' நாம் இப்போது குறிப் வது போல சாயி குடும்பம் எ சொற்பதம் அர்த்தமற்றுப் டே விடும். ஏனெனில் சகல சகோ சகோதரிகளும் தம் இதயங்கள் சாபியை SQUpLDÖTT 35 பதித் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அடுத்த நூற்றாண்டு தகவல் தொழில்நுட்ப யுகமாக இருக் என்று எதிர்பார்க்கிறார்கள். உ ளாவிய ரீதியில் கணனி வலைப் னலால் உலகமே சிறு கிராமமா சுருங்கி விடும் என்கிறார்கள்.ஆன பகவான் கூறுகிறார். "இது தக தொழில்நுட்ப யுகமல்ல. உருமாற்றத் தொழிநுட்ப புக World Wide Web Giglib s) ளாவிய பரந்த வலைப்பின்னல் அ (Léi), உலகில் உள்ள ச பக்தர்கள் அனைவரும் கண6 கூறுகளாக அமையப் போகிறார்8 அவர்கள் ஒவ்வொருவரும் சாயிய தெய்வீக அன்பையும், அருளை பெற்று அன்பு மின்காந்த அை ளாக அனுப்பப் போகிறார்கள். இ
19 F# taif” .
 

ம் பூரி சாயிராம்
இவ் ன்று BFF : ) வற் 56) 5t).
P(g D5. Tui f UJl
(8 ன்ற iTti தர Hilāზ
துக்
55
World Wide Web (S6) W - work, W - Worship, W - wisdom {{ மூன்று W கள் உண்டு. இந்த வேலை, வழிபாடு, ஞானம் என்பன சாயியின் தெய்வீக அன்பினால் தோய்க்கப்பட்டுப் பின்னப்பட்டிருக்கும்.
அடுத்த நூற்றாண்டில் விஞ்ஞா னிகள் எதிர்நோக்கும் பிரச்சனை y2k எனப்படும் மிலேனியம் வைரஸ். சாயியின் உலகளாவிய வலைப்பின் னலில் எம்மை எதிர்நோக்கும் மில் லேனியம் வைரஸ் என்ன? அதை எப்படி அகற்றலாம்? 2000 ஆண்டு அதற்கான விடையைத் தருகிறது. 2000 ஆண்டில் 2 என்னும் இலக்க மும் மூன்று பூச்சியங்களும் உள்ளன.
வலது அந்தத்திலுள்ள பூச்சிய த்தை முதலில் அகற்ற வேண்டும். Bhagawan says “Transform Good work into God’s work. Good என்னும் சொல்லில் ஒர் 0 வை அகற்றினால் God என்னும் சொல் பெறப்படும் எனவே நல்லனவற்றைச் செய்வது போதாது. நல்ல நோக்க ங்களைக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நல்ல சேவைகளைச் செய் தால் மட்டும் போதாது. அனைத்து
அர்ப்பணமாக செய்யப்பட வேண்டும்.
இரண்டாவது பூச்சியம். We must not be heroes on the platform and zeros in our personal life. போதனையில் கதாநாயகர்களாகவும், சாதனையில் பூச்சியங்களாகவும் இராமல், சாதகர்களாக, செயல் வீரர்களாக அமைய வேண்டும்.
2ார்க்கம்
密 ஜூலை-டிசம்பர்

Page 24
ஓம் பூரீ சா
மூன்றாவது பூச்சியம் எதனைக் (5/3,chasg3g2 Zero defects. Loop. கள் பூச்சிய நிலையில் இருத்தல், சாயி பக்தர்கள் தமது ஆளுமை யில், செயலில், பேச்சில் எதுவித குற்றங்களோ மாசுக்களோ இல்லா மல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று பூச்சியங்களும் அகற்றப்பட்ட சூழ்நிலையில் எஞ்சி இருப்பது என்ன? இலக்கம் இரண்டு அல்லவா? இந்த இரண்டு எதனைக் குறிக்கும்? அந்த தெய்வீக ரூபத் தையும்,எம்மையும் குறிக்கும். அத்த கைய சாதகர்கள் தமது துய வாழ்க்கை, செயற்பாடுகள் மூலம் இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவரின் பேரருளையும், ஆசிர்வாதத்தையும் பெற ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர்களாக இருப்பா j55ff.
ஸ்வாமி, எங்கள் உடலை கம்ப்யூட்டருடனும் மனதைத் தொலை க்காட்சியுடனும் ஒப்பிடுகிறார். மனிதர் கள் எல்லாருமே கம்ப்யூட்டர்கள் தான். கம்ப்யூட்டர்களில் hardware.
software 9)_60ö(6. Sg5) (ŠLJff 60 எமது உடல் hardWare, இவ்வுடல் ஆத்மா Juj601) í0&UJuJlb
வாகனமாகவும், இறைவனை உணர உதவும் சாதனமாகவும் உதவுகிறது. எனவே இவ்வுடலை, இறைவனின் பரிசாக எண்ணி, அதை கட்டுப்பாட்டு டன் நல்ல நிலையில் வைத்திருப்பது மிக மிக அவசியம். மனிதனுக்கு software (6,5606i, 95 Windows 98 அல்ல, இதயத்தின் யன்னல்களைத் திறந்து எந்த நேரமும் வந்து கொண்டிருக்கும் சாயியின் செய்தி களைப் பெற ஆயத்தமாக வேன்
B.
3:5560)ébul hardware - 2 L6). Software – LD60TLb, elp6067, 95uj LD கொண்ட தெய்வீக அதிர்வுகளைப்
20 சாரி மார்க்க
 

