கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2001.10-12

Page 1


Page 2
சாயி ஹார்
01.
O2.
03.
04.
O5.
06.
O7.
O8.
SA MARGAM
DGO 8 ஒரே ஒரு ம
இதழ் 25 அது அன்பு எனு
பொருளட
மனிதகுல ஐக்கியம் ஒரு நாயின் பக்தி
எமது மனம் நிறைய ... 6II9uţGăujit (EDUCARE) அபயப்பிரதாய நம: அர்த்தமில்லாத சம்பிரதாயங்கள் உன்னை நீ தெரிந்து கொள் சுவாமியின் பாடசாலை நாட்கள்
இலங்கையில் தனிப்பிரதி வருட சந்தா (4 பிரதிகள் தபால் செலவு உட்பட) வெளிநாடு வருட சந்தா காசோலை பணக்கட்டளைகளை ஆசிரியருக்கு அ
ஆசிரியர்: பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்த துணை ஆசிரியர்கள்: ரீ S. R. சரவணபவன், ரீ நிருவாக அலுவலகம் "sģgu
681/2, பருத்தித்து |56ծջyth, սյոլքլ

க்கம்
(TAMEL)
ம் மதம்
ஒக்டோபர் - டிசம்பர் 2001
&
ib
O1
05
O7
O8.
15
17
18
23
গুচLা 25/= ரூபா 100/= US GLITGot 10 னுப்பி வைக்கவும்.
தபாற் கந்தோர் நல்லூர்
D
V. K. suffyjglamb
|றை வீதி, LTGFb.
==

Page 3
பகவான் மேற்கொண்டுள்ள பணியி
י-ירי-י - ירי-ידי "י"י - ידי "י"י - ירי - ירי -ן
(இலங்கை சாயி நிறுவனத்தின் மத்திய ஆலோசகர் 1 ஒன்று 2001 அக்டோபர் ஆங்கில “சனாதன :
உள்ளது ஒரே மதம்: அது
நோக்கங்களையும், அருட் தாக்கங் களையும் வெளிப்படுத்தி இறுதியாய் இறைவனோடு ஒன்றும் மெய்யனுபவத் துக்குரிய பாதையாக விளங்குபவை சமயங்கள். அன்பின் முதன்மை ஸ்தா னத்தை சமயங்களனைத்தும் ஏற்றுக் கொள்கின்றன. அவற்றின் ஆதார மான போதனைகளில் புகலப்படும் உண்மை ஒன்றே. öfldu lélö6lfsör உள்நோக்கை அறிய முயல்பவர்கள் ஒரு சிலரேயாவர். தமது மதமே மற்றவர்களுடையதை விடவும் மேலா னது என்ற தப்பான நம்பிக்கையில் பிற மதத்தவர்களை உதாசினம் செய்து "உன்னிலும் நானே பரிசுத்த
வான் என்ற பாங்கில் நடந்துகொள் கிறார்கள்.
சிற்சிலவேளைகளில் சமய அடிப் படைவாதக் கருத்துகள் குரூபரூபம் எடுக்கும்போது அவர்கள் வருந்தத் தக்க விதமாய் பிற மதங்கள் மீதும் பிற வாழ்க்கை முறைகள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து போதனையும் செய்கிறார்கள். அதனால் எதிர்மறை என்ன அதிர்வலைகள் பரப்பப்பட்டுச் சூழ்நிலை கெடுக்கப்படுகின்றது. மதம் பற்றிய இந்தக் குறுகிய குழு மனப்பா ஒன்மை நாகரிகமான வாழ்வுக்கு நாச த்தை விளைவித்து வந்திருக்கின்றது; இன்றும் நாசத்தை விளைவிக்கின்றது. இம் மனப்பான்மை தலைதூக்கி நின்ற கடந்த நூற்றாண்டுகளில் அது சொல் லொணாத் துயரத்தையும், கொடுமை களையும், பலகோர யுத்தங்களையும் உலகெங்கும் மூட்டி விட்டிருக்கின்றது.
S S S S Sq S S S S S S S S S S S S S S S S LSL LSL S LSLSL S S LSLS S LS LS S LSL S S S S S S S S S S S S S S S S LSL SL S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SSL S S

S LSL SLL S LLSL S S S S S S LSL S LSL SLL LS S SLS SLS S S SL S LS L SSS S LLS L LSLS S LS LS LSS S S
SSLL LSL LLLLL LLL LLS LL LLLLL LSL L LSL Y LSLL LS LY Y Y SLLL LLSLL S LLSLL 0LSL LLLY as
ரீ. செ. சிவஞானம் ஐயா அவர்கள் எழுதிய கட்டுரை சாரதியில் வெளிவந்தது. அதன் தமிழாக்கம்)
குறுவட்ட வாதம் வெறுப்பை வளர்க்கும்:
21ம் நூற்றாண்டில் அடி எடுத்து வைக்கும் நாம் எமக்குப் புறம்பான வற்றை ஒதுக்கி, எம்மைச் சுருக்கிக் குறுகச் செய்யும் உள உணர்வுகளை யும், எண்ணங்களையும் விலக்கிக் கொண்டு பகவான் பாபா அறிவுறுத் தும் உலகளாவிய அன்பை உள்ளத் தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். விரிந்து செல்வது அன்பு என்கிறார் பாபா. அது எல்லை களற்றது, யாதொன்றையும் எதிர்பாரா
தது, தன்னலமற்றது. குறுகிய கட்டுப் பாடுகளை விதிக்கும் சுயநலத்
சாபக்கேடாகும். அவை உணர்வுகளி லிருந்தும் நினைவுகளிலிருந்தும் தூக்கி வீசப்படவேண்டும்.
சமயங்கள் அனைத்துக்கும் அத் திவாரமானது நல்லொழுக்கம். நல் லொழுக்கம் தன்னலமற்ற அன்புக்கு நேரானது. இவ்வாறு உயிருள்ளன வற்றின் மீது அன்பை வளர்க்கத் தூண்டி அதன் விளைவாகச் சமூக நலனைப் பேணும் கருத்தில் சமயங் கள் ஸ்தாபிக்கப்பட்டன. சமய நெறி நிற்பவர்கள் இன்னா செய்யாது, சமாதானத்தை நாடவேண்டும் என்று அத்தன்ை மதங்களும் ஆணையிடுகின் றன. சமங்களின் வெளிப்படையான நோக்கு இவ்வாறிருந்தும், உலகின் சிற்சில பகுதிகளில் ஒரோர் சம்யம் நம்பிக்கை ஒளி மின்னினாலும்கூட, எல்லாச் சமய சம்பிரதாயங்களைக் குறித்தும் வருத்தத்தோடு வியாக்கி
SqqSS LSq LS L S S S S S SLSL S S LS S SL S LSL S SSS SS MS S S S S S S S S S S LS S LSL S S LSL S S S S S LSL LSL LSL S LS LL LSL LSL S LSL LSqqqq

Page 4
  

Page 5
ஓம் பூரீ 8
பாபா சமயங்களிடையே ஒற்று மையை வற்புறுத்துகின்றார். சமயங் கள் பெயரால் பலவாயிருந்தாலும் தத்தம் இலக்கை அடைய அவை ஏற்புடைய நெறிகள்தான் என்றும், பொறுமையோடு பல சமயங்களையும் ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் தமது பக்தர்களுக்கு அவர் கடந்த لیقگی தசாப்த்தங்களாக தூண்டுதலளித்தும் ஆணையிட்டுக் கூறியும் வருகின்றார்.
"சமயங்கள் எல்லாவற்றின் ஆய்படைத் தத்துவத்துக்கும் உர மூட்ட வந்துள்ளேன்' என்று கூறுகி ன்றார் பாபா. அவர் சமயங்களிடை யேயுள்ள பூசல்களைச் சரிசெய்து, மனித குலம் முழுதும் ஊட்டம் பெற்று புத்துக்கம் கொள்ளும் வகையில் சமயங்கள் பலதின் வெவ்வேறு கருத்தம்சங்களையும் அன் பென்ற மாபெரும் பிரவாகத்தில் ஒன்று சேர்த்து விடுகின்றார். e6 (560)Lu ஆசிரமமான பிரசாந்தி நிலையத்திலும் அவரின் நாமத்தோடு இயங்கும் சகல சத்ய சாயி நிறுவனங்களிலும் சமய சமரசம் என்ற இந்த இலட்சியம் சிரத்தையோடு பின்பற்றப்படுகின்றது.
சமயங்களின் நோக்கம்:
சமயம் சண்டை சச்சரவுகளை ஒழித்து தன்னலமற்ற, எதிர்பார்ப்பு களற்ற அன்பை வளர்க்க வேண்டும் என்று அவர் உபதேசிக்கின்றார். மன DMSi856MMGM STLD, Göjst 5, 65OML, மோக, மத, மாச்சரியங்களை வெல்வ தற்கு மனிதனுக்கு உதவி அவனை மேல் நிலைக்கு உயர்த்தச் சகல சமயங்களும் பெருமுயற்சி செய்கின் fiB6G. இதுவே சமயத்தின் பிரதான மான உன்னதமான கோட்பாடுமாகும். இது நிறைவேறப் பெறும் பொழுது நலங்கள் எல்லாம் வந்துகூடும். பரி சுத்தமான இறுதிநிலையில் மெய்ப் பொருளணுபவம் கிட்டும்.
S LS S LSq S S S S S S S S S S SSL SqqS SS S LSL S S LSL SSqqS S S S S S S LSL S S S LS S SL S LS LS LS S S S S S S S S S LSL LS S S S S S
ஆ :\ KX பிட் N : 4) 3 \اقلیت( ○ diffiti Ħf' ĦaDiffe
S S S S S S S S S S S S S S S S S SL S SL SS LSL S SSSqS SqqS SqSqS S S S SqSqSq SqSq S S SqS SqS S S S S LSL S S LSL SLSS SLSS S S

