கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2001.07-09

Page 1

1 சாயி நிலையங்களின்

Page 2
  

Page 3
  

Page 4
- ஓம் ரீ
TD Y D S S 0 LSL LL LDL LL LD S LSSL LS
责佥蚤蚤_
சாயி சகோதரர் எம். சய்தோ, சாயி சகோத பாலவிகாஷ் மானவர்களுக்கு சுவாமியி காட்டுவதை அதிகரிக்க வேண்டும் என்று மகாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரசுரிக்கப்படுகிறது)
를s மாணவர் வது எப்படி?
Dਸੁ56 களுடன் கூடிட் பழகு மாணவப் பருவத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் என்ன? வரம்பெல்லைகள் என்ன? இவற்றை விளக்கிக் காட்ட பள்ளி நாட்களில் நான் புரிந்த செயல்களிலிருந்து உதா ரணங்களை எடுத்துக் கூறப்போகிறேன்.
亭
త్ర
Ljili Ljoš gdbi čiju i 86 јHLDiћ, இது எல்லோருக்கும் தெரியும். இந்த டல் (இது) புட்டபர்த்தியை விட்டு எங்கும் போனது கிடையாது. வேறெ ந்த இடமும் தெரியாது. இப்படியிருக்க புக்கபட்ணம் என்ற ஊருக்கு இது புறப்பட்டது. அங்கே ஒரு பாடசாலை யில் ஈ.எஸ்.எல்.சி வகுப்புப் படிப் பித்தார்கள். இதுவும் அந்த வகுப் பிலே சேர்ந்து படித்தது.
ஈ.எஸ்.எல்.சி வகுப்புக்கு அந்த நாட்களில் தான் பொதுத் தேர்வு ஆரம்பமாயிற்று. அந்தத் தேர்வு பெனு கொண்டா என்ற ஊரில் நடைபெற
- a இருந்தது. அநதக ಹಿನ್ದಿ ! !୫୫ பட்னத்திலிருந்து பெனுகொண்டா
போவதென்றால் அமெரிக்காவுக்கோ,
நீண்ட பயணமாயிருக்கும். அன்றைய நிலவரம் அப்படி அந்த நாட்களில் புக்கபட்ணத்துக்கு பளில் இல்லை.
ஏன், புக்க ட்வித்துக்கென்று ரோடே இல்லை. பிறகு ஒரு ரயில் மாத்திரம் வந்தது. கிராம மக்களுக்கு அது ஒரு மாபெரும் காட்சி.
ঈ) *) S2) ó ā Sسمعیہ * غريميج

LS SLSS LSL LSL LSL Y LSLL LSLL LLLL L LSLLL LLSLL L Z
* * ಕೆÂàಳಿ ji-ಕಿಜಿff K S S S S S S LSSS LSL SSYSYSLLSLS SSL L LSL L S YiT S
-- -- -- - مهر مس - fs
its
ருளுரை ஆங்கிலத்தில் தொகுத்தவர் ரிகள் கே. ஹிரா, எண் தகாகி ஆகியோர் ன் வாழ்க்கையிலிருந்து மேற்கோள்கள்
அகில உலக பாலவிகா ஆழ் குருமார்களின் . இக்கட்டுரைத் தொடர் பாலவிகாஷ் Sol Lio_g93}Le 1575 இருக்குமெண்ட if is
- ஆசிரியர்
கிராமத்துச் சனங்கள் அப்போது
புகைவண்டியைப் பற்றி விசித்திரமான கதைகள் பேசினார்கள். L証üāj酋
போன்ற ஏதோ ஒன்று தண்டவாளத்
திலே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது என்பார்கள். அதற்கு ஒற்றைக் கன்; அது முன்னாலே மின்னிக் கொண்டி ருக்கிறது ಸಿನೆ೬¥ಹಣೆ: ೬ಙ್ಗಾಹ್ರ! 1ண்டி @以ll」 L!B○山 5L」字5 翌LLIQ SlリJ மாக இருந்தது. -
இப்படி நிலைமை இருக்க, நான் தனியாகப் பிரயாணம் போக வேண்டி யிருந்தது. இப்பேர்ப்பட்ட நிலைமை யில் தனியாகப் கோகிறானே, அதுவும் நெடுந்தூரம் போகிறானே, வழியில் ஏதும் நடக்காதா என்று இதன் அம்மாவுக்கு ஒரே யோசனை. என்றா லும் எனக்குத் தின்பதற்கென்று இனி ப்பு வகைகளும், வேறு தின்பண்டங் களும் தயார் செய்தார். சாப்பாட்டுப் பெட்டி பாவனையில் இல்லாத காலம். தயாரித்த பண்டங்களை ಘಲ್ಲೆ துணிப் foii Hălui(56) (ipi955 66öI6tii ii 55 5ធ្វើ.
அத்தோடு அம்மா,அப்பா ஏனைய சொந்தக்காரர்கள் எல்லோரும் நான் எங்கோ நெடுந்தொலைவு போவது போல் கண் கலங்கிக் கொண்டு நின்றார்கள். எருமை மாட்டு வண்டி பூட்டி அவர்களும் என்னுடன் புக்க பட்னம்வரை வந்தார்கள்.
6 TL (6ü 60DL JYL JGÖTEB56ň சேர்ந்து பெனுகொண்டா செல்வதற்கு ஒரு
மார்க்கம் ஜூலை - செப்டம்பர்
SS MSMS MS S S SMS MS S SS SS SS SS S SSMSSSSSSS SS S SMS S SMS S SqSqSqSqS SqS S S S S SSS SS MS S SMSSSSMSSSS

Page 5
மாட்டு வண்டியைக் ஐடிலிங்கு ஆர் தினோம். அந்த விட்டுப்
Gਉਸੁੜੀ ਨੇ சமதளமாக இல்லை. நிறையக் குன்
ཟླང་མའི་མཚན་ཆེ། །ཚེ་ལ་ཡང་ றும் குழிகளும் இருந்த ரோடிலே
எமது பிரயாணம் நடந்தது. ஒரு மைல் தூரமளவுக்கு மேடு பள்ளங்கள் மோச மாக இருந்ததால் நாங்கள் அடிக்கடி ஏறவேண்டியிருந்தது. ಘ್ವಿ வாம்; வண்டியோடு நடந்து சென்று பிறகு ஏறுவோம். அப்படிப் பார்த்தால் ஒரு மைல் தூரம் போக மெய்யாக நாங்கள் ஐந்து மைல்கள் நடத்தோம் எனலாம். வண்டியில் ஏறி இறங்கும் கஷ்டத்தில் பார்க்க நடப்பது சுலப மாக இருந்தது. எல்லோரும் சிறு பையன்கள். அவர்களுள் நான் ஆகச் சிறியவன். ஆசிரியர் சின்னஞ் சிறிய வர்களை திரும்பத் திரும்ப தூக்கி வெளியே இறக்கிவிடுவார். பிறகு வண்டிக்குள் தூக்கி விடுவார்.
காலை ஐந்து மணிக்குப் புறப் பட்ட நாங்கள் வழிநெடுகிலும் இவ்வித மாகப் பிரயாணம் செய்து இரவு ஒன்பது மணிக்குப் பெனுகொண்டாவை அடைந்தோம். பெனுகொண்டாவில் எமது தேவைகளைப் பூர்த்தி செய்ய க்கூடிய வசதி எதுவும் இல்லை. தங்குவதற்கு இடமில்லை. வேண்டு LDT6T6) 3:nLTJäiä56f6 5siä56)fib. நகர்ச் சுற்றுப் புறத்தில் எப்போதும் கூடாரங்கள் இருந்தன.
அவரவர் பொருட்களோடு கூடாரத் துக்குப் போனோம். சாமான்கள் இருந் தன: சாப்பாட்டை நாங்களே சமை த்து நாங்கள் எல்லோரும் சாப்பிட் டோம். சமையல் வேலையை நான் கவனித்தேன். சமையல் சாமான்கள் எல்லாம் வீட்டிலே தயாரிக்கப்பட்டவை. சிறிதளவு சட்னிப் பொடி, சிறிதளவு சாம்பார்ப்பெரடி தந்திருந்தார்கள். கூடா ரத்திலே தங்கி, மூன்று நாட்கள்
பொழுதைக் கழித்து, சொந்தமாய் சமைத்துச் சாப்பிட்டு எப்படியோ தேர்
 
 

நான் உங்களுக்குச் :ோவதைக் கொண்டு எனக்குப் பெயரெடுப்பதற்காக அல்லது பெருமை தேடிக் கொள்வதற்காக இவற்றைச் சொல்கிறேனேன்று கூடாது. மெய்யாலுமே அந்தத் தேர் வில் நான் மட்டுமே தேறினேன் . அதுவும் முதல் தரத்தில், மற்றவர் கள் அனைவரும் தவறிவிட்டார்கள்.
எல்லாச் சிறுவர்களும் சின்னஞ் சிறியவர்கள். ஈ.எஸ்.எல்.சி வகுப்புக் குப் பொதுத்தேர்வு இப்போதுதான் வந்திருக்கிறது. ஆசிரியர்களின் கண்டி ப்பு மிகக் கடுமை, காகிதம் இருக் கிறதாவென்று சிறுபையன்களின் சட் டைப் பைகளையும் சோதித்தார்கள். என்ன பொருளும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பென்சில், இறப்பர், கடதாசி எல்லாம் ஆசிரியர்களினால் தரப்பட்டன. இந்தக் கெடுபிடி சிறுவர்களை சஞ்சலமடையச் செய்துவிட்டது. அவர்களால் நல்லபடி யாகத் தேர்வு எழுதமுடியவில்லை.
ராஜூ மாத்திரம்தான் அந்தத் தேர்வில் சித்தியடைந்து முதல் தரத் தையும் எட்டியிருந்தான் என்ற சேதி பெனுகொண்டாவிலும் மற்றும் நகர் பூராவும் சனங்களுக்குத் தெரியவந் தது. அந்த நாளை விசேஷமாகக் கொண்டாடுவதற்காக ராஜூவை மாட்டு வண்டியில் ஏற்றிக் கிராமத்திலே ஊர்வலமாக அழைத்து வரவேண்டும் என்று விரும்பினார்கள்.
ஈ.எஸ்.எல்.சி தேறியபின் புக்க பட்ணத்திலே மேலே படிப்பதற்கு வகுப்புகள் இல்லை. எனவே இதன் அண்ணனான சேஷன்,ராஜூ படிப்பைத் தொடர்வதற்காக தனது மனைவி வழி Düüí ឆ្នាf6 506_{555 இதனைக் கூட்டிப் போனார். கமலாப் பூர் கரப்பூருக்குக் கிட்டியதாய் அதற்கு ஒரு சில மைல்கள் துரத்தில் இருக் கிறது. கமலாப்பூர் ஒரு தமிழ் நகரம்,
பி. தர்க்கத் ஜூலை - செப்டம்பர் 2001

Page 6
ஒம் ரீ 8
கமலாப்பூருக்கு அழைத்துச் செல் லப்பட்ட நான் அங்கே ஒரு நடுத்தர நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். அங்கே நிலைமை இருந்த மாதிரியில் என்னால் எந்தக் காரியமும் செய்ய முடியவில்லை. ஊரிலே தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. தண்ணீர் கிடைப்பது பெரும்பாடு ஒவ்வொரு நாளும் காலையில் முதல் வேலையாக நான் ஒரு பெரிய மணன் குடத்தைத் துக்குவேன். சில மைல் கள் தள்ளி ஓடிய ஆற்றுக்குக் குடத்தைச் சுமந்து சென்று தண்ணீர் பிடித்து வருவேன்.
இவ்வாறாகத் தன்னிருக்குப் புறப்பட்டுப் போய் விடு திரும்ப காலை மணி ஒன்பதாகிவிடும். அது பாட சாலைக்குப் புறப்படவேண்டிய நேரம், தண்ணீர் கொண்டு வந்து வைத்து மிஞ்சியுள்ள அற்ப சொற்ப நேரத்தில் என்னால் செய்யக் கூடியதெல்லாம் அவசரஅவசரமாக வாயில் உணவைப் போட்டுக் கொண்டு பாடசாலைக்குப்
புறப்படுவதுதான்.
அந்தக் காலத்தில் காலைச் சிற்றுண்டி என்பதில்லை. முதல் நாளி ரவு என்ன சமைத்தார்களோ அதற்கு நீர்விட்டு வைப்பார்கள். மறுநாள் காலை அந்தப் பழையதுதான் சாப் பாடு முந்திய இரவு உப்புநீர் சோற் நுக்குச் சேர்க்கப்படும் உப்புத் தண்ணி ரில் ஊறிய பழைய சோற்றுக்கு உப்பும், Զang18strԱյtb சேர்த்துக் காலையில் சாப்பிட்டுவிட்டுப் பாட சாலைக்குக் கிளம்புவோம். ஆறுதலா கச் சாப்பிட நேரமிருக்காது. அவசர மாக ஊறுகாயோடு சோற்றை மிண்டி விழுங்கிக் கொண்டு பாடசாலைக்கு ஓடிச் செல்வோம்.
பாடசாலையில் ஒபயன்கள் வாங்குகளில் இருப்பார்கள். வாங்கி
னுள் புத்தகங்கள் வைக்கத்தக்கதாய் இடம் இருந்தது. குறிப்பு ஏடுகளை மேலே வைத்து எழுதுவோம். ஒரு
SLS SLS S S S S S S S S S S LS LS S SLS S LSMS S S S SMSSSSSSS S S S S S S SLS S SS S S S SqS S SS