பிராம்
பெற்றுப் பரப்பவல்ல சாதனங்களாக சாயி பக்தர்கள் மாற வேண்டும்.
அடுத்த நூற்றாண்டில் சாயி பக்தர் என்ற பதத்திற்கு வரைவிலக்
b603T) 6T's EléOF) is 60)LDub? 1. சாயியின் படத்தை வீட்டிலே
வைத்து பூ வைப்பவர்களா? 2. "பக்தருக்கழகு பஜனைக்குப் போதல்' என வாரம் தோறும் Liggo)60 LF, Li G36)L6), 56TTT 3。亭打酉奇 போதனைகளைப் படித்து, உணர்ந்து சாதனை பன்னி அவற்றின் முன்னுதார னங்களாக திகழ்பவர்களா?
யார் சாயியின் இரசீதைப் பெற வல்ல உண்மை சாயி பக்தர்கள்? நாம் சாயியின் பக்தர்கள் என்று கூறினால் மட்டும் போதுமா? சாயி எம்மை தனது பக்தர்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?
அதற்கு நாம் என்ன செய்ய
1. சுவாசத்தில் இறை நாமத்தைக்
ჭ56lბჭ5ყ56ზ.
2. "சோஹம்' மந்திரத்தை மூச்சு
டன் கலத்தல்.
3. அன்பு என்னும் உள்ளிட்டு சக்தியின் ஆற்றலை உணர்ந்து அன்பு மயமானவர்களாக மாறு தல்,
இதற்கு 636). FTL5 காட்டும் வழிகளானவை, 1. பிறர் எவ்வாறு எம்மை நேசிக்க வேண்டும் என எதிர்பார்க்கி றோமோ, அப்படி நாம் பிறரை நேசித்தல், 2 பிறர் எவ்வாறு எமது தவறுகள், குறைகள், குற்றங்களை மறந்து மன்னித்து நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என் எதிர்பார் க்கிறோமோ, அப்படி நாம்
赛 ஜூலை-டிசம்பர்

Page 25
:
彗
பிறரை மன்னித்து, அவர்க குற்றங்களை மன்னித்து மறந் விட வேண்டும்.
@_6b_{5606 வளர்த்து கொண்டால், அது எம்மை தெய்வீக பிரேமைக்கு 3յլ (B* 6.
号柠播事事 நோக்க நிறைவேற அவரது சங்கற்பம் ஒன்ே போதும். ஆனால் நாமும் அவரி அவதார நோக்கம் நிறைவே
Dr. Jf. fagas IrCESSSTEFGår, 56RÐSKOG
3. இளைஞர் வார் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 4ம் 5 திகதிகளில் u_Tp}_ff6) If சத்திய சாயி சேவா நிலையத்தில் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்ச்சி ஆன்மீக சாதனையுடன் ஆரம்பம கியது. 21 5_06} ឆ្នា»bjp அஷ்டோத்திரம், 4 பஜனைப் பாடல் கள் 4 மணிநேர காயத்திரி மந்தி ஜெபம், யோகர் சுவாமிகளின் நற்சித் தனை பாடல்களில் நாம் ஜெபத்தை வலியுறுத்தும் பாடல்களைப் பாடி தொடர்ந்து நாமஜெபம் இடம்பெற் றது. தொடர்ந்து ஜோதி தியானத்
@_ឆ្នា.
இரண்டாம் பகுதி நிகழ்வுகளில் ਸੰਨ 6,86 ਪੰ65 டிகள் நடைபெற்றன. பல இளைஞர் கள் உற்சாகமாகக் கலந்து கொணர் LG酶,野@创剪 @@芭,鲇6Q6DQ奥 பூர் N. கந்தசாமி அவர்கள் (ஓய்வு பெற்ற அதிபர்) கூறியது போல வெற்றி பெற்றவர்களைத் தெரிவு செய்வது மிகப் பெரிய சிரமமாக
کےخح
2. ଏଖ୍ତି । ச: Eர்
 
 

பூரீ சாயபிராம்
கருவிகளாகப் பயன்பட்டு பேரான ந்தம் அடைய வேண்டும். இவ்வாய் ப்பைச் சரியாகப் பயன்படுத்துவதும் அன்றி ஒதுக்கித் தள்ளுவதும் எமது சுய விருப்பத்தில் அடங்கியுள்ளது. பகவான் சாட்சியாக மட்டுமே இருப் 彗事町。
பூரிமதி. சியாமளா இரவீந்திரன்,
臺 臺 臺 鰲 臺 臺
ார், இளைஞர் சபை வடபிராந்தியம்)
I
f
அமைந்தது. (கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கவிதை இந்த சாபிமார்க்க இதழில் 11ம் பக்கத்தில் 666ិu Tôu_6f6g).
பங்குபற்றிய @606Tញj&6 வெற்றி தோல்விகளை பொருட்படுத் தாது மகிழ்ச்சியுடன் காணப்பட்டது அவர்களின் ஆன்மீக முதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 8.30 மணிக்கு பிரசாந்திக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வடபிராந்திய இணைப்புக் குழுத் தலைவர் ரீ வே சேனாதிராஜா அவர்கள் கொடியேற்றினார்கள் 30 நிமிட பிரார்த்தனை நிகழ்ச்சியைத் தொடர்ந்து இளைஞர் பிரிவு இணைப்பாளர் ரீஇ வசந்தசேனன் Ց| 6 || 35.5ft Sրի (ԼՕ85 s 60)յ Bl85լք வே சேனாதிராஜா
ម្ល៉ោះត ឬ 颚56莆 ឆ្នា ஆரம்பித்து 606) E35 s 60), UFD360 TT. (of TLD ந்து இணைப்பாளர்களின் உரை இடம்பெற்றது.
தீகத்
ଝୁ ஜூலை-டிசம்பர்