HTԱilյIIլb
சமயங்களைப் பரப்ப ஊக்கிய உந்துசக்தி ஒன்று என்கிறார் பாபா. சமய ஸ்தாபகர்கள் நிறை அன்பும்,
நிறை ஞானமும் பெற்றவர்களாயிருந்
தார்கள். மனிதனின் அறிவு நிலையை உயர்த்தி மனிதகுலத்தின் ஆத்மாபி விருந்தியைத் துரிதப்படுத்துவதே அவர்களின் நோக்கமாயிருந்தது. மனித இனத்தைப் பிளவுபடுத்தி கலவரமுண்டாக்கவோ, சண்டை சச்சர 656061T, L60856). D. S-600TD 65606if வளர்க்கவோ எந்தச் சமயமும் கருதி uളിഞ്ഞുങ്ങല്ക്ക.
சமயங்கள் உணர்ச்சிக் கொந் தளிப்புகளை, வேகங்களை பண் படுத்தி, மன எழுச்சிகளை இயற்கை உந்தல்களை அறிவுக்கு அமையச் செய்து சிந்தனையைப் புத்தி பூர்வ மாக்கி தனிமனித, சமூக நலங்களைப் பேனும் வழிகளில் செலுத்த முற் பட்டன. எல்லாச் சமய ஸ்தாபகர் களும் அடிப்படைச் f5fffa5FT ATGRIFF அன்பு, இரக்கம், சகோதரத்துவம், நீதி, சத்தியம் ஆகியவற்றை வற்புறுத் தினர்.
உலகின் வெவ்வேறு பகுதி களில், வெவ்வேறு கால கட்டங் களில், பற்பல விதமான பாரம்பரியங் களைப் பின்பற்றும் பற்பல நாடுகளில் அன்னவர்கள் தோன்றினார்கள். இழி வான செயல்களைக் கைவிடச்செய்து, மிருக் இயல்புகளை விட்டொழித்து விட்டு மனிதப் பண்புகளைப் பெற்றுயர் வதற்குக் கைகொடுத்து உதவி இறுதியாக மோட்சம் அல்லது நிர் வாணம் அல்லது அந்தத் தெய்வீக நிலைக்கு எப்பெயரிட்டு அழைக்கப்படு கிறதோ அப்பெயருக்குரியதை அடை வதற்கு மனிதனை மேம்படுத்தும் வகையில் தங்களுடைய வாக்காலும், வாழ்க்கையிாலும் ஞானத்தைப் போதி த்தார்கள். சமயம் சாதிக்க முயல்வ தெல்லாம் அகங்கார சுபாவத்தை நசித்தழித்து ஆன்ம சுபாவம் பெறச் செய்வதேயாகும்.
SL L L L S qqqq SqS qqSS L SLSL S S S S S S S S S S SSSqMS L S S S S S S S S S S S S S S qqq LLL q S L L L L LS

Page 6
  

Page 7
ஓம் ரீ
S S SLSLS S S SLSLSLSS SS SS SSLSLSS SS SS SS
ஒரு நா
பகவான் றிசத்
f சிேன்னாளில் நடந்த ଜୁଏଲ୍ରା கதையை உங்களுக்குச் சொல்கி
றேன். பழைய மந்திர் கட்டிடத்தில் நான் வாசஞ்செய்த காலம், அப்போது ஒர் ஆங்கிலேயத் தம்பதியர் என்னு டன் தங்கியிருந்தனர். அவர்கள் ஒரு ஜோடி நாய்க்குட்டிகளை அன்பாக பரிசளித்தார்கள். அவர்கள் எங்கோ வெகுதொலைவில் இருந்தாலும் அந்த நாய்க் குட்டிகள் சுவாமியோடு இருக் கும்போது தாங்களே இருப்பது போன் றிருக்கும் என்றார்கள்.
நாய்க் குட்டிகள்ை ஏற்றுக் கொண்டேன். அவற்றுக்கு ஜாக் என்
பட்டது. அவை என்னோடு காலம் தள்ளியது எப்படி? நான் படுக்கைக் குப் போகும்போது, இரவில், ஒன்று தலைமாட்டில் படுத்துக் கொள்ளும், ஒன்று கால்மாட்டில் படுத்துக் கொள்
ஒருநாள் மைசூர் மகாராணி புட்டபர்த்திக்கு வந்தார். {jóÀ£)
Life நடைமுறைகளில் மிகுந்த பற்றுக் கொண்ட பெண்மணி அவர், நாய் குரைக்கும் சத்தம் கேட்டாலே அவர் உணவைத் தொடமாட்டார். அப்படியானவர் சுவாமியின் இடத்தில் நாய்கள் சஞ்சரித்தால் அவற்றை ஓர் அறைக்குள் விட்டு அடைத்துவிடும்படி சுவாமிக்குச் செய்தி அனுப்பியிருந்தார்.
புட்டபர்த்திக்கு நேரே வந்து சேர அந்த நாட்களில் பாதை இல்லை. சித்திராவதி நதியின் மறுகரையிலுள்ள கர்னாடப் பள்ளியில் மோட்டார் வண்டியை நிறுத்திவிட்டு மகாராணி E6 566)Lu T35 புட்டபர்த்திக்கு
F ཟ - ཟ ཟཟ - ཟ - ཁཟ ཟ ཟཡཟ- - - - ཟ - - - ཟ S S S S S S S S S S S S S S S S S S S S se - - - - - fff 二 リ \^ثر ہیصلى الله عليه وسلم نئے \ برجYلجھ جیۓ 5 ঔষ্ট্র أليخا 钴阜 لمبا
S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS S SS SS MS MS MSS SS SS SS SS SS SSLS S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS
 

பின் பத்தி
*TԱմյIIլն
- 1 = y = க
na sa a unus in a ains a s manas se u umum di
நதிய சாயி LITTLIT
SL S SSSS SSL SSL SLS S SLSSL LS S S S S S SqS S S S S SLSLS LSSS LSL LSL LSL LSL LSL S LSL LSL S LSL LSS
காலம். வண்டிச் சாரதி சாப்பிடுவ தற்கு சுவா யின் இடத்துக்கு வந்து போக வேண்டும்.
மகாராணி அன்றிரவு புட்டபர்த் தியிலே தங்கப் போகிறேன் என்று விட்டார். எனவே சாரதி இரவுச் சாப் பாட்டை முடித்துக் கொண்டு வண்டி நின்ற இடத்துக்குப் புறப்பட்டார். காரி ருட்டில் வழியைப் பிடித்துப் போக iDIT LIT 6f 6ft 3576). நாய்களில் ஒன்றைக் கூப்பிட்டு, "ஜாக்! நீ சாரதி கூடப் போய் காலையில் திரும்பி வா' என்று சொன்னேன்.
ଝୁf୫ வழிகாட்டிச் சென்றது. சாரதி bT60)ui பின்தொடர்ந்து சென்றார். இருவரும் கர்ணாடப் பள்ளி போய்ச் சேர்ந்தார்கள். சாரதி வண்டி யினுள் இரவு துரங்கினார். ஜாக் வண்டிக்குக் கீழே படுத்துக் கொண் டது. காலையானதும் சாரதி எழுந்து விட்டார். வெளியே குளிர் ஜில்லென் றிருந்தது. மகாராணி புறப்படுவதற்கு 6.ិច្ចប្រើ ទ្រ ஆயத்தமாக நிற்க வேண்டும் என்று பரபரப்படைந்த சாரதி வண்டியைக் கிளப்பினார். பின் ாைகச் சற்றுச் செலுத்திப் பார்த்தார். அப்பொழுது நகர்ந்த வண்டிச் சக்கரம்
ತೌg படுத்திருந்த ஜாக்கின் மேலேறிச் சென்றது அதன் முதுகெலும்பு முறிந்து விட்டது
பரிதாபத்துக்குரிய அந்த நாய் பகவான் மீது எத்துணை பக்தி கொண்டிருந்தது என்பதை மாணவர், கற்ற அறிஞர்கள், மற்றையோர் அனைவரும் கருத்துான்றிப் பார்க்க வேண்டும். நகர்ந்து நகர்ந்து வழி நெடுகிலும் மிகுந்த S LJT605