ாயிராம்
வாங்கில் மூன்று பையன்கள் இருந் தார்கள். அப்படியாக ஒரு வாங்கின் நடுவில் நானிருந்தேன். இரு பக்கத் திலும் இருவர் இருந்தார்கள். அவர் களில் ஒருவன் பெயர் ரமேஷ், அடுத்தவன் பெயர் சுதிர்.
இரு பக்கமும் அவர்கள் இருக்க நடுவில் நான் இருந்தபடி பள்ளி நாட்கள் போயின. ஒரு வருடம் போனபின் பார்த்தபோது வகுப்பில் நடந்த தேர்வு ஒவ்வொன்றிலும் மூன்று சிறுவர்கள்தான் ஆகக்கூடிய புள்ளிகள் எடுத்து முதல் தரத்தின்ராய் இருந் தார்கள். நானும் எனது இரு பக்கங் களிலும் இருந்தவர்களும்தான் அந்த Փ6մII.
கர்பா, கமலாப்பூர் என்ற இரு ஊர்களுக்கு நடுவில் ஓரிடத்தில் வருடாந்தம் நடக்கும் விழா ஒன்று வந்தது. பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளியில் சாரணர் இயக் கத்தை அப்போது ஆரம்பித்திருந்தார். af g6lJ56ĩT 6T6586)īFC5b 5 LITULjLDT5ěř சாரணர் இயக்கத்தில் சேர வேண்டும் என்று உத்தரவு போட்டார் அந்த ஆசிரியர்.
அத்தோடு சாரணர் படையில் சேரும் ஒவ்வொருவரும் சொந்தமாகக் æFÈáÈ காற்சட்டையும், சட்டையும் ஒரு பதக்கமும் ஒரு கிழமைக்குள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அவர் உத்தரவு. புஷ்பகிரி என்ற அந்த இடத்தில் நடக்கும் வருடாந்த விழாவுக்கு சாரணர்கள் அனைவரும் சென்று, விழாவுக்கு வரும் மக்களுக்கு ஏதா வது சேவுைகள் செய்ய வேண்டும் என்றார்.
என் கையில் காசு ஒரு சதமும் இல்லை. இதன் அப்பா கூட்டுக் குடும்பங்கள் நான்கின் தலைவர். கணக்குக்கு மித்சி செலவு GäFL i அவராலும் இயலாது. நான் இந்தப் மார்க்கம் ஜூலை - செப்டம்பர் 2001

Page 7
பாடசாலைக்கு வந்த நாட்களில் இரண்டு அனாக்களை என்னிடம் gibLDF g555 . UTLST606)uisi) (33 ந்து இப்போது ஆறுமாதங்களாகி 65' 6. ஆறுமாதங்களில் அந்த இரண்டு அனாக்களையும் செலவு செய்து விட்டேன். அந்த நாட்களில் இரண்டு அண்ாக்கள் பேரிய தொகை அந்த இரண்டு ஆணாக்கள் போ8 என்னிடம் வேறு பனம் இல்லை.
வகுப்பில் சட்டாம்பிள்ளை நான் தான். அத்தோடு சாரணர் படைக்குத் தலைவனாகவும் இருந்தேன். அதனால் சாரணர் படையில் நான் இருக்கத்தான் வேண்டும் என்றும் ೬,೬ುಹೆತ್ತೆಹಲ್ಲೆ போகத்தான் வேண்டும் என்றும் இதிலி ருந்து தப்பமுடியாது என்றும் ஆசிரியர் என்னோடு மிகவும் கண்டிப்பாக இருந்தார். " .
என்னிடம் பணம் இல்லை, ! மில்லாமல் போவதெப்படி எ புரிபடாத புதிராக இருந்தது. ஆசிரி
யரோ நான் சாரண இயக்கத்தினரோடு
போகத்தான் வேண்டுமென்று கடுமை யான உத்தரவு போட்டுக் கொண்டிருந் தார். *‘。。
அந்த நாட்களில் என்னிடம் இருந்தது ஒரு சோடி காற்சட்டை சட்டை மட்டுமே. அப்படியிருக்க ஆசிரியர் காக்கிக் காற்சட்டையும் காக்கிச் சட்டையும் வேண்டும் என்றார் பாடசாலை விட்டு வந்ததும் நான் ஒரு வெள்ளைத் துண்டை இடுப்பில் சுற் றிக் கொண்டு வழமையாக அணியும் காற்சட்டையையும் சட்டையையும் உடனே கழற்றித் துவைத்து அலம்
366.
ஸ்திரி போடுவதற்கு ஒரு பித்த ளைப் பாத்திரத்தை வைத்திருந்தேன் பாத்திரத்தில் கொஞ்சம் கரித்துண்டு களைப் போட்டு சூடாக்கி, துணியின் மேல் சுற்றிவர அழுத்துவேன். அதன்
 
 

u
இரும்புப் பெட்டி போன்ற ஏதும் கனமான பொருளின் கீழ் மடிப்பு அழுத்தமாக இருப்பதற்காக வைப் Le. மறுநாள் அவை எடுத்து அணியப்படும்.
இரண்டாவது சோடி காற்சட்டை யும் சட்டையும் தைத்துப் போடுவதற் குப் போதிய பணமில்லாமல் ஒரு சோடி உடுப்போடு சரிக்கட்டும் எனக்கு மேலதிகமாக அணிவதற்கு (5 காக்கிக் காற்சட்டையும் காக்கிச் சட்டையும் கிடைப்பது எப்படி?
என்னிடம் ஒரு சோடி உடுப்புத்
தான் இருக்கிறதென்றும், காக்கிக் காற்சட்டையும் சட்டையும் கிடையாது
என்றும் ஆசிரியரிடம் சென்று சொல்ல முடியாமல் இருந்தது. அது குடும்ப
மதிப்பை ஓரளவு கெடுத்துவிடும்.
உள்ளதை உடற்பயிற்சி ஆசிரியருக்
குச் சொல்ல முடியாத நிலையில்
புஷ்பகிரிப் பயணத்திலிருந்து விலகத் தான் வேண்டியிருக்கும்.
இவ்வாறு என்ன செய்வதென்று
தீர்மானமில்லாமல் வெவ்வேறு வழி
களை எனக்குள்ளே ஆலோசித்துக்
கொண்டிருந்தேன். இந்த வேளையில்
2.
நல்லதொரு திட்டம் மனதிலே உருவா யிற்று. எனக்கு உடல் நிலை சரி யில்லை. உதவியாளனாக இருக்கும் ரமேஷ் என் பொறுப்பை ஏற்கட்டும், அப்புறம் வருவேன். ஆனால் இப்போது உடல் நிலை ஒத்துவராது என்று சொல்வதே என் திட்டம்.
ஆனால் என்னருகில் இருக்கும் ரமேஷ் என்ற இந்தப் பையன் இருக்கிறானே, அவன் எனக்கு ஏதோ
கஷ்டம் இருக்கிறது என்பதையும்
அதனால்தான் நான் விலகுவதற்குத்
திட்டமிடுகிறேன் என்பதையும் எப்ப
டியோ மோப்பம் பிடித்துவிட்டான்.
* " אף כי
அவன் தன் தந்தையிடம் சென்
றான், "அப்பா, எனக்குக் காக்கிக்
酸氯
ர்க்க
ம்
ක.
0
—
ସ୍ନି
i
卤
2.
O
O

Page 8
காற்சட்டையும், சட்டையும் இப்போது அவசியமாகத் தேவைப்படுகிறது. காக்கி உடுப்பு நல்ல நேர்த்தி ஒரு சோடி மட்டும் போதாது அப்பா! இரண்டு சோடி தைப்பித்துத் தாருங் கள்' என்று கேட்டான். அப்போது அவன் என்னளவு உயரமும் தோற்ற மும் உடையவனாயிருந்தான்.
இப்படியிருக்கையில் புஷ்பகிரிக் குப் போகிற திட்டத்திலிருந்து நான் விலக நினைத்ததை மற்றப் பையன் களும் தெரிந்துகொண்டு விட்டார்கள். அவர்களும் அதைத் தவிர்ப்பதற்கு வழிதேடலானார்கள்.அவர்கள் என்னை நிர்ப்பந்திப்பது அதிகரிக்கலாயிற்று "ராஜூ, நீ போகாவிட்டால் நாங்களும் போகமாட்டோம்' என்று என்னிடம் வந்து சொல்வார்கள். இவ்வாறு எனக்கு நெருக்குதல் அதிகமாகிக் கொண்டிருந்தது.
இதேவேளையில் ரமேஷ%க்கு மேலதிகமாக ஒரு சோடி காக்கி உடுப்பு தந்தையாரிடமிருந்து கிடை த்துவிட்டது. அதை ஒரு கடதாசியில் சுற்றிக் கொண்டு ஒரு குறிப்பை எழுதினான். 'தேவைக்கு மேலாக எனக்குக் கிடைத்த இந்தச் சீருடை யை உனக்காக வைக்கிறேன். இது
எனது தேவைக்கு மிச்சமாய் இருக் கிறது. இந்த உடுப்பை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நீ இதை ஏற்காவிடில் நான் எங்காவது சென்று உயிரை விட்டுவிடுவேன். தற்கொலை செய்து கொள்வேன்'. இந்தக் குறிப் 60) Liu Huffi s2_(BÜ67)) julio BR6ĞI LAĝ55PÈ]
: يقية فرقة "تين"
சாயி பக்தர்கள் ஏம
"பகவானின் பெயரில் 30 கடிதங்கள் எழுத
உத்தியோகம், இன்னும் பல செல்வங்கள் ெ
விட்டான் பல விபரீத விளைவுகள் ஏற்படு சர்வி பக்தர்களுக்கும், பகவானைப்
扈
அதீைங்iப்பீட்டு இருகீதத்தி. இதற்கும் பக்கிே இப்படிப்பட்ட கடிதங்கள் வாருக்காவது
சூப்பைத்தொட்டியுள் விகவும். இமத எம்மைக் காப்பார். இது பற்றி பகவானம்
Z S L L L L L L L L L L LSL LSL S L L S L L L S L L L L S Y S LLLL

கள் வைக்கும் வாங்கினுள் வைத்து விட்டிருந்தான்.
அது மட்டுமல்ல அவன் குறிப் பில் மேலும் இவ்வாறு எழுதியிருந்தது. "ராஜூ, நீ எனக்குச் சகோதரன் மாதிரி. சகோதரனிடமிருந்து ஏற்றுக் கொள்வது போல் இதை எடுத்துக் 3E
அந்தக் குறிப்பைக் கண்ட நான் அதைக் கிழித்துப் போட்டுவிட்டேன். பதிலுக்கு ஒரு குறிப்பை நான் எழுதினேன்.
"என்னுடைய நட்பு உனக்கு உண்மையில் வேண்டுமென்றால் இப்ப டிப் பொருட்களை இனாமாகத் தந்து என்னை எடுக்கச் சொல்வது தகுந்த செயலல்ல. எங்கள் நட்புறவை இது கெடுத்துவிடும். நீ என்னுடைய சகோ தரனாக இருக்க விரும்பினால், அந்த சகோதர உறவு விடாது நிலைக்க வேண்டுமானால் இப்படிப் பொருட் களைத் தரவேண்டாம். அதாவது தரு வதும் வேண்டாம். எடுப்பதும் வேண் t-frլb. எங்கள் உறவின் தூய்மை 60)t is 35ft Lifisii. ĝi ji ji9 6Jĝ5jiù) கொடுக்க வேண்டும் என்று நினைக் காதே." இந்தக் குறிப்பைக் கண்ட 666 jចំហំ6) 656) GFH முடியாமல் காக்கிச் சீருடையைத் திருப்பி எடுத்துக் கொண்டான்.
தமிழாக்கம் - வி. கே. சபாரத்தின்ம் (மேலும் இரு இதழ்களில் வரும்)
ஈற வேண்டாம்
30 பேருக்கு அனுப்பினால் பணம், பருகும் எனவும், எழுதி அனுப்பாமல்
:ம் கனவும் :முறத்தி கடிதங்கள் நீறி அறிய முற்படுபவர்கஞ்க்கும் ஐக்கும் விண்வித தொடர்பும் இல்லை.
கிடைத்தால் பிங்ப்பிடாமல் கிழித்த s இதயவாகிழான பகவான் ஈப்போகம் பல தடவைகள் கூறியுள்ளார்.”
- ஆசிரியர்
S LLLL S SLSSLSL S Y S L S LSLS S SLS SLS S S YYS Y SSSSSLL SLSSL S S S S SL S LSSLL LLLSS S LSLSLSL S S LSLSL S LSL S S LSLSL S LSL SS
爵
臀
ற்
* ஜூ
C)
33
-
ତ!
亡量
A
击
பர்
2
G

Page 9
  

Page 10
ଦ୍ରୁ
: ఫ్రా 6. 蒿畫°毒
-
துக்கு či ழுத்து
வெவ்வேறு செய்திகளை மனத் தில் நன்கு பதியும்படி நகைச்சுவை கலந்து எப்படி எடுத்துரைக்கலாம் என் பதற்குப் பகவான் பாபாவின் உரைகள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.
岳ā蚤 தன் அருளுரையில் ஆசிரியர் மாணாக்கரின் ஒழுக்க நெறி களைப் பற்றி ஒரு தடவை குறிப் பிட்டார். குருவின் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவது மட்டுமல்ல அவற்றின் பொருளையும், காரணத்தையும்கூட ஒன்கித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத் தினார் சுவாமி.
அதை விளக்குமுகமாக ஒரு குருவும் சீடனும் கிராமமொன்றிலிருந்து அடுத்த கிராமத்துக்கு மாட்டு வண்டி யில் பயணம் செய்த கதை ஒன்றைச் சொன்னார். வண்டிக்குள் குருவோடு DE_{1_i FELD6i L6AE), புனித}56}}}{6}جگہ நூல்கள், உடுதுணிவகை உட்படப்
வழியே வண்டி போய்க் கொண்டிருந் தது. குரு சீடனைப் பார்த்துச் சொன் னார்: "இந்தாப்பா என்க்கு மெத்த அசதியாயிருக்கு கொஞ்சம் கண்ண பரப் போகிறேன். நீ விழிப்பாக இரு. 6bjóði)ê iФio 3Ligi Boiipisič56i ஏதும் வெளியே விழும். நீ கண் காணிப்பாக இருக்க வேண்டும்.”
சிறிது நேரத்தில் கமண்டலம் உருண்டு வண்டியிலிருந்து விழுந்தது. சீடன் கவனமாக அதைப்பார்த்தபடி இருந்தான். கீழே இறங்கி அதை எடுப்பதற்கு முயலவேயில்லை. ஒரு மணிநேரம் கழிந்திருக்கும். குரு விழித்துக்கொண்டார். வண்டிக்குள் எல்லாச் சாமான்களும் பத்திரமாக இருக்கிறதாவென்று சீடனைக் கேட்டார்
FTTo:
SKO షోట్ల క్తి * - 2 ། - - - -
皓画()夺潭醒置 s-"r
&--یl {*—كمپي= ٦ هم
 
 
 