Page 26
ஓம் பூரீ சாயி
இவ்விழாவில் சிறப்புரையாற்ற அருட்திரு S. டேமியன் அவர்கள் (விரிவுரையாளர், மருத்துவத்துறை, யாழ் பல்கலைக்கழகம்) அமைக்கப் பட்டிருந்தார்கள். "தியானம்' என்ற தலைப்பில் ஒரு புதிய கோணத்தில்
ம் பயனுள்ள ஒரு சொற்பொழி வாற்றினார். அடுத்து "பாட்டுக்குப் பாட்டு' என்ற புதிய நிகழ்ச்சி இடம்பெற்றது. பஜனைப் பாடல்கள் LUFTL35&fingu u GT6ù6ùFT (60)6TTGbj &t5(Giblio இந் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சபையோருக் கும் இந்நிகழ்ச்சி மகிழ்ச்சியைக் கொடுத்தது. கல்வி இணைப்பாளர்
ரீமதி, ம. சரவணபவன் அவர்கள்
இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
அடுத்து இளைஞரகளின் கூட்டிசை (ORCHESTRA) Slaspérg (SLLDGL3 றது. 10க்கு மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் இணைந்து நடாத்திய இந்நிகழ்ச்சி எல்லோரது பாராட்டுதல் களையும் பெற்றது. பஜனைப் பாடல் களை அற்புதமாக இசைத்தனர். இந் நிகழ்ச்சியை யாழ் நிலைய இளை ஞர் பூரீகு.நக்கீரன் அவர்கள் நெறிப் படுத்தினார். அடுத்து இரண்டு நாடக ங்கள் இடம்பெற்றன.
முதலாவது நாடகம் பெண்கள் பிரிவினரால் நடாத்தப்பட்டது. யாழ். பூக்களின் தற்போதைய அவலங் களையும், அமைதியின்மையையும் வெளிக்காட்டியதுடன், இதற்குக் கார ணம் மனித மேம்பாடுகளை சரிவரக் கைக்கொள்ளமையே என்ற கருத்தை வலியுறுத்தினார்கள். நவீன நாடக உத்திகளைக் 60) ċE u II IT 60cit (B
ஒரு வெள்ளைக் காகிதம் இருக்கிறது. நல்ல பால் வெ கர்ைடவுடன் என்ன செய்கிறீர்கள்? எடுத்து, மடித்து பே வெயிட்டையும் வைக்கிறீர்கள். அதோ ஒரு அழுக்கான
முத்திரை இருக்கிறது. அதனால் அதற்கு மதிப்பு அதிகம் கடவுளின் சீல் கிடைத்தால் (0ே08 RேACR) அதுதான
门
அழுக்கு அதை உடனே எடுத்து காட்ரெஜ்ஜில் வைத்து
i
SSLLSS S SS SS SSLSSSMSSSMSSSSSSS SLLLSLSSLSSSMSSSMSqSMSqSMSSSMSSSLSSSMSSSLSSSLS S SS
22. ଓଁ :) சாரி மார்க்கத்

ថ្ងៃ៣៦
ரீ தே. தேவானந்த் அவர்கள் மிக அற்புதமாக இந்நாடகத்தை நெறிப் டுத்தினார்.
அடுத்ததாக வினாடி வினாப் பாட்டி நடைபெற்றது. 8-60) U slóð இருந்த இளைஞர்கள் இரண்டு ரிவாகப் பிரிக்கப்பட்டு, பகவானைப் ற்றியும், சாயி நிறுவனம் பற்றியும், ஆன்மீகம் பற்றியூர் கேள்விகள் கட்கப்பட்டன. இந்த கேள்வி பதில் ள் சபையோருக்கு உற்சாகமுட்டிய டன் அறிவூட்டுவதாகவும் அமைந் ரீமதி. ம. சரவணபவன் ந்நிகழ்ச்சியையும் மத்தியஸ்தம் தித்து நடாத்தினார்.
அடுத்ததாக இளைஞர்பிரிவு ஆண்களின் நாடகம் நடைபெற்றது. து பாவனைக்கு எதிராக சமூகத் ல் ஒர் விழிப்புணர்வைக் கொண்டு ரும் விதத்தில் இந்நாடகம் அமைந் ருந்தது. இந்நாடகத்தை நெறி ாண்டவர் பூரீக.ரதிதரன் அவர்கள். நிநாடகம், சனசமூக நிலையம், பான்ற ឆ្នាំថ្ងៃ அமைப்புகளில் தாடர்ந்து நடாத்தி, மது ஒழிப்பு ரசாரமாக நடாத்த இருப்பதாகவும் தரிவிக்கப்பட்டது.
FFsissilsi) விழா நிகழ்ச்சிகள் னைத்தையும் தொகுத்து பேரா ரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி)
6}j56 உரையாற்றினார்கள். TjTទាំfiu_j அவர்கள் ჭ5LDჭ5] 6}{6} குறிப்பிட்டது (3LT6) இவ்வாண்டு இளைஞர் 6)յIIՄ
கழ்வுகள் 'மறக்கமுடியாத அற்புத கழ்வாக" நிறைவு பெற்றது.
ள்ளை. அது கீழே கிடக்கிறது. அதைக் ஜைமேல் வைத்துவிட்டு, அதன் மேல் ஒரு நூறு ரூபாய் நோட்டு கிடக்கிறது. மிக துப் பூட்டுகிறீர்கள். ஏன்? அதில் அரசாங்க அதுபோல வாழ்க்கை எனும் காகிதத்தில் நிரந்தரமானது உணர்மையானது.
- சாயி அருளமுதம் 1984
ஜூலை-டிசம்பர்

