கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2001.04-06

Page 1
リ
နှီးမာ္ဘ့်
 


Page 2
ärли? и
SAI MARGA
ஒரே ஒரு மதம் இதழ் 23 அது அன்பு எனும் ம;
பொருள்
01, 22-07-2001-ம் திகதிய அகில இலங் ஆலோசகர் பூரீ. செ. சிவஞானம் ஐ 02. பகவானின் விஸ்வப்பிரேமை 03. பூரீ சத்திய சாயி காயத்திரி மந்திரப் 04. தெய்வீக அறிவுரைகள் 05 இல்லறம் என்பது நல்லறமாகும். 06. தல யாத்திரிகர்களுக்கு 07. புட்டபர்த்திக்கு யாத்திரை செல்வே
இடங்கள் 08. யமன் என ஒருவர் இருக்கிறாரா ? 09. கிறிஸ்தவ நோக்கில் தீர்க்கதரிசனம் 10. ஒழுக்கம் உண்மையான அணிகலன் 11. புத்த தர்மமும் பகவான் பூரீ சத்திய 12 எமது மனம் நிறைய. 13. சுவாமியின் விபூதி மகிமை 14 சமூகத்தில் அன்புமயமான வாழ்க்கை நிறைந்த இறை தத்துவத்தில் நம்பி 15. சேவைச் செய்திகள்
இலங்கையில் தனிப்பிரதி வருட சந்தா (4 பிரதிகள் தபால் செல6 வெளிநாடு வருட சந்தா காசோல்ை பன்க்கட்டளைகளை ஆசிரியரு
ஆசிரியர்: பேராசிரியர் செ. இவ துணிை ஆசிரியர்கள்: ரீ. S. இ. சரவணய நிருவாக அலுவலகம் : * கத்தி
If L
நல்லுர்ே, ய

ார்க்கம்
AM (TAMIL)
தம் ஏப்பிரல் - ஜூன் 2001
ாடக்கம்
கை மகாநாட்டிற்கு பிராந்திய ஐயா அனுப்பிய செய்தி 0
02
●事
伊莒
97
瑟G杯 ார் தரிசிக்க வேண்டிய முக்கிய
சித்திர புத்திரனார் என்பவர் யார் 2 13 夏会
夏爵 சாயி பாபாவின் போதனைகளும் 19 29.
罗重 கயை உருவாக்கி எங்கும் நீக்கமற க்கை வளர உதவுதல் 2敦 27
ரூபா 25உட்பட) ரூபா 100/-
US டொலர் 10 க்கு அனுப்பி வைக்கவும்.
தபால் கந்தோர்: நல்லூர்.
ஞானசுந்தரம் (நந்தி)
សទាំង ரீ. W. R. சுமாரத்தினம் 3 Eu o ",
நித்துறை வீதி,
ாழ்ப்பாணம்,
ܝ ܐ

Page 3


Page 4

|-

Page 5
உங்களில் சிலர் பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற குருபூர னைக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு இப்போது வந்துள்ளீர்கள். குருமார்களுக்கெல்லாம் குருவாக உள்ள தெய்வீகத்தின் அருளுரை களை செவிமடுத்திருப்பீர்கள். அவதா ரம் இப்பூமியில் வாழப்போகும் கடைசி 25 வருடகாலப் பகுதியின் முதல் வருடகால செயற்திட்டங்களைத் தீர்மா னிப்பதற்காக மற்றைய பக்தர்களுடன் இப்போ இங்கு கூடியுள்ளீர்கள்.நீங்கள் அதனைச் செய்யுமுன் இலங்கையிலு ள்ள சாயி நிறுவனம் கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக எவற்றை அடைந்துள்ளது என சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தியுங்கள். நீங்கள் செய்தவைகளைப் பற்றித் திருப்திய டைகிறீர்களா? குறைத்து மதிப்பீடு அல்லது பெறுமதியிடவும் வேண்டாம். கூடுதலாக மதிப்பீடு அல்லது பெறுமதி யிடவும் வேண்டாம் ஓர் இலக்கு நோக்கிய பார்வையுடன் பக்கசார்பற்ற ஒரு சாட்சியாக இருங்கள்.
ஆயிரக்கணக்கானவர்கள் நல்ல ஆண்களாகவும் பெண்களாகவும் மாறவில்லையா? நிறுவனத்தின் உறுப் பினர்கள் தங்கள் நூற்றுக்கணக்கான மணித்தியாலங்களை சேவைத் திட்டங் களில் தியாகம் செய்யவில்லையா? இங்கும் அங்குமாக எமது உறுப்பினர் கள் இணைந்து தமது சேமிப்பிலிரு ந்து பல மில்லியன் ரூபாய்களை, சக பிரசைகளின் துன்பத்தைப் போக்க முதலீடு செய்யவில்லையா?
 

#ថ្ងៃ
எமது பெறுபேறுகள் குறிப்பிடத்தக்க அளவு திருப்தியாக உள்ளது.
ஒரு பெரும் தெய்வீக அவதா ரத்தின் சமகாலத்தவர்களாகிய நாம், இதுவரை நாம் செய்தவற்றைக் கொண்டு திருப்தியடைப் போகிறோமா? அவதாரத்தால் வெளிப்படுத்தப்பட்ட ஆத்மீக நிகழ்ச்சித்திட்டத்தைப் பொறு த்தவரை எமது முயற்சிகள், இன்னும் கூடுதலான திருப்தியைத் தரத்தக்க தாக இருக்கலாம். இது அடுத்து எமது திட்டம் என்ன என்றொரு கேள்வியையும் எமக்கு கொண்டுவந் துள்ளது.ஆன்மீகத்துறை, தனிமனிதன், குடும்பம், சாயிநிலையம், சமூகம் என்று பரந்துபட்டது.எமது எல்லைகள் என்ன? எமது இயல்புகள் என்ன? நிறைவேற்றக்கூடிய நிகழ்ச்சித்திட்டம் என்ன? என்பதை நாம் அறிய வேண்டும். ஒரு வெற்றி மற்றையத ற்கு வழிவகுக்கும். ஒரு சிறிய உதாரணம் கொடுக்கவேண்டுமானால் 5 நிமிட தியானம் 10 நிமிடத்திற்கு வழிவகுக்கும் பின் 15 நிமிடம், பின்னர் அரைமணித்தியாலம். இது அனுபவம்.
மனித மேம்பாடுகளைக் கருத் திற்கொண்டால், எமது அதிமுக்கியத் துவம் மனதில் பதியப்படுத்தற்பட வேண்டும். இதன்படி, பகவான் எமக்கு இரண்டு செயற்திட்டங்களைத் தந்துள் 6. ஒன்று, பாலவிகாஷ் திட்டம் எமது நிலையங்களுக்காக 6TLD5. நிலையங்களின் தலைவர்கள் இந்த வேலையில் விசேட கவனம் செலுத்த
E
நீசர்
தீக
சித்
击
به
-
ஜூன் 6
2.
0.

Page 6
வேண்டும். அடுத்தது அரசாங்க, தனி யார் பாடசாலைகளுக்கூடாக மனித மேபபாடுகளுக்கு அழுத்தம் கொடுக்
கும் திட்டம், தற்போதைய நிலை யில் ஒரு மாபெரும் திட்டம், சம்பந்த
ப்பட்ட அதிகாரிகளின் அனுமதியும் . உதவியும் இன்றி சாத்தியழாகாது. ஆனால் 5 மேற்பாடுகளையும், எமது பயிற்சி பெற்ற குருமார் ஊடாக : முழுமையாக சுயவிருட்பத்தின் பேரில் மற்றைய ஆசிரியர்களுக்கு எடுத்துச் சொல்வதில் எந்தவித கஷ்டமும் இராது. சாயி நிலையங்களில் உறுப்பி னராக உள்ள ஆசிரியர்களூடாக இதனை ஆரம்பிக்கலாம். அவர்கள் அதன் ឆ្នាឆ្នាំ ត្រា៩T66j56. கொள்கை என்னவெனில், இருக்கும் பாடசாலை ஒழுங்குகளைப் பாவித்தல், இருக்கும் பாடத்திட்டத்தைப் பயன்படு த்துதல், இருக்கும் ஆசிரியர்களைப் பயன்படுத்துதல். ஒரு திறமையான
35)ipei களுக்கு அப்பால் எங்கோ ஓரிடத்தி லிருந்து யாரொருவர் வேண்டி அழு தாலும் கூட சுவாமியின் கடைக்கண் பார்வை அங்கு சென்று அவருக்கு அணுக்கிரகம் கிடைக்கின்றது. புட்ட பர்த்தியிலிருந்து ஆயிரத்து ஐநூறு மைல் தொலைவில் ஒரு பூனை, பாவம், அடிதாங்க முடியாமல் "மியாவ் furts என்று கத்தியது. சுவாமியின் காதில் அது விழுந்தது.
தாதியாக வேலை பார்க்கும் பெண்ணொருத்தியும் அவளுடைய தங்கையும் ஒன்றாகக் குடியிருந்தார் கள். தங்கை ஆசையாக ஒரு பூனை யை வளர்த்தாள். அக்காளுக்குட்
 

சாயிராம்
ஆசிரியர் ஒவ்வொரு பாடவேளையிலும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் எடுத்து, எந்த ஒரு வகுப்பிலும், எந்த ஒரு பாடத்திலும், அந்தப் பாடப்புத்த கங்களைப் பாவித்தே மேம்பாடுகளை விளக்கி அழுத்தம் கொடுக்கலாம்.
எதிர்காலத் திட்டங்களைத் திட்டமிடும்போது ரீ. வன்னியசேகரம் அவர்கள் மத்திய சபைத்தலைவராக இருந்தபோது அறிமுகப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கான பிரார்த் தனையில் சொல்லப்பட்ட அடிப்படைக் கொள்கைகளையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பகவான் உங்கள் திட்டங் களை ஆசீர்வதித்து அருள்புரிவாராக.
ஜெய்சாயிராம் (தமிழாக்கம் S. R. சரவணபவன்)
பூனைகளைப் பிடிக்காது. ஊத்தைப் பிராணியை வீட்டிலே வைத்திருக்கி றாள் என்று தங்கையை அக்காள் 5 fliigi 6i. பூனையைக் காரணம் வைத்து அக்காளின் ஏச்சும் பேச்சும் தங்கைக்கு நித்தியப்படி கிடைத்துக் கொண்டே இருந்தது.
போடமாட்டாள்.அதைத் திருடிவிட்டது. இதை அசுத்தப்படுத்தி விட்டது” என்று சொல்லி ஒவ்வொரு 56556 hili jib “பூசை போடுவாள். பூனை எலியைப் பிடிக்காவிட்டால் தங்கைக்கு ஒரு பாடு நடக்கும். "உன் பூனையால் என்ன முடியும்? ஏன் எலியைப் பிடிக்கா தாம்? அதற்கு ஏன் தீன் போடுகி
LLL SqMSLLL S SqqqqS S S SMS STS SS S S S S S LS SL S LS SLL S SL LSqS S S S S SqS qqSS S S SLS S S S S LSL S S LS S S SLS S S S SL LSSSLS S S S S S S LSLS S S S S SLS S S S LS S LS S S

Page 7
월
墅
றாய்? அதனால் என்ன கண்டாய்? பொழுது விடிந்தால் பொழுது போனால் இப்படி ஒரு வாதனை இருக்கும்.
பாவம், அந்தப் பூனைக்கு இதெல்லாம் என்ன தெரியும். அது யார் மடியிலும் தன்பாட்டுக்கு ஏறி உட்கார்ந்து கொள்ளும். அவர்களு க்கு தன் ஸ்பரிசத்தால் கதகதப்பைக் கொடுக்கும்.
ஒருநாள் பூனை அடுக்களை யில் ஒரு மீன் துண்டை எடுத்துக் கொண்டு ஓடி விட்டது. அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் பொங் கிக் கொண்டு வந்தது அக்காளுக்கு “என்னத்துக்கடி இந்தப் பூனையை இங்கே வைத்திருக்கிறாய்” என்று கத்தி அடக்க முடியாத கோபத்தில் தங்கையை ஓங்கி அடித்து விட்டாள்.
தங்கைக்கு ரோசமாகி விட்டது பூனையைப் பிடித்துக் கொண்டு அடி அடியென்று அடித்தாள். அந்த நேரம் சுவாமி இருந்த இடத்தில் இருந்து ஆயிரத்து ஐநூறு மைல்களுக்கு இப்பால் இது நடந்தது.
அவர்களுடைய வீட்டில் ஒவ் வொரு வியாழனும் ஞாயிறும் பஜனை நடந்தது. வீட்டிலே பார்க்கும் இடமெல் லாம் சுவாமியின் திருஉருவப் படங் கள் தொங்கிக் கொண்டிருந்தன. பூஜை அறை, கூடம், அடுக்களை, முன் கதவின் மேற்புறம் என்றிவ்வாறு எல்லா இடங்களிலும் படங்கள் இருந் தன. தெய்வீக பஜனை அதிர்வுகள் நிறைந்திருந்த அந்த வீட்டில் பூனை குரூரமாக அடிபட்ட நேரம் சுவற்றிலி ருந்த படங்களெல்லாம் கிடுகிடென்று விழுந்தன. எல்லாமாகப் பதினாறு ਓ! நான் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கின்றேன் அந்த
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S TSTSS S SSS S

வீட்டின் உள்ளமைப்பு நன்றாகத் தெரியும். 1றன் கதவின் மேல் அடுக்களையில், முன் அறையில், கடத்தில், மேசையில் இப்படி எ லா இடங்களிலும் (Uத படங்கள்
அத்தனையும் விழுந்துவிட்டம்
நிலநடுக்கம் ஏற்பட்டதோ 66រើប្រ எண்ணினார்கள். ஆனால் விழுந்தவை சுவாமியின் படங்கள் மட்டும்தான். மற்றவை மிசையக்கூட வில்லை. மூத்தவளுக்கு மனக்கலக் கம் ஏற்பட்டது. “பூனையை அடித்துக் கொல்லாதே. பாபா கோபம் கொண்டி ருக்கிறார். அதுதான் அவர் படங்க
கத்தினாள்.
@686 66 1,666f 60th மேசை மீது விட்டாள் அது உடலைச் சிலுப்பிக் கொண்டது. ஆப்போது அதன் உடம்பிலிருந்து சொரிந்த விபூதி ஒரடி சுற்றுக்கு மேசையில் பரவியது. அதன் ரோமம் அடங்கலும் வீழ்தி பூத்திருந்தது.
அவாமி அதன் உடலில் விபூதியை வர்ஷித்திருந்தார். ஆனால் அவர் கரங்கள் ஆயிரத்து ஐநூறு மைல்களுக்கு அப்பால் இருந்தன.
மூன்று மாதங்கள் ஓடிக் கழிந்தன. அந்த ஊரிலிருந்து சிலர் சுவாமியின் பிறந்த நாளுக்கு புட்ட பர்த்தி வந்தார்கள். சுவாமி அரங்க த்தில் அறிவித்தார் "அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து சிலர் ஏழு நாட்க எாகப் பிரயாணம் செய்து, மழைக்கும் வெயிலுக்கும், எல்லா விதமான இடர்களுக்கும் உட்பட்டு வந்திருக்கி றார்கள். அங்கிருந்து விசேட கோச் வண்டியில் வந்த அனைவரும் பிரார்த் தேைக் கூடத்துக்குச் செல்லுங்கள். சுவாமி வந்து உங்களைப் பார்த்துப்
6.