#ឃថ្ងៃ
பிசகாத சீடன் :
குரு எல்லாம் இருக்கிறது குருவே: கமண்டலம் மட்டும்தான் விழுந்தது. ஆனால் -6 உத்தரவுப்படி வண்டியில் இருந்து கொண்டு நான் அதைக் ȲJ627 i Dîî Ŭj UMTÜ 555 கொண்டிருந்தேன். பார்வைக்கு எட்டிய வரை பார்த்தேன்."
"என்ன! ஏன் நீ அதை எடுத்து வண்டிக்குள் வைக்கவில்லை" என்று கேட்டார் குரு.
"sat is is 56).j60i is bili Liff jabi, வேண்டும் என்றுதானே உத்தரவிட்டீர் கள். அதை எடுக்க வேண்டும் என்றி ல்லையே” என்று சீடன் பதில்
அதைக் கேட்ட குரு "அதுவல்ல கருத்து. சாமான்கள் விழும் போது கவனமாகப் பார்த்துக்கொள் என்றால் விழுகிறதெதனையும் எடுத்து உள்ளே போடு என்பதுதான் அர்த்தம்”
சற்றைக்கெல்லாம் குரு மீண்டும் அயர்ந்து கண்ணுறங்கினார். நிலத் தில் 6ឬ 6ខ្សែវិច្ឆាមិ 66535 வண்டிக்குள் போடவேண்டும் என்பதே இம்முறை அவரிட்ட உத்தரவு கொஞ்ச நேரம் போக வண்டிக் காளைகள் சானம் போட்டன. சீடன் உடனே நடவடிக்கையில் இறங்கி னான். விழுந்த சனத்தையெல்லாம் திரட்டி எடுத்து வண்டிக்குள் வீசினான். அவன் வீசியெறிந்த சாணம் குருவின் முகத்தில் அப்பியது போல் விழுந்
குரு சீற்றங்கொண்டு எழுந்தார். சீடன் பணிந்து கெஞ்சினான். "குருவே, விழுகிறது எதுவென்றாலும் வண்டிக் குள் எடுத்துப் போடச் சொன்னீர்கள்.
ܘ

Page 11
அதனால் சாணம் விழுந்தபோது உடனே அதை அள்ளி வண்டிக்குக போட்டேன்' என்றான். s'.
觐
- இதற்கென்ன செய்வது என்று குழம்பிய குரு வண்டிக்குள் இருந்த பொருட்களுக்கு ஒரு பட்டியல் தய ரித்தார். "இந்தப் பட்டியலிலுள்ள பொருட்களை மட்டும், அவை விழு தால், திரும்ப வண்டிக்குள் எடுத்து போடு, வேறெதையும் எடுக்க வேண் டாம்" என்று சீடனுக்கு அறிவுறுத்த னார். (பட்டியலில் அவருடைய காக தாகிகள், கோல், உடுதுணி முதல் யன இருந்தன).
சிறிது நேரத்தில் ஒரு மேடு எதிர்ப்பட அதில் அசைந்து சென்றது வண்டி பக்கத்தில் ஒரு நீரோடை இருந்தது சாய்ந்த மேட்டில் வண்டி செல்லும்போது உறங்கிக் கொண்ட ருந்த குரு வண்டியிலிருந்து தவறி ஓடைக்குள் விழுந்தார்.
சீடன் அவர் விழுவதைப் பார்த் தான். உடனே பட்டியலை எடுத்து பார்த்தபோது குருவின் பெயர் அதில் இருக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டான். பேசாமல் வண்டியை தொடர்ந்து ஒட்டிச் சென்றான். ஒடை
ஒரு ஏழைப் பெண்மணிக்கு லாட்டரி 8 பணம் அனைத்தையும் அவள் ஓர் வங்: கணக்குப் புத்தகத்தைப் பார்த்து பெ உபயோகித்து நல்வாழ்வு வாழவேண்டும் பணம் இருந்தும் கடைசிவரை ஓர் ஏழைய
நம் நிலைமையும் ஏறத்தாழ இதேபோன் லாட்டரி சீட்டு பரிசுகள் கிடைத்துள்ளன இரண்டு, தெய்வீகத்தன்மையை உணர்ர் இந்த கலியுகத்தில் அவதார புருஷை தரிசன டாக்கியமும், மற்ற அதிருஷ் சாதகமாக்கி, வாழ்வை புனிதமாக்கிக் லாட்டரியில் பரிசு கிடைத்த அந்த ஏழை
 
 

ரீ சாயிராம்
குள் விழுந்ததும் குருவின் தூக்கம் போய்விட்டது. அவர் கூக்குரலிட்டுக் ஒத்தினார். சீடன் ஒருவழியாக வண்டி யை நிறுத்தி குருவிடம் ஓடோடி வந்தான்.
"நான் நீரோடைக்குள் விழுந்து விட்டேன். என்னை வெளியே எடுக்க வேண்டும் என்ற கவலையே இல்லை யா உனக்கு' என்று குரு புலம்பி 丽而前,
g
ஐயோ குருவே,விழுந்துபோனால் திரும்ப எடுத்து வண்டிக்குள் பத்தி ரப்படுத்த வேண்டிய பண்டங்களின் பட்டியலில் உங்களை நீங்கள் சேர்த்
s துக் கொள்ளவில்லையே' என்றான்
சீடன்
பயனை எதிர்பார்த்து குறிப்பிட்ட ஒரு
திட்டத்தோடு உத்தரவுகள் இடப்படு
வதால் அவற்றுக்குக் கீழ்ப்பணிந்து நடப்பது அவற்றின் நோக்கத்தையும் புரிந்து கொண்ட புத்திபூர்வமான
5. செயலாக இருக்க வேண்டும் என்று
சுவாமி உறுதிப்படுத்திச் சொன்னார்.
ஆதாரம்
"Sai Humour” 66örg BI6ä
தமிழாக்கம்: திரு. வி. கே. சாரத்தினம்
ஷா கூறிய ஒரு கதை ட்டில் எக்கச்சக்கமாக பணம் கிடைத்ததாம்.
戟 நியில் போட்டு வைத்தாள். தினமும் வங்கியின் நமிதம் கொள்வாளே தவிர, இந்தப் பணத்தை என்று நினைக்கவே இல்லை. ஆதலால், நிரம் ாகவே வாழ்ந்து மடிந்து போனாள்.
றுதான். ஓர் வித்தியாசம். நமக்கு 3 தனித்தனி ஒன்று நாம் மனிதனாகப் பிறந்திருக்கிறோம். து. ஆனந்தம் அனுபவிக்கும் சந்தர்ப்பம், மூன்று எ தரிசிக்கும் பாக்கியம். பகவான் பாபாவின் ங்கள் கிடைத்தும், இந்த சந்தர்ப்பங்களை கொள்ள தவறிவிடுகிறோம். நம் நிலைமையும் பெண்மணியை போன்றதேயாகும்.
சாயி மார்க்கம் ஜூலை - செப்டம்பர் 2001
- ----

Page 12
רן
-
s - b
- - -
- - -
-
==
நீக்கமற நிறைந்த இறை தத்தவத்
SL LS S S S S S S S S S S S S S S S S SL L SL S LS S S S S L LSSMSSSL L L LSS L S SSS S L SS
அகில உலக மாநாட்டில் சபையின் தலை (சென்ற இதழில்
சோ - ஹம் மந்திரத்தில் பொதி ந்துள்ள விஞ்ஞானம் சத்தத்தின் விஞ் ஞானத்தோடு தொடர்புடையது. சத்தம் நான்கு நிலைகளில் இருந்து வெளி வருகின்றது.
1. நாக்கு மட்டத்தில் (பேச்சு) 2. கண்டத்தின் மட்டத்தில் (தூல
சத்தம்) 3. இதய மட்டத்தில் (ஆழ் சத்தம்) 4. நாபி மட்டத்தில் (மூல சத்தம்)
சொற்கள் நாவை அடைவதற் கிடையில் தூலவடிவில் இந்த நான்கு நிலைகளைத் தாண்டுகின்றன. இந்த சத்தத்தில் பொதிந்துள்ள விஞ்ஞா னத்தில் (ஜபம், மந்திரம், பஜனை, எண்ணங்களை) உணர்வோடு ஊடுரு விச் சென்று நான்கு நிலைகளிலும் கலந்தோமானால் அந்தச் சாதனை சுத்த சைத்தனியமாக உள்ளுறையும் தெய்வீகத்தை அடையத் தடையாபு ள்ள குறைகளை நீக்கிவிடும். இதைப் பயிற்சி செய்யும் அளவுக்கு அலை அலையாக ஆனந்தத்தையும், உயர் நிலை அகச்சாந்தியையும் அனுபவிப் (Lib.
இதனால் 3FTui. அமைப்பின் குறிக்கோள் நிறைவேற உழைப்பது என்று ஒவ்வொருவரிடமும் புதிய சிந்தனை மலர்ந்து திடமான தீர்மான 1ங்கள் உருவாகின்றன. LEESSAIFFSST பாபாவின் தெய்வீகத்தில் ஒரு சிறு B16 fight Li T6...g5! உணர முடியும். சாயி அவதாரத்தின் அணுக்கிரகத் தோடு, சத்திய சாயியுடன் வாழ்க்கை யை அமைத்துக் கொள்ளமுடியும்.
10 ஆம் ஆ இ ஈ ) சாய
——

வர் பூரீ இந்துலால் ஷா ஆற்றிய உரை * தொடர்ச்சி)
இந்த விழிப்பு எம்மைச் சுற்றி லும், எம்முள்ளும் உள்ள தெய்வீகத் தை உணரும் தன்மைக்கு வழிகோலு கின்றது. எம்மை வழிநடத்தும் இந்த விழிப்புணர்வினால் வேற்றுமைகளில் இசைவை அறியும் இனிய அனுபவம் கைகூடுகின்றது. இந்த அறிவின் உதயத்தில் அனைத்தும் வேறு தோற்றங்கொண்டு தெரிகின்றன. ஒன் றும் முன்போல இல்லை. எல்லாமே ஆத்மீக பாவனையில் தோய்ந்து போயிருக்கின்றன. உயர் பரவச நிலை க்கு நாம் உயர்த்தப்படுகின்றோம்.
உள்ளத்திலே உள்ள தெய்வீகத் தின் இருப்பு குறித்துப் பயிலும் இப்பயிற்சி எம்மை ஒருங்கிணைந்த 65.6 L 600 j6 (Intergrated Awareness) நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. இதனைப் பொறுத்து நித்திய விழிப்பு gs (Constant Avvareness) LJuoi3 <560 b.
தனிப்பட்ட சாதனையைக் குடும்ப சாதனையோடும் ಆತ್ರ)5 சாதனை யோடும் இணைக்கும்போது ஒருங்கி னைந்த விழிப்புணர்வு மலர்கின்றது. எங்கள் அன்பைக் குடும்பத்தவரோடும், ஒத்த மனதுடைய சமூகத்தவரோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.
இவ்விதம் ஆத்ம பரிபாகம் ஏற்ப டும் போது நாம் வேறுபட்ட ஒரு மனிதனாக மாறுகின்றோம். 6spā வாழ்க்கை கண், காது, ஸ்பர்சம் முதி லிய புலன்களுக்குரிய ஆரவாரமான புறவாழ்க்கை போன்று இருக்காது. மூச்சுக் காற்றின் ஒருங்கே வாழ்வில் Sq qSqqS qqSqS SqqqqS SqqS Sqqqq Sqqqqq SqqSqS qSqqS SqqS SqqSqq Sqq SqqqSqSqq qMS q MqSAAAqSMSqSqSqسے سب سم۔۔--سید ----------------------------ب ۔--------------- ** """
நார்க்கற் ஜூலை - செப்டம்பர் 2001
أسسسسسسسسسسسسسسسسس مع عدس -

Page 13
  

Page 14
??
பூரீ
இவ்வாறாக மலர்ந்து வருவதற்குப் பகவான் எமக்களித்த சாயி அமைப்பு ՔԱՅԱԼD Զ.-56Հi: 15555#6նi5f51D. தனிமனித, குடும்பு சாதனைகள் அன்பை வளரச் செய்கின்றன. சக மனிதர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் அன்பை அவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சாயி அமைப்பு நிறை யச் சந்தர்ப்பங்களை ஆக்கித் தருகின் 鳕、 சமூக சாதனையின் சாரம்
இதுவே.
1940) கTைஜ் பிரகடனம் செய்தார்: "நான் கடவுள். மனித உருவில் வந்துள்ளேன். இறைவன் ஒவ்வொருவருள்ளும் உறைகின்றான் என்பதை மனித இனத்துக்கு எடுத்துக் காட்டி வழிநடத்த வந்துள்ளேன். "நாங்கள் தெய்வம் என்ற மெய் யறிவை நீங்களும் பெறுவீர்கள். இது சாயி அவதாரத்தின் சங்கல்ப்பம், தற்சமயம் எங்களுடைய கடமை
இதுதான்: நான் என்பதிலிருந்து நாங்கள் என்பதற்கும், அதிலிருந்து அவர் என்பதற்கும் செல்வதற்குச்
சுயமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே ஆத்மீகப் Ljust 6ÖÖīĝ5ğÉ6ÔT LUFTGÖD356)lijāĖ 5FTLEŞii) படம் (Reute Map) சுயநலப் பற்றற் நுச் செய்யும் சேவை மூலம் முழு மனித இனத்துடனும் அன்பைப் பகிர ந்து அமைதியையும், ஆனந்தத்தையும் பெறுவதற்கு இப்பயிற்சி அடிப்படையா கின்றது. எமது விருப்பம் தெய்வ சங்கல்ப்பத்தோடு ஒன்றாக வேண்டும். மூவகைச் சாதன்ைகளையும் பயின்று வர இது கைகூடும்.
1996ல் பகவான் இன்னொரு பிரக டனம் செய்தார். அவருடைய மானிட உருவம் எமது இதயத்தில் குடிகொண் டுள்ள உருவமற்ற இறை தத்துவத் திடம் எம்மை அழைத்துச் செல்லும் என்றார். அதற்கு நாங்கள் செய்ய வேண்டியது, ஆத்மாவையும் சுவாசத் தையும் இணைத்து, மனத்தையும்
s ܒ݂?ܣܛܒ݂ܟ݂ A \, | 12 గ్గే ) ( జె= ( )
ختمييعلمية تصير صحيح * لیجیخ؟ ELE: A.