Page 27
ಟ್ವಿ!
சித்தியசாயி மனித மேம்ப டுக் கல்வியில் ஒர் நிறைவா பயிற்சியை வழங்குவதற்காக பயிற் நிலையம் ஒன்றை நிறுவவேண்டு என்று வடபிராந்திய சத்தியசா ឆ្នា6}{56ឆ្នាំ 6_ថ្ងៃក្ត இணைப்புக்குழுவினால் இவ்வான ஆரம்பத்தில் ஒர் தீர்மானம் டே கொள்ளப்பட்டது. இத்தீர்மானத் ற்கு அமைவாக 7ே.10.2000 விஜ தசமி அன்று பயிற்சி நிலைய ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையம் 懿乐■ இதற்கென, மத்தியசபைத் தலை6 வன்னியசேகரம் அவர்க எா | D தந்தையின் GibsTI 35Cf வழங்கப்பட்ட காணியில் உள் கட்டடத்தில் ஆரம்பிப்பதாக இரு தது.ஆனால் தற்போதைய சூழ்நி.ை யில் கோப்பாயில் ஆரம்பிக்க மு யாமல் இருந்தமையால் முதலாவ பயிற்சி யாழ்ப்பாணம் பூரீ சத்தி சாயி சேவா நிலையத்தில் நடைெ 彗
இப்பயிற்சிநெறிக்கு அரசாங் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் சத்தியசாயி நிலைய தலைவர்களின் R_j {{1}é! தெரிவுசெய்யப்பட்டனர். இப் பயிற் Gibs) 6T G bit 3567 - BH66 (5 6. இறுதி நாட்கள் நடைபெற்ற பயிற்சிநெறியில் பங்கு பற்றுபவர்க சனிக்கிழமை இரவு நிலையத்தி தங்கி, மாலையிலும் இரவு 8. மணிவரையும் பயிற்சிகள் நல பெற்றன. அதிகாலையில் 5 மணிக் தியானப்பயிற்சியும் அத்துடன் தெ _6_1 66855@y @5$5 பட்டன. பயிற்சியைத் தவிர சத்து 5}, {6}, f_6 66_66
穹蚤( ଏଖ୍ତି । g/##F #}}
 

Ð ựỨ ở Truijffib
நடைபெற்றன. பயிற்சி தொடர்பான வீடியோக் காட்சிகளும், ஒலிநாடா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.உணவு, தேனீர் ஒழுங்குகள் செய்யபட்டன.
இப்பயிற்சிநெறியின் பணிப்பாள ராக பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள் கடமையாற்றுகிறார்கள்.
பயிற்சி நிலையத்தின் தலைவ ராக இணைப்புக் குழுத்தலைவர் பூரி 36. சேனாதிராஜா அவர்களும், (oguls)T6 TUF 8 LD675 (3LDDLJTL (63. 56ö6 360)60Lr6 K. V. சிவனேசன் அவர்களும் கடமையாற் றுகின்றனர்.
இப்பயிற்சி நிலையத்தில் ஆசிரி யர்களைப் பயிற்றுவிப்பதற்கு பயிற்சி u_165615 66,36 6 Lឆ្នាj.
1 பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம்
{_6b_6) 2. ரீ. S. R. சரவணபவன் (வடபிரா
ந்திய ஆன்மீக இணைப்பாளர்) 3. பூரீமதி 10, சரவணபவன்
(6_Lថ្ងៃទី្វថ្ងៃ ២៦ இணைப்பாளர்) 4. பூரீ K.V. சிவனேசன்
(வடபிராந்திய ம. மே கல்வி & சேவை இணைப்பாளர்) ரீமதி நாச்சியார் செல்வநாயகம் (தலைவர், நுண்கலைத்துறை, បញ្ញា _6560655p២) 5. Dr. முரீமதி) S சிவபாலன்
{fl36 6ាfi66ួ16j, fiឆ្នា மருத்துவதுறை, யாழ் பல்கலைக்
bp5)
5
ଝୁ ஜூலை-டிசம்பர்