Page 8
ஆல்ேலாமில் அரசியல் கிளர் ச்சி நடந்த காலம் அது. வண்டி sel6ն6Ո}IIլb மாநிலத்தின் ஊடாகச் சென்றபோது வங்காளிகள் அனைவரும் வண்டியிலிருந்து இழுத்து அடித்து நொறுக்கப்பட்டனர். வங்கா ளத்தின் ஊடாகச் சென்ற போது அஸ்ஸாமியர் அனைவருக்கும் அதே கதி நேர்ந்தது. கோச் வண்டி நிறைய இருந்தவர்கள் அஸ்லாமியரும் வங்கா 6រិ5@pT6j.
தொடர்ந்து வந்த பிரயானத் தில் சூறாவளி, பயங்கர மழை போன்ற இடர்கள். இவற்றையெல் லாம் எதிர்கொண்டு வந்தபடியால்தான் அவர்கள் மிகவும் துன்பப்பட்டு வாடி வந்திருக்கிறார்கள் என்று சுவாமி சொன்னார்.
எல்லோரையும் பிரார்த்தனை கூடத்தில் ஒன்று கூடச் செய்தோம். சுவாமி விபூதிப் பொட்டலங்களை விநியோகிப்பதற்காக கூடையை நான் தூக்கிச் சென்றேன். சுவாமி அவர் ளோடு அரைமணி நேரம் வரையில் 6. பாத நமஸ்காரம் கொடுத்தார். ஒவ்வொருத்தருக்கும் கை Saipu வீயூதிப் GLIIILLEPsÉ156ir வழங்கினார்.
பதினாறு வயது மதிக்கத்தக்க சிறு பெண்ணொருத்தி அக்கூட்டத்தில்
இருந்தாள் அவளுக்கு கை நிறைய
இந்த இதழை கண்காட்சி இருப்பதாக சென்ற இதழில்
வெளியிட ൂtഖങ്ങൊ கொள்ளுகின்றோம்.
தவிர்க்க முடியாத காரணத்தின
○

Tսնեifiլք
வீயூதி பொட்டலங்களைக் கொடுத்த ចំញីវន្តំ, ផ្នែកប្រែភក្ត្រ ឆ្នាយ៉ា ប៊ី , Féltsbib it Hi ©66_ வந்தார். ன்டும் கைநிmைய பொட்டலங் களைக் கொடுத்தர் கொடுக்கும் போது "இது பூனைக்கு என்றார்.
விபூதிப் பொட்டலக் கூடை யோடு அவர் கூடவே சென்ற நான் இதென்ன பூனைக்குப் பிரசாதமா? என்று யோசித்தபடி அந்தச் சிறு பெண்ணைக் குறிப்பறிந்து கொண் டேன். பிறகு அவளைத் தேடிப் பிடித்து விசாரித்தேன் "பூனைக்கு என்று பிரசாதம் தந்தது என்னம்மா? அந்தப் பெஐன் நடந்ததைச்
.
- 6__ ܪ̈ܨ} பானபோது அவர்கள் இல்லத்துக்கும் சன்றேன். அந்தப் பூனையைத் துக்கிவைத்துச் செல்லமாகத் தடவிக் கொடுத்தேன். என்ன புண்ணியம் செய்த ஆத்மா அது என் வீட்டில் அதனுடைய படம் ஒன்று இருக்கின் றது. சுவாமி எல்லா ஆவன்களிலும்
நினைவூட்டுவதற்காக வைத்திருக் கின்றேன்.
հի)
菲
(P
岳
穹
o
(' athya Sai Baba – God in action” என்ற நூலிலிருந்து
தமிழாக்கம் வீ. கே. சபாரத்தினம்
சிறப்பு இதழாக வெளியிட
- * - 李 幸 1றிவித்திருந்தோம். ஆனால் ல் "கண்காட்சி இதழாக”
*
毒 కళT_ళ్లల్లొ தெரிவித்துக்

Page 9
ஓம் பூர்
OM SAYSWAR. SAHIYA HEY? TSHANASSARVAH:
ஓம் சாயீஸ்வ சத்ய தேவ
தன்னஸ் ஸர்வ
குறிக்கோள்:
நாங்கள் ஆத்மிக நூல்கள்,
மூலமும் சுயநலம் இல்லாத பெரி யோர்கள் மூலமும், எல்லாவற்றிற்கு
மேலாக சொந்த நேர் அனுபவங்கள் மூலமும் சாயி ஒரு அவதாரம் என்பதை உணர்கிறோம். சத்தியமும், நம்பிக்கையும் உள்ள இந்த தெய்வத் தின் மேல் நாம் தியானிக்கிறோம். எல்லாவற்றையும் உள்ளடக்கிய இந் தத் தெய்வீகர் எம்மை சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை 6T66 B 6TD80 Das BITUFribab UT605 கள் மூலம் செல்வதற்கு ஊக்குவித்து, துணை நின்று, வழிநடத்த வேண்டும்
1. மனித வாழ்வு "நான் என்பதிலி ருந்து "நாங்கள்” என்ற நிலை க்கு மாறுகின்றது. இந்த நிலை யை அடைவதற்கு மனிதன் ஐந்து மனித மேம்பாடுகளை மனம் வைத்துக் கடைப்பிடிக்க
S S S S S S S S S S S S S S S S S S S ST LLL S LTT SqL S S S S S TT ST SLS ST SS S S ST S S S S S S LSLS LS SSSLSLL S LLSqSL S LSL LSSL L SLL LS S LqS TT S
 
 

FujiTB
ĀAYA WIDMAHE AYA DHEEMAH
PRACH83)AYAA:
TITULI GặSIDGE ago TITULI ÉDES
பிரச்சோதயாத்
என மனப்பூர்வமாக பிரார்த்திக்கின் றோம். S SS SS SS SS
குறிப்பு:
இந்த வேத சூத்திரம், மாலைப் பொழுதில் ஒரு நத்தாரின் முதல் நாள், 24 டிசம்பர் 1977 இல் பகவான் ரீ சத்திய சாயி பாபாவின் தரிசன த்தில், பங்களூர் பிரிந்தாவன ஆஸ்ர மத்தில், வேத ஞானத்தின் பிதா மகன் என்று போற்றப்படும் பிரம்மறி கண்டிகோத்த (GHANDLIKOTA) சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களின் இதயத்திலிருந்து மலர்ந்தது.
பக்தர்களுக்கும் றிவுரைகள்
2. மனிதனுக்குச் சேவைதான் மிக உன்னதமான சாதனை, சேவை மூலம் மனிதன், தன்னுள்ளும் மற்றவர்களிலும் உள்ள தெய்வீ கத்தை அறிய வேண்டும். அவன் பக்தி மூலம் சேவை செய்ய வேண்டும். மனித இயக்க
LSS SSS S S SLS SLS S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S SL LSL LSL SLS S LSL LSL S LSL LS SLSL LSL SLSL S LSL SLSS SLSL LSL LSL LSL LqML Y LSL LSL LSL LSL LSLS S SLSLS SLS SL S LS
ாயி மார்க்கம் மார்ச் - ஜூன் 2001

Page 10
ஓம் ரீ
ங்களின் அடிநாதம் அன்பாக இருக்க வேண்டும்.
3. இளைஞர்கள் - ஆணும் பெண் ணும் - நன்னடத்தை, சீரிய ஒழுக்கம் ஆகியவற்றைப் பேணு வதற்கு முயலவேண்டும், ஏனெ னில் எதிர்கால உலகம் அவர் களிலேயே தங்கியுள்ளது.மனிதன் மனித மேம்பாடுகளைக் கடைப் பிடித்து, நல்லொழுக்கத்தை நிலைநாட்டும் போதுதான் சமூக த்தில் ஒருமைப்பாடு, சகோதர த்துவம், சுதந்திரம் நிலவும்.
4. உண்மை பேசு. உண்மையை இனிமையாகவும் நேர்த்தியாகவும் பேசு. ஒருவரின் பேச்சு மற்றவரின் உணர்ச்சிகளையும் ୬_6] ୟୋ! களையும் தூண்டக்கூடாது.
5.
நீங்கள் பல நாடுகளில் இருப் பினும், எல்லோரும் ஒன்றே, ஏனெனில் ஆத்மா ஒன்று, அது அனைவருக்கும் பொதுவானது. எல்லோரும் ஒரே பூமித்தாயின் வயிற்றில் உதித்தவர்கள், ஒரே காற்றைச் சுவாசிப்பவர்கள்; ஒரே நீரைப் பருகுபவர்கள், ஆகவே, தயைசெய்து சாதி, சமயம். நாடு என்ற வேற்றுமைகளைத் துறந்து ஒற்றுமையின் செய்தியைப் பரப் பவும். வேற்றுமையில் ஒற்றுமை யைக் காணுங்கள். எல்லோரி லும் ஒற்றுமையை உணர்ந்து சேவை செய்யும் போதுதான் பேரின்பத்தை அனுபவிப்பீர்கள்.
6. அமைதியாக இருப்பது ஒரு மனப்பாட்டிற்கு சமமானது. பலர் Q(biÖ6öILLIff{6 (Coineeinträtion) தியானம் என்று தவறாக எண் ணுகிறார்கள்.ஒருமனப்பாடு உணர் வுகளுடன் சம்பந்தப்பட்டது. தியா னம் உணர்வுகளுக்கு அப்பாற்
SL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL SSL LSL LSL LSL S LSL LSL S LSL LSLS SL LSL LSL LSL LSL LSL LSL LSL S LSL LSL LSL LSL LSL LSL LSL LS S S LSL LSL S LSL LSL LSL LSL LSL LS SLS
f = F = ཌར་ཐར་ངམ་དར་ཐང་དང་ཆར་མ་ཟད། ཟུར་
6 స్త్రీ ) (2) + d
LSL S S S S S S S S S S LSLS S SLSMS S MS M S S LSLS LSSLLS S SMS SMS S S Sqqq S LSSL MSMSMSTSTSS TSTS TT SMSBS SqqS qqSS S S SM S MS MS S SSSTSTSS S qqSSS

சாயிராம்
பட்டது. தியானம் ஒரு குறிப் பிட்ட நேரம் இடத்திற்கு மட்டும் சேர்ந்தது அல்ல. அது ஒரு வாழ்வு முறையாகும். அ ைபின் அடிப்படையில் செய்வன எல் லாம் தியானம்தான். தன்னைச் சார்ந்தவர்களிடம் அன்பு வைக் காமல், நீண்ட நேரம் தியானத் தில் இருப்பதுதியானமே அல்ல.
7。
மானிடம், தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தெய் வீகம் ஆகலாம். தெய்வீக சாதனைக்கு உணர்வு அடக்கம் அத்தியாவசியம் ஆகும்.
8. சொந்த முயற்சி வாழ்வின் எவ்வித சாதனைக்கும் மிகவும் தேவையாகும்.
9. ஆத்மிக் சாதனைகளான ஜெபம், தியானம் ஆகியவற்றிலும் சிறந் தது கடவுளின் நாமத்தை உச்சரித்தபடி சமுகத்தில் செய் யும் சேவை. அதுதான் உண்மை ULIITTGART FT256E5D6AST. யாருக்குச் 66 செய்தாலும், அது கடவுளுக்குச் செய்கிறேன் என்ற உணர்வு இருக்க வேண்டும்.
10 உடல், மனம், உணர்வுகள்,
புத்தி எல்லாம் இயற்கையாக நெகற்றிவ் குண்ம் உள்ளவை. மனச்சாட்சி ஒன்றே பொசிற்றிவ். மனச்சாட்சி எல்லோரிலும் உண்டு. அது ஒரே மனச்சாட்சி, பல பல்புகளில் ஓடும் மின்சாரம் 8_Hសា. ஆகவே எல்லோரும் ஒன்று. ஒருவரையும் வெறுக்க வோ, துன்புறுத்தவோ, அவதூறா கப் பேசவோ வேண்டாம். மற்ற வர்களுக்குத் தீங்கு செய்யாம லும் தான் துன்பம் அடையாம Ջitb வாழ்பவனே உன்னத மனிதன்.
S S S S S S S S S S S SLS S S S S LS S S S S S S SMSTSS S S S S S SMST S S S S S S S S S S LSLS S SqMS MS SS S S S

Page 11
ஓம் நூறி
11. பிரச்சினைகள் கஷ்டங்கள் ஆகி யன உங்களை புனிதமாக்கு வதற்குக் கடவுள் கையாளும் வழிகள், கடவுள் செய்பவற்றி ற்குப் பின்னால் காரணம் உண்டு.
12. உங்கள் இதயங்கள் அன்பினா லும், தியாகத்தாலும் நிரம்புவ தையே கடவுள் வேண்டுகிறார். அவரது ஆணையை நீங்கள்
- - உண்மையாகவும் பக்தியுடனும் கடைப்பிடித்தால், அவர் நீங்கள் ਨੇ உங்களுக்கு
வேண்டியவை எல்லாம் தருவார். ஒரு பிள்ளையைப் போல் இருங் கள், தெய்வஆம்மா உங்களைப் LJTg535 TLJT. எல்லாவற்றையும் அந்தத் தாயிடம் ஒட்படையுங்கள்
13. 52_6001806)J 6j600TIT55 (86)j60óFLTLb. உணவு கடவுள். பணத்தை தவறாக உபயோகிப்பது கொடு மை. உலக சந்தோஷங்களை
திருமணத் தம்பதிகளுக்கு பாபாவின் அறி
SST S S TS TS CS LL S LLLL S S TT TqSqS qS LqT TS q T S TSqSLS TTSYSS qS ST
,*
tai ' in F s.
Carried off by mere external frills and foppery people enter into wedi lock and get entangled in misery as a destructive family life. The family cannot be stable if it is built on Sender foundations. Prime importance is to be paid to the fundamental requisites of a good character, high ideals of tolerance and forbearance, love and service”.
- — Baba. “Marriage is a training ground for fostering transensual love' - Baba.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S
 
 
 
 
 
 

சாயிராம்
நாடி நேரத்தை வீணாக்க வேண் LTLb. 3BJü) 5L.626ï. 560ôTLLjig. பேசவேண்டாம். அப்போது உங் கள் சக்தி வீணாகும். அ ைதி யாக இருந்து சக்தியை சேமிக் கவும், சிறிது பேசி, அதிகம். வேலை செய்யவும். ຂຶກ மறைந்திருக்கும் சக்தி விருத்தி .
யடையும். அப்போ உங்கள்
ஞாபகசக்தியும் மன ஒருமைப் பாடும் அதிகரிக்கும்.
14. ஆசைகள்தான் வாழ்க்கைப் பிர யாணத்தின் பொதிகள் ஆகக் கூடிய ஆசைகள் உடலையும் மனத்தையும் பாதிக்கும். பிரசா
ணத்தில் “பாரிய பொதிகளுடன் (BUITE (366ÖÖTLATĎ.
(பகவானின் பிறந்தநாள்
சொற்பொழிவுகளில் இருந்து எருக்கப்பட்டவை)
தர்ம, அர்த்த, காம மோட்சங் களுக்குச் சாதனமாக இருப்பது இந்து தர்மம். இந்த நான்கு புருஷார்த்தங் களும். தர்ம வழியில் நடப்பதன் மூலம், பொருளை வேண்டி அதனால் இன்பத்தைப் பெற்று, வீடுபேறடை தலை குறிக்கின்றன. அர்த்தமும், காமமும் ஒரு காலத்தில் விடப்பட வேண்டியவை. ஆனால் இவற்றை அநுபவிக்கும் காலத்திலும் தர்மத்தை விட்டுவிடக் கூடாது. ஆர்த்த, காம அனுபவங்களைத் தர்மப்படி ஆண்டு அநுபவிக்கின்ற கிரகாச்சிரமத்திற்கு ஆரம்பம்தான் திருமணம். இயற்கை
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SMS S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 12
ஓம் ஆறி
யை அநுசரித்து ஒரு பிரம்மச்சாரி விவாகம் செய்யும்போது, அவன் நெறி ப்படுத்தப்பட்ட (50}{h}: 3ாழ்வில் ஈடுபடுகின்றான்.
நல்லதொரு குடும்பம் பல் öööööផ្លិច ចិន្ត្រ ឆ្នាអ្វីគឺ. வெளித்தோற்றங்களாலும், இடாம்பீகத் தினாலும் புறக்கவர்ச்சிகளினாலும் திருமண வாழ்வில் இணைபவர்கள் காலப்போக்கில் துன்பு துயரங்களி னால் பின்னப்பட்டு, உருப்படி இல் லாத குடும்பவாழ்வு வாழ்கிறார்கள். அடிப்படைத் தேவைகளான நல்ல
குணப்பண்புகள், சகிப்புத்தன்மை, பொறுமை, அன்பு, சேவை ஆகிய
உயர் இலட்சியங்களின் அடிப்படை யில் திருமண பந்தங்கள் ஏற்படும் போது, குடும்ப வாழ்வு உறுதியாக அத்திவாரம் இடப்படுகிறது. - -
குடும்பம் வாழ்வு, சிற்றின்ப நாட்டமுள்ள அன்பை தன்னலமற்ற அன்பாக மாற்றுவதற்கு எற்ற பயிற்சிக்
56H0Hgb. இது எங்ங்ணம் நிகழ் கிறது? நான் என்பது அழிந்து நாங்கள் என்ற இன்னம்
உருவாகிறது. நாங்கள் என்பது பல பரிமாணங்களில் குடும்பம், சமூகம் என அன்பு விரிவடைய வாய்ப்பு எற்படுகிறது. ஒருவருக்கு ஒருவர் பகிர் ந்து வாழவும், விட்டுக் கொடுக்கவும், ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கவும் நேரிடுகிறது. காலப்போக்கில் சந்ததி விருத்தியும். பின் பிள்ளைகளை மையமாகக் கொண்ட ஒரு பொது வாழ்வையும் தம்பதியர் ஆரம்பிக் கின்றனர். குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் பொறுமை, சகிப்புத் தன்மை போன்ற பண்புகளைப் பயிற் றும் காரணிகளாகின்றன. நான் என் பது அடங்கி, தியாக புத்தி உருவா கத் தொடங்குகிறது. இவ்வாறு ஒரு தனியாளின் உலகியல் வாழ்க்கை யிலேயே சரணாகதிப் புத்தி, பிரசாத புத்தி, தியாக புத்தி என்பவற்றை
S SqqS SLLLL SSSSSSMSSSSSSS SLS S S S S S S SMSS LSLSL S S LSLS LSLS LS LLLLL SLS S SMSS LSLS LS LS SL S LS S