Page 8
துக்கு வந்தது அந்த நாய். சித்திரா
பகிர் வதி நதி மணந்படுகையிலும், கஷ்டட்
பட்டுத் தன் உடலை இழுத்துக் கொண்டு வந்தது. அதன் உடலில் இருந்து இரத்தம் கொட்டிக் கொண்டி
ருந்தது.
அப்பொழுது சுவாமியின் வாசஸ் தல வாயிலில் சகளி சுப்பண்ணா என்பவன் காவலில் நின்றான். அவன் ஓடோடி வந்தான். "சுவாமி, ஜாக்கின் முள்ளந்தண்டு முறிந்து விட்டது. அது ஓலமிட்டபடி தன்னை இழுத்துக் கொண்டு வருகிறது" என்றான். பக வான் வெளியே வந்து "ஜாக்' என்று குரல் கொடுத்தார். வேதனையில்
நாய் அவர் பாதத்தில் சாய்ந்து விழுந்தது. அதன் உயிர் பிரிந்தது.
ஒரு விலங்கினிடம் குடிகொண்டி ருந்த பக்தியைப் பார்க்க வேண்டும்.
விடவேண்டும் என்று வலிந்து வழி நெடுகத் தன்னுடலை இழுத்து வந்தது
பூஜையின் போது இறைவனுக்குச் செ
பஞ்சோபச்சார
யாகக் கொண்டது. இறைவனின் தத்துவம் பூக்களால் அர்ச்சிப்பது இடுதல் வாயுத்தத்துவம், தீபாராதை யும், நைவேத்தியம் செய்வது நீர் தத்து
பஞ்சபூதங்களாகவும் ஐந்து புலன்களி
இருக்கும் இறைவனிடம் உலகத்து
உணர்த்தும்.
 
 
 

அது. உயிரை விடமுன் சுவாமியை அது ஏறிட்டுப் பார்த்தது. கொஞ்சம் பால் தருவித்து அதற்குக் கொடுத் தேன். தனது முன் பாதங்கள் இரண் டையும் என் உள்ளங்கையில் வைத் தபடி உயிரை விட்டது. எந்தளவு பக்தி ஒரு விலங்குக்கு
ஜாக் இறந்தபின் அதன் ஜோடி யான ஜில் எதையும் தின்னவில்லை. ஒரு சில நாட்களில் ஜில் இறந்தது. று பழைய மந்திரின் பின்புறத்தில் இந்த நாய்களின் சமாதி இருக்கின்
ஒரு நாயினிடம் காணப்பட்ட பக்தி என்ன் விசுவாசம் என்ன! அந்த நாயின் பக்தியிலும், விசுவாசத் திலும் ஒரு சிறிதளவு மனிதரிடம் இருக்குமானால் மனுக்குலம் எத்தன்ை சிறப்போடு விளங்கும்.
(ஆங்கில மூலம்: திருமதி Gracirc# gừIGHüşır cosniffååfaểr “Peace in the
World' என்ற நூல்)
ப்யப்படும் ஐந்து வகை உபச்சாரங்கள் பஞ்சபூத தத்துவததை அடிபபடை திருமேனிக்கு சந்தனமிடுவது பிரிதிவி ஆகாய தத்துவம் நறுமணப்புகை சு செய்வது ஆக்கினித் தத்துவத்தை
வத்தையும் குறிக்கும்,
* உணர்வுகளாகவும் அனைத்துமாக உயிர்கள் சரணடைவதை இது
கவாதி கோகேலத்வரா
ஓம் சரணைவு, பக்தி பத்திரிகை, சென்னை 14 - 65.12.2001)
SLS S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S SS S SMS S S S S S--------------------------
கீகர ஒக்டோபர் - டிசம்பர் 2001

Page 9
  

Page 10
SLSLS S S S SLSLSLS SSLSSSSSSLSSSSSSLSLSLSSS SLSSS SS SS SSLLLS
SILS),65uji
= m = m = n - = = =====ا
பகவான் றி சத்திய சாயி பாபா Grigutaläu III. (Educare) 616őjI3 ö56ü6íg5 தத்துவத்தைத் தந்துள்ளார். இது 21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப மனித குலத்திற்கு பகவான் தரும் வேதம்
என்று is 635 E65LD666
போற்றப்படுகின்றது. சத்திய சாயி கல்வியின் பரிணாமம்
1969 இல் பாலவிகார் என்று ஆரம்பித்த தனது கல்வித் திட்டத்தை பகவான் 1971 இல் பாலவிகாஸ் என்று பெயரிட்டார். LITS)6i576i கல்வி அதன் பெயருக்கு ஏற்ப, ஒரு பிள்ளையை சத்தியவானாகவும் அழகு ள்ேளவனாகவும் நல்லவனாகவும் மலரச் செய்வதைக் குறிக்கோளாகக் கொண் டுள்ளது. பாலவிகாஸில் கற்பிக்கும் ஆசிரியர்களை 1973 இல் பகவான் குருமார் என்று அழைத்தார். ஒரு குருவானவர் இருளை அகற்றுபவர், பிள்ளையின் உள்ளுறையும் தெய்வீக த்தை உணரச் செய்பவர் என்று விளக்கினார் பாபா. ஆகவே ஒரு குரு ஒழுக்கத்தை ஒரு தவமாகக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டார்.
மனித மேம்பாட்டுக் கல்வி:
சாயி பக்தர்களுக்கு பாலவிகாஸ் கல்வி புகட்டப்படும் அதேவேளையில், எல்லா பிள்ளைகளுக்கும் மனித மேம்பாட்டுக் கல்வி (Education in Human Values - EHV) 1985 96) பகவானால் அறிமுகம் செய்யப்பட்டது. சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை (அன்பு), அகிம்சை என ஐந்து மனித மேம்பாடுகளையும், அவற்றைக் கற்பிப் பதற்கு ஐந்து கற்பிக்கும் முறைகளை யும் பகவானின் இந்தக் கல்வித்
- - qqqS S S S S S SL LSL S S S LSL LSL LSL LSL LSL LSL LSL S LSL LSL S LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL S LSL LSL LSL LS
重 - - - - - - - - ཀྱི་དད་ མོ་༽༽ ༼པོ་༽ f 7 ཡོད་ Af 鲁 ශ්‍රීට් ーグ リ சரசீ EDITffe
SL LSL LSL LSL LSL SSL LSL LSL LSL LSL LSL LSL LS LSL LSL S LSL L S LSLSL LSL LSLSL LSL SLLLL LLL LLLL LSL LLLLL LL LSLSLS SLSLSL LSL LSL SLLLL LLL LLLL LSL SLL LS LS LLS SLLLL LLSL L L L L L L L LS

Fulg|Tüb
I (EDUCARE) |
திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்
3HV
மனித மேம்பாட்டுக் கல்வி என்கிற EHIV வேறு ஒன்றும் அல்ல, அது 3HW தான் என்கிறார் பகவான்; e.g5 T6...g5! Value of the Head, Heart and Hand.
EHV, 3HV கோட்பாடுகள் பகவா னின் கல்வித் திட்டத்தில் பலவிதமான சிந்தனைகளையும், அர்த்தங்களையும், விழிப்புணர்வுகளையும் கல்வி உலகில்
அறிமுகம் செய்தன. கல்வியின் நோக்
விளையும் மேம்பாடுகள் கொண்ட வாழ்வைத் தரவேண்டும், அப்போது அவனுடைய சிந்தனை சொல் செயல் ஒன்றிணைந்து மனிதன் உன்னத நிலையை அடைகின்றான்.
விடியூகெர்:
இத்தகைய அடிப்படையான ஒழு
ہشاتناشد 'شگاقڈقٹوق کی بڑھتی
க்க சிந்தனையில் ஓரளவு பக்குவ மடைந்த கல்வி உலகிற்கு, ஒரு (Pg5GLDU Eff பார்வையாக வேதங்
களை உள்ளடக்கிய, ஆனால் 21ம் நூற்றாண்டின் விஞ்ஞான சிந்தனைக்கு ஏற்ப ஒரு கல்விக் கோட்பாட்டை
U856) iT66 இப்போது தந்துள்ளார். அதுதான் எடியூகெயர்.
எடியூகெயர் கோட்பாடு, பால விகாஸ், மனித மேம்பாட்டுக் கல்வி ஆகியவற்றில் ஊடுருவி, அவற்றை மேலும் அர்த்தமுள்ளவையாக அமை க்கும். எடியூகெயர் பற்றிய அடிப்படை யான விடயங்களை அறிந்திருப்பது