Tឃថ្ងៃទី៦
படுத்தி, இறைவனோடும் இறைவனிடத் தும் வாழ்தலாகும். நொடிக்கு நொடி இறைவனிடம் மனத்தைத் திருப்பும்படி பகவான் வழிகூறுகின்றார். எம்மோடு கூடி வாழும் எல்லோரிடமும் தெய்வீ கம் உள்ளது என்ற உணர்வு இதனால் ஏற்படும்.
இறைவனிடம் மனத்தைத் திருப்பு தலானது, மனத்தின் எல்லைக்குள், அதாவது சிந்தனைத் தளத்தின் பரப் பெங்கும் சுவாசத்தைக் கொண்டு செல்லும் செயல்முறையாகும். ஆத்மீக சாதனைகளைக் கொண்டு சுவாசத்தை லய அமைதியோடு இயங்கச் செய்யும் போது எதிர்மறைக் குணங்களான 335ibLT6 b, 6.35|TULib, GALJFTIBAT60)LD முதலியன ஒழிக்கப்படுகின்றன. அவற் நின் இடத்தில், எம் வாழ்வில் அன்பு, சாந்தி, அஹிம்சை ஆகியன மலர்கின் றன.
இன்னும் ஒருபடி முன்சென்று பகவான் சொன்னார்; பாடும் பஜனை ஆத்மாவுக்குக் கேட்கும்படியாக இருக் கவேண்டும். ஊடுருவி உள்ளே கலந் திருக்கும் ஆத்மாவை மந்திரங்களும், பிரார்த்தனைகளும் தொடவேண்டும். அவ்வண்ணமே சேவை பெறுபவரின் உள்ளத்தில் இருக்கும் இறைவனுக் குச் ಕಿ:): புரிகிறோம் ଗୋଁfig நினைப்போடு சேவைகள் ஆற்றப்பட வேண்டும்.
எந்த வேலையிலும் ஈடுபடமுன்பு இறைவனிடம் மனத்தைத் திருப்புவது, ஒவ்வொரு எண்னத்துக்கும் சுவாசத் தைச் சாட்சியாக வைப்பது ஆத்மீகப் யிற்சிகளை உள்ளுறையும் ஆத்மா புக்குக் காணிகையாக்குவது, அவர அருள் இருக்கும் சாயியை நினைவில் கொண்டு ஒவ்வொருவருக்கும் சேவை செய்வது - இவை முழுதான ஒர் 2ாற்றத்தை (பக்குவத்தை) எம்முள் _6រើ{B_6ពីឆ្នា. 5lipg. 655 ji jib மதுவாக, அமைதியாக இறை 1ங்கல்பமாக மாறும். இந்த நிலை
மார்க்கத் ஜூலை - செப்டம்பர் 2001

Page 15
  

Page 16
வீர்கள்"
*BITIÉigse it ist airgis (\\' e are ேேd) என்று பகவான் கூறுவது இந்த மெய்யறிவு நிலையையேயாகும்.
ತ್ರÂ
1. ஆத்மீக வாழ்வின் குறிக்கோள் எந்த நேரமும் நாம் இறைவனின் சமூகத்தில் இருக்கின்றோம் என்ற உணர்வில் இருப்பதாகும். பகவான் இதையே இடையறாது ஒருங்கிணைந்த விழிப்புணர்வு என்கின்றார். கண்ணுக்கு மிகவும் வெளிப்படை யாகத் தெரியும் தெய்வீகத்தின் தோற்றம் சூரியனே. எமது வாழ்வு சூரியனைச் சுற்றி நடக் கின்றது. எமது சுவாசம் சூரிய னின் ஒரு பொறி. மனிதப் பிறவியைத் தந்த இறை வன் எமது தெய்வீக பாரம்பரி யத்தை அறியும் சாதனமாக ஒழுங்கமைதி கொண்ட சுவாச த்தை ஏற்படுத்தியுள்ளார். நாம் நித்தமும் “சோ-ஹம்" (நான்
2.
3.
尊
இந்தச் செய்தி எமது வ சிறப்புத் தருவதற்கு அவர்
என் உளமே புகுந்த அதனால் 0
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ஆபத்பாந்தவு
ttLTTLLTTTLLTTTLTLTTLLLLL
பகவானின் அடியவர்கள் எல் லோருக்கும் ஏதாவது ஒரு அனுபவம் இருந்தே தீரும். சிலர் அவற்றை பகி ரங்கப்படுத்த விரும்புவதில்லை. பலர் இப்பகுதியில் தங்கள் அனுபவங் களைப் பகிர்ந்து கொள்வதை பார்த்த போது எனக்கும் எனது அனுபவங் களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. இந்த அனுபவு ங்கள் சக சாயி அன்பர்களுக்கு
மேலும் பக்தியை இறக்கமடையச்
T پی پیشگچے =重= |
KI AR 彗 ܝܚ

Tិទ្ធb
அவரே) மந்திரத்தை ஒதுகின் நோம், எமக்கு வேண்:து அதைப் பற்றிய சுய உணர்வுடன் இருப்பதுதான். -
இவ்வகையில், நாங்கள் தியான நிலையில் எப்போதும் இருப்ப தால் எமது வாழ்க்கை புனித மடைகின்றது. தெய்வ சங்கல்ப் பமும் எமது விருப்பமும் ஒன்று
4.
படும் பாங்கு இறை சங்கல்ட்
பத்துக்கு எம்மை உண்மையான கருவியாக்கின்றது. தெய்வீகத்தின் சர்வ வல்லமை 6ðli lli fið, பேரானந்தத்தையும் உணர்ந்து கொள்வதற்கு மானிட உருவில் பகவான் பாபா எமக்கு அளிக்கும் அரிய சந்தர்ப்பம் அவருடைய உருவிலாத் தத்து வத்துடன் Gööø ஒன்று கலக்கும்படி செய்வதற்காகும். 6. சாயி அமைப்பின் செயற்திட்டங் கள் எல்லாம் புதியதான ஒரு தெய்வீக விழிப்பு நிலைக்கு எம்மை உயர்த்திப் புனிதப் படுத்துவதற்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களேயாம்.
5.
ழ்வாகக் கைகூழச் сеšć*й аидЁіппшпаѣ!
C. O.
Al D: :
செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
01.08.1992 எனது வாழ்நாளில்
ប្រ55(ប្រាguff85 ឆ្នាួរើ6. ଔଔgj கோதரிக்கு கொழும்பில் ஒப்பரேசன். அந்த நேரத்தில் நான் அங்கு இருப் தை அவர்கள் விரும்பினார்கள். ஆகவே அக்காலத்தில் நிலவிய திமுறைகளுக்கமைய நானும் பாஸ் பற்று கொழும்பிற்குப் புறப்பட்டேன். க்காலத்தில் கிளராலி ஊடாகத்தான்; கார்க்கற் ஜூலை - செப்டம்பர் 2001
les----------------------

Page 17
ខ្លែងៃ
பயணம். கிளாலியை அடைந்தேன் நான் தாமதமாக வந்ததால் கியூவின் பின்பகுதியில்தான் நிற்கவேண்டியிரு தது. இரவு 9 மணியளவில்தான் எனக்கு வள்ளம் கிடைத்தது. அது தான் கடைசி வள்ளமாக இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு வேறு 6.j661Tib 6igjajib 36,66). Litij600Ti செய்பவர்களும் இல்லை. எங்களில் 10 பேர் வள்ளத்தில் இருந்தோம், ! ஆண்களும் 4 பெண்களும். கடைச் வள்ளமாவது கிடைத்த திருப்தியில் | J4 |6FFH1 f3 செய்துகொண்டிருந்தோம் புறப்பட்டு சுமார் 4 மணித்தியாலம் இருக்கும். குடாக்கடலின் நடுப்பகுதி க்கு வந்திருப்போம். படகு ஒன்று மிக வேகமாக எங்களை நோக்கி வந்தது. எமது படகுக்கு சமீபமாக வந்து நிற்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் அது வேகமாகவே எமது படகை நோக்கி வந்தது. நிற்க வில்லை. திடீரென் பெரிய சத்தம் கேட்டது. வள்ளம் இரண்டாக பிளந் தது. நான் தூக்கி கடலுள் வீசப்பட் டேன். 3 பெண்களும் கடலினுள் வீசட் பட்டனர். நான் கடல் அடிவரை மூழ்கி னேன். மூச்சுத்திணறி முதல்தரம் மேலே வந்தேன். அப்போது 2 பெண் களைத் தலைமயிரில் பிடித்து
பார்த்தேன். ஆனால் மீண்டும் கடல னுள் மூழ்கிவிட்டேன். மீண்டும் க! லின் அடியில் திக்குமுக்காடி மேலே வந்தேன். இம்முறை இன்னுமொரு பெண்ணை தலைமயிரில் பிடித்து இழுப்பதைக் கண்டேன். நான் படகிலி ருந்து சிறிது தூரத்தில் மிதப்பை அவதானித்து எனது கைகளை உய த்திக் காட்டினேன். ஆனால் மூன்றா முறையும் கடலுள் மூழ்கிவிட்டேன் வாழ்க்கையின் முடிவுக்கு வந்துவி டதை உணர்ந்தேன். கடலுக்கடியி சென்றபோது எனக்கு எதுவுமே செய்
முடியாது சோர்ந்து விட்டேன். தை முடி இருந்தாலாவது தலைமுடியை
பிடித்துக் காப்பாற்றியிருப்பார்கள்
தலையில் முடி இல்லாமல் போன
TT

பற்றி அப்போது கவலைப்பட்டேன். சாயிராம் என்று கத்தியபடி தரையில் உதைத்தேன். மேலே வரத் தொடங்கி னேன். தண்ணீர் மட்டத்திற்கு வந்த தும் "பகவானே! நான் 学币5ü@L町é றேன். காப்பாற்றுங்கள்” என்று கத்தி னேன். திடீரென எனது சேட் கொல ரில் ஒரு கை பிடிபட்டது. இழுத்துப் படகில் போடப்பட்டேன். முதலுதவி செய்தார்கள். வாயால் தண்ணீராக சத்தியெடுத்தேன். என்னுடைய தோளி லே இருந்த எனது பிரயாணப்பை என்னுடனேயே மூழ்கி எழுந்து பாது காப்பாக இருந்ததையும் அவதானித் தேன். மயக்க நிலையில் இருந்தேன். சிறிது நேரத்தின் பின்னர் படகு கரை ஒதுங்கி என்னை எழுப்பி இறக்கி விட்டனர். "எந்தக்கரையில் நிற்கி i Grigilii3' 钴国 படகுக்காரரைக் கேட்டேன். 'கிளாலிக் கரையில் தான்" என்றார். இரவு 10.30 மணி ඓ{{#ශ්‍රී ஒரு காரை வாடகைக்கு slp算あ弱5 கொண்டு இரவு 12.00 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.
6Ꮠ60fgᏏd guita00Ti பையில்
பெருந்தொகை பணமும், பல மு 岳母山
ஆவணங்களும், நகைகளும் அடங்கி
யிருந்தன. அவை என்னுடனே பத்திர
மாக இருந்தது. ஆனால் எனக்காக
6615 மூக்குக்கண்ணாடி LDL (Bib
- கடலில் மூழ்கிவிட்டது.
“பகவானே! காப்பாற்றுங்கள் என்ற எனது கதறலைக Gast L. உடனேயே உதவி கிடைத்தது 五 "எங்கிருந்தாலும் 93LT19. 65) 萌 பாதம்" என்ற பஜனைப்பாடல் அடியை b ஞாபகப்படுத்துகிறது. அஷ்டோத்திர 筑。 மந்திரத்தின் 63வது ipbsgfyLDITÉlui t "ஓல் நீ ஆத்த்தவாக நற”
} என்ற மந்திரத்தை @gা69glibট আন্ত: | பூ இச்சம்பவத்திை நினைவு ü彦湾
6Ն} இதயபூர்வமாக பகவானை நன்றியுடன் it. பிரார்த்தித்து வருகிறேன்.
証。 S,穹事军°
ஒரழி நார்க்கம் ஜூலை " G寺凸_血L前2001
-

Page 18
ஓம் பூ சா
så Gjøa»LDUJATGRIET TIDTA gègBG&LD
LTLTLSLLLTTTLLLLLTT
: நன் தங்க
0L TLLtLtttLLLTLLLLtLLtLLtttLLLLTLT
" I, We and He” 676. அண்மையில் ரீ இந்துலால்ஷா அவர் கள் சத்தியசாயி அமைப்புக்களின் உலக தலைவர் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். நான் என்று உண்மை யான "நான்’ என்பதை அறியாத நாங்கள் உல விடயங்களில்,உண்மை போன்று தோன்றுகின்ற விடயங்களில் ஈடுபடும்போது அகங்காரம், ஆணவம் இவைகளால் அடித்துச் செல்லப்பட்டு இறுமாந்து விடுகிறோம்.
நான் என்று தொடங்கும் ஒவ் வொருவரும் எப்பொழுது தெளிவு. தேற்றம் பெறுகிறோம்? எப்பொழுது அறிவான தேற்றம் வரும்? என்ன சிந்தனைuள் ஊற வேண்டும்? நான் இல்லை. நாங்கள் தான் இருக்கி ក្លែចៃ. அந்தப் பூரணம் தன்னைப் பலவாக ஆக்கியுள்ளது என்று அறி
அதை வாழ்வில் பிரதிபலிக்கும்போது ஆத்மீக யாத்திரை ஆரம்பமாகிறது.
நான் நாங்களானால் அவனா வோம். அது என்ன வேன்? அவனா?
அவளா? அதுவா? ஒரு சாயி பக்தர்
5ff5565) oli figg5i அந்த ஒன்றாக, ஒன்று என்று ஆகி, ஒன்று / என்று தன்னைச் சொல்ல முடியாத தாக (சுட்டிறந்து) எங்கள் இலக்கை
நான் நாங்களாவது, ଶ୍ରୀକ୍ଷ୍ମ உனது கையில் இருக்கிறது. பின்பு அந்த ஒன்றுடன் ஒன்றாவது அந்த ஒன்றின் கிருபையில் நடக்க வேண் (Bi).
SIGia Gaia nag gi. RiggsGit asahigit
ܢ ܀
இதை பகவான் பாபாவே
 
 
 
 