##}}-
வளர்த்துக் கொள்வதன் பயனாக, ஆத்திக வாழ்க்கைக்கு அத்தியாவசி யமான சமபுத்தியை உருவாக்க ប្រទូu.
தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அதன்
முதலில் புரிந்து கொள்ளல். 6. இணங்கி விட்டுக் கொடுத்தல் என்று ஸ்வாமி கூறுகிறார். உறுதியான மணவாழ்விற்கு ஒருவரில் ஒருவர் பூரனை நம்பிக்கை வைப்பது மிக គ្មានទាំ_៦.
ஒரு குழந்தையின் வரவு தம்பதியிடையே குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒரு பெண் தாக்ாகும்போது, அவளிடத்தில் குறிப்பிடத்தக்க Si6. f6) ஆன்மீக உருமாற்றம் ஏற்படுகிறது. அன்பை வழங்குவதிலும் தியாகத்திலும் விரிவு ஏற்படுகிறது. ஆரம்பகட்டத்தில் தந்தை யின் பங்கு குறைவுதான். ஆனால் பின்பு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட் டைப் பேணுவதில் தந்தை முதலிடம் வகிக்கிறார். தூய மனமுள்ள, உயர் ந்த எண்ணங்களையுடைய சந்தோஷ மும், நற்குணமும் உள்ள பிள்ளை யை உருவாக்குவதே எமக்கு ஆத்ம திருப்தியைத் தரவல்லது. எமது பிள் ளைகள் திறன்மிக்க, பொறுப்புள்ள சுதந்திரமான தன்மையுடையவர்களா கவும், நம்பத்தகுந்த, தற்சார்பும், தன்னம்பிக்கையும் கொண்ட அன்பும் ஆனந்தமும், அமைதியும் நிரம்பிய ஆன்மீக வாரிசுகளாக வந்தால், எமக்கு அதீத ஆனந்தம் ஏற்படும்.
Above all, realise the children are precious treasures. Yours is the great task of rearing thern to becogne devoted servants of God and sincere aspirants' - Baba.
SSS Vol. II page 22 as in Dynamic Parenting.

Page 13
  

Page 14
ஓம் ஹி
சனம் மூலமும் கட்டுப்படுத்த மு:பல் வர். பிள்ளைகள் தமது கட்டளை களைத் தடையின்றி ஏற்க வேண்டும் என எதிர்பார்ப்பர். அத்தகைய கண்டி ப்பு பிள்ளையை விசாரமுள்ள, குற்றவு னர்வுள்ளதாக உருவாக்கும். பிள்ளை யும் தான் உறவு கொள்ளுபவர் களிடம் அவ்வாறான நுட்பங்களையே பிரயோகிப்பான் பெற்றோர் கோபத்தை սկtb விரோதத்தையும் காட்டிப் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும்போது, அவன் தனது சொந்தப் பிரச்சனை களைத் தீர்க்கும் ஆற்றல்களை வளர்க்க முடியாது போகிறது. பயம் காரணமாகத் தன் பிரச்சனைகளைப் பெற்றோரிடம் பகிரவும் முன்வர
DTL LT6i. இதனால் குடும்பத்தின் அன்னிபோன்னியூம் குறைவதுடன்,
Bár காரியங்களை நிறைவேற்ற பொய்கூறல், வஞ்சகம் ஆகிய முறை களையும் கையாளுவான். இத்தகைய பெற்றோரின் பிள்ளைகள் வன்முறை
ஐ
SLLtLLtLLtLGLtLLtLLtEtLLtLLLLtLLtttLLLLL
விசேஷ பனல் வண்டிகளில் தல யாத்திரை வந்துள்ள பலரை நான் காண்கிறேன். சுற்றுப் பிரயா னம் செய்து புனிதத்தலங்களைத் தரிசிப்பதற்காக இவர்கள் வந்துள்ள ர்கள். இவர்களுக்குச் சில வார்த்தை கள் கூறவேண்டும்.
புனிதத் தலத்தைத் தரிசிக்கும் பொழுது மனதில் புனிதமான எண் ணங்கள் இருக்கட்டும். வைத்திய ரைக் காணும்போது வியாதி ஞாபகம் வரும், வழங்கறிஞரைப் பார்க்கும்போது சொத்துப் பிரச்சனை அல்லது சொந்
விருப்பம் வரும். ஒரு கோயிலைத் தரிசிக்கும்போது உலகம் முழுவதை யும் இயக்கும் பேரருட் சக்தியை நினைவு கொள்வீர்கள்.
S LSL LSS LSL LSL LSL LS L S S LS S LSLS S S LSLS SLLLSL LS S S LSL LS S LS LS LSS LSL LS LSL LLLLLL LS S LSL S SL S S S S LLS SLL LSL SLL LSL LSL SLL SL S LSS Y
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSS S LSSLSS TS LLSS S SLS SLSLS S SSLSLL TSLSM SqS S S
 

சாயிராம்
நிரம்பியவர்களாகவும் ஆக்கிரமிப்புள்ள வலுச்சண்டைக்காரர்களாகவும் வருவா ர்கள். எனவே சுயஒழுக்கமற்ற தன்மை காணப்படும். அவர்கள் காட்டும் தன் னடத்தை புறக் கட்டுப்பாட்டிலேயே தங்கியிருக்கும்.
எனவே சிறந்த பெற்றோர் எனப்படுபவர் ஒவ்வொரு குடும்ப அங் கத்தவரில் உள்ளுறையும் சத்தியம் என்னும் தெய்வீகப் பொறியைப் பராமரித்து வளர்ப்பவராக இருப்பர். அவர்களின் உறவு சத்தியத்தின் அடிப்படையில் இருக்கும். அத்தகைய பெற்றோராய் விளங்க கட்டுப்பாடு, ஒழுக்கம், உயர் இலட்சியம், அன்பு, நகைச்சுவையுணர்வு அவ்சியமாகிறது. அப்போது பிள்ளைகளும் தாயை மதித்து, தந்தையை நேசிப்பார்கள்.
திருமதி, சி. இரவீந்திரன்
臀_莓。
உங்கள் சுற்றுப் பிரயாணம் வினோதப் பிரயாணமாக இருக்கக் கூடாது, விவேகப் பிரயாணமாக இரு க்க வேண்டும். யாத்திரைக்கு வி த பளில் வண்டிகளை வன போசன விருந்துகளுக்குப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் போகும் நகரங்களிலுள்ள கடைகளில் பாத்திரம் பண்டங்களும், துணிமணிகளும், ஆசையான அபூர்வப் பொருட்களும் ଧୋif[6]୫ (LPsi}LL வேண்டாம், வீட்டுக்குத் திரும்பியபின் அந்தச் சூழலில் நிம்மதியாயிருக்கும் வேளைகளில் மீள நினைத்து அசை போடுவதற்கு இங்கே புனித அனுபவ ங்கள் பெற்று மனத்தை நிரப்புங்கள். அந்த அனுபவங்கள் பெறுவதில் கவனம் செல்லட்டும். சேஷத்திரத்தில் இருக்கும்போது சேஷத்திரங்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.
= : R SL LS SLSLS S SLLSS SLSL S LSL L LSL LSL LSL LSL LSLSL SSSL S L L S S L L L S LLSL S SLL LSSLL LSL LL LSL LLLLL LLLL LSL SLL L L S L LSL L LS
S SS SS SSLS SS LS SS LSLS LSLSL S LS LS LS LS S LSLS STS S TS SS SSTSSSSSLSSSLCSSSLS SS LS LSLS LSLLL LSLS LSL S LSLS S S S S LSL S SS

Page 15
ஓம் ஹி
பவை இறைவனின் மகிமை குறித்த சிந்தனையாக இருக்கட்டும்; பகட்டுப் பொருட்களும், தகரக் குவளைகளு மாக இருக்க வேண்டாம். நீங்கள் போகும் இடங்களில் கேடுதரும் நடை முறைகளும் உண்டு; சிக்கிக்கொள்ள
வேண்டாம். நல்லோர் கூட்டத்தை நாடுங்கள். உங்களைப் பரிசுத்தப்படுத்
தக்கூடிய புனித மக்கள் மத்தியில் சஞ்சரியுங்கள். நீங்கள் இவ்வளவுக்கு வந்தது அதற்காகத்தானே.
வைத்தியசாலையிலுள்ள அலு மாரிகளில் எல்லா மருந்து வகை களும் நிறைய உள்ளன. மாத்திரை கள், நச்சு மருந்துகள், சூரணங்கள், பாணி வகைக்ள்தைலங்கள், கலவை கள் முேதலிய்ன. நீங்கள் கேட்டு வாங்க வேண்டியது சுவையாயுள்ள, கவர்ச்சியான பெட்டிகளிலுள்ள மருந் துகளை அல்ல; வியாதிக்கு ஏற்ற மருந்தையே வாங்க வேண்டும்.
01. சிவன்கோவில் - புட்டபர்த்தி கிராமத்தில் உள்ளது. பாபாவின் ஜனனம் நிகழ்ந்த வீட்டு நிலத் தில் இக்கோயில் கட்டப்பட்டுள் 6g.
02. பாபாவின் பெற்றோர் சமாதி - பிராசாந்தி நிலையத்துக்கு வெளி ப்புறமாய் இருக்கின்றது.
03. கற்பக விருட்சம் - சித்திராவதி நதிக்கருகில் உள்ள குன்றில் நிற்கும் புளியமரம், சிறு பிராயத் தில் இந்த மரத்திலிருந்து பாபா பள்ளிக் கூட்டாளிகளுக்கு அவர
S S S S S S S S SLL LSS S SSL SSL SS SL LSL S LSL LSL LSL LSL SL S SL S LS SS SS SSL SSL S S S S S S S S LS S SL S S LSL LSL S LSL S L LS S LS
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S LSLS S S S S S S S S S S
 

<uմյուb
அதுபோலவே புனிதத்தலத் திலே கவனத்தை ஈர்க்கும் வேறு கவர்ச்சிகள் ஆயிரம் இருக்கும். அவற்றின் பின்னே ஓட வேண்டாம். வந்த காரியத்தில் கருத்தாய் இருங்கள். போகியும், ரோகியும் யோகியாக மாறவேண்டும். அவ்விதம் மாற்றக்கூடிய மருந்தையே மருந்துச் சாலையில் வாங்க வேண்டும்.
நீங்கள் ஆலயத்தில் தேடி வரும் தெய்வத்தின் மெய்தரிசனத் தைப் பெறும்படிக்கு உங்களைத் தகுதியுடையவராக்குங்கள். இறைவன் படைத்த அனைத்துப் பொருளிடத்தும் இதயம் நிறைந்த பேரன்பு பூண்டு
பணிவு கொள்ளுங்கள்.
s - LITT
e,5rgb. SSS Vol. II p142 Ed,75
வர் விரும்பிய பழத்தையெல்லாம் பறித்துக் கொடுத்தார்.
04. கோபாலஸ்வாமி கோவில் - புட்டபர்த்திக் கிராமத்திலுள்ள ஆயர்பாடிக் கண்ணன் ஆலயம்.
05. Figou ILIMOff sesù u jib
புட்டபர்த்தி கிராமத்திலுள்ளது.
06. issiou u FT600GT LD6iiiiILLI Lib - LIFT li jfT6i6iiii பழைய வாசஸ்தலம். பாபாவின் தந்தையாரான ஹி பெத்த வெங் கப்பு ராஜூவின் ஞாகபார்த்தமாக உள்ளது. புட்டபர்த்திக் கிராமத் தில் கல்யாணங்கள் மற்றும்
SL LSSL LSSL L S S LSL LSL S SLL LS LS LLSLL LSL SLL LSL SLLSL LS LSS L L L L L L LSL LSL LSL LSL L LS L LS L LS LSS LSL LSL LSL LSL S LSL L LSL LSL LS L LSL LSL LLLLL LLLL LSL LSL LSL LS

Page 16
O
7.
O8.
O.
1.
2.
3.
璽事。
JÉGFOGAOL ii
வடவிருகஷம் (ஆலமரம்)
یحیرہ۔ بیختےہی عبھی ڈنگہب مے خfYحسنچہ ہمی====میچ கட்டிடத்தொகுதிக்குச் செல்லு
نجی 38
குன்றின் பாதையில் உள்ளது.
பக்தர்கள் தியானம் செய்யுமிடம்.
g சத்தியசாயி ஆன்மீக Lugliðufulu அரும்பொருட்
35T fusib (Spiritual Heritage
km。。
Museum). ー。リ。。。エ」。 குன்றிலுள்ள பூரீ சத்திய் சாயி " E_ulj 566 Bottisou (Institute of Higher Learning) 556 risis கட்டிடத் தொகுதி.
ஹி சத்திய சாயி கோளரங்கம் (Pianetarium),
கோகுலம் பாற் பண்ணை.
பூர் சத்திய சாயி மருத்துவ
rs
r-s-s : ss IF-- :4* یہ “ ” کو ” Ք-Աij} 566)6Olii D
(Institute of Higher Medicine).
ரீ சத்திய சாயி விமான
பிரசாந்தி நிலைய ஆசிரமத்தினுள்
கணேசர் ஆலயம்.
பிரசாந்தி மந்திர். பூரண சந்திர அரங்கம்.
A
பொறுமை, மண்ணிக்கும் மனப்பான்ன புலன்களின் மேல் ஆதிக்கம், திறை இந்தப் பத்தும் தர்மத்தின் குணநலன்
 
 

4. சர்வ தர்ம ஐக்கிய ஸ்தம்பம் (மத ஐக்கியத்தின் அடையா ளமான 50 அடி உயர ភាសិត្វub}.
15. பூரீ சத்திய சாயி புத்த பிரசுர அறக்கட்டளையின் நூல் விற்ப 606 b606OUld.
16. அதி நவீன சிற்றுண்டிச்சாலை.
(தகவல்பேராசிரியர் எஸ். பி. நூவெறல
。 、釜 、エ எழுதிய
'The Sai Trinity sisija jä.
பின்வருவன புதிதாகச் (53 d535 (666.
17. முருகன் ஆலயம் - சுவாமியால்
நிறுவப்பட்டது.
18. 35Tul iġġi5if e3.6)Li jib -
சுவாமியால் நிறுவப்பட்டது.
19. புதிதாக அமைக்கப்பட்ட
அதிநவீன சந்தை - பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வத
ற்காக.
20. அதிநவீன மருத்துவமனை -
VBA;
உலகத்தரம் வாய்ந்தது.
21. நூல்நிலையம் - சுவாமியைப் பற்றி வெளியாகிய அனைத்து பாஷையிலுமுள்ள அனைத்துப் புத்தகங்களையும் பார்வையிட 6) I D.
S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S LSLS S LSLS S S S S S S S S S S S S S S S S S S S LSLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கட்டுப்பாடு, திருடாமை, தூய்மை, அறிவு, உண்மை, கோபமின்மை
- ă.