Page 11
அதை உபயோகிப்பதற்கு அவசிய
DF5.
i.
3
4。
இ.
5
எடியூகெயர் என்பது ೩-೩5 சமூகத்தின் இன்றைய தேவை களுக்கு சாயி போதனைகளைப் பலவித பரிமாணங்களில் உப யோகிக்கும் கல்வித் தத்துவம்
அது எம்முள்ளே இயல்பாக SYSTETT மனிதமேம்பாடுகளை வெளிப்படுத்தச் செய்யும் நோக் கம் உடையது. எடியூகெயர் என்ற பதம் உள்ளிருந்து வெளி
ಏiguêlê Gló Gufಿಕ್ರ€t Gàió " டது. இதயபூர்வமான மேம்பாடு rear -
i.
இக் கல்வி மனிதனின் வாழ்க் கையை முழுமையாகக் கருது கின்றது. பிரபஞ்சத்திலுள்ள படைப்புகளிலே அவனது இயல் LF63: GlgHLj6)Lujib. 6606oitti வல்ல இறைவனுடன் அவனது LLLLSAueui K LLuLS S LSLSe u SYSSAT Ke eATSuiiuHu u S ویبر SS} ಟಿ}éå ÊÂÌ£) தெரிவிக்கின்றது. தத்துவ நோக்கில் பார்க்கும் போது ஜீவாத்மாவானது எல்லாம்
வுடன் சேருகின்றது
தெளிவுபடுத்துகின்றது.
5. LLTL அத்துவை
قيةؤسسة F قاعاقة قريخية
அப்போது எல்லாம் ஒன்றே என்று கருதமுடியும். எடியூகெயர் கோட்பாட்டுடன் சம்பந்தப்படும் கூறுகள் பின்வரு
Digi: பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்கள். மனிதனின் ஐம்பொறிகளும்.
ஐந்து மனித மேம்பாருகள்.
பஞ்சபூதங்கள்.
பஞ்சபூதங்கள்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 

*ITԱiյIIլt) :
ஆகாயம் எனப்படும். இவை இயற்கை யில் மிகவும் இசைவாகவே இயங்கு கின்றன. இந்த இசைவிற்குக் காரண மாக இருப்பது தெய்வீக அன்பின் சக்தியாகும். அத்துடன் பஞ்ச பூதங் களில் இன்னும் ஒன்று ஆதரவாக உள்ளது. அது சைதனியம் என்ற பரிபூரண அறிவு எனப்படும். அனை த்து உயிர்களிலும் ஆதரவாக உள் எது அதுவே, ாறு பகவான் கூறுகி
பஞ்ச பூதங்களின் தரிசனம் தெய்வீக க்தியின் வெளிப்பாடு என்பதால்
ܗ݇ܵ
காலத்தில் அவற்றை இறைவனா கவே வழிபட்டனர்.
i Ló - பூமிதேவி.
நீர் - கங்காதேவி. ஆக்கினி - அக்கினி பகவான்.
5YffU - வாயூ தேவன் - - - . . . . . عیسی - نیم . م
இக்காலத்தில் பஞ்சபூதங்கள் மக்க
பஞ்சபூதங்களின் இசைவு நிலைகுலை
புயல் ஆகியவற்றை அனுபவிக்கி
மேம்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண் டிய அவசியம் தெளிவாகும்.
ஐம்பொநீகளும் ஐக்கிபுலன்களும்,
6.
மனிதனின் ஐம்பொறிகள் (Human Resources) - 5606i, isfigs), epigs, நாக்கு,உடல் ஆகியவற்றின் ஜம்புலன் கள் பார்வை, கேள்வி, வாசனை, சுவை, ஸ்பரிசம் ஆகும். ஜம்புலன் களை மனமானது சீரிய முறையில்
SMeSS S LLSLLLS MSL SS SLSLLSS LSqSqqS S LS S S S S SLS S S S S S S S S S S S S S S S rees ܡ ܡ ܩ ܡ ܣ ܡ ܡ ܫܡ ܣܘ ܣ ܡ ܩ ܧܡ ܣܡ ܣܸܡ
S LSL S S S S S S S S S S LSS LSS LSSSL S S S S S S S S S SLS LS S LS S S S S S S S SSLS LSL S SLS SLSLS S S SL LSL LSL LSL S SLS LSqSLS SLSLS SL SLSqL TqSL qSL S LSS qSqq

Page 12
ஆட்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்குள்ளே இருக்கும் தெய்வீக சக்தி தட்ையின்றி வெளிப்படும். ஜம் புலன்களை நிதானமாக உபயோகி பதற்காகவே ஐந்து மனித மேம்பா கள் உள்ளன. இயற்கையில் சகல உயிரின (விலங்குகள், தாவரங்கள்) வாழ்விலே இந்த மேம்பாடுகள் ஒன்றி ணைந்து சமநிலையைப் பேணுகி ன்றன.
版
G
படைப்பிலே சத்தியம் உண்டு. அன்பு என்ற சக்தி எல்லாவற்றையும் பிணைக்கின்றது. இயற்கை பரிபூரண மான ஒழுக்கத்தை, அதாவது தர்மத் தைக் கடைப்பிடிக்கின்றது. அங்கே
娄 pچ : - Erfi", சாந்தியும் நடுநிலையும் உண்டு.
இவற்றின் காரணமாக அகிம்சை
நிலைக்கின்றது. பாபா கூறுகிறார், இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கா ததுதான் அகிம்சை என்று
ஐம்புலன்களைக் கையாள் எடியூகெயரின் ஆரம்பம், அது
வதில் தொடங்குகின்றது. இயக்கத்தை என்று கருத்துடன் li jii ii ii உடலின் செயற்பாடுகள் ஆளுகைக்குள் அடங்க வேண்டும்
DEL 6,607 g. Disciouis Mind), se ti iġi
Sub Conscious mind) 676TÜ lifld55'i
பஞ்சபூதங்களிலிருந்து செய்தி
*要 கள் நமது அறிமனத்திற்கு ஐம்புலன் கள் மூலம் வருகின்றன. Sgt. PLS) fil
أ : خسفح" مستتخذ تخللسخ
SLS LMSL LqL SLLL LLLL LSL SLL LSLLLLL LSL LLLLL LLL LLLL LSL LSL LSL LSL LSL LSL LSL LLLLL LL LLL LLL LSLS LLL LLLLLS LL LSLS S S S S S S S S S S S S S S SLS S S S LSL S S S S SS S S S S S S S S S LS S S S
 
 

真嗣Tü
பஞ்சபூதங்களுக்கு ಕ್ಲೌbió ளுடைய தகமை உண்டு. அவை ՅԴISմՄԵԼDIBi:
言 "__ i
சப்தம் சப்தம் சப்தம் சப்தம் சப்தம். ஸ்பரிசற் ஸ்பரிசற் எப்பரிசற் ஸ்பரிசம் . ஆம் ஆபம் சூபம் . . ரகம் ரசம் . . ...
ஆகவே மனிதன் இயற்கை யிலிருந்து வேறுபட்டவன் அல்ல; அவன் அதில் சேர்மதி.
மனித தொழிலகத்தில் அறிமனம் புத்தி ஆகியவற்றிற்கு அப்பால் ஒன்று உண்டு. அது உள்ளுணர்வு (INTUTION) இது மனிதனை எந்த சந்தர்ப் பத்திலும் வழி காட்டவல்லது அறி பகுத்தறிவு, மனச்சாட்சி,
வரும் முழுமையான விழிப்பு இதுவா gii) - Constant integrated awareness. தன்னை அறிதல் என்பதும் இதுதான். ஒனித தொழிலகத்தின் செயற்பாட்டில் மானது இந்த உள்ளுணர்வு. நீ அறிமனத்தில் தோன்றும் இந்த
விருத்தி செய்வது காட்பாட்டின் குறிக்கோள்
அறி மனத்தின் கீழே உள்ளது அடி அறிமனம், இங்கேதான் வாழ்க் கையின் அனுபவங்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன. அடி அறிமனத் தில் சேகரித்து வைக்கப்படும் செய்தி கள் நல்லவையாக இருக்கவேண்டும். ஐம்புலன்களிலிருந்து வரும் செய்தி கள் நல்லவையாகவும், அவை அறி மனத்தின் பகுத்தறிவிற்கு உட்படுத் தப்பட்டும் இருந்தால், அடிஅறிமனத் தின் அனுபவ சேகரிப்பு நல்லவை யாகவே இருக்கும்.
கீகம் ஒக்டோபர் - டிசம்பர் 2001
SL LS S S S S S S S S S S S S S S S S S S S S S SLSLS S S S LS S S S S LS SS LS SS SS SSL SSL SSL LSL LSL TSSSL LSL LSL LS YS S S

Page 13
ஓம் பூ ஐந்து மனித மேம்பாடுகள்.
7
பகவான் தரும் ஐந்து மனித மேம்பாடுகள் ஆவன:
அன்பு(பிரேமை) மேம்பாடுகளின்
ஊற்று. சத்தியம் : சிந்தனை, சொல், தர்மம் செயல். சாந்தி மனத்தில்
அகிம்சை உயர்மனத்தில்
பகவான் கூறுகிறார்:
பஞ்சபூதங்களில் ஐந்து மேம் பாடுகள் அடக்கம். ஆகவே ஐந்து iD6áfi 35 GềLDübi jiTG656ÖD5T 57Tb 56ÖLÜ பிடித்தால்தான், பிரபஞ்சத்தின் பஞ்ச பூதங்களின் சமத்துவத்தைப் பேண (Լplգնվtb.
8. எடியூகெயர் செயல்முறை.
பஞ்சபூதங்கள், ஐம்பொறிகளும் ஐம்புலன்களும், ஐந்து மனித மேம்பாடுகள், இவற்றின் தொடர்பை (UpQup603DLDULUMTASÜ புரிந்து கொண்டு செயற்படுவதே எடியூகெயர். அப் போது மனித வாழ்வு வளம்பெறுகிறது.
驾翼
மனித வாழ்வு மனித மேம்பாடு 356াীিৱনী செயற்பாட்டினால் 66 it அடைய பயிற்சி வேண்டும். அதற்கு உதவுவன என்று பகவான் 5 9 தந்துள்ளார்:
i. Devotion - Lég.
எடியூகெயரும் மனித மேம்பாட் டுக்கல்வியும் ஆன்மீகத்தை அடிப்படை யாகக் கொண்டன. தெய்வீக அன்பு பக்தி ஆகும். அந்த அன்பு எங்கும், எல்லாவற்றிலும், எல்லா உயிர்களி லும் கடவுளைக் காண்கிறது. பஞ்ச பூதங்களில் பிரபஞ்ச உணர்வை F - - - - - - - S S S S S S S S S S S S SLS LS S S LSL S S LSL LSSL ML S SL S SqqqqqS SL LSL LSL LSL LS LSS SLS LS LSL SLL LSL S LSLS S LS S LSL 11 ఫ్రీ @@宁 ) சாயி ம