Page 28
冢b剪 于T世
வள ஆளணியினராக பின்வரு வோப் கலந்து கொண்டனர்
ரீ. வே. சேனாதிராஜா, தலைவர், சத்தியசாயி ம.மே.க É5)60)6)LjJLb.
2.
பூரீ குழந்தை சண்முகலிங்கம் ཡི་ நாடகமும் அரங்கியலும் 6វិffi6}{6}}}_ff6j. f அருட்திரு S. டேமியன், விரிவுரையாளர், மருத்துவத்துறை யாழ் பல்கலைக்கழகம், Dr. C. S. 55-gigoTT) failu Göt. விரிவுரையாளர், மருத்துவத்துறை 8
யாழ் பல்கலைக்கழகம், பூரீ நா. வி. மு நவரத்தினம்,
fly 6}_6ffi6}{60}{1}{6}, 9 தலைவர், சங்கீதத்துறை. ரீ. S. துரை விரசிங்கம், 1. சித்திர ஆலோசகர், கல்வித் - திணைக்களம், யாழ்ப்பாணம் }}". ៩ ម៉ាកាយិgTš686). தலைவர், சாயி இளைஞர் சபை, வடபிராந்தியம். 1. பூரீமதி. க. இராமநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், இந்து
நாகரீகத்துறை, யாழ் 1.
L(!pg.
முதலாவது பயிற்சி வகுய்யில் 1.
பங்குபற்றியோர்
பூரிமதி, பவளம் அன்னமலை புனித அந்தோனியார் றோ, க. மகா வித்தியாலயம், யாழ். பூரிமதி. பா. கனகரத்தினம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பானம். - கவனிப்பு இரண்டாவது பயிற்சி வகுப்பு ஜனவரி மாதம் பிர் பயிற்சி பெற விரும்புவோர் சமீபத்திலுள்ள சாயி நிலையங்க அலுப்புமாறு வேண்டப்படுகின்றனர். 18 பயிற்சியாளர் | நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சனிக்கிழமைகளில் : தேனீர் ஒழுங்குகள் செய்யப்படும் எவ்வித கட்டணமும் அ வின் ைப்த்தம் அலு:வே g K. V. சிவனேசன் செயலாளர், பு
*சாயி தர்ஷன்?, கொக்குவில்
1.
24 ତ୍ରୈ) சாரி திேர்க்கம்

ថ្ងៃ
3. செல்வி, வாசுகி குனராஜா
கொட்டடி நமசிவாய 6)ʻilgi5g5lujFF6n)ujJLib, 1. செல்வி மனோகரி துரைசிங்கம்
கொக்குவில் நாமகள் வித்தியாலயம்
ரீமதி டே சக்திதாசன் அராலி இந்துக் கல்லூரி. பரிமதி. க. பத்மலஷ்சுமி கொக்குவில் ரீ இராமகிருஷ்ண 6 jilgħġSlu l-FT6) u jib. ரீமதி பா. பாலசிங்கம் ஆசிரிய ஆலோசகர், கோப்பாய் @ö面亡L茜、 []; & [ബult ஓய்வுபெற்ற அதிபர் செல்வி இ. றஜிதா சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம், 0. செல்வி, ந. மகாதேவன்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி 1. பூரிமதி சி. சிறிகாந்தன்
புனித றோக் வித்தியாலயம்,
LFF į. ரீமதி சி. சிவனேசன்
அராலி கிழக்கு அமெரிக்க மிசன் த. க. பாடசாலை. 3. செல்வி, ப. சிவரூபி
துணைவி அமெரிக்க மிசன் த. க. பாடசாலை, வட்டுக்கோட்டை 4. செல்வி, ஞா. திருநாவுக்கரசு வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, பருத்தித்துறை 5. பூரீமதி இ. சாந்தநாயதி
ஞானசாரியர் கல்லூரி, கரவெட்டி
2.
இக்கட்டுரை சம்பந்தமான விளக்கப்படம் n65-66 ਨੂੰ புள்ளது.
பகுதியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ரின் தலைவர்கள் ஊடாக விண்ணப்பங்களை டுமே அனுமதிக்கப்படுவர் 4 வார இறுதி இரவு நிலைத்தில் தங்க வேண்டும் உணவு,
விடப்படமாட்டாது.
ர்ை நீடி: ஒகவரி
மே க பயிற்சி நிலையம், மேற்கு கொக்குவில்
* ஜூலை-டிசம்பர்