Page 17
ஓம் பூ
鹭***臀亨萱萱*毽
::"ஆ"
சுவாமி கூறுவதை
- இந்திய இதிகாஸங்கள், புரா ணங்களில் சித்திரகுப்தன் என்ற பெயரைக் கேட்டிருப்பீர்கள். தேவனாக யமதர்மராஜாவின் அந்தர ங்க காரியதரிசி அவர் மனிதர்கள் தங்கள் வாழ்நாட்களில் செய்யும் நல்லதும் கெட்டதுமான செயல்களின் சரியான கணக்கு வைப்பவர் என இதற்குப் பொருள்.
உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். யமன் என்ற ஒருவன் இருக்கிறானா? அவனுக்கு சித்ரகுப்தன் என்ற பெயரில் காரியதரிசியா? என உங்களுக்கு அதிசயமாக இருக்க லாம். ஒரு அலுவலகமா யமன் இருப் பது? இதை எண்ணி உங்கள் நம்பிக்கை அசைந்து கொடுக்கலாம். பாரத கலாசாரத்தில் பயன்படுத்தப் படும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ளார்த்தம் உண்டு மேலெழுந்த வாரியாக அந்தக் கதைகளை நாம் பார்ப்பதால் அவைகளின் உட்பொரு ளைக் கவனியாமல் நாம் இருக்கி றோம். அதன் முக்கியத்துவத்தையும் நாம் உணருவதில்லை. " כי "י"- רב"
காலம் (Time) தான் யமன் எனப்படுகிறது.
உடல் பிறப்பது, வளர்வது, பலவித மாறுதல்களை அடைவது, கடைசியில் மரணத்தில் அழிக்கப் படுவது இவை அனைத்துமே காலப் போக்கில் ஏற்படுபவையே. Sigib என்பதின் ஓட்டம் இல்லையெனில் பிறப்பும் இருக்காது, இறப்பும் இருக் காது. இந்த எல்லா மாற்றங்களுக் கும் காலமே காரணமாயிருப்பதாலும், கடைசியில் மனித உடலின் அழிவான
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S TS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 

படித்துப் பாருங்கள்
இருப்பதாலும் காலமே யமனாக (கால னாக) மரணதேவனாகக் கருதப்படுகி நிது.
محت
சூரியனின் மகனாகக் காலம் கருதப்படுகிறது.
சூரிய பகவானுக்கு ஒரு குடும்பமா? அவருக்கு மனைவி, மக் கள் ஒல்லTழ் உண்டா? என்ற சந்தேகம் உங்களுக்கு 6) JG)ffib. காலம் என்ற எண்ணமே சூரியன் உதயமாவதாலும், மறைவதாலுமே நமக்கு ஏற்பட்டதுதான். எனவேதான் காலம் சூரியனின் குழந்தையாகக் கருதப்படுகிறது. சித்ரகுப்தண் என்னும் பெயர் நமக்குள்ளேயே இருக்கிறது.
மனம் என்பது எமது உடலில் மறைந்து காணப்படும் ஒன்றாகும். இப்படி மறைந்து உறையும் மனமே சித்ரகுப்தன் என அழைக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு ஏற்படும் எல்லாவித மான் எண்ணங்களும் அவனது மன தில் பதிவாகின்றன. a 5.56 fillb யாராவது கேள்வி கேட்டால் உண்மை யைக் கூற நீங்கள் தயங்கலாம். ஆனால் உங்கள் மனதை அதே கேள்வியூை கேட்டால் உங்களால் பொய் கூறமுடியாது. ஒரு வீட்டில் நுழைந்து திருட்டை நடத்திய திருடன் போலீஸ் கேட்கும் போது தான் திருடவே இல்லை என கூறலாம். ஆனால் இது வெளிக்குச் சொன்னதே. அவன் திருட்டுக் காரியம் செய்துள் எான் என்பதை அவன் மனம் நன்கு ஆறியும்.
(பிருந்தரவனத்தில் கோடை அருள் மழை - 1973)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 18
(சனாதன சாரதி (ஆங்கிலம் - 1974) இதழில், திரு. ெ
எந்தவொரு சமயக் கோட்பாடோ அல்லது இறை நம்பிக்கையோ இல்லாத வரும், ரீசத்தியசாயி பாபாவின் தெய்வீக அவதாரத்தை ஏற்றுக் கொள்ளவே செய்வார். ஏனெனில், இன்றைய பதார்த்த வாழ்வில் எண்ணற்ற திரக்கதரிசனங்கள் மிகவும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் நிதர்சனங்க ளாகக் காணக்கிடக்கின்றன. இவற்றை குறிப் பாக, அமெரிக்க நூலகங்களில், எமதி ஞானிகளாலும் தீர்க்கதரிசிகளாலும் கூறப் பட்ட திரக்கதரிசனங்களாக - மத்திய கால கீழைத்தேய இறையியல், மரபியல் நூல்க ளிற் பரக்கக் காணலாம். இக்குறிப்புகளைக் கொண்டு, ரீ சத்தியசாயி பாபாவைத் தரிசிக்கும் ஒருவர் பாபாவிடமிருந்து வெளிப் படும் தீர்க்கதரிசனத்தை முழுமையாகக் காணக்கூடியதாக இருக்கும். எடுத்துக்காட் டாக திபெத்திய நூலான தஜ்வால் ஹூஹற் 6óisio (Djhwal Khul) g&g6l6ÖT Dg6JG56ØDE பற்றிக் கூறப்பட்டிருக்கும் குறிப்புகளும், மேற் கோள்களும், அதே வாசகங்களும் பாபாவின் அவதார உண்மைக்கு மிகவும் பொருத்தமாக அமைவதைக் காணலாம்.
இன்னும், 1957ல் வெளியான 'மதகுருமார் ஆட்சியின் புறவயத்தல் (Externalization of Hierarchy) Gigi gub நூலில் இயேசுநாதரின் மறுவருகை, ஜெருசல் த்தின் புனிதம் போன்ற பல தகவல்கள் இருக்கின்றன. இங்கு, புனித பூமியான
அந்தமான
வடபிராந்திய சத்தியசாயி நிறுவனங்கள்
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் ஜனவ ஊடான ஆன்மீகம் என்ற குறிக்கோளுடன் ஒரு அர்
Eத மேம்பாடுகளின் அவசியத்தை உடல் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆன்மீகத் தேடு
திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. காட்சிப்
சிந்தனைய்ை வழிநடத்த் உதவுவதாக அமைந்தி
யுவதிகளும் ஆர்வத்துடன் பங்குபற்றித் தங்கள் வழி
விளக்கிய டாங்கு பாராட்டப்பட வேண்டியது. 6 நம்பிக்கை கொள்ள வைத்தது.
இவ்வாறன கண்காட்சிகளை ஒவ்வொரு நடத்துவது மனித மேம்பாட்டுக்கும் ஆன்மீக வளர்ச்
LL D iD D DD D DD D S DD DD D DD DD D DD DD D D DD DD D DD D DD D DD DD D DD D DD D ii ii iD YY D DD D DD D DD
 
 
 
 

னிஸ் (Denise) என்பவர் எழுதிய கட்டுரை
(holy Land) ஜெருசலத்தை, பிரசாந்தி நிலையம் எனும் பொருளில் 'அமைதியின் 305titill lib' (Place of Peace) 663rd, குறிப்பிடப்படுகிறது. இதேபோல், இயேசுவின் LDG6)}{56)560)LL ஒவ்வொரு கண்ணும் Tjigib (Every eye shall see him); 361,560)Lui (66.606i (His Time) <6i. சொற்றொடர்கள் பல இருக்கின்றன. இந்நூலின் பிறிதோரிடத்தில் - அவருடைய முக்கிய பணி, மனித வாழ்வின் ஒவ்வொரு மனிதவுறவையும் நிலைநிறுத்துவதாகும்.
அவர் மாநுடத்துக்கு வழிகாட்டவும், நேரிய மானுடவுறவில் உலக நல்லுறவை நெறிப் படுத்தவும் மீண்டும் வருகை தருவார், என்றும்
கூறுகிறது.
இவை பேர்ன்ற தீர்க்கதரிசனக் குறிப்புகள் பல், ரீ சத்திய சாயி பாபாவின் அவதார வருகையுடன் பொருந்தக் காணுகி றோம். இதனையே, பாபாவும் - 'எனது வருகை, தர்மஸ்தாபன நிறுவலுக்கான வருகை' என விளித்திருப்பதை இங்கு உய்த்துணரலாம்.
தீர்க்க தரிசனங் குறித்து, யான் கண்ட உண்மைகளின்படி பூரீ சத்திய சாயி பாபா இப்பூவுலகில், அவதாரமெடுத்து, காட்சி தருவதோடு, விளக்கமும் தந்து கொண்டிருக்கிறார். ... . ,
கண்காட்சி
ன் இணைப்புக்குழுவின் இளைஞர் "பிரிவினர் 26, 27 ஆம் திகதிகளில் மனித மேம்பாடுகள் புதமான கண்காட்சியை நடத்தினர்.
ர்த்தி மனதில் பதிய வைக்கப்படக்கூடியதாகவும் லுக்கு உதவும் வகையிலும் இக்கண்காட்சி நன்கு பாருட்கள் ಇಂಗ್ಡಿ ஒழுங்கு பார்ப்போர் ந்தது. நூற்றுக்கு ம்ேற்பட்ட இளைஞர்களும் யே வருகையாளர்களுக்கு எளிய, இனிய தமிழில் து சமுதாயத்தின் வருங்கால #F பற்றி
ருடமும் பிராந்தியத்தின் வெவ்வேறு பகுதிகளில் க்கும் பெரிதும் உதவுவதாக அமையும்.
நன்றி இந்து சாதனம் 09.03.2001)
SL LS LSS LSL LSL LSL S LSL LSL LSL LSL LSL SSL LSL S LSL LSS LSL LS LSSS LSL S L S LSL LSL LSL LSL S LSL SLL L S LSL LSL LSL LSL S LS S LSL L LSL LS S S LS LS s
ரி மார்க்கம் மார்ச் ஜூன் 2001
S S S S S S S S S SL S S S S S S S S S S LS S S S S S LS S S S S S S SS S SL LSLS LSLS S SLS S S S S S SLS S SLS S S S S S S S S S S S S S S S S

Page 19
ܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܫܡ
{”ိုးမ္ယန္တိဖ#န်” ရွှံ့ ဏွှားရှိ (iš Fğågot as fra ir arroi 01: மனிதன்
ஒரு மானிடனாகப் பிறப்பது கிடைத்தற்கரியது. காலம் பொன்னா னது; இத1) இரங்குவது; பம் மதுரமானது - இப்படியான இயல்பு களே மனிதப் பண்புகள். ஆனால் தூரதிருஷ்டம், மனிதன் தனது உண் மையான இயல்பைத் தெரிந்துகொள்ள இயலாமல் இருக்கின்றான். வெறும் மனித உடல் மனிதத் தன்மைக்கு இருப்பிடமல்ல. மனிதத் தன்மை என்பது விராட சொரூபம். பேரண்டத் தில் ஊடுருவிப் பரவியுள்ள சக்திக ளெல்லாம் மனிதனுள்ளும் இருக்கின் றன. தன்னுடைய தகுதி திறமை களைக் கண்டுகொள்ள மாட்டாதிருக் கின்ற மனிதனிடத்தில் அமைதி இல்லை; ஆனந்தம் இல்லை. ஏன் இந்த நிலை?
கிடைத்தற்கரிய மானிட ஜென் மம் கிடைத்ததும், மெல்லிதயமும் இனிய மனமும் வாய்க்கப்பெற்றிருப் பதும் இச் சிறப்புகளினால் நற்பயன் களைப் பெற்று அமைதி காண7)டிய மல் இருக்கிறதேன்? தன்னுள் மறைந் திருக்கும் ஆற்றலை அறியாமல், தனது உண்மை இயல்பை மறந்து, D65 lb குறுகி, சுயநலத்தால்மன நிம்மதி இழந்து தவிக்கின்றான்.
முற்காலத்து மாந்தரின் வாழ் வில் அமைதி நிரம்பியிருந்தது. மனச் சஞ்சலமும், துயரமும் அவர்கள் தன்மைக்கு மாறுபட்டிருந்தன. சத்தி யத்தையும், தர்மத்தையும் அநுசரித்து நடந்ததனால் அவர்கள் அமைதியாக வும் ஆனந்தமாகவும் வாழ முடிந்தது.
S Y Y Y Y S S Y S S MT S LS S LS S S S S LSL S LSL L L S S LSL LSLS LSSS SS SS SS SSL S S S L SSL L S L S S qS S LS S LS LS L L L L LS
LSLS SLS S LLS S LSL S LSL LSSSS LSLS S LSL S LSL SLSLS SLS SLS SLSL S LS S S S LS LLS SLSLS SLS S SLS LS S LS S S S S S S S S S S S S S S S S S SLS S SLS S

S SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS
இன்று மனிதனுக்கு நிம்மதி இல்லா
ருப்பதற்கு என்ன காரணம்?
நெருப்பு எத்தகையதோ புகை அத்தகையது; புகை எத்தகையதோ புகார் அத்தகையது; புகார் எத்தகை
யதோ மழை அத்தகையது; மழை
எத்தகையதோ பயிர் அத்தகையது; பயிர் எத்தகையதோ உணவு அத்த கையது; உணவு எத்தகையதோ உள்ளம் அத்தகையது. இன்று உன் LJ35 b JG 5356).jJib & L (LD603 LJ19. யான பழக்கங்களாக இல்லை.
மனிதனின் அணிகலன்
மனிதனுக்கு வேண்டிய உண் மையான அணிகலன் எது? தடாகத் துக்கு அணிகலன் தாமரை, வீடு மனைகளும் கட்டிடங்களும் கிராமங் களையும் நகரங்களையும் அணிசெய் கின்றன; நெடுங் கடலுக்கு அலைகள் அணிகலன்; வானத்துக்கு அழகு தருவது நிலா, மனிதனுக்கு அணிகல னாவது ஒழுக்கமாகும். இது இல் லது போவதே அனைத்துத் துயரங் களுக்கும், இன்னல்களுக்கும் மூல 851 JGC3Tib.
கடவுள் மனிதனைப் படைத் தது ஏன் என்பதை அவன் உணரவி பல உண்மைகளை, புதிர் களை இலட்சியங்களை அடக்கி இறைவன் படைப்பை நிகழ்த்தியுள் 6 TT6i. படைப்பின் இலட்சியங்கள் மனிதனிடத்தில் தவறிப்போயுள்ளன. தனக்குக் கிடைத்துள்ள இறைபேற்றின் விசேஷத்தை அறிந்து போற்ற முற்றிலும் அவனால் முடியவில்லை.