រឺ អ្វីថ្ងៃ
அனுபவிக்கின்றது. மனித குலத்திற்கு செய்யும் சேவையில் மகேஸ்வரனின் அணுக்கிரகத்தைப் பெறுகின்றது. வேத தத்துவம் காட்டும் அத்துவைதத் தை பயிலுகின்றது. பக்தியின் நிறைவு முழுமையான சரணாகதி என்பதை உணர்த்துகின்றது.
பக்தி என்ற ஆன்மீக சாதனை க்கு நாமஸ்மரணம், பிரார்த்தனை, பஜனை, நல்லோர் சேர்க்கை ஆகியன உறுதுண்ை ஆகின்றன.
Yes, -- e.e. Fe ii. Disipiine -
மணிக மேம்பாட்டுக் கல்வி இதையே நோக்கமாகக் கொண்டுள் விாது. அது மற்றவர்களால் கட்டளை யிடப்படும் ஒழுக்கம் அல்ல; தானே உனர்ந்து கடைப்பிடிக்கும் ஒழுக்கம் ஆகும். ஒழுக்கமான வாழ்விலே நோய், சோம்பல், சோர்வு, பதட்டம், சிற்றின்பு త్రికతో, தன்னம்பிக்கை இழப்பு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியமாகும்.சாத்விக உணவும்; தேக, யோக பயிற்சிகளும் மனத்தின் கட்டுப்பாடும் இன்றியமை 且事岳G亨
iii. Discrimination — JGösgeS6ð.
அறிமனத்திலே தான் பகுத்தறி தல் என்ற ஆற்றல் ஜம்புலன்களைக் கட்டுப்படுத்தும் காவற்காரனாக இயங் குகின்றது. மனிதனை மிருகங்களிலி ருந்து வேறுபடுத்துவது பகுத்தறிதல் தான். நல்லவற்றையும், தியனவற்றை யும் இனம்கண்டு, எது செய்யவேண் டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் அதுதான்.
verv"#FFS
பகுத்தறிவு, ஆசைகளைக் ஆட்ருங் பருத்துதலில் (Ceiling of desires) முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆசைகள். அவை நிறைவேறினாலும்
S S S S LSL LS S LS LS S LSL S S LS SqS SqqS SqSqS SqS S S SS S S LS S S S S S S SL S LS S LSL S S S S S S S S LSL LSL LSL LSL LSL LSL LSL S SLSSSLSzSYSSSY
ர்கீக ஒக்டோபர் - டிசம்பூர் 2001
ཚ

Page 14
  

Page 15
ஓம் பூர்
இச்சாசக்தி தூண்டப்படுகிறது. அந்த சக்தியானது உணர்வுகளைக் கட்டுப் படுத்தவல்லது. அப்போது மனிதன் தனது விதியின் ஆசான் ஆகின்றான்; வாழ்வின் உன்னத நிலையையும் அடைகின்றான். அத்தகைய நிலையை அடைந்தவர்கள் சரித்திரத்தில் பலர். சென்ற நூற்றாண்டில் ஆத்ம பரிசோ தனையின் விளைவால் சங்கற்ப சாதனை படைத்தவர்களில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு மகாத்மா காந்தி என்று கூறலாம். சங்கற்பம் இன்றி ஒன்றையும் சாதிக்க இயலாது.
9. எடியூகெயரில் ஆசிரியர்
பெந்நோர் பங்கு,
ஆசிரியர்.
எடியூகெயர் தத்துவம் கொண்ட மனித மேம்பாட்டுக் கல்வியில் பாட சாலை ஆசிரியரின் பங்கு உறுதியான
அதனால் நாட்டின் எதிர்கால நலன் அவர்கள் கைகளிலேதான் தங்கியுள் எது. இதை உணர்வதுதான் ஆசிரியர் சேவையின் அறிமுகம்
அடுத்ததாக, ஆசிரியர் தனது வாழ்வில் மனித மேம்பாடுகளைக்
இஷ்டதெய்வத்தின் மேல் வைக்கும் பூரண பக்தியினால், தெய்வீக அருள் அவர் வாழ்வில் துணை நிற்க வேண்டும், 'பக்தி இல்லாத ஆசிரியர், ஆசிரியரே அல்ல' என்று பகவான் கூறுகிறார். எடியூகெயர் என்ற முறை ஆத்மீகத்தின் அனுசரணை கொண்ட தாகும். ༥
ஒரு பிள்ளையினுள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே எடியூகெயரின் நோக்கம். அதற்கு முதலாவதாக ஆசிரியரின் இதயம் தூய்மையானதாக இருக்க வேண்டும். வெறும் கல்வியானது ஆசிரியரின் மூளையிலிருந்து பிள்ளையின் மூளை
- - - - - - S SS MS S S S S S S S S S LSL S S S S S SLS S MSeS SS SSL LSS LSL LSL LSLS SLS S S S SSLS S LSL LSSLSL S MSSL S LS S S S ་་་་་་་་་་་་་་་་་་་ = = | 13 స్త్రీ ○@中G சராசரி நதி

&TԱմյIIլb
க்குப் பாய்ந்து நிரப்புவது. மனித மேம்பாட்டுக் கல்வி ஆசிரியரின் இதயத்திலிருந்து கதிர்வீசி மாணவ னின் இதயத்தைப் பக்குவிப்படுத்து வது. அந்த இதயத்தின் பகுத்தறியும் ஆற்றலினால் நல்லதையும் தீயதையும்
சிந்தனையோடு சொல்லும், சொல் லோடு செயலும் சத்தியத்தையும் தர்மத்தையும் கடைப்பிடித்து மனத் தில் சாந்தி அடைவது; அகிம்சையின் அர்த்தத்தை உயர் அறி மனத்தில் உணர்ந்து செயற்படுவது, ஆகிய
எல்லாவற்றையும் ಹೆಮಿj góLL! வேண்டும். -
詳A
அத்தகைய கல்வி புகட்டுவதற்கு பகவான் தந்த ஐந்து கற்பிக்கும் முறைகள் தான், அமைதி இருக்கை, பிரார்த்தனை, கதை கூறல், குழுப் பாடல், குழுமுயற்சி ஆகியன. இவை மாணவரின் கலாச்சார அடிப்படையில்
இருக்க வேண்டும். பிள்ளை பாட சாலையில் கற்கும் பாடநூல்களை
ܨܡ
உபயோகித்தே மனித மேம்பாடுகளை மனத்தில் ஊறவைக்க வேண்டும்.
.
பிள்ளை என்ற வளரும் பயிரின் கல்விக்கு ஆசிரியர் நீர் என்றால், பெற்றோர் நிலம். எடியூகெயர் முறையைப் பொறுத்தவரை மாதா + பிதா + குரு -> தெய்வம் என்ற விதி மிகவும் பொருத்தம், பிள்ளை தன் னுள் உறையும் தெய்வத்தைக் காண்பதற்கு மூவரும் முக்கியம்.
பிள்ளையின் இல்லம்தான் அன்புத் தெய்வத்தின் ஆலயம். அங்கே பிரதான ஆசாரி ஒரு பெண் - பிள்ளையின் தாய். அன்பின் அருளிலேதான் சத்தியமும் தர்மமும் தோன்றும், சாந்தியும் அகிம்சையும் நிலைக்கும் என்று பிள்ளைக்குப் பயிற்றக்கூடியவள் தாய்தான். அவள் தான் பிள்ளையின் முதலாவது குரு.