Page 29
கிலியுகத்தில் இறைவை அடைவதற்கு மிகவும் சுலபமா சாதனை நாமஜெபம் என பகவா பூர் சத்திய சாயி பாபா அவர்க அடிக்கடி தமது சொற்பொழிவுகளி வலியுறுத்தி வருகிறார். @_j ULJET C5 přičE56Ť, (3ộs BFT LOFFICE56ËT (GEFUJULI TIL DE இறை நாமத்தினாலேயே இறைவை
s)60)LL 6) to 660 上恋55)」「『é
நம்பிக்கை ஊட்டியும் நாம் நா
(CASTAL 母Tā6莓山亭
:تمی گی
பின்நிற்கிறோம்.
நாமங்களில் உயர்வு தாழ் ട്ടുബങ്ങബി.ബ[[് ഋണ്ണഖങ്ങിങ്ങ് {b}{p| களே. எல்லாம் சமபலமுடைய நா F5361. இவற்றில் ஏதாவது ஒ( நாமத்தைத் தெரிவு செய்து அந் நாமத்தை தினசரி காலையும் மா6ை யும் குறைந்தது 108 தடவையாவது சொல்லி அந்த நாமத்தை நன் மனதில் படியச் செய்தல் வேண்டுப் அது ஒவ்வொருவரின் இஷ்டதெய்வ தின் நாமமாக இருக்கலாம். பகவ னின் அடியார்கள் சாயி நாதனி பெயரைத் தெரிவு செய்வார்கள் இப்படி ஒவ்வொருவரும் தமக்கு பிடித்த ஏதாவது ஒரு நாமத்ை தினசரி உச்சரித்து இறையருள் பெ வேண்டும் என்ற நோக்கத்துடன் ப பெரியார்கள் நாமஜெபத்தைப்பற்றி குறிப்பிட்ட பகுதிகளைக் தருகிறோம்.
நாமத்தின் மகிமையைபற்றி GHT. BG.
திருவூானசம்பந்தர்
* 'ஓதுவாரதமை நன்னெறி குய்ப்பது வேதம் நான்கினு மெய்பொருளாவது {bf15t
BTLD BDចំិកាយវិកា.
25 ଓଁ :) Tதசி T
 

ரீ சாபிராம்
ဒြီး အဲန်စ၊၊၊၊၊၊၊
နုိင္မ်ား
፲ኒ)
နုိင္ငံန္
D
''இம்
ஞானம் அவர்கள்)
நல்லவாறே உன்றன் நாமம் ട്ട് ബിന്റെ p6ിങ്ങേ ങേഖTA 6)յի51 560&frԱն, வேதனை நோய் நலியக் கண்டு 568_ உன்றன் நாமம் காதலிக்கின்றதுள்ளம்,
நைவன் நாயேன் உன்றன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன் வையமுன்னே வந்து நல்காய், எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே. புகழ் நாமம் செவி கேட்ப நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
ଔର୍ଣ୍ଣ}}[36] ଶଙ୍ଖା {{pp மறவல் நெஞ்சமே.
மடநெஞ்சே அரன் BTLD b. கேளாய் தம்கிளை கிளைக்கும் கேடுபடாத் திறமருளிக் கோளாய் நீக்கும். வியந்திர மேலுலகம் எய்தல் உறின் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம் உயர்திர ஓங்கிய நாமங்களால் தொழுமின்களே.
திருநாவுக்கரசர்
நற்றுணையாவது நமச்சிவாயவே. நாவினுக் கருங்கலம் நமச்சிவா Li (861. பண்ணிய பாபத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சிவாயவே. நலமிகக் கொடுப்பது நமச்சிவா tuj (36). நல்லக விளக்கது நமச்சிவா {{36}. நன்னெறியாவது நமச்சிவாயவே. உன்றன் நாமம் பயின்றேன் உணதருளால் திருவாய் பொலி யச் சிவாய நமவென்று நீறணிந் தேன் தருவாய் சிவகதி
శ ද්‍රිච්ණතබර් - டிசம்பர்

Page 30
  

Page 31
ତୁlf;
45 pitಚರ್ಗೆ ಆಗ್:
ருெடாவருடம் வடபிராந்திய ரீதியா
செய்யப்பட்டுவரும் 45 நாள் 亭菲蚤 இவ்வருடம் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தி பூர்வமாகவும் செய்யப்பட்டதை
அவதானிக்கமுடிகிறது. இவ்வருடம் பத்த ரிகை விளம்பரம் மூலமும் அறிவித்தடை பால் பல பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இச்சாதனையில் இனை துள்ளனர். அத்துடன் வலிகாமம், பருத்த த்துறைப் பகுதியில் இடம்பெயர்ந்து தற்காலிகமாக வசிக்கும் தென்மராட்சியை சேர்ந்த மக்களும் பெருமளவில் ஈடுபட்டனர் கடந்த அக்டோபர் மாதம் 9ந் திகதி ஆரம்பமாகிய சாதனை நவம்பர் 22 திகதியுடன் ឆ្នាំ)ឆ្នា செய்யப்பட்டது நாட்டில் சாந்தியும் அமைதியும் ஏற்பட வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட சாதனை உண்மையில் சாதனையாளர்களுடைய மனங்களில்தான் முதலில் சாந்தியையும் அமைதியையும் ஏற்படுத்தும் மனத்தில் சாந்தி ஏற்படும னால் எந்த சூழ்நிலையிலும் அவன் அமைதியாக இருப்பான் 'ஸ்தப்பிரக்ஞன் என்ற நிலையை அடைவதற்கு சுயசாதனை அவசியம் சுயசாதனையை ஊக்குவிப்பதே இந்த 45 நாள் சாதனையின் அடிப்படை
நோக்கமாகும். ஆகவே ஒவ்வொருவரும் தினசரி ចក្លួន குடும்பமாகக் கூடியிருந்து ថ្ងៃអង្រែ {#616ថាខ្លះ 6մլք6ճյԼքսյո Ժ.Ժ. ଽ : ଶଙ୍ଖ (ଧ୍ଭିueଣ୍]] ஆன்மீக
இனைட்டாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
சத்தியசாயி மனித மேம்பாட்டுக் கல்வித்தினம் 20.11.2000
சர்வதேசரீதியாக @g56_____ சத்திய சாயி மனித மேம்பாட்டுத்தினம் யாழ் மாவட்டத்தில் புதிய, பயனுள்ள ஒரு முறையில் கொண்டாடப்பட்டது. இத்தினத் தில் சத்திய சாயி நிறுவனத்தைச் சேர்ந்த மனித மேம்பாடு பற்றிய பயிற்சிகளில் கலந்து கொண்ட 23பேரும், சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்விப் பயிற்சி நிலையத்தின் முதலாவது பயிற்சி வகுப்பில் பயிற்சியை முடித்துக் கொண்ட 13 ஆசிரி யர்களுமாக 38 பேர் 58 முன்னணிப் பாடசாலைகளில் காலைப் பிரார்த்தனையின் போதும், விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட ਸੁੰਨੂੰ ਸੁ }
یہی
27 ტზე ச:சி கார்
 