Page 20
မွီ
உலகிலுள்ள சக்திகள் எல்
லாவற்றிலும் மனித சக்தியே மகத்
தானது. சொல்லப்போனால் உலகப் பொருட்களை மதிப்பீடு செய்பவன் மனிதன் ஒருவன்ே. ஒரு வைரத்துக்கு, தங்கத்துக்கு மதிப்பை நிதானிப்பது யார்?நிலத்துக்குப் பெறுமானம் யாரால் உண்டாகின்றது? மனிதனாலல்லவா! உலகத்துப் பொருள் ஒவ்வொன்றை யும் குறைநிறை பார்த்து மதிப்பிடும் மனிதன் தன் சொந்த சக்தியை
அறியமாட்டாமல் இருக்கின்றான். இப்
படியிருக்கும்போது தெய்வீகத்தின் மகி மையை அவனால் அறிய முடிவது
எப்படி?
எல்லாவற்றிற்கும் முதலாக மனிதன் தன் சீரிய தன்மையையும், சொந்த ஆற்றலையும் அறிந்து கொள்ள வேண்டும்.கடவுட் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு முயற்சிக்கும் தகுதி அப்போது கிட்டும். இறைவன் கைலா சம், சொர்க்கம் அல்லது வானுலகில் ஏதோ ஓரிடத்தில் இருப்ப ரல்ல. அவை தற்காலிக இடங்கள். மனித னின் இதயம்தான் அவருடைய உன் மையான உறைவிடம். கடவுளைத் தேடி எங்கும் போகத்தேவையில்லை. அதேபோல பழிபாவம் என்பதும் ஏதோ தூர இடத்தில் உள்ளதல்ல உன் செயல்களிலே அது மறைந்து கொண் டிருக்கின்றது.
உன்னுள்ளிருந்து உன்னை ஊக்குவிக்கும் பொருளை அறியமுடி யாமல் இருப்பது அஞ்ஞானமாகும். இந்த அஞ்ஞானத்துக்குரிய காரணங் கள் யாவை என ஆராய வேண்டும். புறம் செல்லும் புலன் உறுப்புகளின் நோக்கே (பிரவிருதி மார்க்கம்) இதற் குப் பிரதான காரணமாகின்றது. நீங் கள் அகமுகமாய் நோக்கைத் திருப்ப எத்தனிப்பதில்லை (நிவிருத்தி மார்க் கம்). பார்வை, கேள்வி, சிந்தனை எல்லாம் புறவயமாய்ச் செல்கின்றன. உண்மையில் செய்யும் செயல் ஒவ்
ஓம் ரீ சாயி
ܗ ܗ ܡ ܡ ܒܕܼ ܐܲܵ
G
 

ថ្ងៃ
வான்றும் வெளிப்புறம் சார்ந்துள்ளது. J13ü offJj555 soléFüLi6Ö567î6ù iD60fiń ஒன்றிவிடுவதனால் அகமுகமான நாட் ம் அறவே அலட்சியம் செய்யப்படு கின்றது.
தெய்வம்
இன்று மனிதப் பண்பு சீர் கெட்டு வருகின்றது. எங்காவது உண்மை, சத்தியத்தை, தர்மத்தை காண்பதோ கேட்பதோ மிகக் கடினம். இந்த நிலபரத்தில் அமைதி எப்படிப் பிறக்கும்? நகை செய்பவரிடம் தங்கத்தைக் கொடுத்து விரும்பியபடி ஆபரணத்தைச் செய்வித்துக் கொள்ள Մյtդնկth. உலகைச் சிருஷ்டித்தவ ருக்கு ஹிரணியகர்ப்பர் என்பது மற் றொரு பெயர். அந்தச் சிருஷ்டிகர்த் தாவை தங்கம் (பங்காரு) என்றும் குறிப்பிடுவர். தெய்வீகம் என்ற சொக் கத் தங்கத்தை இதயத்தினுள் வைத்து விரும்பியவாறு சாந்தி, சத்தியம் அல்லது தர்மம் போன்ற எந்த அணிகலனையும் செய்து கொள்ள முடியும்.
தங்கமின்றி ஆபரணம் செய்ய முடியாததுபோல தெய்வமின்றி சாந்தி, சத்தியம் அல்லது தர்மம் கிட்டாது. ஹிரணியகர்ப்பர் ஒவ்வொருவரிடத் திலும் கரந்து உள்நிற்கின்றார். ஆன தினால் எல்லோரையும் பங்காரு (தங்கமே) என்று அழைக்கின்றார் சுவாமி. இந்த உண்மையை உணர் ந்து உள்ளத்தில் குடிகொண்டுள்ள தெய்வத்திடம் உறுதியான நம்பிக்கை கொள்ளும் பொழுது வாழ்விலே எல்லாவிதமான நன்மைகளும் உண் டாகும். உள்ளுறையும் தெய்வத்தை g,96) ëft:5 செய்துகொண்டு உலக விஷயங்களை நாடி எத்தனை முயற்சி செய்தாலும் முடிவு தோல் வியே எதற்கும் முதலில் இறைவன் மீது நம்பிக்கையை ഖങ]|$ഴ്ച கொள்ள வேண்டும்.
S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S SLS S S S S S S S S SSLS S LSL S LSL LS S S LS S S LSLS S SL S S S LSL LS LSS S S

Page 21
ஓம் பூ
பண்டைய நாளிலிருந்து பார தம் இறைதத்துவத்தை உலகின் பிற பகுதிகளுக்கு எடுத்தியம்பி வந்திருக் கின்றது. பாரதீய கலாசாரம் உண்மை யில் பெருமதிப்புக்குரியது. வஷ்டம் இதை ஒரு சிலரே அறிந்து கொண்டுள்ளனர், எங்கள் கலாசாரம் தெய்வீகமானது; தூய்மையானது; என் றும் புதுமையானது. அத்தகையது இன்று கவனிக்கப்படாமலிருக்கின்றது.
உதாரணத்திற்கு மஹாபாரதப் போரின் விளைவை எடுத்துக்கொள் வோம். பாண்டவர்கள் இறைவனுக்கு முதல்நிலை அளித்தார்கள், அடுத்தது உலகம்; தாங்களே இறுதி. கெளர வர்கள் முதலில் தங்களையும், அடுத்ததாக உலகத்தையும் இறுதி யில் இறைவனையும் கருதினார்கள். இதன் முடிவாக இறையருளும் போய் அவர்கள் உயிரும் போயிற்று. இறைவனுக்கே முதன்மை கொடுக்க வேண்டும். இந்த மனப்பான்மை பெற்றி ருந்தால் ஆபத்து எதுவும் அணுகமாட் டாது. நினைவிலும் உணர்விலும் இறைவனைக் கருதி நாட்டுப்பணியில் ஈடுபடுங்கள்.
நீயும் உனது நாடும்
நீங்கள் வாழும், நாடும், உங் கள் உடலும் இருவேறுபட்ட வஸ்துக் கள் அல்ல. இரண்டும் அதே ஐம்பூத ise IITs) ஆக்கப்பட்டிருக்கின்றன. நாடும் உடலும் ஒன்றின் பிரதிபிம்பமே மற்றையது என்பது போல் அமைந் துள்ளன. அவற்றின் தொடர்புறவு பிரிக் கமுடியாதது. முற்று முழுதாக ஒன் றில் ஒன்று சார்ந்துள்ளது. இந்த S. 6668). D66) அறிந்து கொள்ள முயலுங்கள்.
இன்றைய இளைஞர்கள் எதிர் காலத்தின் தலைவர்களாவர். எதிர் காலம் சிறக்கவேண்டுமெனில் இளை ஞர்கள் மாறாத பற்றை இறைவன்மீது வைத்து அதன் அடிப்படையில்
SL LSL LSL S S SL LSL LSL LS S LSL LSL LSL LSL LSL LSL LSL LS S SL LSS LSL LS LSL S LSL LSL S LSL S LSL LSL LSL LSL LS LSL LSL LSSL L S LSS LSL LSL S L S SL S LSL S SS SS SSLSS
 

சாயிராம்
நாளாந்த கருமங்களை ஆற்ற வேண்டும். இன்றைய இளைஞரிடம் காண்பதற்கு அரிதாயுள்ளதொன்று ( சப்பற்று என்கிற குணச்சிறப்பு:கும். “இதுவே எனது தாய்நாடு இதுவே எனது தாய்மொழி; இதுவே எனது மதம்” என்று பெருமையோடு கூறாத வர நடைப்பினத்துக்குச் சமானமாவர்.
ஆண், பெண் ஆகிய ஒவ்வொருவரிடமும், எந்நாட்டவராயி னும் சரி. தேசப்பற்றானது ஆழவேரூ ன்றி அசையாது உரம்பெற்று இருக்க வேண்டும். தமது தாய் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கைவிட்டுச் சென்று பலர் பிறநாடுக ளில் பராதீனர்களாயிருக்கின்றனர். தெய்வத்தன்மையை அத்தகையோர் எப்போதாயினும் சரி புரிந்து கொள் வது எங்ங்ணம்?
பிரார்த்தனை
இன்றைய நாளை மிகவும் புனிதம் வாய்ந்த நாளாகக் கருதிக் கொண்டிருக்கின்றிர்கள். 2000ம் ஆண்டு மேலான இலட்சியங்களை முன்னெடு க்கும் ஆண்டாகும். இந்த ஆண்டு இறை உண்மையைப் பிரபலப்படுத்தி, ஒற்றுமையுணர்வை முன்னிலைப்படு
b Sy60óTLT56)gub அமையும். :ெற்ப காலத்துக்குள்ளேயே உலக மக்கள் ஒற்றுமைப்பட்டு ஒன்று சேர்வார்கள்.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற அநேக நாடுகள் பிரிவுபட்டிருக்கின்றன. வெகு சீக்கிரத்தில் இந்த நாடுகளி டையே கருத்திணக்கம் ஏற்படும். சமாதானம் காணமுடியாத 6) நாடுகளென நாம் கருதும் நாடுகள் கூட நெருங்கிவந்து நேச நாடுகளாகப் போகின்றன. எங்களைப் பகைப்பவர் கள் என்று யாரும் இருக்கப்போவ தில்லை. நாமெல்லோரும் சகோதரர்க ளாகிவிடுவோம். சிறிது காலத்திற்

Page 22
ஓம் ரீ
சகோதரர்கள்” என்ற வார்த்தைகளின் உண்மையைக் கண்முன்னே காணப் போகின்றீர்கள். வெகுவிரைவில் இவை நடந்தேற 5յTն : எல்லோரும் பிரார்த்தியுங்கள்.
அன்பு
கடைப்பிடிக்க வேண்டிய வாழ்
GēFULL &6մõÙÙ:1ցն : L33i Eiff 36.2L)
இருப்பது அன்பு அன்பு மேலோங்கி நிற்கும்போது விரோதத்துக்கு இடமில் லாது போகின்றது. கோபிகையர் கிருஷ்ணனை இப்படி வேண்டினர். "ஓ கிருஷ்ணா, நீ வேணுவில் வானத்தை இசைத்து அன்பற்ற இதயமான பாழ் நிலத்தில் அன்பை விதைத்திடுவாயாக. அன்பானது அந்த நிலத்திலே சோனாமாரி பொழிந்து ஆறுகளாக ஒடட்டும்.
அன்பிலா இதயங்களில் அன்பென்ற வித்தை நீங்கள் ஊன்ற வேண்டும். அன்பு நீர் பாச்ச வேண்டும். அன்பானது வெள்ளமாகப் பெருகி எல்லோரையும் சென்றடையட்டும். மாச ற்ற, உறுதிவாய்ந்த, தன்னலங்கல வாத இந்த அன்பை வளரச் செய்யுங் 56. இப்புத்தாண்டில் நீங்கள் பயின்று பழக வேண்டியது இதுவே.
நவீன கால மனிதன் அன்பை உலகப் பொருட்கள் மீது செலுத்திப் பல வில்லங்கங்களுக்குள் மாட்டிக் கொள்கிறான். கொடுப்பதிலும் கொடுப் பதை மறப்பதிலும் அன்பு நிலைக்கி ன்றது. தன்னல அன்பு மீனைப்போல் துர்நாற்றமடிக்கும். தன்னலமற்ற அன்பை வளர்க்க வேண்டும். எல்லோரையும் நேசிக்க வேண்டும். யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. அன்பு தூயதாய் இருக்க வேண்டும்.
புதிய வாழ்வு
சாந்தி என்ற சொல்லை மும்முறை சொல்வதேன்? முதலில் குறிக்கப்

Fuថ្ងៃអb
படுவது உடல்இரண்டாவது உள்ளம்; மூன்றாவது ஆத்மா. நீங்கள் தனி ஒருவரல்ல; மூவர். "நான் என்று ஐ நீங்களால் கருதப்படும் பென்தீக உடல், பிறர் உங்களைக் கருதும் உங்கள் மனோபாவம், உண்மையா யுள்ள ஆத்ம சொரூபம். இம்மூன்றி லும் சாந்தி நிலவவேண்டும். இதற்கு உரிய ஒரே வழி அன்பு அன்பி
எாலேயே இதைச் சாதிக்க முடியும். g(b
சுவாமி இருக்கின்றார்.
அன்புதான் சுவாமியின் அருஞ்
G56,65. இங்கே கூடியிருக்கும் மாபெரும் கூட்டத்துக்கு யார் அழைப்பு அனுப்பினார்கள்? சுவாமியின்பால்
உள்ள உங்கள் அன்பும், உங்கள் எல்லோர மீதும் சுவாமி கொண்டுள்ள அன்பும் உங்களனைவரையும் இங்கே ஈர்த்துள்ளது. ஆகையால் அன்பைக் கொண்டு சகலதும் அடையப்பெறலாம் என்று உங்களுக்குள் உறுதியாக
5b_556.
அன்பை வளர்த்துக் கொண்டு தீமையான o6.jpg|UL பொறாமை மற்றும் அகம்பாவத்தை ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும். இவை மனித இயல்புகளல்ல, மிருகங்களுக்கே பொருந்துபவை. மானிடத்தன்மையின் அடிப்படையில் உள்ளது சத்தி1ம்; மனிடத்தின் இயற்கைச் சார்பு தர்மம், மானிடப் பாவனையில் அதி முக்கிய மானது அன்பு:இவையெல்லாம் உங்க 6f b அமையப் பெற்றிருந்தால்
சாந்தி உங்களுக்கு உரிமைச் சொத்தாகும்.
சுயநலத்தைக் கைவிட்டு,
ஒற்றுமை உணர்வைக் கட்டி எழுப்பி, அனைவருக்கும் நல்லதை விரும்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தனை செய்யுங்கள். வெறுமே உண்பதற் கும். உலாத்துவதற்கும், உறங்கி எழுவதற்கும் நீங்கள் இங்கே ീഴ്ക8ഖിബ്ലെ. நாட்டிற்கு ஏற்ற நல்ல உதாரண புருஷராகுங்கள்.

Page 23
ஓம் பூ
உங்ளால் எடுத்துக் காட்டக் கூடிய இலட்சியம் என்ன? இயலக் கூடிய மட்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும். ஆண்டவன் மீது மெய்யன்பு பெருகுவதற்குச் சிற்ந்த வழி எல்லோரையும் நேசித்து எல்லோ ருக்கும் ஆதரவு அளிப்பதாகும். இப்
இழுக்கமும் பண்பும் கட்டி எழுப்பப்படவேண்டும் என்று பகவான் பாபா மிகவும் அழுத்திப் பேசுகின்றார். அவருடைய தத்துவம் சுருக்கமாக ஐந்து தனிப்பெரும் பண்புகளில் அடங்கும். அவை சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை என்பன. இவ்வைந்து மேம்பாடுகளும் மனிதனின் ஆன்ம மறுமலர்ச்சிக்குரிய அடிப்படைய் பண்புகளாகும். இவற்றை ஒன்றோ டொன்று இசைவுற வளர்த்தெடுப்பது அவசியம்.
மனித மேம்பாட்டுப் பண்புகள் எல்லோரிடமும் அமைந்துள்ளன. ஒவ் வொருவரிடமும் உள்ளதான தெய்வத் தன்மை ஒன்றேதான் என்ற உணர்வு அனைவரிடத்திலும் வளரும்படி ஊக்க மளித்தால் மனித மேம்பாடுகள் ஒவ் வொருவரிடத்திலும் இயல்பாகவே தளிர்க்கும்.
மனித மேம்பாடுகள் சம்பந்த - மான பகவானின் செயற்திட்டங்கள் சமூக, அறநெறி, அறிவாற்றல், ஆன்மீ கம் குறித்த தனிமனிதப் பயிற்சியாக
வும், ஆளுமையின் முழு வளர்ச்சிக் குரிய திட்டமாகவும் அமைகின்றன.
இதன் குறிக்கோள் மனித உன்னத நிலையை மலர்ச்சியுறச் செய்வதாகும். முடிவில் ஆத்மீக உயர் நிலைக்கு இது இட்டுச் செல்லுகின்றது.
 