Page 16
- - குடும்பத்தின் என்றால், முக்கியமாக ஒரு j5:6, Šuiliji قه و
என்பவற்றிற்கு அப்பாற்பட்டவர், மேம்
ஆண்வு ឆ្នាf_ff gibiẾtį jib இருக்கலாகாது. ஆண் ஆதிக்கம்
ܨܚܨ
கொண்ட சமூகங்களிலே பி
-a- == ܕܒܝܩ .
a. Sigl±ಡಿàj
A
妾
垒
iiii
iiijii
ԼՈ,
f
三。 மனித நேயமற்ற விஞ்ஞான்ம்.
. .
キ * 钊 学 ア ਦੇ ਦੇ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

14. அது பிரபஞ்சத்தில் - இயற்கையுடன் இசைந்து வாழ்வதற்குக் கற்பிக்கின்றது.
மனித தொழிலகத்தின் சீரமை ப்புத்தான். iv. அதனால் மனிதன் தனது
ஐம்புலன்களைக் கட்டுப்படுத்த
வல்லவன் ஆகின்றான். V. அதற்கு உதவுவது மனித
மேம்பாடுகள். மனித மேம்பாடுகளை வளர்ப்
i, பிள்ளையின் எடியூகெயர் பரா மரிப்பில் தாய், தகப்பன், ஆசிரியரின் பங்கு உறுதி Lif6fgj
言
i
ஒவ்வொருவரும் உறையும் தெய்வீக னரவைப்பதே எடியூ
Sri Sathya Sai Educare Proceedings - of the International Convention of Sri Sathya Sai Bala Vikas Gurus, 2o -
重 ہے۔
. . . . - - - - s 菲、辜 莒奚菲 4" July 2001, Prasanthi Nilayam.
参考
a
ܢ ܢ
s
-
- 車L町Lá
-
-
* 上璽_璽一
(தமிழ் ச. சா. டிசம்பர் 1994) :

Page 17
ஓம் பூர் ச
எண் உளமே புகுந்த அதனால் C
LLLLLLLLLLLLLLLLLLYLLLYYLLLLY0LLLLLLLLLLLLLL
Ea seg gasgass=52
1995ம் ஆண்டு கோண்டாவிலில் இருந்து இடம்பெயர்ந்து யாவரும் சென்று விட்டனர். நவம்பர் 4ம் திகதி, சவிக்கிழமை எனது கணவர் என்னை யும் சில பொருட்களையும் ஒரு வாகனத்தில் (லான்ட் மாஸ்ரர்) ஏற்றி நுனாவில் சந்திக்குப் போகும்படி
கூறிவிட்டு தான் பின்ன்ே வருவதாக
கணவர் நான் சென்ற வாகனத்தைத் தவறவிட்டுவிட்டார். நுணாவில் சந்தி க்குப் போனதும் மேற்கொண்டு செல்ல
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அவ்விட த்தில் நின்றேன். சிறிது நேரத்தில்
ܓܣ̣ ܨ - ܓܠܪܓܝܓܚ ܚܨܚܨ ۔ے۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔بر ہے۔ === ےہیر پی ۔سر+ ۔۔۔۔۔۔۔۔۔ جی ܓஒரு இளைஞர் வந்து என்ன கஸ்டம்
என்று கேட்டார். நான் எனக்குத் தெரிந்த ஒரு பெயரைச் சொல்லி அவ்விடம் போதலுTத் ga,60iite
அவரின் வீடோ விலாசமோ தெரியாது என்றேன். அந்த இளைஞர் தபாலகம் சென்று விசாரித்து என்ன்ை அவ்விடம் கூட்டிச் சென்றார். அந்த இளைஞரே பொருட்களை இறக்கியும் தந்தார். சாரதி Li600TLE (335i LT5. நான் என்னிடம் LjeОOLib இல்லை. பணத்தைக் கணவர் தான் கொண்டு வந்தார் என்று கூறினேன். உடனே அந்த இளைஞர் சாரதியின் கூலிப் பணம் 4000/- தானே கொடுக்கிறேன். நான் நாளை வருவேன் என்றார். தம்பி நீங்கள் என்று கேட்டபோது எனது சொந்த இடம் புங்குடுதீவு. இப்போது இருப்பது கல்வியங்காடு என்று சொன்னார். அந்த நேரம் ஒருவரும் ஒரு ரூபா கூட கொடுக்கமுடியாத நிலை. மறுநாள் வந்து பணத்தைப் பெற்றுச் சென்றார்.
அது சப்ரத
sissississists
15 ఫ్రే Θς 骨 சாசி சாரி
S S S S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS LSSL MSSS LSL S SLS S SS MS S S
 

IԱմlյIIլի
O. O. O.
ச: தத9:
IraFF-Síb rafasio.
அவரை மீண்டும் எங்களிடம் வரும்படி கூறினேன்.அவர் வரவேயில்லை. பாபா அநாதரஷ்சகர் என்பதை என்னால் உணர முடிந்தது.
ஒருமுறை நான் எனது வருத்தம் காரணமாக ஒரு முருக்கம் முள் குவியலில் விழுந்து விட்டேன். விழும்போது "சுவாமி, சுவாமி” என்று கூறினேன். என்ன அதிசயம். ஒரு முள் தானும் என்னுடலில் குத்தவில்லை. இதுவும் ஐயனின் செயல்ே.
நான் ஒருமுறை 雷岳重量量 கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று பூசைகள் பார்த்துவிட்டு வீடு திரும்ப பஸ் கிடைக்கவில்லை. நேரம் 11.30 வெய்யில் நேரம். நடந்து செல்ல நினைத்து சிறிது தூரம் நடக்க, பலர் அவ்வழியே நடந்து வந்து கொண்டி இந்தனர். ஆயினும் ஓர் கார் வந்து
இந்தக் காரில் ஏறுங்கள். நான் மருத ாைர்மடத்தில் இறக்கி விடுகிறேன்' என்றார். நானும் ஏறி மருதனார்மடத் தில் இறங்கினேன். அந்தக் கார் சுன்னாகம் நோக்கிச் சென்றது. என் மேல் இரக்கம் கொள்ளக்கூடியவர் சுவாமி தான் என்று உணர்ந்தேன்.
1997ம் ஆண்டு எனது கணவர் மகளைப் பார்க்க கொழும்பு சென்று விட்டார். நான் தனியாக வீட்டில் இருந்தேன். இரவு 12 மணிவரை பயத்தினால் நித்திரை கொள்ளாமல் யோசனையோடு படுத்திருந்த நான் திடீரென எழுந்து பாலவிகாஸ் அன்ரி தந்த சுவாமியின் புத்தகத்தை எடுத்து
S S S S LSL SLS S LSqqS SqqS SqqS S S S S S S LS LSLL LS L LS SSLS SSL LqSL LSL S LSL S S S S LS S L S S S LS SS MS S S LSSS LSL S SL S S S
கீகாe ஒக்டோபர் - டிசம்பர் 2001
i

Page 18
  

Page 19
சாயி நகைச்சுவை அமுதம்.
ண ன ல ள - ம க ம = க ம ன  ைன - ம ன -
அர்த்தமில்லாத
பலவிதமான சம்பிருதாயங்கள் எம்மிடை சுற்பிரதாயங்கள் ஏன் செய்கிறோம் என தேவைகளை அறிய முற்படுவதில்லை. இ கடறிய ஒரு ஆதை சுற்றைச் சித்திக்க வை
வசித்து வந்தார். அவர் தனது வீட்டில் வாராந்தம் பஜனை வைக்கவேண்டும் என விரும்பினார். ஆகவே ஒரு வியா ழக்கிழமை தனது வீட்டு பஜனையை ஆரம்பித்தார். அன்று பலவித பிரசா தங்களை நெய்யில் தயாரித்து பஜனை முடிந்ததும் எல்லோருக்கும் வினியோகிப்பதற்கு விரும்பினர். பஜனை ஆரம்பமாகும் முன் பிரசாதங்களை கொண்டுவந்து வைத்தார். அவருடைய வீட்டிலுள்ள பூனைக்கு நெய்வாசனை மனத்தது. அது பிரசாதத்தை சாப்பிட முன்னுக்கு ஓடியது. உடனே அந்த முதியவர் பூனையைப் பிடித்து பஜனை மண்டபத்தின் பிற்பகுதியில் ஒரு கடகத்தினால் மூடிவிட்டார்.
罩
வாராவாரம் பஜனை செய்துவந்த மையால் முன்னெச்சரிக்கையாக அவர் அந்தப் பூனையைப் பிடித்து பஜனை மண்டபத்தின் பிற்பக்கத்தில் அடைத்து வைத்துவிட்டு பஜனை முடிந்ததும் சிறிது பிரசாதம் வைத்துத் திறந்து விடுவார். இந்த நடைமுறை பலகால மாக நடந்து வந்தது.
பக்தியோடும், கட்டுப்பாட்டோடும் கடமையை
அறிவுறுத்தல்களை பின்பற்றுதல், பேரன்போ
நடத்தல் - இதுவே சுவாமியின் அணுக்கிரகத்ை
S S S S S S S S S S S S SS SS SSL S S SSS S SL S LS SS S SS SS SS SSL SSL SSL S S S S S S SS S SS LSSL SSL SSL SS SSL SS SL S SL S S S S S S S S S S S