ថ្ងៃអងៃ
LLLLSLLLLLSLLLLLLLYLLLLLLLLLSالگی به
菁
*、
ឯr eណ }
"தியோ யோ ந; பிரசோதயாத் - (காயத்ரி)
墅。。 நானலல. நாங்கள் என்று இநீக்கும்
துரதிஷ்டவசமாக நாங்கள் காயத்திரி மந்திரத்தைப் பயின்று வந்தாலும் நான் என்ற உணர்வுடன் ஜபிக்கிறோ மேயன்றி நாங்கள் என்று தன்னை மறந்த நிலையில் ஜபிப்பதில்லை. 553 - 5 LDD தியோ - புத்தியின் சக்தி ப்ரசோதயாத் - வெளிப்படட்டும் ஒரு மனிதனின் புத்தியைப் பிரகாசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வில்லை. எல்லாப் புத்திகளும் பிரகா சிக்க வேண்டும்.
சேர்ந்து செயல்படும் 5F95 ஒட்டுறவு இப்போது நலிந்து கொண்டே வருகிறது. சுய லாபம் சுய உணர் புமே இப்போது அதிகமாகிக் கொண்டு வருகின்றன. வேதம் சாஸ் திரம், புராணம் இதிகாசம் ஆகிய வற்றில் எல்லாம் நாங்கள் என்ற சமுகத்தை ஒட்டிய சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
குறுகிய மனமுடையவர் உலக ஆசைகள் நிறைவேறுவதை மனதில் கொண்டு, குறுகிய வழியாகிய நான் என்ற பொருளிலேயே இவற்றை அறிந்து கொள்கிறார்கள். இந்த வழியை எந்தப் புனித நூலும் ஏற்றுக் கொள்வதில்லை. சாதி ஆகுள்முதம் - கோடை 1933 1 179)
சுயநலம் பொது நலமாக வேண் நிம். உண்மையான சுயநலம் பொது நலம் பேணுவது "தன்னைத் தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப்பால் (அதி21 - 209)
S SS S SMS SMS S qSqqSqqS SSTSMS SMMS S SMS SMSSML LLLLS MSMS SMSS LLSMMSMMSLLL LLLL LLLLLLM MSSSLS LSLS LSLSLSL MLMLL LLM LLLLLLS SMSSSS

Page 19
ஒம்
கருத்து- "ஒருவன் தன்னைத் தான்
கிய பகுதியை எவ்வளவு சிறியதாயி னும் பொருந்தாமல் நீக்க வேண்டும்.
"என்னில் யாரும் எனக்கினியார் صلى الله عليه وسلمaیچیو =ےagحجیرےپیچ 52# ** ہریرہ۔ گرجہ (26)6O6) - 356à jffji AD
AP
நான் எனக்கு ஒப்படி இனிது விண் ஆவது?
எங்கும் நிறைந்துள்ளது. ஆகவே உமது ஒவ்வொரு செயலும் இனிமை யாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பார்வையும் இனிமையாக இருக்க வேண்டும். நீங்கள் கூறும் ஒவ்வொரு சொல்லும் இனிமையாக இருக்க வேண்டும் உங்கள் புலன்கள் வழி யாக வெளிப்படுத்தும் ஒன்வென்றும் இனிமையாக இருக்க வேண்டும்.
நயனம் மதுரம் வசனம் மதுரம் ஹஸ்தம் மதுரம் பாதம் மதுரம் சர்வம் மதுரம் மதுராதிபதே மதுரம் மதுரம் மதுரம் கன்னும் இனிமை சொல்லும் இனிமை கையும் இனிமை காலும் இனிமை அனைத்தும் இனிமை மதுரைத் தலைவர் இனிமை இனிமை எங்கும் இனிமை
ன்
இதுவே ஏகத்துவத்தின் (ஒன்றின், ஒருமையின்) முக்கிய இயல்பு. (EFFFF-Szf= Szz FSFSzfsf (5) = 63) இதுதான் ஒன்பது ஒழுக்கக்
gib. இதுதான் வழி (ஒன்பது ஒழுக்கக் ଔ3stଭାରu} இலக்கு அவன் (தெய்வீகம்) இனிமையான பொழுது, அவன், அந்த ஒன்று, அங்கு தானாக வருகிறது. "மதுர மதுர ஹருதய நிவாஸா' (சுந்தரம் பஜனை 39-2ம் பாடல்) (இதன் கருத்தை அறிந்து கொள் வோம் இரண்டொரு எழுத்து உண்மை யைத் தராது) -
UpLD LJ4955T6A) 35606), LD6001 LD பிரகாசம், ஒரு பூரணத்துவம் இப்படிட்
至
 

பலவற்றிற்கு அது உரித்தாகிறது. அது பலரை இழுக்கிறது.
Fllu í Ísl_Is sogseðaéPllj. ljlLபர்த்திக்கு வருபவர்கள் அழைக்கப் பட்டவர்களா? இங்கு வரவேண்டாம்
என்று நான் சொல்கிறேன்.
நீங்கள் இனிமையானால் நான் வருவேன். இதற்கு முதலில் ஒரு விழி
பஜனைப்பாடல்களில் எத்தனை யோ இடங்களில் நான் எனக்கு என்று வருகிறது. அவற்றை எமக்கு, எங்க ளுக்கு என மாற்றுவோம். அப்படிச் சொல்லும் பொழுது வரும் ஆனந்த த்தை அநுபவிப்போம். அப்பொழுது ஒரு பரவலான அன்பு அதிர்வலை உண்டாகும். அது எங்குமுள்ள எல்லா மான சாயியின் அணைறிேப் பெருகிய அன்பு அலைகளுடன் இணைபட்டும்.
என்னுடைய ஆசியும் உன்னு டைய ஆர்வமும் இணையும் பொழுது (+V &. -Ve) 69(Ib5 LDIrgibgBLb 6)JCI5Lib என்கிறார் சுவாமி.
பஜனைப் பாடல்கள், தேவாரம், திருவாசகம், பக்திப் பாடல்களை ஆனந்தம் மீதுர நாம் அனுபவிக்கின்ற சந்தர்ப்பங்களில், பாடும் சந்தர்ப்பங் களில் பாடி முதலில் நான் என்ற ஒவ்வொன்றும் மாற்றம் வேறு வேறு. விகாரங்கள், இவைகளை விலக்கி நாங்கள் ஆவோம். பூரணமாவோம்.
சமித்தி அலுவல்களில் மற்றவர் களுக்கு முன்னுரிமை கொடுப்போம். நாங்கள் ஆவோம். அவர்களின் வாழ்த் துக்களைப் பெறுவோம். அதில் 2றும் இனிமை, ஊற்றான உண்ணார் அமுது, உடையவள் அங்கே ஆட்சி புரியட்டும்.
ஏனெனில் அப்பொழுது அந்த இனிமையான நான்தான் அந்த உண்மை, அந்த நான் தான் வழி, அந்த நான் தான் நெறி.
பூநீ க. சிவபந்தவிருதரர்
ஒசஆணனியா.

Page 20
ஒம் ரீ ச
L Y BDBu Z SS Z SS L L L L S L S L S LL S LL S SLLLSL
* 亨 夺 క్టెడ్తా### 鑫° 莹*宣蚤、 ඵ්හිදී HE-හිදී ਮੈਂ 1 - : ܡ ܕ ܗ ܪ ܒ ܕ ܡ ܕ ܗ ܕ 2. = ܪ ܒ ܕ ܡ ܕ ܡ ܢ ܐ
திருமதி. சரஸ்வதி
{35FúLE
ஞானத்தின் உருவா
I bdI LnOLANLI fn 6i6iIIħjċis Ib63 - நானிலம் டோ
மானிட தெய்வம் நீே
! {}
ಬ್ಲೌ
霹鱼
ಬ್ಲೌ
நாளிலும் பொழுதும்) நயமுடன் ஏத்
அஹிம்சையின் ஆண் அகன்றிடும் அ
韩 季 警 அவலங்கள் போக்கி அன்புடன் எம் 季 Ε. και ஆண்டுகள் பலவாய் இ அல்லலுற்றழி 黏 帝 மாண்புடை நம மினத் ԼՈջՉի(8յbij ԼՈ6մմ:
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ صعر ۔۔۔
తాGETCు జాబు கனத்திரும் களங்கள்
மனத்தினில் மா
ජැt Jüçüh ඡicff;"| அன்பே என்னும் ஆயுத அனைத்துயிர் ய
; L_JIL_JI! 20 EzöITEITL ni கடவுள் கண்டோம் ய
கவலைகள் கன சத்தியம் தர்மம் சாந்த
நித்தியம் பிரேை
莎
அத்தனுன் அபயக் கை ஆறுதல் அளிக்க
북 ) சர
宽了
 

Tuj fib
****甲酮苷翌莓盟莓蚤
Děj firnofii 巽 ä量草莓
LSLS SL L L L S L YY LLS LLS LLS LLL LLL 0
கனகரத்தினம், Ffi.
ம நாமும் ԵHöl HIS)
£2షీr: 彝 தி நின்றோம்.
() தானும் ந்தி வேளை
மைக் காப்பீர்! இங்கே வில் ஏங்கும் }ණිෆිද්‍ය
* . ఇఓ. č5 či Ilji i
ங்கி நின்றோம் ஹிம்சை |ளத் துன்பம்
பீர் இன்று நத்தால் ாவும் காப்பீர்!
ਨੂੰ 66565
ஒலய நின்றோம்!
LO SEGOårĠELLITün ಹಾà: கக் கண்டோம்.
M S SS qS BS BSS SS SS SSSSS S SSS SAAAAAS AA qS SqAAA AAAAS AAAAA AAAA AAAA MAAS AAS ASAMMA ASqAS ASASASASAS AAAAS MAMSMASASASASAS Sq S S S

Page 21
ទ្វថៃ
렇
அகிலத்தில் அ அதர்மே تهلاته لساً لكل قوة تتقتله وعات
1856, III (36OI LJ&O
பணிவுட "" = ۵۰۰ ، ۰ ؟ :
LTமாலை சூட
骂 Hilfil (OL
அன்பினால் அக
அவதார
ඩීෂ් - A-, 5-7 y 52 r. if : జూ
、鹫 نیٹیڈ9قیناً MAF الخلية قريخ
- nél LJ35 of IGHT
மலிந்தின் 香 拳 章
அன்புடன் இன்
அனுதிை
சிTயி சுப்ரபாதம் நம் சுவாமி யின் பஜனை புத்தகங்களில் காணப் LUCBLD 3935 año Liu ULDTg5 Lib... &FITuïi sejtgpu (TÜ கள் பலர் வியாழன் பஜனைக்கு iD (Bib கலந்து கொள்வதையே வழக்கமாக உடையவர்கள். சாயியின் போதனைகளை படிப்பவர்களோ அதன் படி நடப்பவர்களோ ஒரு சிலரே. போதனைகளை அறிந்தவர்களும் ஒரு சிலரே.
இதனை கருத்தில் கொண்டு சுப்ரபாதம் என்றால் என்ன? இது 8*fᎢᎦ560Ꭰ60Ꭲ FLU வேண்டியதா? இறைவன் துயில்கிறாரா அவரை எழுப்புவதா? என்று பலர் சிந்தனை GSFUL6),Tib.
சுப்ரபாதம் என்றால் ஸ் - நல்ல, ப்ரபாதம் - விடியற்காலை நல்ல விடியற்காலை அதாவது Good

B மிகுந்த வேளை ம் செய்து ல் மனிதம் காத்த
њ33пћ LITTLJITI ன் வேண்டிநிற்போம !
நின்றோம்
拳
馨 拳 挚 兽。 !
த் தெய்வம் நீரே
歌
ਵ! JL's FFL). IBILIQ63
இணக்கம் கண்டு
毒 鲨理事委_鲇
ம் காத்து நிற்பீர்!
曜当臀
彎喜
ir
சுப்ரபாதம்) s
morning என்பது பொருள். இது இறைவனை துயிலெழச் செய்யும் பிரார்த்தனை அல்ல. எம்முள் இருக் கும் தெய்வீக சக்தியை விழித்தெழச் செய்யும் பிரார்த்தனையே தெய்வீக சக்தியுடன் நாம் செய்யும் Strfü} மனைத்தும் தெய்வீக காரியமாக அமைய பாடுவது சுப்ரபாதம். திரிக ரண சுத்தியுடன் அதாவது எண்ணம் சால் செயல் நேர்பட காரியம் ஆற்றுவது தெய்வீக காரியம். இதற்கு உதவும் பிரார்த்தனை ஸ்ப்ரபாதம். ஸுப்ரபாதத்தை காலையில் பாடும் போது எம்முள் தெய்வம் உண்டு
G.
என்பதை நாம் ஞாபகப்படுத்திக் - os
கொள்கிறோம். இக்கடவுள் நாம் செய் யும் காரியம் ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொள்வாரா? கடவுளுக்கு இது பிடிக் குமா என ஒவ்வொரு காரியாற்றும் போதும் நாம் சிந்திப்பதால் ஸ்மிதி காரியங்கள் அனைத்தும் தெய்வீக சாயி ஹார்க்கம் ஜூலை - செப்டம்பர் 2001
SqSqSqSqSqSqSqSqSqSqS SqqqqqSMS SqqSqSS SSASSASSASSASASA ASASASA AA AASAAA

Page 22
ஒ
អ្វី
مسييه
காரியமாகிறது.
"ஈஸ்வராம்பா சுத' என்பது எம்மை யே குறிப்பிடுகிறது. நாம் எல்லோரும் முடிவில்லாத தெய்வீகத்தின் குழந்தை கள். [LLUĝo ## 6ÏլD5} 2 L6). பக்தர்கள் எனக் குறிப்பிடப்படுவது எமது இந்திரியங்களே.
முதற்பாடலில் தெய்வீக காரியம் ஆற்றவும், இரண்டாவது பாடலில் உலகத்திற்கு மங்களம் உண்டாக வேண்டும் எனவும், மூன்றாவது பாட லில் சேவக ஜனங்கள் என கை கால் உறுப்புகளையும், நாலாவது பாடலில் நாம சங்கீர்த்தனம் செய்ய 69 Jill 60)u Julijib, Léi55 Jëflib 15]tibiliu i மனதையும், ஐந்தாவது பாடலில் நறுமணமிக்க மலர்கள் என்று மூக்கு நல்ல மனத்தை உணரவும். LT5 !,68 செய்யும் உடம்பையும், விபரித்துக் கூறப்படுகிறது. ஆறாவது பாடலில் தர்ஸனம் பெறக் காத்தி ருக்கும் கண்களையும், மந்திர 22 55 HL6Mtђ (оartiju i Giffovu iu jiā. ஏழாவது பாடலில் அற்புதங்கள் கேட்ட காதுகளையும், எட்டாவது பாடலில் தூய்மையான பரிசுத்த இதயத்தையும், மாலை ஏந்திய கைகளையும், தெய் வீக கீதம் பாடும் வா:ைபும் கூறப் படுகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி இவை அனைத்தும் தெய்வீக மான செயல்களை அதாவது தெய்வ த்தை பார்த்தல் தெய்வ இசை பாடல் தெய்வ அற்புதம் கேட்டல், தெய்வீக சிந்தனை, தெய்வீக மனத்தை உண ரல் என பொறிகள் நல்வழிநடக்க { தெய்வச் சக்தியை வேண்டி நிற்பதை ஸ்ட்ரபாதம் விளக்குகிறது.
கடைசியாக பத்தாவது பாடலில் இந்த புண்ணிய காரியத்தை எவர் ஒருவர் தினம் தினம் பாடுகிறார்களோ அவர்கள் பேரறிவை பெற்று உயர்ந்த இடத்தை அதாவது பரமபதத்தை அடைகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