ரீ சாயிராம்
3 i tij i மனித மேம்பாட்டுக் கல்வி ஏன் இன்றைய கால கட்டத்தில் அவசியம் என்பது பற்றியும், இது எப்படி யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் ஒரு அறிமுக உரையை 30 நிமிடங்களில் உரையாற்றினார்கள் சுமார் 12,000 மாணவர்களும், சுமார் 300 ஆசிரியர்களும் இந்த உரைகளைச் செவி மடுத்தனர். இது ஒரு சிறந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அமைந்தது. ខ្ញុំឫក្ស័យរ៉ូ செ. சிவஞானசுந்தரம் அவர்களின் ஆலோச னையுடனும், வழிகாட்டலிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ம. மே க இணைப்பாளர் រឺ K \, ម៉ាក្លាយិកា,ម៉ា ឡិការភ្ជាបច្ចេយ ஒழுங்குகளைச் செய்தார்.
அகண்ட பஜனை 31.12.2000
இப்புத்தாயிரமாம் ஆண்டின் இறுதி நாளாகிய 31.12.2000 அன்று ஞாயிற்றுக் கிழமையை நாட்டின் அமைதிக்கான விசேட பிரார்த்தனைத் தினமாக யாழ் மாவட்ட சாயி நிலையங்கள் கொண்டாட திட்டமிட் டுள்ளன. அன்று காலை 7.30 மணிக்கு இணைப்புக்குழுத் தலைவர் அவர்கள் கொடியேற்றி ஆரம்பித்து வைக்கும் இந் நிகழ்ச்சி மாலை 5.30 மணிவரை நடை பெறவுள்ளது. ஒவ்வொரு சாயி நிலையத் திற்கும் 15 நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந் நேரத்துள் அவர்கள் 3 அல்லது 4 பஜனைப் பாடல்களைப்
6.56.
இடப்பெயர்வினால் இயங்க முடியாது இருக்கும் சாவகச்சேரி, அரியாலை, கைதடி, கொழும்புத்துறை, கண்டிக்குளி ஆகிய நிலையங்களும் பங்குபற்ற 6. ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
తాTut శ్ర్యశీజీ శ్రాణింత
போலவிகஷ்) பரீட்சைகள்
வட பிராந்திய சாயி ஆன்மீகக் கல்விப் பரீட்சை (பாப்விகாஷ்) 30.12.2000 சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அதன் அமைப்பாளர் பூரீமதி பூ. சரவணபவன் அறிவித்துள்ளார். பிரிவு , பிரிவு 1 க்கு மான பரீட்சைகள் பிராந்திய மட்டத்திலும் பிரிவு i க்கான பரீட்சை தேசிய மட்டத் திலும் நடைபெறுவது வழமை. பிரிவு 1, பிரிவு 1 க்கான பரீட்சைகளே 30ந் திகதி நடைபெறவுள்ளது.
தித்தத்
သ္မီးနှိုးနွံ බ්‍රවණතඛතා -බැලූජth_ji

Page 32
பகவானின் அவதார தின விழாக்கள்
பகவான் பாபாவின் 75வது அவதார தினம் எல்லா சாயி நிலையங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எல்லா நிலையங்களி லும் விஷேட சொற்பொழிவுகள், சிறுவர் களின் கலை நிகழ்ச்சிகள் முக்கிய நிகழ்ச் சிகளாக அமைந்தன. எல்லா நிலைப்பூங் களிலும் மண்டபம் நிரம்பி வழிந்தது ஒரு பொதுவான அம்சமாக இருந்தது. பகவா னின் அவதார தினத்தில் அவரைத் தரிசி க்க வேண்டும் என விரும்பி வருபவர்கள் எவ்வளவுபேர் உள்ளார்கள் என்பதை நாம் ஊகிக்கக்கூடியதாக இருந்தது. இவர்களில் அரைப்பங்கினரையாவது எமது வாராந்த பஜனைக்கு வரச்செய்ய முடியாதா?இதனை ஒவ்வொரு நிலைய நிர்வாக உறுப்பினர் களும் சிந்திக்க வேண்டும். ஏன் அவர்கள் வாராந்த பஜனைக்கு வரப் பின்னிற்கிறார் கள்? போதிய விளக்கம் கொடுக்கப்பட வில்லையா? நிலையங்களுக்கும் அவர்களு க்குமிடையே உள்ள இடைவெளி என்ன? இவற்றைச் சிந்தித்து வீடுகளில் படம் வைத்து கும்பிட்டால் போதும் 6 நினைக்கிறவர்களுக்கு இணைந்த வழிபாட் டைப்பற்றி எடுத்துக்கூறி அவர்களின் வருகையை ஊக்குவிக்க வேண்டும்.
ாத பிரதிஷ்டை
பருத்தித்துறை சாயி மந்திரில் பகவானின் பாதங்களுக்கு விசேட அபிஷேகம் பாத பூசை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விசேட சொற்பொழிவும் நாராயண சேவை யும் இடம்பெற்றது. வடமராட்சியிலுள்ள் எல்லா சாயி நிலையங்கள் அங்கத்தவர் களும், பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
வடபிராந்திய இணைப்புக்குழுவின் புதிய நியமனங்கள்
வடபிராந்திய இணைப்புக்குழுவின் பொருளா எராகவும், சாயி இலக்கிய நூல் விற்பனை யாளராகவும் நீண்டகாலம் சேவையாற்றிய பூரீ C. பாலசேகரம் அவர்கள் வெளிமாவட் டத்தில் தங்க வேண்டியிருப்பதால் தமது
ஓம் பூரீ சாயி
அச்சுப் பதிப்பு: காருனியா கணினி சேவைகள், த
28 ଔ) சாரி ஜார்க்கத்
 