<à ¬ܕ ...శ్వే ཐུབ سعه
FIDJYVÄSTTJARNě56 r. 1
யே வழக்கில் இருத்து வருகின்றன. சில s எவரும் ஆராய்வதில்லை. - அவற்றின் சிம்பந்தற்காக நீக்கிான் தகைக் கவையாக
க்கிறது)
முதியவர் காலமாகிவிட்டார். இப்போ பஜனையை அவருடைய மகன் டெடுத்து பக்திபூர்வமாகச் ான். சில காலத்தின் பூனையும் மரணமடை
இப்போது முதியவரின் மகனுக்கு is பிரச்சனை ஒன்று ஆரம்பமாகி விட்டது. பஜன்ை நடத்த பூனையை அடைத்து வைக்க வேண்டுமே.
இப்போ பூனைக்கு என்ன செய்வது
என்று சிந்தித்தான்.
- ஆழ்ந் ថ្ងៃទី០៦ ஒன்றிற்குச் சென்று ஒரு பூனையைத் தேடிப்
ܣܸܨ
பிடித்துக் கொண்டு வந்து பஜனை மண்டபத்தின் பிற்பகுதியில் அடைத்து வைத்து விட்டு பஜனை முடிந்ததும் திறந்து விட்டான். இந்த நிகழ்ச்சி வாராவாரம் பெரிய வேலையாகிப் போய்விட்டது.
-ܔ
-
பூனை ஏன் அடைத்து வைக்கப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ளா
alar
65}ifDüiffo) வந்த
ச் செய்தல்; உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிதல்,
போடப்படும் வரையறைகளுக்கு அடங்கி
தப் பெறும் தலையர்: மார்க்கமாகும்.
Ea-3 - - - -p-- "T e - " "," ". ரீகீகம் ஒக்டோபர் - டிசம்பர் 2001
i

Page 20
ஓம் ரீ - - -
| 2_ණ්ණාඩ්r j) {
肆
ஆன்மீக சாதனைகளின் இலக்கு எமக்கு
குறைபாடு எம்மில் பலர் சாதனை மூலம் ஆன்மீக
غچہ میں قت.*#چھ بڑی تع - 蚤爵琶,蚤 蚤 蔷蚤 罢鲇佥 盔
வேண்டும் என்பதை சாயி அண்டர் ஆழ ஆங
என்பதிர் தந்த அனுபiங்கE தந்த கட்டுர்ைறில்
- ܵ - Pܩer e -
சாரதி மாசி 2000 பக் 59ல் ஒெளியூாகியது.
தமிழாக்கம் செய்து தந்துள்ளார் - ஆசிரியர்
-
1. அறிமுகம்.
நாங்கள் தெய்வீகமானவர்கள் என்று உண்ர்வதே மனித வாழ்வின் இலக்கு, எம்மில் பலர் இந்த முடிவு க்கு வருவதற்கு முன்பு பல சவால் களை எதிர்நோக்க வேண்டியிருக் கிறது. பாபா எங்களுக்கு சொல்கிறார்.
ܨܸܒ݂ ܘܼ s வாழ்க்கே ஒரு விஇையHட்டு ಕ್ರೌó ஆனந்தமாக விளையாரு
rinn — مجھی۔ ہے۔ ہہےاسیر۔-- 蚤 ਓਸ਼ੇਸ਼
-
தெளிவாக அறிந்து கொள்.
— - سیم ہی ہے ؟ مجگہب ی ۹ گ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ அவர் மேலும் சொல்கிறார்
-- ক্লা
ਓ திருக்கும்
=ܩܕܡ ܚܨܝE
Gräæí விடுவதாகும்.”
நாங்கள் உடம்பல்ல, நாங்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண் டும். நாங்கள் அறிவு பூர்வமாக அவர் சொல்வதை நம்புவது மட்டும்
அதை நாம் அனுபவிக்க வேண்டும்.
3. அறிந்துகொள்ள அனுபவிப்பது
நாங்கள் எங்களுடைய வாழ்வு பற்றிய கருத்தையும் நாங்கள் யார்
5:4 i 555655637ē5656ĩiuj jÉ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5Tuij Tij)
தெளிவாகத் தெரியாமை எம்மீடையே உள்ள பெரிய
* مبہم پیشہ خمير -ہی گےیہ مدیم میہم
ekLTeTTS LLLLLLLlLLLLYLLLSYLmz m0LYLZmSTeTkeeTeZ Fj š95 (29 Y VVARNER
: ; சி: ہے جو چیخ } ់រំអំប្លែរឺក៏អឺរ៉ៃ = }តែ ជំ_{
உதறித்தள்ள வேண்டி இருப்பதனால் இது ஒரு சுலபமான வேலை அல்ல
- - - தள்ளினால்தான் €ftáÈ உண்மை சொரூபமான எல்லையற்ற ஆன்ந்தற் இவைகளை உண்ர் நாங்கள் ஏற்கனவே தெரிந்து தற்கு எங்களு
- نتیجه گرگ گگ
all as .
image } F-52: 4-52E, vi : 言。亨里奚季丐、 பொறாமை, பற்று இவைகளிலிருந்து விடுபட வேண்டும். (எப்படி? அதைப்
FTE* ཟླ་ 琵言鲨 4 قيق لقمعية فة قة
ங்களுக்குச் சொல்கிறார்:
ஒ
நEண்மனை போன்றவை தேவையாக இருந்தாலும்
翡翠茎蜀
எங்களுடைய ஆத்மீக பயிற்சி என்பது ஒரு சுய விசாரணுை (Self inquiry)
݂ 毫 ܕܩ ܗ݈ܝܒܶ 经
இதட்டிக் 玺叠蚤等壹等雪
垂 锈 垂 - 妾 를 "உங்களின் உண்மைத் தன்
bé ÈáæÏ್
差。
இந்த உலகத்தை அதனு
ar

Page 21
ஓம் பூர் ச
சுவாமியின் மேலிருந்த பற்றால் பல வருடங்களுரக நான் தியானம், " பஜனை, சேவை, நாமஸ்மரணை போன்றவற்றில் ஈடுபட்டேன். அவற்றை மனத்தளவில் அவருக்கே அர்ப்பணம் செய்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் எற்பட்ட உள்ளு ணர்வு, தங்குமிடங்களில் வேலை செய்வதை விட்டு விட்டு அமைதியாக அறியும் உண்ர்வாக இருக்கும்படி உந்தியது. ஒரு சில மாதங்களுக்கு பின்பு நானாக மேற்கொண்ட தியான - த்தை கைவிடும்நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். என்னுடைய சாதனை முறைகள் மாறி விட்டன. சம்பிரதாய பூர்வமாக காலை நேர தியானத்தை நிறுத்திக் கொண்டேன். ஆனால் இது எனக்குப் பிரச்சனையாக இருந்தது. ஏனெனில் நான் எப்பொழு தும் ஒரு உயிர்த்துடிப்புள்ள, வெளிப் படையான மனிதனாகவே இருந்தேன். இப்பொழுது சேவை, தியானம் இவை களுக்குப் போவதை நிறுத்திவிட்டேன். . ( .. எங்கள் பகுதிகளில் நடைபெறும் பஜனை கூட இப்பொழுது நடைபெறு வதில்லை. எப்படி இருந்தாலும் காயத் திரி ஜபமும் ஓரளவு நாமஸ்மரணை --- யும் தேவைப்படும் போது செய்து கொண்டு வந்தேன். நான் ஏன் வேலை செய்யவில்லை? நான் ஒரு சோம்பே றியா? E பன்தரக் கூடிய மனிதனாக இல்லை? என்று ஒரு வருடமாகக் கவலைப்பட்டேன்
2. பொய்யான நான்.
நான் வாழ்க்கையை ஒரு சில
வரைவிலக்கணங்களுக்குள் மட்டுப் படுத்தி வைத்துக் இெநஒன்டேன்
என்பதை உணர்ந்து கொண்டேன். நான் என்ன செய்தேன்? அதை எப்படிச் சிறப்பாகச் செய்தேன்? எப் படி அது என்னில் பிரதிபலித்தது? எப்படி உணரப்பட்டேன்? எவ்வளவு அறிவுள்ளவனாக நடந்து கொண்டேன் என்று எனக்கு வெளியில் உள்ள விடயங்களை வைத்தே கணித்துக்
F། ཟ ཟ ཟ ཟ - ཟ ཟ ཟཟ ཟ ཟ ཟ - ཟ - ཟ ཟ ཟཟ - - ཟ - -- - - ཟ - - ཟ ܒ ܒ ܒ ܒ -- ܒ ܒ ܒ ܒ ܒ ܒ ܗ ܒ ܐ ܒ ܒ ܒ ܒ
*) இP == ) சாதசி சசிார்
9 المنخا رأتك ćFifi žf fiftiji
 
 
 
 
 
 
 

ថៃ្ងព្រំ
கொண்டேன். இப்படித்தான் நான் யார்? என்பதை நான் புரிந்திருந்தேன். நான், எனது செயல்பாடுகளை நிறுத் திய போது வாழ்க்கை அமைதி
முகம் கொடுத்தேன். நான் யார்? இது மிகவும் பயமுறுத்துவதாக இருந் தது. ஏனெனில் நான் யார் என்பதை நான் தெரிந்துகொண்டிருந்தேன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
எனது செயல்பாடுகள் எனது அஹம்காரத்தையும் நான் என்ற தன்மையையும் தாங்கிக் கொண்டிருந் 856Ꮘl . செயற்பாடுகள் இல்லாமல்
LLITES6 b (braidstugs.T356), D 2 600TUB தேன். இந்த உள்ளுணர்வு நாங்கள் தான் செய்கிறோம் என்ற உணர்வை, ஏன் நாங்கள் விடுவதற்கு தயங்கு கின்றோம் என்பதை எனக்கு விளங்க வைத்தது.
4. உனது துய்ஆைற்ற தன்மை
யை கண்காணிப்பது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்பு கடைசியாக எனது புதிய
திக் கொண்டேன். எனது மனம் தனது பரபரப்பை நிறுத்திக் கொண்டது. பல நாட்களில் முழுநேரமும் முழு அவதானத்துடன் சாட்சியாகவும் பல சமயங்களில் அதாகவும் (உண்மை யான தன்மை) இருப்பதை என்னால்
星_g厚 建P9匹奎蛋
எனது வாழ்க்கையில் ஒரு சில
புரிந்துகொள்ள முடியாத காரணங்
உடல் வருத்தங்கள் இருந்தன. ஒரு
த்தின் பின்பு எனது வாழ்க்கை லாவற்றையும், எனது வருத் தங்களையும் அருளராக ஏற்றுக் கொண்டேன். இதற்கு ஒரு சில வரு டங்களின் முன்பு சுவாமியின் நல்ல அருளுக்கு நன்றி