Tថ្ងៃខែ
அதிகாலையில் செய்யப்படும் பரார்த்தனை அன்றைய நாள் முழுவ தையும் ஆனந்தமாகக் கழிக்க உதவுகிறது. பிரார்த்தனை பக்தியுடன் LJTL (Bib6 JTg5 segs நிச்சயம் பலனளிக்கும். ஒவ்வொரு பாடலின் கருத்தும் உணரப்படும்போது தான் எமக்கு பக்தி ஏற்படுகிறது.
எனவே ஸ்ப்ரபாதம் அதிகாலை யில் பாடப்படும்போது எமது தெய்வீக சக்தி தெய்வீக காரியமாற்ற வழி வகுக்கிறது. ஸ்ப்ரபாதத்தில் பொறி கள் அனைத்தின் புலனுணர்வுகளும் தெய்வீகமாக இருக்க, தெய்வீக சக்தி எம்முள் இருந்து வழிநடத்த வேண்டப் படுகிறது. அன்றாடம் அதிகாலையில் இச்சாதனை செய்யப்படும்போது எமது காரியங்கள் தெய்வீகமாக அமையும்.
எமக்குத் தொந்தரவு கொடுக்கும் விலங்குகளான bj61Tib. ଶ ଶକ୍ତି । வெளவால், ஆந்தை, பாம்பு, கொடுக் கன் போன்றவை இருளை நாடுவன் சூரிய ஒளியைக் கண்டதும் மறைந்து விடுகின்றன. அதுபோல் எம்மில் தெய்வீக ஒளி பிரகாசித்துக் கொண் ?ருந்தால் காம குரோத லோப மோக 2த மாத்சர்யம் என்ற தீய உகிர்வு Bள் நீக்கப்பட்டு சத்யம், தர்மம், Fாந்தி, பிரேமை ஆகிம்சை என்ற மேம்பாடான குணங்கள் ஈற்றில் இடம்பெறும்,
Giffiği இந்திரியங்கள் ਓ பழிபோகாமல் புத்தியால் வழிநடத்தப் டும். 5 Tlib 6 TLDġi L Jul 16001 ġ560oġ5 அன்னமயகோசத்திலிருந்து உள்ளிரு கும் ஆத்மாவை நோக்கி ஆரம்பிக் 83ib.

Page 23
தேவி நவராத்திரி என்றால் என்ன? ஒன்பது இரவுகள் இரவுகள்
என்றால் இருள் - ஆதாவது ஆக்ஞா னம். ஒன்பது வகையான அகங்காரமே மனிதனுக்கு ஒன்பது இரவுகளெனக் கருதப்படுகிறது.தேவி என்பது பார்வதி - பரமேஸ்வரன், லட்சுமிநாராயணன், சரஸ்வதி-பிரும்மா என்று ஒவ்வொரு ஜோடியிலும் முன்னால் கூநப்படும் பெண்பால். இதன் கருத்து என்ன வென்றால் மனிதப் பிறவி சக்தியின் மூலமே சாத்தியமாகிறது என்பதே. இந்த மூன்று சக்திகளும் முறையே துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்று அழைக்கப்படுகின்றன. பிரகிருதியே சக்தி-பரமாத்மாவே சக்தியை அடக்கி வைக்கும் பரம்பொருள் - மூன்று சக்தி களும் மூன்று குணங்களைக் குறிப் பவை. சத்துவகுணம் லட்சுமி. ரஜோ குணம் சரஸ்வதி, தமோ குணம் துர்க்கை-பிரகிருதியும் மூன்று குணங் களைக் கொண்டவையே. ஆகவே துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற குணவடிவங்கள் மூலம் பிரகிருதியை வழிபடுவதே இந்த நவராத்திரியிகர் Нfiji Lj. LJUDлађLDтGöнајtiti (positive) நேர்மறை பிரகிருதி என்பது(negative) எதிர்மறை இவ்விரண்டும் இண்ைந்தால் தான் LJGOLij{3_ சாத்தியமாகும். படைப்புக்கு பிரகிருதியே மூலாதாரம், உங்கள் கையில் மிகவும் உயர்ந்தரக விதைகள் இருக்கலாம். ஆனால் அவைகளை பூமியில் நட்டால்தான் மரம் வளர்ந்து பழம் தரும். எவ்வு ளவு சக்தி வாய்ந்தவையாயிருப்பினும் கையிலேயே வைத்திருந்தால் எவ்வி தப் பயனுமில்லை. -
பிரகிருதி வழிபாடு அறிவினத்தை அகற்ற வேண்டு மானால் பிரகிருதியை ஆராதனை
SSqqqSqqS SqqSqS SqS SqqS SMS S S SMS SMS S qSSqqSSSS SSqSqSqSqSqSqSqSSSSqS SqqSqSqSqSqSqSqS S S S qqqS SqS qqqSqSqqqSqSqqqqqS SqS
 
 
 
 

ந்திரியின் சிறப்பு !
ாவின் அருளுரை
செய்தல் அவசியம். இதற்கு பரமாத் மாவின் அனுக்ரஹமும் தேவை. அப்படியின்றி பரமாத்மாவை உதாசி -னம் செய்து பிரகிருதியை மட்டும் வசப்படுத்த முயன்றால் இது இராவ னனின் செயலே ஆகும். இராமரை விரோதித்து சீதை எனும் பிரகிரு தியை தன்வசம் வைத்ததால் தனது நாசத்தை தானே தேடிக்கொண்டான்.
இராமனின் அணுக்கரஹமிருந்தால்
அவனுக்கு சீதையும் அருள்புரிந்திருப்
ffs. . . -
இந்த மூன்று குணங்களால் ஆன
பிரகிருதி ஆராதனையின் உட்கருத்து என்ன? இதயத் தாய்மை, வாக்குத் தூய்ழை, செய்கையில் தூய்மை மூன்றும் தேவை.இவையே த்ரிகரணம் அதாவது மூன்று கருவிகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. (மனோ, வாக், காயம்) த்ரிகரண் சுத்தியே தெய்வா னுக்ரஹத்தைப் பெறச் செய்யும். இதைக் கருத்தில் கொண்டே மனிதனின் தன்மை இந்த த்ரிகரண கத்தியைச் சார்ந்துள்ளது என்கிறோம். இதயம்ே சகல ஜஸ்வரிய ஸ்வ ரூபியான லட்சுமிக்கு ஒப்பிடத்தக்கது. வாக்கு எனும் சொற்திறன் சரஸ்வ திக்கு ஒப்பிடப்படுகிறது. செயற்தி நனே துர்க்கைக்கு ஒப்பிடப்படும். "மனஸ் ஏகம் வசஸ் ஏகம் கர்மன் ஏகம் மகாத்மானம்' எண்ணம், சொல், செயல்படுபவரே மகாத்மா எனப்படு வார். மனிதத்தன்ழையை இப்படி திரி வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரகிருதியிலிருந்து உருவாக்கப்பட் டதே இந்த மானிட சரீரம்.
S S AAASSS SSYSSS SS SS SS
பராப்ரக்தி ஆப்ராப்ரக்ருதி
* இதில் பராபிரக்ருதி, அபராபிரக்ருதி
என்று இரண்டு * வகைகள் உண்டு.
SMSSM MSSSSMSSSSSSS SS S SMS SMS MS S TS SqS SqS qSqqS SqSSqqSS S S S qqSqS SMS MS SMSM SLS LSSLS S MSM S MSMS S
--

Page 24
ஓம் பூரீ ச
அபராபிரக்ருதி என்பது எட்டு செல்வங்
5ளுடன் கூடியது. தீய குணங்களால் காம, க்ரோத, லோபு, மோஹ, மத,
மாத்சர்ய மென்பவைகளுடன் சித்தம்,
புத்தி, அகங்காரம் இவைகளும் சேர்ந்
ததே அபராபிரக்ருதி. இதில் மற்றொன் றும் உள்ளது. ஐந்து கோசங்களான அன்னமய, பிரானமயூ, மனோய, விக் ஞானமய, ஆனந்தமய கோசங்களு டன், மனது, சித்தம், அகங்காரம் இவைகூடி எட்டுவித ஐஸ்வர்யங்களா கவும் இந்த அபராபிரக்ருதி குறிப்பிடப் படுகிறது.
'பராயிரக்ருதி என்பதே உயிர் மூச்சு. எட்டுவிதமான ஐஸ்வர்யங்கள் இருப்பினும் இந்த உயிர்சக்தி இல்லா
விடில் 2. சவுமே ஆகும். உயிர்சக்த்தியே சைதன்யம். இந்த
பராயிருக்ருதியான உயிர்சக்தியை ஆதாரமாகக் கொண்டு எட்டு ஐஸ்வரி tiiriids606iTub (அபராயிரக்ருதியை) இயக்குவதே மனிதனின் சிறப்பு.
முன்காலத்தில் உலகத்தின் மொத்த ஜனத்தொகை 100 கோடியாக இருந்தது. இப்போது 1000 கோடி
யாக இது அபிவிருத்தி அடைந்துள் ளது. ஆனால் இதில் மோட்சத்தை நாடுபவர்கள் மிகக் குறைவே. முன் காலத்தில் தெய்வீக உணர்வு மிகவும் பரவலாக இருந்தது. இன்று ஆத்தி கம் நலிவுற்று நாத்திகம் அதிகமாக வளர்ந்து மனிதர்கள் பெளதிகமான
உலக சுகங்களிலேயே நாட்டம்
கொண்டுள்ளனர். மனிதர்கள் மோட்சம் அல்லது முக்தியடைதல் பற்றிய எண்ணமே இல்லாமல் S. 6): வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Eோகநாசமே இேங்கவிடிம். மோகூழ்மு என்பதில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. 'மோ என் றால் மோகம், 'கஷ் என்றால் நாசம் - 'மு' என்றால் முக்தி, மோகம் அழிந்தால் முக்தி கிட்டும் என்பதே இதன் பொருள். இப்போது மோகம்
- - - - -- ܕ --ܨܢܕ- רחק
° 莹 @ š 中 G

எல்லையின்றி வளர்ந்துவிட்டது. இதைக் குறைக்கவே தேவிபூஜை செய்யப்படுகிறது. இலட்சுமி எப்ப்ோ தும் மினுமினுப்பா ஒளிவீசிக்கென்டி ருக்கும் இச்சா சக்தியே. சரஸ்வதி யோ ஞானத்தின் சின்னம். வாக்கு சத்தத்தை அளிப்பது சரஸ்வதி. துர்க்காவும் பளபளப்பாகவே ஒளிவீசும் தேவி. (கிரியாசக்தி) இந்த நவராத்திரி யில் துர்க்கா பூஜையுடன் துவங்கி, லட்சுமி புஜையில் மகிழ்ச்சியுடன்
திளைத்து சரஸ்வதி புஜையுடன்
ஞான ஒளிபெறும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. மாணவர்களும் சரஸ்வதி பூஜையில் புத்தகங்களை வைத்துப் பூஜை செய்கிறார்கள். புத்தகங்களுக் குப் பூஜை செய்கின்றனரேயன்றி “மஸ்தகம் என்ற தமது அறிவுக்கு பூஜை செய்வதில்லை. இன்று நாக ரீகம் பெருகப்பெருக தத்துவார்த்தங் கள் சரியாக பின்பற்றப்படுவதில்லை.
வெளிப்படை பூஜையால் :னில்ல்ை
அக்காலத்தில் பண்டிகை தினங் கள் புனிதமாகக் கொண்டாடப்பட்டன. இன்று பண்டிகைகள் படங்களை வைத்து அர்ச்சனை மற்றும் செய்கி றார்களேயன்றி அதில் பக்தி சிரத்தை சிறிதும் இல்லை. சரீரம் நிலையாக இருந்தால்தான் மனது நிலைப்படும். சரீரத்தை ஆட்டிக்கொண்டு வெளிப் பகட்டிற்காக பூஜை செய்தால் என்ன பயன்? மனது ஒரு பாத்திரத்தில் உள்ள நீர் போன்றது. பாத்திரம் அசைந்தால் அதில் உள்ள நீரும் தானே அசையுமல்லவா? அதனால் தான் தியானம் செய்தல் முக்கிய பயிற்சியாக குறிப்பிடப்படுகிறது. புலன் களையும் மனதையும் அடக்கி சரீரத்தை ஒரேநிலையில் இருத்தி SALTLD6) அசங்காமல் தியானம் செய்தல்வேண்டும்.
"ஸ்ரேயோஹி த்யானமப்யாஸ்ாத்” என்பது கீதைவாக்கியம்.