 

g Tuy Hub
போதிருந்தே சேவைன்யயும், அன்பை * այլն இலட்சியங்களாக வரித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையைப் புதிதாகத் துவங்குவது அவசியம். இதுவே உங்களுக்கு எனது ஆசியும் வாழ்த்துமாகும். -
பெளத்த மதத்தின் தேரவாதப் பிரிவிலுள்ள அடிப்படைக் கோட்பாடு கள் புத்த பகவானுடைய போதனைக ளோடு பெரும்பாலும் சரியாகப் பொரு ந்தியுள்ளன. பத்து முழு நிறைவு 653 656ř (Ten perfections) gõ6Jgjigj:5 லின்றிப் பரிபூரண சாந்திக்கு வழிகாட் டுகின்றன. இவை புத்தராக வரவிருக் கும் ஒவ்வொரு போதிசத்துவரும் பூரண ஞான ஒளி பெறுவதற்காகப் பயிலும் உணர்வெல்லை கடந்த பத்து உயர் தகைமைகளாகும்.
g36ö)6)jüL lfT6).d6ÖT: தானம், சீலம், பற்றுவிடல், மெய்யறிவு, வீரியம், பொறை, உண்மை, ŠILJib,
35 ITO6EFőTUL ILřb, GFLDL JTSJib.
பத்து முழு நிறைவு நெறி களைப் போதிசத்துவ இலட்சியத் தோடு இணைத்து, புத்த நிலை அடைவதற்கு அதுவே வழி என்பது மஹாயான மரபினரின் சிந்தனை.
பத்து முழு நிறைவு நெறிகள் ஒவ்வொன்றும் சமூகம், அறநெறி, அறிவாற்றல், ஆத்மீகம் Fijibgs பயிற்சியேயாகும். இவற்றின் பயனாக ஆத்மீக மேம்பாடு கைகூடி, முடிவாக நிர்வாண்ட் பேறு கிடைக்கின்றது.
(தரிஜாக்கக் V. K. சபாரத்தினக்)

Page 24
  

Page 25
,!, * ஒe !
என் உளமே புகுந்த அதனா
και ε : ;
1974լb ஆண்டில் நான் அடம்பன் உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தில் குற்றப்பிரிவுக்கான gLDITGrossrairs (CRIME WORK) வேலை செய்துகொண்டிருந்தேன். eLibus D.M.O Dr. sejugTg எனது நல்ல நண்பர். அவருக்கு ஒரு கார் வாங்க வேண்டியிருந்தது. எனது மைத்துனர் ஹம்பாந்தோட்டையில் இருந்தார். அவருக்கு இந்த கார் விடயங்களைப்பற்றி நல்ல அனுபவம். அத்துடன் Dr. அரியராஜின் நண்பர்
Dr. ஆறுமுகராஜா ஹம்பாந்தோட்டை D.M.0 ஆக இருந்ததால் நாங்கள் இருவரும் அங்கு சென்று ஒரு நல்ல "வொக்ஸ் வெகன்” காரைப்பார்த்து வாங்குவது எனத் தீர்மானித்து இருவ ருமாக ஹம்பாந்தோட்டைக்கு ஒரு வாரஇறுதி நாளில் புறப்பட்டோம்.
அங்கு ஒரு நல்ல "வொக்ஸ் வெகன்” காரை தெரிவுசெய்து வாங்கி னோம். Dr.ஆறுமுகராஜாவும் எம்முடன் கொழும்பு வரை வருவதாகத் தெரிவ த்தார். அவரே காரையும் ஒட்டி வந் தார். மிகவும் சந்தோஷமாக நண்பர் கள் எல்லோரும் பேசியபடி வந்தோம். கார் மிக வேகமாகச் சென்றுகொண் டிருந்தது. ତିଥିsitଶrdତଗasiL ଶjଶ06iଶୋଧି ତୈ) வேத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கார் பிரண்டு விட்டது. நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது.
Duālās 3 6š.
நான் கண்விழித்துப் பார்த்த போது Dr.ஆரியராஜாவும், Dr.ஆறுமுக ராஜாவும் வுயல் வெளியில் வீசப்பட்டு கிடந்தனர். நான் காருக்குள்ளேயே கிடந்தேன். கார் சரிந்து கிடந்தது. நான் எழும்புவதற்கு முயற்சி செய்
SSL LSS LSL LSL LSL LSL LSL LSL LSL S LSL LSL LSL LS LSLL LS LS LS S SL S S LSL LS LS LS S S LSL LSSL LSS LSL LSL LSL SLSL LSL LSL S LSL LSL LSL LS SL SL LSL LSL S LSL LSL LS
SL LSL SLS S SL SLSS SLSLSS LSLS S LSL L S LSL S S LSL SLS S S S LS S LSL LSL LSLSLS SLSLS S LSL LSL LSL LSL LS LSLLL LSLS LSSSLL LSSS LSL LSL LSL LSL S LSLSLL LS LS LS SLS LSLS LSL LSL LSL S S S LS LS LS
 
 
 
 
 
 
 

தேன். முடியவில்லை. வலது கையும், வலது காலும் இயங்கவில்லை. மிக வும் சிரமப்பட்டு கையையும் காலை யும் அசைக்க முயன்றேன். முடிய வில்லை. ஏதோ பலமான ஆடி விழுந் திருக்க வேண்டுமென்று ஊகித்து “சாயிராம்” என்று கத்தியபடி எனது "பொக்கற்றில்” எப்போதும் இருக்கும் விபூதியின் ஞாபகம் வர அதனை எடுக்க முயற்சித்தேன்.நான் அப்போது அணிந்திருந்தது “நாசனல்' உடை. ஆதலால் பொக்கற்றுள் இடதுகையால் மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. பலவிதமான வலிகளையும் நோவை யும் தாங்கியபடி ஒருவாறு வீயூதிச் சரையை எடுத்துவிட்டேன் "சாயிராம்" நாமம் வாயில் வந்தபடி இருந்தது. ஒற்றைக் கையால் விபூதிச் சரையைத் திறந்து இயங்காது இருந்த வலது கையுக்கும் காலுக்கும் விபூதியைப் பூசினேன். சிறிது நெற்றியிலும் பூசி மிகுதியை வாயில் போட்டதும் மீண் டும் மயங்கிவிட்டேன். பின்பு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது.
போது ஒரு வீட்டிலே, கட்டிலில் கிடத்தப்பட்டு இருந்தேன். கட்டிலில் வெள்ளைச் சீலை விரித்து, ஒரு பிரேதத்தைக் கிடத்தும் ஒழுங்கில் இருந்ததை அவதானித்தேன். நான் இறந்துவிடுவேன் என்றுதான் எல்லோ ரும் எதிர்பார்த்து எனது இறுதி மூச்சு 岳岳町岳 காத்திருந்ததாக பின்னர் கூறினர்.
நான் கண்விழித்ததும் எல்லோ ரும் என்னை ஆச்சரியமான மகிழ்ச்சி யில் என்னைப் பார்த்தனர். ஏதோவெல் 6) Tib (335i L60 i. எதுவும் எனக்கு விளங்கவில்லை. அது ஒரு சிங்கள
S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S

Page 26
சகோதரின் வீடு என்பதை உணர்ந் தேன். சிங்கள் முறைப்படி ஆக்கப் பட்ட ஏதோ ஒரு கசாயம் தந்தனர். மேலெல்லாம் காயங்கள் இருந்ததை அவதானித்தேன். சிறிது நேரத்தில் அறிவு தேறியது. முதல் வேல்லையாக எனது கையையும், காலையும் அசை த்துப் பார்த்தேன். அது இயங்கியது! எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந் தது. பின்னர்தான் "நான் எங்கே இருக் கிறேன்? என்று கேட்டேன். இரண்டு டாக்டர்களும் காயங்களுடன் எனக்குப் பக்கத்தில் இருந்தனர்.
சிறிது நேரத்தில் “அம்புலன்ஸ்” வண்டி வந்தது. பொலிசாரும் வந்தனர். நான் பலாங்கொட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு என்னைப் பரிசோதித்து ஏதோ மருந்து கள் தந்தனர். Dr. அரியராஜா அவர் களின் வேண்டுகோளின்படி என்னை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு கொண் டுவந்தனர். இங்கு வைத்திய நிபுணர் களின் தீவிர சிகிச்கைக்கு உட்படுத் தப்பட்டேன். வைத்திய நிபுணர்களின் அறிக்கையின்படி, எனது முதுகு எலும்பில் 6வது எலும்பு விலகியுள் ளதாகவும், ஆகவே எந்த நேரத்திலும் பழையபடி கையும், காலும் இயங்கா மல் வரலாம் என்றும், “கொலர்” போட்டபடி இருக்கவேண்டும் எனவும்
இருந்தது.
இந்த வைத்திய அறிக்கை தரப்பட்ட அடுத்த வாரம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் எனது குடும்ப உபயமான ஆவணி சதுரத்தி உற்சவம் செய்ய வேண்டியிருந்தது. நான் அங்கு செல்லவேண்டுமென்றும் 65ůT57:57 usůefFě* 16ůigšpubulgub டாக்டர்களிடம் கேட்டேன். அவர்கள் மறுத்து விட்டனர். நான் மீண்டும், மீண்டும் வற்புறுத்தியபோதும் “உம க்கு பைத்தியமா? உமது நிலைமை
S LSL LSL LSLSL LSL S LSL LS LSL SL LLLL LSLL LS LSL LSL LSL LSL LSL SLL LS S LSL LSL SLL LSL S S LSL LSS LSS LSL LSL LSL LSL S LSL LS S SL S SLS LSSL L S LS LSL SLL LS LS LS SL
S S S S S S S S SMSSSSSSS S S S S S S S S SLS LS S S S LS S S S S S S SqSTSS S SSS SSSSLS SSSSSS MSqS SLS SLS S SLS

*Huճյftւb
யைப் பற்றித் தெரியுமா?’ என்று கேட்டு மறுத்துவிட்டனர். ஆனால் நான் விடவில்லை. “எது நடந்தாலும்
பரவாயில்லை நான் திருக்கேதீஸ்வரம் போயேதிருவேன்” என்று பிடிவாதமாக கூறிவிட்டேன். எனது நச்சரிப்புத் தாங்கமுடியாமல் வைத்திய ஆலோச னைக்கு மாறாக, சுயவிருப்பப்படி டிஸ்சாச் பண்ணி விட்டார்கள்.
காயங்களுடன் காரில் குடும் பத்தினருடன் திருக்கேதீஸ்வரம் சென்று சதுர்த்தி உற்சவம் செய்து திரும்பின்ே.
இதுவரை கொலர் போடவும் இல்லை. எனது கைகளும், கால் களும் ਸu இயங்குகின்றன. ஆனால் இப்போதும் எனது முதுகெலும்பில் 5வது எலும்பு விலகி யேயுள்ளது. முதுகைத் தடவிப்பார்த் தால் தெரியும். -
சாயீசனின் விபூதி 1970ம் ஆண்டு முதல் எப்போதும் எனது பொக்கற்றுக்குள் இருக்கும். ஆபத்து நேரத்தில் உதவும் என்பதற்காக அப்படி வைத்திருந்த விபூதிதான் விபத்து நேரத்தில் என்ன்ைக் காத்தது. எனது அறிவு தெளிந்தபோது கையுக்கும், காலுக்கும் மிகுந்த சிரமத்துடன் பூசிய விபூதி இன்றுவரை என்னை காத்து வருகிறது. வைத்தி uja (6550.856)6OTib வைத்தியனான வைத்தியநாதன் என்னுள்ளே இருக் கும்போது எனக்கென்ன பயம்?
ஆகவே, உயிர் உள்ளவரை சுவாமியின் பணியில் ஈடுபடுவது என திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.
ஜெய் சாயிராம்.
வே. சேனாதிராஜா, கரவெட்டி.

Page 27
<මැස්ක්‍රියා නූ_පොංඝ unitibilit_lගුණ්ඨ ජැකLu% ඝණු
அன்பு உருவாதல்
பாபாவை நாம் அன்பு செய் தால் போதாது; அவரும் நம்மை நேசிக்கிறாரா என்று பார்க்க வேண்டும், தெய்வ சங்கல்ப்பம் என்ன என்று தெரிந்து கொள்வது மட்டுமின்றி, அந்தத் தெய்வ சங்கல்ப்பத்துக்காக உழைக்க எங்களைத் தயார்ப்படுத்த வேண்டியதும்
வெற்றி தோல்வி முக்கியமில்லை. உழைப்பே அந்த உழைப்புக்குக் கிடைக் கும் வெகுமானம், உழைப்பு தெய்வீகத்து க்கு உடல் செய்யும் பிரார்த்தனை. உழைப்பின் பலனில் எமக்கு நாட்ட மில்லை. அதனால் எந்த வேலை உயர் வோ தாழ்வோ என்ற பேத உணர்வு இல்லை. எமது வேலையைத் தெரிவு செய்யத் தேவையில்லை. ଭି86it(38586[] பட்டதெல்லாம் அவருக்காகக் கொடுக் கப்பட்ட வேலை; அவரிடமிருந்து கொடுக் கப்பட்டது.
எந்த வேலையையும் இந்த வழிகளில் சிந்தித்து, தெய்வத்துக்காக அதைச் செய்யும்போது எங்களுடைய சுய விருப்பம் அவரின் வழிகாட்டுதலால் விலக்கப்படுகின்றது. ஓர் புது ஆர்வம் எம்மிடம் பிறக்கின்றது. எம்மை வேறா கக் கருதும் நிலையைக் கடந்து தெய்வி கத்தோடு இனம்காணும் தன்மை தீவிரம டைகின்றது.
தன்னலமற்ற சேவை மூலம் இறைவனை நோக்கித் திரும்புகின்றோம். உள்முக யாத்திரை அதில் ஏற்படும்
அகில உலக மகாத
LLLLLL LL LLL LLLL LSL LSL L LSL LLLLL LL LLL LLLLL S LLL LL LLL LLSLL LSL Y L L L L L LSL LSL LSL L L L L LS L S Y LSSSLS LL LSL LLLLL LLSLL LSL Y LSLL L LLLLL LLLLL Y SY LSLL LS L LS
S S S S SLS SLS S S S S S S SLS LS LS SS S S S S LSSSLL LS S LSLSLS S S S S S S S S S S S S S S S S SLSLS S LSL S SS S S S S S S S S SLS LS LS S LS LSTT S LS S S SLS S S
 

லைவர்; ஹி இந்துலால் ஷா ஆற்றிய உரை
முன்னேற்றமாகும். கூடவே உள்ளந்தரங் கத்தில் உறையும் தெய்வீகத்தை உணர முயற்சிக்கின்றோம். பிறர் நலம் கருதும் அன்பு எம்மிடம் குடிகொள்ளுகின்றது. இறைவனிடம் எம்மை இட்டு வந்ததும் இந்த அன்பேயாம். யாரெவருடனும் அன்பைப் பகிர்ந்து கொள்ளச் சித்த மாகின்றோம்.
இவ்விதம் அன்பு பூண்டு ஒழுகப் பழகுவதற்கு மிகச் சுலபமான வழி மற்றவர் சந்தோஷத்தைக் கண்டு நாம் மகிழ்வதாகும். அடுத்தவர் துயருறும்போது அன்போடு 866) செய்து அவர் இன்னலைத் துடைப் போம்.
அன்பெனும் மாபெரும் உந்து சக்தியே இந்த உலகை இயக்கு கின்றது. இதற்கு மாற்றாக இன்னொரு சக்தி இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. பணம் படைத்தோரை விடவும் ஏழைகளிடத்தில்
மிகுதியாகக் காணலாம். அன்புதான் வறிய மக்களின் வாழ்வுக்கு உயிரூட்டம் தரும் சக்தி. சாயி குடும்பமானது
பகவானின் போதனைகளைக் கடைப் பிடித்து ஒழுகி வர மனித குலம் முழுவதும் ஒரு குடும்பமாக வந்துவிடும். அன்பின் அதிர்வு அலைகள் உலகெங் கும் வியாபித்து முழு உலகுக்கும் புது ஜீவசக்தியைத் தரும். -
மனித உடல் ஒரு தொழில் Lil' L60p (Human Workshop). SIGirl னர்வோடு இணைந்திருக்க அதன் தொழி ற்பாடு எமக்கு உதவுகின்றது. இந்தத் தொழிற்பட்டறை பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயத்தால்
ாட்டின் கருப்பொருள்
தரும் ஆசீர்வாதம்”
LL LLLLLS LL LLL LLLL LSL L LSL S LSLS SL LSL LSL LSLL L Y LSLL L S LSL LSSL L S LSL LS L Y LSL Y LSSL L SLL LSL LLSL L L LSL Y z LSSLL LSSSL L L L L L L Y L SY LL S LL Y
-- சாயி மார்க்கம் டிர்க் - ஜூன் 2001
T~~ -
YS Y LSLq z S L qS STL TST qLSL LqS BSLLL S LLLLL qSLLL L S LSL L LSL LLLSTS TSSSLS SLS SqS MTS TSTSS S SqS TeSMS ASS LSS MeS CqMeSSTAAS 0SLLS SMS SMS SLLS LL S TST MBTS MSLS LSLTS TSTS TTT LLLTS S Lz
N.