 

国)
ாறுப்புக்களை நீக்கிக் கொண்டார். வரின் இடத்திற்குப் பொருளாளராக ரீ
கணேசலிங்கம், அவர்களும் சாயி க்கிய நூல் விற்பனையாளராக பூர் சிவபாலன் அவர்களும் நியமிக்கப்பட் T66g.
g A கணேசலிங்கம், அராலி கிழக்கு வட்டுக்கோட்டை (தற்காலிக முகவரி)
μι Ν. είο. Η Πουσάι, 411, கே. கே. எஸ் வீதி, யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்திற்கு முன்பாக)
சாவகச்சேரி வருடாந்தய் பொதுக்கட்டமும் உத்தியோகத்தர் தெரிவும்
டம்பெயர்ந்து வலிகாமம், வடமராட்சிப் ததியில் ការប្រូb சாவகச்சேரி லையத்தைச் சேர்ந்த சாயி அடியார்கள், |த்தியடி, புதிய வீதியில் உள்ள ரீமதி புஷ்பராஜா அவர்களின் இல்லத்தில் g 35ԼD3}} வருடாந்தப் பொதுக் ட்டத்தைக் கூட்டி உத்தியோகத்தர் தரிவை நடாத்தினர். தலைவராக பூரீ K வகதாஸ் அவர்களும், செயலாளராக ரீ வகப்பிரமணியம் அவர்களும் தன்ாதி ரியாக பூரீ மகாதேவன் அவர்களும் தரிவுசெய்யப்பட்டனர். நிலைமை சீராகி சாந்த இடத்திற்கு செல்லும்வரை 1ம், 3ம் விக்கிழமைகளில் எல்ரான்லி விதியிலுள்ள ணைப்புக்குழுக் காரியாலயத்தில் பஜனை டாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
Bாவில் ஒழுங்கை, தாவடி, கொக்குவில்
శ్లో ஜூலை-டிசம்பர்

Page 33
சத்திய சாயி மணி கல்வி நீ
முதலாவது ப0
1-ܠܡ
பயிற்சி நிலைய இயக்குனர் ே
༈ 《། தலைவர் தி
செயலாளர் தி
விரிவுரையாளர்கள்: தி
தி
தி
D
 
 
 

if 5 GLOLOLIITLIGë 36D GOULLİO
பிற்சி ஆரம்பம்
பராசிரியர் செ சிவஞானசுந்தரம் ரு. வே. சேனாதிராஜா ரு. K. V. சிவனேசன் ரு குழந்தை சண்முகலிங்கம் ரு S. R. சரவணபவன் ருமதி M. சரவணபவன்
(திருமதி) S. சிவபாலன் ஆகியோருடன் பிற்சியாளர்கள் சிலர்.

Page 34
Y SBSS SBS BSBSTS TSTSTSBSBSTSTS S SBS MLSSSB
ஆண்கள் மத்தியிலே நா பெண்கள் மத்தியிலே ந பிள்ளைகள் மத்தியிலே தனியே இருக்கும்போது
OB STSBSBSTSBS SBSBS S SqSTSBBS BiSTSBS S qqSSqSiSiiS
அன்பு எனது சத்தியம் என ஆனந்தம் என
BSTSS STSTSBS SSBBSBBSSiS TSLSS SiSSS SBSS SBSLLLS ܒܓܐ ܥܒܗ ܠܒܣܛܳܐܠܒܗ ܀

is s-s BST SS S SS SS Y
“ன் ஒரு ஆண் ான் ஒரு பெண்
நான் கடவுள்,
- UU.
இஇ ஆ இ இஆ ஆஆ ஆ இ ஆளு %
)
܀ ܓ ܥ ܢ ܓ ܔܝܒܗ ܠܓܝܣ == =ܫܬܐ
உருவம் 51 paper து உணவு,
- usu.
zSBiSBSSSLLLSSSTSSSTS SBiSSSSLSSSSSSLSSSSBSBSqS
நான் ஒரு பிள்ளை