Page 25
F శ్రీ ر"
* 2 - برمجہ>L<\"" ےصلى الله عليه وسلم نےn": ":"{ 23
ஓம்
தேகம் நிலையாயிருப்பது முக்
யம். மனதும் நிலைப்பட்டால் புத்
As r r
பிரகாசிக்கும் இரண்டு நிமிட நேர சரியாக அசையாமல் இருக்க முடி தில்லை. நேராக உட்காரப் பயி வேண்டும். இல்லாவிடில் ஈட, பிங் எா முதலிய நாடிகள் வளைந் விடுகின்றன. குண்டலினி சக்தியு வீணாகிறது. குரங்கு எப்போதும் ஒ நிலையிலிருக்காது. பார்வையும் ஒ பக்கம் இராது. மனிதன் குரங்கிலி ந்து வந்தவனாதலால் பித்து பிடித் குரங்குபோல் ஆடி வருகிறான் இதைத் தவிர்த்து நேராக நிலையா அமரப் பழகவேண்டும்.
பண்டிகையின் ஆன்மீகச் சிறப்
எவரும் பண்டிகைகளின் ஆன்மீ சிறப்பை உணர முயல்வதில்லை பொம்மைக் கொலு வைப்பதிலும் ஒ உட்கருத்து உள்ளது: இப்பொம்ை கள் பெளதீக உருவங்கள், ԼՈՅ: LDL LDTSTS). இப்படிப்பட்ட பூ:ை யில் இந்த மண் சார்ந்த பொருட் ளை முக்கியமாகக் கருதாது. சின்ம சக்தியையே போற்றி வழிபட வேன் டும். பிரும்மா என்றால் எங்கும் விய பித்திருப்பவர். அதுவே சைதன்ய: இது எல்லோருக்குள்ளும் உள்ளது இதை உணர மனிதன் முய் வேண்டும். மனித வாழ்வில், சரீர புலன், மனது சித்தம், புத்தி இை {{DööÉu_{DT? இவை யாவும் என என்கிறோம். அப்போது இவையான கருவிகளே. நான் என்பதே எஜ: னர். அதுவே ஆத்மா அதனா தான் பரமார்த்திக பாவன்ையுடன் ந இவைகளைக் கடைப்பிடிக்க வே: டும். இதை போதிக்கவே மாமுனி களும் மகாத்மாக்களும் தோன்றினர்
மனதைப் பின்பற்றுவதைவிட உங்கள் மனச்சாட்சியை (conscient ஐ பின்பற்ற வேண்டும். சரீரம் நீ குமிழி போன்றது. Conscience எா குந்து வந்தது. எங்கும் பரவி நிை
s

ரீ சாயிராம்
Б.
萌
சாயி நார்க்கம் ஜூலை - செப்டம்பர் 2001
துள்ள சைதன்யமெனும் Corset
Coscious1888 லிருந்து இது வந்தது. இந்த k~nscience ĝ5T3:3; 4p6R#g54. Conscious தான் சரீரம். மனது பலஓரீனம்,
ஆத்மாதான் பலமானது. -
1. நீ யாரென்று நினைக்கிறாயோ
அதுவே உணர்வு The one you think you are
Conscious. 2. நீ யாரென்று பிறர் நினைக்கின் றனரோ அதுவே மனசாட்சி. The one others think you are Conscience. - 3. நீ உண்மையில் யாரென்பது -
60556OTULD. The one you really are - Consciousness. இதையே அராபிய மொழியிலும்
am in the light - BIT6i Gajafā. சத்தில் இருக்கிறேன். பிறரைச்
சார்ந்திருக்கிறேன் என்று முதலில்
| 513, Língg, light is in me – 96ï
என்னிடமுள்ளது என்ற கூறினார். capi fu ciò Foggi Giulieb. I am the tight - நானே ஒளி என்று போதித்தார் - ប្រឆ្នាសិ 5_LD "Conscious*(B_66) @JJ63ăTI JT62 g5 a5 LI È “Conscience” {ü6而亭于面工引}
2633T6g EL Lib Consciousnesso (சைதன்யம்) - இதுவே கிறிஸ்துவ மதத்திலும் கூறப் படுகிறது. (ypg55Éað I am the messenger of God Engir asLajaffair தூதன் என்றார் ஏசு, இதில் கடவுள் வேறு தான் வேறு என்ற த்வைத தத்துவம் அடங்கியுள்ளது. இதுவே நீ யாரென்று நீ நினைக்கும் நிலை. இரண்டாவது கட்டத்தில், "I am Son of God” “நான் கடவுளின் மகன்' என்றார் கிறிஸ்து. இதில் கடவுளு டைய அம்சம் என்ற நிலை அடையப்

Page 26
யாரென்று நினைப்பார்களென்பது.
si(Bg5g, "I and my father are one".
る官
"நானும் பிதாவும் ஒன்றே இதுவே ! am the light 516 goiGu 6T6 is நிலை, இந்நிலையிலேயே உனது 2 gotifso). Duff6 5606). ("What you really are”) 3586), Consciousness - gig. 6556 UTg55ffair "Holy Ghost என்ற கூறப்பட்டது. இதையே வேதா, ந்த மொழியில் "துரிய" நிலை என்றனர். ஆகவே எல்லா மதங்களும் ஒரே சத்தியத்தையே போதிக்கின்றன. இதை விசாலமான மனப்பாங்குடை யவரே புரிந்து கொள்வார்களேயன்றி குறுகிய மனப்பான்மையினர் புரிந்து கொள்ளமாட்டார்கள். ஒருவருக்கொரு வர் வேறுபாடு கற்பித்துக் கலகம் செய்வர். - -
பிரகிருதி ஆராதனை ஏன்?
தேவி நவராத்திரி என்றால் பிரகி ருதியான பூமிதேவியை பூஜிப்பதே. மனிதருக்குத் தேவையான பொருட்கள் եւ iff6ւլմ» பூமியின் அடியிலிருந்தே கிடைக்கின்றன. பூமியில் கிடைக்கும் பிராணவாயுவையும் நீரையும் எடுத்துக்
ܗ
கொண்டுதான் விஞ்ஞானி சந்திரமனன்
டலம் செல்கிறான். உணவும் இங்கு விளைவதிலிருந்து எடுத்துச் செல்கி நான். ஆகவே மனிதருக்குத் தேவைப் படும் உணவும் மற்ற அத்தியாவசியப் பொருட்களும் பூமியில்தான் கிடைக் கும். மேலே பறந்து செல்கிறோ மென்று கருதலாம். அங்கு உள்ளது Ether அதற்கு மேல் Ozone என்ற திரை உள்ளது. சூரியனின் கிரணங் கள் நேராக பூமியில் விழுந்தால் அதிக பாதிப்புகள் விளைவிக்கும். இதைத் தடுத்து (filter) வடிக்கட்டி அனுப்புகிறது இந்த Ozone.ஓஸோன் என்ற பரப்பு. ஆனால் இன்று மனிதர் கள் தங்களின் சுயநலத்திற்காக பெருவாரியாக புகைக்கும் வாகனங் களும், அதிக தொழிற்சாலைகளும் நிர்மாணித்து பெரும் புகைப்படலத்தை
SS MS S MS MS MS S MS S S SMSS MqqqS S S S S S S S S SqSqS S S MSSqSqq SSqSS S S SqqSqS Sq S SqqS SqSqS S S S SMSS MS SM LS MqMS MS MS

Tថ្ងៃអb
உற்பத்தி செய்து இந்த ஓஸோன் திரையில் ஓட்டை ஏற்படுத்தி விட்டனர். ஆகவே சூரிய கிரணங்கள் நேரிடையாக பூமியில் வீழ்ந்து விடும் அபாயம் நேர்ந்துள்ளது. இதைத் தடுத்து நிறு த்த அமெரிக்கா, ரஷியா,
ஐரோப்பா போன்ற நாடுகள்
ஒத்துழைத்து வழி முறைகள் தேடுகின்றனர்.
இதற்கு ஒரே வழி என்னவென்றால் தொழிற்சாலைகளிலும் வாகனங்களி லும் எழும் புகையைக் குறைப்பதே ஆகும். ஆனால் இன்று அரசாங்கம் தொழிற்சாலைகளை அதிகமாக நிர்மா ணிைக்க திட்டமிட்டு வருகிறது. அதே சமயம் ஓஸோன் திரை பாதிக்கப் படும் அபாயமும் அதிகரிக்கின்றது. இப்படி எதிர்மறையான திட்டங்கள் போட்டால் எப்படி நாடு நலனடைய முடியும்?
சுற்றுப்புற சூழ்நிலை தூய்மைப் படுத்துதல்
இருப்பதை நன்கு சீர்படுத்துதலே முக்கியம். இப்போது மனிதரிடம் விசாலமான மனப்பான்மை பெருக வேண்டும். நவராத்திரியில் பிரகிருதி யை வழிபாடுவது என்றால் இயற்கை யளிக்கும் நல்ல பொருட்களையும் சக்தியையும் காற்று மண்டலத்தையும் தூய்மையாக்கி இயற்கையை அழிக் கும் நாச வேலைகளைத் தவிர்த்துப் போற்றிக் காக்க வேண்டும். பிரகிருதி சக்தியை வீணடிக்கக்கூடாது. வெளிச் சத்தை வீணடிக்கிறோம். தேவைக்கு எற்றபடியே அதை பயன்படுத்த வேண் டும். அதேபோல் தண்ணீரையும் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். கைகழுவ ஒரு சிறு குவளை தண்ணீர் போதும். ஆனால் குழாயைத் திறந்து ஒரு குடம் நீரை இதற்காக வீணடிக்கின்றனர். இது கங்கையை வீணடிப்பதாகும். காற்று தேவை. அதிக காற்று நமக்கு
- ܚ - ܚ - ܚ - ܚ- ܚ - ܚ - ܚܝ ܚ- ܝ -- -- -- - ܚ- ܚ -
.4

Page 27
நல்ல சப்தங்களை ஒலியாகக் கலக்கி
ନିist yo, s ܫܕ ܪ *+###### ' விட்டு துய்மைபடுத்தவேண்டும் மாசு
நிறைந்த காற்றை சுவாசித்தால் நமக்குத் தீங்கு விளைவிக்கும். 露 656 it it g5 glib fieu ificii is 5gs Silisit.
} க்குத் தீ மூட்டுகி
* மூட்டுகிறோம். இதிலிருந்து எழும் புகை காற்றை மாசப்படுத்து
கிறது. இந்தப் புகை எப்படிப்பட் டதோ அப்படியே மேகமும், மேகம் எப்படிப்பட்டதோ அப்படியே மழை. மழையைப் பொருத்தே நிலத்தில் விளையும் பயிரும் இருக்கும். எப்ப டிப்பட்ட உணவை உட்கொள்கிறோ மோ அப்படிப்பட்ட புத்தியே வளரும். எண்ணங்களும் உணவைச் சார்ந்ததே. ஆகவேதான் நகர சங்கீர்த்தனமும் பஜனையும் செய்யச் சொல்கிறோம். தெய்வ நாமங்களைப் பாடினால் அந்த ஒலி காற்றை சுத்தப்படுத்தல்ைலது.
இ லகெங்கும் பரவியுள்ள
உலகெங்கும் மின்சக்தி நிறைந் துள்ளது. இது மின் அலைகளாக மாறி விடுகிறது. இவ்வலைகள் எங்கும் பரவுகின்றன. கிருஷ்ணன் ஒரே சமயத்தில் பல கோபி:ர்களின் இல்லங்களில் தோன்றி காட்சியளித் ததாக புராணம் கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும் என்று நமது அறிவாளிகள் கூறுவர். ஆனால் 丞 அறிவீனமென்றே கருத வேண்டும். டில்லியில் பிரதம மந்திரி பேசினால் இது எல்லா இடங்களிலும் கேட்கப் படுகிறது. ஒரே குரல் இப்படி எல்லா இடங்களிலும் கேட்கிறோம். ஒரே மனிதரை எல்லா இடங்களிலும் T V யிலும் பார்க்கிறோம். இது அவர்கள் மரணத்திற்குப் பின்னரும் பதிவு செய் யப்பட்டு காணலாம். (as 356 frt. விஞ்ஞானிகள் ஒப்பினாலும் இல்லா விடினும் இந்த மின்சக்தி எங்கும் பரவியுள்ளது. இது யந்திர சக்தியி னால் செய்யப்படுகிறது. இதுவே இப்படிப்பட்ட சாதனை செய்தால்,
மந்திர பக்தி எவ்வளவு தூரம் செய்
 
 
 
 

ਲu
யும் என்று சிந்தியுங்கள். ஒலிகள் காற்று வழியிலே பதிந்துவிட்டால்
எப்போதும் அவை SựÎu[[D[[[LII.
நான் ஹைதரபாத்தில் கலந்து toia#5FF60ÖFL 6)TipH "i". V eyp6\)iib gçölTTLjjJilʻi பப்பட்டு டெல்லி, சென்னை, பம்பாய் எங்கும் அதைப்பார்த்ததாகக் கடிதங் கள் எழுதுகின்றனர். இது யந்திர சக்தியால் சாதிக்கப்பட்ட்தே. அப்படி யானால் தெய்வசக்தி மந்திரசக்தி எவ்வளவு தூரம் சாதிக்குமென்று ஊகித்துக் கொள்ளலாம். கிருஷ்ணன் பல இடங்களில் தோன்றியது ஏன் சாத்திமாகாது? தெய்வீகம் என்ற அலைவரிசையில் நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டால் கிருஷ்ண னைக் காணமுடியும். -
தெய்வத்துவம் உணரும் வழி
டில்லி ஸ்டேசனுக்கு உங்கள் ரேடியோவை டியூன் செய்தால் நியூஸ் கேட்கலாம். அப்படியின்றி வேறு திக்
நியூசென்ஸ்தான் கர்டர் என்ற ஒலி
யின் மூலம் பெறுவீர்கள். உங்கள் 35tt (Bid (3gig (BuJIT. Concentration என்ற ஒருமுனைப்பாடே டியூனிங். சாட்சாத்காரமே news - சரியான
ஒருமுனைப்பாட்டுடன் தெய்வ சிந்த
சாயி மார்க்கம் ஜூலை - செப்டம்பர் 2001
னையில் ஈடுபட்டால் தெய்வத்தை உணரும் சித்திய்ை அடையலாம். "அறையில் உட்கார்ந்தால் எனக்கு ஏகாக்ரக சிந்தனை வரவில்லை” என்று சிலர் முறையிடுகின்றார்கள். இதற்குக் காரணம் அவர்கள் சரியான
டியூனிங் செய்யவில்லை. உங்கள்
எண்ணம் வெளியே நீங்கள் விட்டு வந்த காலடிகள் மீது இருக்கின்றன. சரீரமே இங்குள்ளது. அதனால் எப்படி நீங்கள் இலக்கை அடைய முடியும்? மாணவர்கள் study செய்வது எதற்கு? Steady ஆக இருப்பதற்கே. நமது இயற்கை steady ஆக நிலை யாக இருப்பதே. வெளியே உள்ள மரத்தை உதாரணமாக எடுத்துக்
ܨ ܠ ܐ ܐ ܕ

Page 28
  

Page 29
ஒ
üb
5Աi:Կ։ பாலவிகாஷ் தினங்
போட்டிகளில் எல்லா மாணவர்களும்
கலந்து கொண்டு மனனம் әТәтті рәТәліп, ஆகிய GradioGADETİ: போட்டிகளிலும் கலந்து கொண்டமை யால் இவ்வருடம் பாலவிகாஷ் பரீட்சை நடைபெறுது என கல்வி இணைப்பாளர் அறிவிக்கிறார்.
அன்பு வாரம் 13.10.2001 - 21.10.2001
மேம்பாடுகளின் அடிப்படையான அன்பை எல்லோரும் சிந்திக்கவும் கடைப்பிடித்தலை ஊக்குவிக்கும் முக மாக 'அன்பு வாரம் ஒன்று அறிமுக ப்படுத்தப்பட்டது.அன்பு பற்றி பகவான். யேசு, புத்தர் ஆகியோர் அன்பு பற்றிக் கூறியவற்றை பிரதி பண்ணி வட பிராந்தியத்தில் இயங்குகின்ற சுமார் 350 பாடசாலைகளுக்கும் 172 அரசரி ங்க, உள்ளூராட்சி, வங்கி, வர்த்தக கூட்டுறவு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இது அனேக மக்க ளின் சிந்தனையைத் தூண்டுவதாக
அமைந்தது. பாடசாலை மாணவர்களி டையே 3 பிரிவுகளாக கட்டுரை
கவிதைப் போட்டிகளும் நடைபெற்றன இவற்றில் சுமார் 600 மாணவர்கள் வரை பங்குபற்றினர். 292பேர் 50
புள்ளிகளுக்கு மேல் பெற்று சான்றி
தழ்கள் பெற்றனர். ஆகக்கூடிய புள்ளி கள் பெற்ற மூவருக்கு விசேட பரிசுகள் வழங்கப்பட்டன.
-Эмайтцентрт கட்டுரை கவிதைய் &#пті грт.е. பரி=பெறும் ாானவர் விபரம்
1ம் பிரிவு கட்டுரை
1. செல்வி, பூர் சோபிகா (1) வேம்படி
D56 ខ__j= L_1636, 2. செல்வி கி. சுவர்னா (2) மானிப்பாய்
3. செல்வி நதி சிவபுரத்தரசி (2
இராமநாதன் கல்லூரி.