Page 28
ஆகியது. இந்த ஐந்தில் ஒன்றோ அல்லது எல்லாம் சேர்ந்த கூட்டோ எந்த மதத்தையும் ஆதாரமாகக் கொண்டு அதைச் சார்ந்திருக்கவில்லை என்பதை நாமறிவோம். அவையே ஆதாரமானவை. அவற்றுக்கு மதம் இல்லை.
கடவுள் என்ற எண்ணக்கரு மனித குலத்திடையே முதலில் தோன் றியபோது மதம் இருக்கவில்லை. மனித இனத்தை வாட்டும் விதமாய்ப் பற்பல சமயங்களைச் சிருஷ்டித்துக் கொண்டது நாமே. எமது அந்தராத்மாவை அடைவு தற்குச் சமய வேறுபாடுகள் தடங்கலா யிருந்தால் நாம் இன்னும் தெளிவைத் தேடிப்போக வேண்டும். புரிந்துனரும் சக்தி இன்னும் ஆழமான புலங்களைத் துருவி அடையவேண்டும். மதம் தடை யாக இருப்பதற்கு ஏற்பட்டதல்ல; தடை யாக இருக்கவும் கூடாது.
"" ، يو ...
வழிபாடுகள் அன்பு தழைத்
தோங்கச் செய்வதையே நோக்கும் இலக்குமாகக் கொண்டுள்ளன. இறை வன் அன்புருவானவன். | iii
உணர்வுபூர்வமாக சுவாசத்தை நடத்தும் ஒருங்கானது இதயத்தில் அன்பைக் குடிகொள்ளச் செய்கின்றது. இதற்கு சுவாசத்தை நாம் போற்றி மதிக்க வேண்டும். சுவாசத்தை மதிப்பது என்பது என்ன? இந்த மனிதத் தொழிற்பட்ட றையில் நிகழும் சுவாசத்திலே ஒரு லய அமைதியை வழிபாட்டின் (p6) is T35 ஏற்படுத்துதலே அது.
வலியுறுத்துவதற்காகக் கூறி யதை மீண்டும் கூறுகின்றேன். 6ILD5! சுவாசத்தின் லயத்தையும், இசைவையும் குலைப்பவை அழிவாற்றலுள்ள எதிர்ம 6053 (Negative) F355 E.6irgii), 6TD6, குக் கேடு செய்யும் அகம்பாவம், கோபம், பொறாமை முதலியவற்றிலிருந்து அவை பிறக்கின்றன. தி சக்திகள் ஒவ்வொரு கனமும் Ĝi iÖ6ÖLÖ எதிர்ப்படுகின்றன. எமது சுவாசத்தின் சீரையும், இசைவை யும் சிதைக்கின்றன.

எமது சுவாசம்
இந்தியப் ਸੰਸ਼ வழக்கில் சொல்வதானால், சுவாசம் சூரியனின் ஒரு பாறியான 'பிரானன்' தெய்வீகம் பொருந்திய சூரியனின் அருட்கடாட்சம் உள்ளதால் நாம் எல்லாச் சாதனை களையும் செய்கின்றோம்.
6fԼD5։ வாழ்வு LTLIT6L67 அமையும்போது நன்னெறியைக் கடைப் பிடித்தால் எமது சாதனையாகின்றது. அதுவே தர்மம், சத்தியம் இல்லாமல் தர்மம் இல்லை. அதனால்தான் பகவா னுடைய 75 ஆவது பிறந்த தினத்தில்
முடியக் கூடியதாக அதற்கு முன்புள்ள
ஐந்து வருடங்களையும் ஒவ்வொரு மனித மேம்பாட்டை முன்வைத்துக் கொண்டா டுகின்றோம். இது சாயியுகத்தின் சரித்
திரத்தில் மிக முக்கியமான காலம் அதையுணர்ந்து சாயி பக்தர்களான நாங்
கள் ஐந்து மேம்பாடுகளையும் தீவிரமாக ஆராய்ந்த நாளாந்து வாழ்வில் கடைப் g "" گمنتخچے محست محمشتے جمعیت عفتیت "--:--" ** کبرویجینسینہ؟
பிடிக்கத் தீர்மானித்தோம்.
பகவான் 1996ல் சத்தியத்தை யும், தர்மத்தையும் பற்றி விசேட அருளு ரைகள் செய்ததை நாம் அறிவோம். இத் தெய்வீக உரைகள் 6#ភ្នំទេ கண்களைத் திறப்பனவாக இருக்கின்றன. சத்தியத்தின் பொருளை விளக்குகையில், அவதாரமாகிய பகவான், சத்தியம் என்பது இறைவன் என்றும், அவர் எங்கள் இதயத்தில் ஆத்மாவாக இருக்கின்றார் என்றும் கூறினார். பகவானுடைய கூற்றின் விபரம் வருமாறு:
அகில உலகங்களையும் சூரி
யன் தாங்கிக் காக்கின்றது. சூரியன் தெய்வம்; வாழும் தெய்வம், கண்ணு க்குத் தென்படுகின்றார். அவரைப்
பார்த்து, புலன்களின் வழியே உணர்ந்து பிரார்த்திக்க முடியும். அவரை இன்னும் பற்பல வகைகளில் அறிந்து கொள்கின் றோம்: அவர் ஒளி தருபவர்; உயிர் தருபவர்; 86itତuëୋ}}855 தருபவர். எங்களுடைய சுவாசம் என்னும் பிராணன் சூரியனின் பொறி. பிரபஞ்சத்தைத்
SMSLS SLS S SMSSSS SS SS SSLS LSLSLSL LSLS S SMSS SS SS SS SSLSL SS S S SLSLS S S STS STS STSSqqSqSqqS S S S S S S S LSLSSSS SSqSS S S S S S S S S S S LSLS LS SLSL S LSSLS SLSS
曼

Page 29
ஓம் பூ
தாங்குவது போல் பிராண சக்தி மனிதத் தொழிற்பட்டறையையும் தாங்குகின்றது.
பிராணனோடு int_1 ஆத்மா அல்லது இறைவன் என்கின்ற தெய்வீக மும் உடலினுள் புகுந்துள்ளது. ஆகவே எமது கடமை ஆத்மாவோடு பிரானனை அல்லது சுவாசத்தை இணையச் செய்வ தாகும். அதனால் பிரகாசமடையும் சத்தி யத்தின் ஒளி எமது வாழ்விலும் பிரதி பலிக்கும்,
இது சாத்தியமாவது எப்படி? தனிமனித, குடும்ப, சமூக, சாதனைகள் மூலம் சேதன பிரானனில் இசை கேடு நேராமல் அதன் இயக்கத்தை ஒழுங்குக் குள் வைத்திருப்பதும், தேக உணர்வை சரியாக வழிநடத்துவதும் எமது நோக்க மும் செயலுமாக அமைய வேண்டும். இதுவே தர்மம், வாழ்வின் சுகதுக்கங் களை வெறும் சாட்சி பாவத்தோடு நோக்கவும், உலகக் கட்டுக்களிலிருந்து மீண்டு கொள்ளவும் இது உதவும்.
அசுத்த எண்ணங்கள், தீய நோக்கங்கள் அல்லது அகம்பாவத் தினால் ஆத்மீக இதயம் கனதிய டைய, அதன் ĐssJ6RNLDIEE 6ILD5] H6)jII BF ஒழுங்குமுறை கெடுகின்றது. பெளதிக இதயம் அழுத்தத்துக்கு உள்ளாகின்றது: pfl அமைதியை இழக்கின்றோம். இதற்கு மாறாக, தர்மம் அல்லது நன்னடத்தை எம்மிடம் குடிகொண்டிருந் தால் - அதாவது ஆத்மீக இதயமானது சுயநலக்கலப்பில்லாத அன்புடன், சீரிய எண்ணங்கள், மன்னிப்பு போன்றவைக ளால் நிரம்பியிருந்தால் அழுத்தமின்றி, சுவாசம் சீராக நடக்கின்றது. பெளதிக இதயம் ஆத்மீக இதயத்தோடு ஒத்து இயங்கி, இண்டும் சேர்ந்து அகந்தை,
கோபம், பொறாமை ஆகியவற்றை வெளியுலகில் அடக்கி ஆளுகின்றன. இரண்டு இதயங்கள், சுவாசத்தின்
ஒழுங்கு, அவற்றின் இசைவுபாடு - இக்கருவிகள் பற்றிய கருப்பொருள் 566, TLT ஆத்மீக இதயத் தினுள்ளிருந்து விதைக்கும் நம்பிக் கையினால் ஏற்பட்டதாகும்.
 

சாயிராம்
பூரீ சத்திய சாயியின் பக்தர் 岳6莆氙 நாங்கள் எமது இதய ஆழத்திலுள்ள உண்மைப் பொருளுக்கு ஒரு நாமமும் உருவமும் கொடுக்க நினைத்தால் அது சத்திய சாயியின் நாமமும் உருவமுமாகவே இருக்கும். சாயியின்பால் நாம் கொண்டுள்ள அன்பு முழுமை அடையும்போது எமது விழிப்பு நிலையின் ஒவ்வொரு கணத்திலும் எமது S. 663) உருவான FIFA fusi (3D மனத்தை ஈடுபடுத்துவோம். அவரின் சிந்தை மகிழும் தெய்வீக ரூபத்தைக் காணும்போது பிரிதி மேலிடுகின்றது. காட்சி கிடைக்காதவிடத்து அது இன்னும் அதிகமாகின்றது. நாம் தேடவேண்டியது எதுவோ, அது உள்ளேதான் உள்ளது, வெளியிலல்ல என்ற தெளிந்த முடிவுக்கு வருகின்றோம்.
பகவானின் மானிட உருவம், அவருடைய சர்வ வியாபக நிலை நோக்கி எம்மை நாம் இட்டுச் செல் வதற்கு உதவுகின்றது. இந்நிலையில் ஆத்மீக வழிபாடு அமைதியும், ஆனந்த மும் நிறைந்து விளங்கும். ஆத்மீக வழிபாட்டுமுறை அகத்தையும், புறத்தை யும் ஒன்றுபடுத்துவதாகும். வாழ்வில் மகிழ்ச்சி குன்றக்காரணம் வாழ்க்கைகளுக்கு இடையில் எற்படும் இடைவெளியே.
"சோ-ஹம்" மந்திரம்
1996, ஜீன் மாதம் பகவானால் 6) prfił5üŁILL விரிவான தெய்வீக உரையை உங்களுக்குத் தருகின்றேன். ஆத்மீக முன்னேற்றத்துக்கு அது Ք 56ձլլD:
எங்களுடைய மூச்சு உள்ளே போய் வெளியே வரும்போது இரண்டு சொல்லசைகள் உண்டாகின்றன "சோ.ஹம்" மூச்சுக் காற்று உள் ளும் வெளியுமாய்ப் போய்வரும் ஒவ் வொரு தடவையும் "சோ - ஹம்" மந்திரம் உச்சாடனமாகின்றது. இந்திய ராக இருந்தாலென்ன, மேல் நாட்டவராக இருந்தாலென்ன, நினைப்பின்றியே அவர் இந்த மந்திரத்தை ஆயிரக் கணக்கான
S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S LSSS S

Page 30
ஓம் ரீ
தடவை ஒரு நாளில் உச்சரிக்கின்றார். "சோ-ஹம்" என்பதன் கருத்து "நான்அது என்பதாகும். இந்த இரண்டு சொல்லசைகளும் 5 gir(6. g 66i தெய்வீகத்துடனான ஒருமைப்பாட்டை நாங்கள் சிந்திக்க வழிசெய்கின்றன.
"சோ-ஹம்" இயற்கையான மந்தி ரம், ஆத்மாவின் மந்திரம், கிழக்கு
உலகத்துக்கோ, ਓਪੋ
க்கோ, எந்த ஒரு மதத்துக்கோ அது உரியதல்ல. எம்மெல்லோரிடமும் இயற் கையாய் அமைந்துள்ளது. சுவாசத்தோடு இடையறாது உச்சரிக்கப்படுகின்றது. "பிராணன் (மூச்சு) எனும் உயிராற்றல் பேரறிவுப் பொருளிலிருந்து வேறுபட்ட தல்ல.
"பிரபஞ்சப் பேரறிவுதான் பிரா னனாகியுள்ளது முதலில் பிராணனாகஆகிய அந்த மேலாம் அறிவு மந்திரத் தினுடாக மனித உடலில் செயல்படும் சுவாசத்துக்குச் சக்தியும் தருகின்றது. உள் மூச்சு வெளி மூச்சாகத் துடிக்கும். இது மகாசக்தியான குண்டலினியே. இடைவிடாது “ஹம்" என்றும் 'சோ' என்றும் அட்சரங்களை உச்சரிக்கின்றது. இது “சோ-ஹம்" மந்திரத்தின் உட்கிடை யாகும். பிரபஞ்ச மகாசக்தியின் ஊட்செல் லும் துடிப்பு இந்த மந்திரம்.
இது இயற்கையாக நடக்கும் சாதனை. சதா எங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் இதனை எத்தனம் செய்து உச்சரிக்க வேண்டியதில்லை. அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத் திக் கொண்டாலே போதும் மதக் கோட்பாடு எதுவும் இதற்கு வேண்டிய தில்லை.
மிகவும் நுட்பம் வாய்ந்த முறை இது. சிறிது காலம் பயிற்சி செய்து விளங்கிக் கொள்ளவேண்டும், நாங்கள்
ääæíäæ¥ééಷ್ರಗàಕ್ರ ம்ே சேவை அதிசிறந்த சாதனையாகும். 3 அமைதியுற்ற மனத்தில் சாதனை ஆ 3 வாழ்க்கை என்பது நான் எண்பதி
பயணமாகும். ல்ே ஆசை அதிகமாக அல்லலும் அதிக
S S SMS S MS S S LS S SLS SLS S S S S SLS LS LS LSLSLSLS S SLL SLS LSLS LSSLS SLSSLSL LSSMLSMS SSLSLSS S LSMS S S SMSSLSLS S SLSS SSLSLSL S LSLS S SLS S SLSLS S LS
S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S S S LSLS S S S S S S S LSL SLS S S LSLS SLSLS SLS LLLLL SS LS LS S S S S SLS LS S S S S S S S S LSL S SS SS SSLLL LS

சாயிராம்
அமைதியுற்று இருக்கும் வேளைகளில் சுவாசத்தோடு இசைவு கொண்டு மந்திர த்தை உற்றுக் கேட்கலாம், மந்திர ஜபம் தானாகவே இயங்குவதை உணராவிட் டல் சுவாசத்தோடு மந்திர அட்சரங்களை உச்சரித்துப் பார்ப்போம். ஒரு சில நாட்களில் மந்திரத்தைச் சுவாசத்தோடு ஒத்து இயங்கச் செய்துவிடலாம். வெகு சிக்கிரத்தில் மந்திர ஓசை இயல்பாகவே
- کمتری ----
ਤੇ ਯੋntਰੀ ਓ.ਪੀ. சிறிது காலம் பயிற்சி செய்து வர ஆன்ம 兽
அனுபவம் கிட்டும்.
மந்திர ஜபத்தைச் சுவாசத் A ר
தோடு ஒரே காலத்தில் நிகழச் செய்து, சுவாசத்தையும் ஒரு லய அமைதிக்குக் கொண்டு வந்து விட்டால், சாதாரணமான காரியமாகத் தெரியும், இந்தச் சாதனை உலகத்து அறிவு ஆற்றல்கள் அனைத்தையும் கிடைக்கச் செய்யும். ஆனால் இது அத்தனை சுலபமல்ல. அகம்பாவம், கோபம், பொறாமை முதலானவற்றை (G6606) வேண்டும் அல்லது அடக்க வேண்டும். அதற்குச் gFFTus அமைப்பின் மும்பிரிவுகளிலும் (ஆத்மீகம், சேவை, கல்வி) திட்டமிட்டு அமுலாக்கப்படும் பல்வகை ஆத்மீக சாதனைகளிலும் ஆரம்பத்தில் பயிற்சி பெறவேண்டும். அந்தப் பயிற்சிகள் கருத்துடையவையாகவும் ஆர்வமூட்டு Li606).ju T856), இப்போது எமக்குத் தென்படுகின்றன. அது குறித்து மனதில் அசைபோட்டுக் கொஞ்ச நேரம் சிந்தனை 6 (iii. எங்கள் சிந்தனையை ஆத்மீக மயமாக்கி உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் அந்தப் படிப்பினையை ஊட்டுவோம்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
தமிழாக்கம்: V. K. சபாரட்ணம்.
한
சூ உதிர்ந்த நண்ஒத்த்கள்
- Iம்பமாகின்றது. ருெந்து நாங்கள்' என்பதற்குச் செல்லும்

Page 31
கிழக்கு மாகான் காரைதீவு றிசத்த očimi Umrovoj
பகவான் பூரீ சத்திய சாயி பாபாவின் சங்கல்ப்பத்தினால் பாலர் வகுப்பு ஒன்று ஆரம்பிக்கும் எண்ணம் 2-5UILDIT60tgi.
இதன் பிரகாரம் 21.01.2000 அன்று தைப்பூச நன்நாளில் சுமார் 13 குழந்தைகளுடன் வகுப்பு ஆரம்பிக் கப்பட்டது. கிழக்குப் பிராந்தியத் தலைவர் திரு. இரா. சிவலுன்பு அவர் கள் வகுப்பைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். பஜனை மண்ட பத்திலேயே வகுப்பு நடாத்தப்பட்டது. இளைஞர் அணியினைச் சேர்ந்த 2 சாயி சகோதரிகள் ஆசிரியசேவையில் இணைந்தனர். ஒய்வுபெற்ற (ஆரம்பக் கல்வியில் பயிற்றப்பட்ட) ஆசிரியை கள் இருவர் மேற்பார்வையாளராகவும் ஆலோசகர்களாகவும் சேவை புரிகி 6ਡੇ காலப்போக்கில் குழந்தை களின் தொகை 50 ஆக உயர மேலும் இருவர் இளைஞர் அணியைச் சேர்ந்த சகோதரிகள் ஆசிரியர்களாகச் சேர்க்கப்பட்டனர். பெற்றோரின் உதவி யுடன் 50 மாணவர்களுக்கும் சீருடை கள் தைத்து வழங்கப்பட்டன.
பஜனை மண்டபத்தில் வகுப்பு நடாத்துவது உசிதமல்ல எனக் கருதப்பட்டதால் மண்டபத்தோடு சேர் த்து வகுப்பறை ஒன்று அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. வாரிவழங்கும் அன்புள்ளங்களின் அன்பளிப்பினாலும் தலைவர் அவர்களின் அரிய முயற்சி யினாலும் கட்டிடத்திற்கு வேண்டிய உபகரணங்கள் சேகரிக்கப்பட்டன.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S LS S LS S S S S SL LSL LS S SL S LSSL SL LSS LS S S LSLS S S S S S S S
SSL S S S S S S S S S S S SqqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqqqSq SSqqSqS SqqSqSqSqSqSqSq SMSMSqSqT qSqS TSTSiSMqSqS qqqSiS TTSqBS
 

EFILLEITE
"ঞ্জ = ঞ্জ ।
னத்தைச் சேர்ந்த திய சாயிசமித்தியின்
JILafrago"
முற்றுமுழுதாக எமது இளைஞர் அணியின் சேவையினால் 82 x 22 அளவான வகுப்பறை ஒன்று அமைக் கப்பட்டது. பெண்பிள்ளைகள் சீமேந்து கலவை தயாரிப்பது கல்தூக்குவது போன்ற சேவைகள் செய்ய ஆண் பிள்ளைகள் வேலை தெரிந்தவர்கள் கட்டிடத்தைக் கட்டிமுடித்தனர். தச்சு வேலை மாத்திரம் கூலி கொடுத்துச் செய்யப்பட்டது. எமது இளைஞர் அணியினரின் மகத்தான சேவையினை பகவான் ஆசீர்வதிப்பாராக
19.04.2000 இல் கல்விப் பகுதிப் பிரமுகர்களும் அண்மைப் பிர தேசங்களிலுள்ள சமித்தித் தலைவர் மாரும் பிரசன்னமாயிருக்க, புதிய வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது. அன்று பாலர் வகுப்புக் குழந்தை களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
20.05.2000 இல் பங்களூரில் பகவானின் தரிசனத்திற்காக பல ஆயிரக்கணக்கான மக்கள் காத்திரு ந்தபோது பகவான் எமது பாலர்வகுப்பு புகைப்படம் வைத்திருந்தவரைத் தேடி வந்து ஆசீர்வாதம் வழங்கியது பலரையும் மெய்சிலிர்க்க வைப்பதா யிருந்தது. தற்போது 53 குழந்தை களுடன் இயங்கும் இவ்வகுப்பிற்கு கருணாமூர்த்தியான பகவானின் அருளை வேண்டுகின்றோம்.
ஜெய் சாயிராம்.
SY LLLLLL LLL LLLL LSL LSL 0LL Y YS LLLLL LSL L LSL LS LL LSL LSL LSL LSL LSL LSL L LSL S LSL L LSL LSL LS LSLL LLSLL LSL Y L LSL S LSL S LLS LLSL LLS LL LLLLLS LL LLL LSLS LLSLL LSL Y L LSL LSL LLLLL LL L L00S
சாயி மார்க்கம் மார்ச் - ஜூன் 2001
ST S MSM S S S S S S MSMSSSS SSTSSMSSSMSSSSSS S S S S S S S S S S SS S S LSSSSTSTSLSSSMSSSMSSTTSSMSSSMSSSSSSS S S S S S S S S S S S S S S S S S S S SLS SLS

Page 32
ஓம் பூர்
பாலலிதாஜ் 参 தம்பீஆர்
ஒரு விஷேட விளையாட்டுப் போட்டி தம்பிலுவில் நிலையத்தில் 27.05.2001 அன்று நடைபெற்றது. மேம் பாடுகளை அடிப்படையாக வைத்து இப்போட்டியை நடத்தியதே இதன் விசேடம், மேம்பாட்டு வட்டம், மேம் பாடுகளை இனம்காணுதல், மேம் பாட்டுச் சங்கீதக் கதிரை, ஆன்மீக வினாடிவினா, மிருகங்களும் மேம்பாடு களும், ஒற்றுமை அணிநடை, உடற் பயிற்சிக் காட்சிகள், பல இன மக்க affia ஒற்றுமையை விளக்கும் வினோத உடை போன்ற பல நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. 6 யூனிற்றுக்களைச் சேர்ந்த 175 பிள்ளை கள் இவ்விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினர். பிள்ளைகளின் பெற்றோ ர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பார்வையாளர்களாகப் பெரும் திரளான மக்கள் வருகை தந்திருந்தனர். இவர் களிடையே பாலவிகாஷ் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தம்பிலுவில் நிலையத்தின் 21 வது ஆண்டு நிறைவு விழாவும் 15.07.2001 அன்று நிலைய மண்டபத் தில் வெகுசிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
பாலவிகாஷ் தினம்
வடபிராந்திய சத்திய சாயி நிலையங்களின் பாலவிகாஷ் பிள்ளை கள் அனைவரும் இணைந்து செப்டம் பர் 15ந் திகதி பாலவிகாஷ் தினத் தைக் கொண்டாட உள்ளனர்.
SLS S LLSSLSLSLSS LSL LSL S LSL LSL LSL LSLSLSL LSL LS LSSLSS SLSL S LSL S L S LSL LS S SSLS LSL LSL S LS S LS S LS LS LS LS LS S S SLS S S S S S S S S S SLS S S S SLS S S S

ாயிராம்
ιωδοπαίτευθύάδυ (τέρ
பில் நிலையம்
இதனையொட்டி Lj6365gs போட்டிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
சுலோகப் போட்டி, கீதை சுலோகப் போட்டி, அஷ்டோத்திர மன்னப்போட்டி,
சுப்பிரபாத மனனப்போட்டி இப்போட்டி களில் சரியாக சொல்லும் அனைவு ருக்கும் பரிசு வழங்க இருப்பதாக
அறிவித்துள்ளனர்.
மேலும் கட்டுரைப்போட்டி
பேச்சுப்போட்டி, வினாடிவினா, மாலை
கட்டல் போட்டி, கோலம் போடல் போட்டி ஆகிய போட்டிகளும் நடை பெற உள்ளன. போட்டிகள் யாவும் 01.09.2001 அன்று யாழ் நிலையத்தில் நடைபெறும்.
இறுதி நாளான 15.09.2001 அன்று பாலவிகாஷ் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பும் நடைபெறுமென வடபிராந்திய கல்வி இணைப்பாளர் அறிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான மனித மேம்பாட்டுக் கல்விப் பயிற்சி
யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், வட இந்து மகளிர் கல்லூரி ஆகிய இரண்டு
Ljili čFifођ8) ஆசிரியர்களுக்குமான பயிற்சிகள் ஏப்பிரல், மே ஆகிய மாதங்களில் நடைபெற்று 28
ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கப் Litig).
ஓம் சாயிராம்
கணனி சேவைகள் - தாவடி
LLS LSL LSL LSL LS S SL S LS LSL L SLL L LSLS S SLS LS S LS S LSLSL S LSL SLL LS L LSL S TS LLL LLSL iqS S LSL SeeeS S L S S S S S LS S SL LSL LSL LSL LSL LSL LSL L LS

Page 33
Yఆessessesూsesesఅsesesese
ஓம் ச
ஒலியின் பு
கடந்த 22-02-2001 அன்று பு விழாவை நிறைவு செய்யும் உரையில் வத்தைப்பற்றி வலியுறுத்திப் பேசினா எம்மை அழைத்துவிட்டு தொடர்ந்து யும் நாம் நன்கு உணர்ந்துகொள்ள ே திப் பாடல்கள் பாடுகிறார்கள். ' கிறோம். அது சரியல்ல. தூ-ராமா, இப்படியாக இகழ்ச்சி தொனிக்கும்முை கும் பதங்களைப் பயன்படுத்த வேண்டு யில் கெளரவமான பதங்கள் பயன்ட
உணர்வு ஒலியில் தோன்ற வேண்டும். இனி புனிதமான சொற்களைப் பயன். வேறு அளவில் தெலுங்கில் இகழ்ச்சிை
உள்ளது'.
(சனா
இப்படி சுவாமி வலியுறுத்திப் வரும் பாடல்களை மாற்றி கெளரவப் டும். நமது பஜனை நிகழ்ச்சிகளில் 8 முதல் பாடப்படும் சர்வதர்மப் பாட இதனை இந்தியாவில் அனேக நிலைய என்று மாற்றிப் பாடுகிறார்கள் என ராகப் பணிபுரியும் இலங்கையைச் சே அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இத பற்றலாம். ஏனைய பஜனைப் பாடல் "தும்ஹோ' அல்லது "சாயி' என
untest
(சர்வதர்மப் பாடல்கள் பின்
蔓
as as Gasgadasas as as as as

rupy muh
கத்துவம்
ட்டபர்த்தியில் நடைபெற்ற சிவராத்திரி சுவாமி பேசும்போது, ஒலியின் மகத்து ர். "அன்பின் வடிவங்களே !' என்று பேசும்போது, "ஒலியின் ஆதிக்கத்தை வண்டும். இங்குள்ள மாணவர்கள் இந் தூ "" என்ற சொல்லை பயன்படுத்து தூ-கிருஷ்ணா, தூ-சாயி, தூ-தூ-தூ றயிலா பாடுவது ? கெளரவம் தொனிக் ம், பாடும்போது கெளரவமான முறை படுத்திப் பாடு த ல் வேண்டும். புனித இனி நாம் அவ்வாறு பாட வேண்டும். படுத்துவோமாக. 'தூ' என்ற சொல் யைத் தரும் சொல்லாக நாராசமாக
தன சாரதி (தமிழ்) மார்ச் 2001 டி பக்கம் 22)
பேசியமையால் நாமும் 'தூ' என்று தொனிக்கும் முறையில் பாட வேண் கடைசியாக வரும் மங்கள ஆராத்திக்கு லில் 'தூ' என்ற சொல் வருகிறது. ங்களில் 'தும்ஹோ' அல்லது "சாயி' புட்டபர்த்தியில் சேவாதளத் தொண்ட Fர்ந்த சிரியர் திரு. செ. கமலாகரன் னை எனது சாயி நிலையங்களும் பின் ஸ்களிலும் வரும் 'தூ' என்ற சொல்லை ா பொருத்தமான முறையில் மாற்றிப்
ஆன்மீக இணைப்பாளர்,
வடபிராந்தியம்.
இவரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)
32SEBaSasasaSas2S2Sకి 239-252SX

Page 34
al
荔
糙
ஓம் சா
ஸர்வ தர்ம 1
ஓம் தத் ஸத் பூரீநா புருஷோத்தம குரு து ஸித்த புத்த ஸாயி சவிதா பாகவ தும்ே பிரஹ்ம மஜ்ட ஸாயி ஏசு பிதா பிரபு துப் ருத்ர விஷ்ணு ஸாயி றஹிம் தாவோ தும்
அத்விதிய சாயி அகா ஆத்மலிங்கசிவ தும்ஹே ஆத்ம
s
کله نعيم وه چ* -| - : . : ميميس وليو
ஜே
-- 硫 登 an ܗ -
SARVA DHAR . . . . . ... OMGA TATSAT SoREE . PUIRUSOTHAMA GUR SIDDHA BUDDHA S, - S&VITHA PAVAKA I BRAHAMA MAZDA || YES’U PITA PRABHU . RUDRA VISHNU SA) ' . , RAHIM TAO TUMHO VASUDEVA GO VIS” - CHIDANANDA HARI
ADVITEEYA SAI AK ATMALINGA S’HIVA | ATMALING.A. C. SA filoi:TU
항
F - FA s
壶
( விளக்கம் கவர் உட்ப
轶** *(
-Jia)
8
 
 
 
 

ベー〜 琴ー辛~ ܘܢ g རང་ ܢ
垩、
"zے۔
பிராம் பிரார்த்தனை
်-sုဒ္ဓ ရဲ့ fü (. ... — လို့ ... —့် .. `ဒို့ 懿 ராயண சாயி
ஸ்கந்த விநாயக
... . At
ஹா (2)
யஹாவ் சக்தி சாயி
t
ராமகிருஷ்ண சாயி
ரூப் சாயி ம்ஹோ லநிர்ப்பய றா (2) தும்ஹோ (1)
..
"""" ولكن و تقنية
స్క్నా అతితి
తిపి"T /
•
NARAYANA SAI U TUMHO AI SKANDA VINAYAKA -
UMHO (2) - SAH YAHVA S'AKTHI SAI J TUMHO
RAMAKRISHNA SAl
VAROOPA SAI
TUMHO ALA NIRBHAYA
TUMHO (2) IMHO (1) :- - -
ان
க்கத்தில் காணலாம்.)