桑
2.
3.
2.
ரீ சாயிராம் ,
செல்வன். வே. சாரங்கன் (3) யாழ் இந்து கல்லூரி.
1ம் பிரிவு - கவிதை
செல்வி, கு. றசிகலா (1) மானிப்பாய் மகளிர் கல்லூரி. செல்வி. யோ. உமாரஜனி (2) கனகரத்தினம் ம. ம. வி. சி. சுகன்யா (3) விக்னேஸ்வராக்
கல்லூரி, கரவெட்டி
11ம் பிரிவு - கட்டுரை
செல்வி. ச. சுகன்யா (1) விக்ரோறியா 56ឆ្នា. (oëF6ö6ï). f. 196)T6öf (2) (66)JüLJL). மகளிர் உயர்தரக் கல்லூரி. செல்வி. ச. கார்த்திகா (3) மல்லாகம் 10. வி.
Hம் பிரிவு - கவிதை
母。 ஜெனந்தனி (1) LJTT&a)&#itʼji SigLD60osfiujLb LD. 6)$i. செல்வி. கா. மதனிகா (2) வேம்படி மகளிர் உயர்தரக் கல்லூரி,
Gigst6. 且耶, g5gj69ff (2) பொலிகண்டி இ. த. க பாடசாலை, செல்வி, கெளசல்யா (3) திருக்குடும்ப கன்னியர் மடம்,
11ம் பிரிவு - கட்டுரை
செல்வி يقي{. நிசாந்தினி (1) கொக்குவில் மேற்கு சி. சி. த. க
TLF 6O)6). செல்வன். ம. விஷ்ணுகுமாரன் (2) புற்றளை ம. வி.
செல்வி, (ëlfDFF. இந்துஜா (2) கொக்குவில் மேற்கு சி. சி. த. க 彗耳彗_乐重夺夺°C
சல்வி இ. Fafassort (3) புன்னாலைக்கட்டுவன் அ. த. க Lji i 3 offő60.
28.10.2001 அன்று அன்பு வார
ஒன்றுகூடல் நிகழ்ச்சி யாழ்ப்பாணம் நிலையத்தில் நடைபெற்றது.

Page 30
ஓம் றி சா
"இதயத்தில் அன்பிருந்தால்" என்ற ஒரு கருத்து நிறைந்த பாடலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மத்திய ஆலோசகர் :ெ சிவரானம்
ஐயா, அருட்திரு. செ. அன்புராச
அடிகளார், பேராசிரியர் பா. கோபால கிருஷ்ண ஐயர் ஆகியோர் அன்புபற்றி வெவ்வேறு கோணங்களில் கருத்துகள் வழங்கினர். அன்பு பற்றிய ஒரு நாடகம் இளைஞர்களால் நடாத்தப் Li-L-gi. வடபிராந்திய இன்னப்புக்
குழுத் தலைவர் திரு. வி. சேனாதி
ராஜா அவர்கள் ஆரம்ப உரை நிகழ்த்தினார். மனித மேம்பாட்டுக் கல்விப் பிரிவு இணைப்பாளர் திரு. K. V. சிவனேசன் நிறைவுரை நிகழ்த்
45 நாண் சாதனை
அக்டோபர் 9ம் திகதி முதல் 45 நாள் சாதனை நடைபெற்று வருகிறது. மாலை 7.00 மணிமுதல் 7.30 மணி வரை சாயிபக்தர்களால் அவரவர் வீடுகளில் இருந்தவாறு குடும்பத்தவர் அனைவரும் இணைந்து குறிப்பிட்ட நேரத்தில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மாலை 7.00 - 7.20 வரை ஏதாவது ஒரு பிரார்த்தனையும், 7.20 - 7.30 வரை 10 நிமிடம் ஜோதி தியானமும் நடைபெறுகறது.
பாடசாலைச் சீருடைகள் தைத் துக் கோருக்கப்பட்டது.
காட்டுப்புலம் பாடசாலை மான வர்களின் சீருடைகள் தைப்பதற்கு முடியாமல் இருப்பதால் மாணவர் களுக்கு, இலவச துணி வழங்கப் பட்டும் , சீருடைகள் அணிவதில் கஷ்டம் ஏற்படுகிறதாக அதிபர் தெரி வித்ததற்கு இணங்க வடபிராந்திய இணைப்புக்குழு பாடசாலையில் பயி லும் 137 மாணவ, மாணவிகளினதும் சீருடைகளைத் தைத்து வழங்கியது.
**
Z A * FN 한 ) 음
l
ெ
i
鲁 శ్లో e அச்சுய் பதிப்பு: கருேண்யா ஏவல் கை

இருந் S-LDoll LJ Tibshii ST போதிபர்கள் சிலர் இரவில் தங்குவ
இடம் இன்றி அல்லல்படுவதாக ராந்திய இணைப்புக்குழுத் தலை ஆதி வந்ததும், அங்கு சென்று 3ិ} <ួអ្វីផ្សាំ éoj5 நீக்கு உணவு வசதிகள் இருப்பதா வும், வயோதிபர்கள் இடங்களை ឆ្នាដៃ 6Fü65@6 56ឆិ, வர்களை இரவில் தங்குவதற்கு பல டங்கள் அனுமதிப்பதில்லையெனவும்
நியவந்தது. 2 டனடியாக ஆலய
ற்றாடலில் உள்ள ஒ:விடப்பட்ட ரு மட உரிDைiEரை சந்தித்து, |ந்த மடத்தை திருத்தி வயோதிபர் ளை அதில் தங்கவைக்க சாயி நுவனத்திற்கு அனுமதி பெறப்பட் து. அடுத்து அந்த மடத்தின் ஒரு குதியை திருத்த ரூபா 16,000/- F606)jTě56 D65T LDS jL LjijLL5.
இது சம்பந்தமாக 01.07.2001ல் டைபெற்ற இணைப்புக்குழுக் கூட்டத் ல் தெரிவித்தபோது நிலையங்கள் p தாமாகவே முன்வந்து ரூபா 900/- வழங்கின. மிகுதிப்பணம் னபபுக் குழு நிதியிலிரு து நுவதென் ஆலோசிக்கப்பட்டது.
தற்போது இந்த நிலையம் டம்பர் மாத பூரனை தினத்தன்று ! 363)637 u L6i ஆரம்பித்து வக்கப்பட்டது. தற்போது இரவில் 墨景 விரும்பும் எல்லோருக்கும் றுமதியளிக்கப்படுகிறது. சுமார் 20 யாதிர் வரை அங்கு இரவில் க வருவதாக அறியக்கூடியதாக ள்ளது. மாதாந்த பெளர்ணமியில் திகை gag:Gծuiւն பஜனையும் ாயண சேவையும் செய்து வருகி 1. இன்னும் பல அவசர திருத்த லைகளை வேண்டி நிற்கிறது இந்த
தி.
ஈர்க்கற் ஜூலை - செப்டம்பர் 2001
- - -
t
ஜ

Page 31
奚
翼
நியூயோர்க், வாஷிங்டன் நகர
s ப்பாற்றப்பட்ட
(கிழக்கு மண்டல நாடுகளிலுள்ள சாயி நிறுவன ளூடாக, மேலை நாடுகளின் நிறுவனத் தலைவர மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பகவான் துள்ளார் ஜி. R, ஹீரா அவர்களினால் மத்திய பப்பட்ட அச்செய்தியின் தமிழாக்கம் கீழே தரப்ப
2001 செப்தம்பர் 18 (ஞாயிறு), அன்பார்ந்த சாயி சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் சாயிராம் !
சமீபத்தில் நியூயோர்க்கிலும், வாஷிங்ட ரிக்க மக்களைச் சோகத்தில் மூழ்கச் செய்தன அனுப்பய செய்தி ஒன்றில் நியூயோர்க்கில் இ றின் நிலைமை பற்றிய அறிக்கையும் அடங்கி
நியூயோர்க் நகரப் பகுதியிலுள்ள சா நீங்கேதுமின்றி, சேமமாக இருப்பதாக நிலை தன. உலக வர்த்தக மையத்தில் வேலை ட வர்த்தக மையத்தில் ஏற்பாடாகியிருந்த கூட் களையும் எமது பேரன்புக்குரிய சுவாமி உயிரி மலும் காப்பாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டு வந்துள்ளன. சுவாமியின் அடியார்களை அவ தெளிவு.
சுவாமிக்கு அனுப்பப்பட்ட செய்தியில் சாயி உத்தியோகத்தர்கள் சுவாமியின் திருவரு எழுதிய கடிதமும் சேர்க்கப்பட்டிருந்தது. ே ளான துர்ப்பாக்கியசாலிகளுக்குச் சேவை செ தில் அவர்கள் தெரிவித்தனர்.
அந்த அறிக்கைக்குச் சுவாமி பதிலளித்தார்
"தைரியமாக இருங்கள் l மனித இப்பேர்ப்பட்ட சம்பவங்கள் காலத்துக்குக் இவற்றை எதிர்கொள்ள வேண்டும். எந்நேரமும் நினைக்க வேண்டிய சமயம்
( சுவாமியின் இந்த பதில் எமக்கும் டெ
பிரசுரிக்கிறோம்.)

窦
కాలా
క్రాల
sਟ
కాలా
se
ప్రse
SE
se:
క్రాలg
Sల
SE
-
ங்களில் நேர்ந்த பேரழிவில் சாயி பக்தர்கள்
1ங்களின் தலைவரான ஜீ. R. ஹீரா அவர்க ன Dr. மைக்கேல் கோல்ஸ்டெயின் அவர்கள் அருளிய செய்தியை அனைவருக்கும் அறிவித்
இணைப்பாளர்கள் அனைவருக்கும் அனுப் ட்டுள்ளது).
னிலும் நேர்ந்த துயரச் சம்பவங்கள் அமெ
நாம் பேரன்போடு நேசிக்கும் சுவாமிக்கு பங்கும் சாயி நிறுவனங்களின் தரம், அவற் பிருந்தது.
யி நிலையங்களின் அங்கத்தவரெல்லோரும் யங்கள் பிராந்தியத் தலைவருக்கு அறிவித் ார்ப்பவர்களான சாயி அடியார்களையும், டங்களில் பங்குகொள்ள இருந்த அடியார் ழப்புக்கு ஆளாகாமலும், உடலூறு ஏற்படா ப்ெ பக்தர்களிடமிருந்து செய்திகள் நிறைய ரருளற்புதம் தடுத்துக் காத்துள்ளது என்பது
நியூயோர்க், வாஷிங்டன் நகரங்களிலுள்ள ள் தங்களைக் காத்ததற்கு நன்றி தெரிவித்து நர்ந்துவிட்ட பேரழிவினால் துயரத்துக்குள் ய்ய ஆவல் கொண்டிருப்பதாக அக்கடிதத்
குண இயல்பை அடித்துவிடும் வகையில் காலம் நடக்கின்றன. மன வலுவோடு நாம ஸ் மர  ைண செய்து இறைவனை
இதுவாகும்.'
== IIII1 =
ாருந்தும் என்பதால் இக்கடிதத்தைப்
"
5 جکھیۓ
قaے کا
5 لہجے
فكهضة
قحSےۃ
ఆమైకి
Sè
翼

Page 32
75 வது ஆண்டு 76-ம் ஆண்டு ஆ
L856JIT6060T GLITL)
உலகம் முழுவதுமுள்ள சாயி பூர்த்தியாகும் இவ்வருடம் தமது வன நல்லது என ஒரு ஆலோசனை அகில
எமது சற்குருவாகி இதயங்க தினத்தில் வாழ்த்த எமக்கு ஒரு ச நிலையமும் ஒரு வாழ்த்துச் செய்திை களுக்கு வாசித்துக் காட்டி அந்தச் ளாக்கியபின் அந்த வாழ்த்துச் செய் அனுப்ப வேண்டும். அவர் எல்லாச்
வருக்கு அனுப்பி அவர் மூலம் பகவ
இந்த அரிய ஒரு சந்தர்ப்பத்ை வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோ
,' اور
-
لانهٔ زن ... - - - சாயி மார்க்கமும் தஸ்துவ
வானாகி மண்ணாகி ஊனாகி உயிராகி உண்ை கோனா இ யான் (னேத்ெ வானாகி நின்றாய்ை என்
', ' '
Sq SS S SMS SMSMSBS SMSMSMS SMS SBeSMS SMS SBSBS SeMMMSrMS SrSMS SMS SMS SBSMSMS

நிறைவு பெற்று ரம்பமாகும் நாளில்
த்தி வணங்குவோம்
நிலையங்கள் பகவானின் 75 வது வருட ாக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவிப்பது உலக ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளது.
ரில் வீற்றிருக்கும் பகவானின் அவதார ந்தர்ப்பம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத் தயாரித்து தமது நிலைய உறுப்பினர் செய்தியில் அவர்களையும் பங்காளிக தியை இணைப்புக் குழுத் தலைவருக்கு செய்திகளையும் மத்திய சபைத் தலை
ானின் பாதங்களில் சமர்ப்பிக்கலாம்.
த எல்லா நிலையங்களும் பயன்படுத்த
ார்த்திகளைத் தெரிவிக்கிறது
யாகி ஒரியாகி மயுமாய் இன்மையுமாய் 5 -ற்வரவுதக் கூத்தாட்டு
சொல்லி வாழ்த்துவமே !
= ហ្ស័យរ៉ា = (திருச்சதகம் - அறிவுறுத்தல் 2)
SBSMSMMSesMSBMSMSBBSBMSBSBSBSTSBBSTSBSBSMSBS SBMMSBTS SBSBS SBSBSTSBBSMSBSBSTSSMSS
ஒ
ཚོ་