Page 22
அவருடைய மறுமொழி "எல்லாமே
அருள்தான்' ਸੇ ஞாபகம் வருகிறது.
5. எனது சாதன்ை.
ஏற்றுக் கொள்வதும், சாட்சியாக இருப்பதும் எனது 5 Tg56060tuities வந்துவிட்டன. எப்படி இருந்தாலும் என்னில் ஒரு சிறு பகுதி இப்பொ ழுதும் நான் செயற்பட்டுக் கொண்டி ருக்கிறேனா என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தது. 1999 ஜனவரியில் சுவாமி எங்களை இன்டர்வியூவிற்கு
鑫_= 卫
(Interview) கூப்பிட்டார். நான் இப்பொ ழுது செய்யும் ஆத்மீக சாதனை "சாட்சியாக இருப்பதும் எற்றுக் கொள் வதும் தான்' என்றேன். மேலும் "நான் செய்ய வேண்டிய வேறு ஏதாவது ஆத்மீகப் பயிற்சி இருக்கின்றதா?” என்று கேட்டேன். சிறிது நேர அமை திக்குப் பின்பு "நீ செய்து கொண்டி ருப்பதையே தொடர்ந்து செய்” என் நார். இதற்கு ஒரு சில மாதங்களு க்கு முன்பு என்னுடைய ஒரு நண்பன் சாயி பாபாவிடம் நான் கேட்ட இதே கேள்வியை கேட்டான். அவர் அவனு க்கு "இன்னும் கூட வேலை செய்" என்று சொன்னார். இது ஒரு தெளி
வான ஆசீர்வதிக்கப்பட்ட உறுதிமொழி
6. உண்மையான நான்.
ஆகவே ஒரு தெளிந்த மன
தோடு, குறைந்த உலக ஈடுபாட்டோடு கண்காணித்துக் கொண்டு, இருக்கும்
இருப்பில் (being) இருப்பது மிகவும் சுலபமாக கைகூடியது. நான் சாட்சி யாக இருக்கும்பொழுது, உதாரனத் திற்கு கோபம் மேலெழுந்தால் நான் அதைக் கவனிக்கின்றேன். மன்னிப்புக் கோர வேண்டிய தேவை இருந்தால் நான் அதைச் செய்கின்றேன். எப்படி இருந்தாலும் ஒரு கோபமான ஆளோடு
என்ன்ை ஒத்துப்பார்க்க வேண்டிய்
தேவை எனக்கில்லை.
2a eščers || K-Y KUŽA = s ? Y AFTAF DA " @ こッ。
Sq S S S S S S SqS SqSq SqS S SqqS S S Sq S SqqSqSS S S Sqqq Sqq SqqS Sq S S S S SS qSS S qqqS SSS SSS SS SS qqq qqq SS SS SS SS SS SS
 
 

அக்கறை இல்லாமல் இருக்கும்
உணர முடிந்தது. இதன் காரணமாக என்னுடைய தூய்மையற்ற தன்மை கள், குறிப்பிட்ட கருத்துக்கள், அகம் பாவம் அல்லது அது எது என்றாலும்
என்னை விட்டுப் போக வேண்டும் - - - - - " v3AF بیھمجھیلاً تمہةقےققبة تین
என்று முயற்சி செய்ய வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.
நான் இப்பொழுது ஒரு நாடகத்தை
மட்டும் பார்த்துக் கொண்டிருக்கின்
றேன். அதில் எனது பகுதியை நான்
„ማ% ፳ሜ..
-
மிக அண்மையில் நான் காலை பில் எழுந்த போது மிகுந்த துக்கத் துடன் இருந்தேன். அண்மையில் எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு
எப்படி இருந்தாலும் இந்த உணமை க்கு ஒரு கதையை ஏற்படுத்தாமல்,
ara i serra
محت= مجھے -- ང-----ཛ ། ܧܨܨ¬ ¬ܢ
- 国 는 을 சில நிமிடங்களில் எனது கவலை
íĞé 菲蓋
- jį į į : இதை அவதானிப்பதை மட்டும் செய் ஒடும் மேகம் போல விட்டு போகத் தொடங்கியது. உணர்வு மிகவும் தெளிவாக
உணர்வுகளோடும் இணைய
அதனால் அவை என்னிடம் bலை. இப்படி இருக்க நான்
இஒதt_F
letter.

Page 23
ஓம் பூர் 8
நான் துன்பப்பட்டிருப்பேன். நான் ந்த்க் 'கீன்தீ போவதைப் பார்த்துக் கொண்டிருந்ததால் தெய்வீகம் எப்பொ ழுதும் மிளிர்ந்து கொண்டிருக்கின்ற அஹம்-காரம் என்ற தனி மனிதக் ஆட்டிற்கு அப்பாற்பட்டிருந்தேன்.
8. அஜநம் - காரத்திற்கு
அப்பாற்பட்டிருப்பது.
အ;
ஒரு நாள் “நாங்களே தெய்வீ கம்” என்று தெரியவைக்கக்கூடியதாக எங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்
உயர்ந்த ஆசான், நாங்கள் ஒவ்வொரு வரும் எங்களுக்கென்று ஒரு தனிப் பாதையை வைத்திருப்பதால் அவரவ ருக்குத் தகுந்த மாதிரியான விசேஷ பாதையில் சுவாமி எங்களில் வேலை செய்கின்றார். நான் இன்று ஒரு சாட்சியாக இருந்து ஏற்றுக் கொண்டு
நாளை சம்பிரதாயமான் 擂 செய்யச் சொல்லி, பஜனை பாடச் சொல்லி, சமூகத்தில் சேவை செய்யச் சொல்லி அழைக்கப்படலாம் எல்லாம் அவருடைய பெயரில் அவருடைய
3. மனமாற்றம்.
நான் அவருடைய திருப்பாத கமலங்களில் 15 வருடங்களாக இருக் கின்றேன். என்னில் ஏற்பட்ட மாற்றங் கள் பெரிய அற்புதமானவை. அவர் என்னுடைய இலக்கைச் சீரமைத்து, என்னுடைய என்னை நிரூபிக்க வேண் டிய தேவையை எனக்குப் புரியவைத் தார். பலவந்தங்கள், வெறும் தன்ன லங்கள் எல்லாம் சமூக தரத்திற்கேற்ற என்னுடைய அஹம்-காரத்தின் தேவை கள். என்னுடைய ஆஹம் காரம் எனும் தனி மனிதக்கூட்டில் bకీప5 வைப்பது மட்டும் போதாது. என்னுள் உள்ள தெய்வத்தின் மீதும் நம்பி க்கை வைக்க வேண்டும் என்றும்
 

Fថ្ងៃ
சுவாமி சொல்கிறார்:
"தன்னுடைய உண்மைத் தன்மையில்
强 - 曼 爵曼 SIDIrassoas விையது æ_ಎಚ್ಡಿà`ಮೆ ਬ:- AMMA MAS ATAAA ASA AA ASAsS AqS ASeSkSS 巽 நம்பிக்கை ஒஇitதற்கு कई [6fff;
பெற்றுக் கொள்ள வேண்டியது என்னு
bLD565 66i fGē. Ši, olēli
லாற்றுவது இல்லை. அதாக இருப்
பதில் இருக்கிறது. நான் எதிர்கால
岳
ల్యా_= :یا "مع قزاقی தில் அல்லது இறந்த காலத்தில் வாழ்ந்த எனது வாழ்க்கையை கட்டுப் படுத்திக் கொண்டு நடப்பவற்றை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்ந்தால் இக்கணத்தில் வாழமுடியாது. நிலை
-
யில்லாத மாற்றத்தில் நிலையான
issisirst g. (Being is lost
2) சுவாமி சொல்கி
தெய்வீகத்தை பற்றித் தெரிந்து கொண்டாயானால் நீயே அந்த தெய்வீகறாக ஆகி விருகிறாய்”
عم جمعية صعد كيكيا عاعية تحكي قيمتد
b) சுவாமியின் செயலை கூடக் கூட
நார: ஒரு முறை
శ్రీల
ஏற்றுக் கொள்வதாலும் உலக
பந்தங்களில் ஒட்டிக் கொள்ளா மல் இருப்பதாலும் நாங்கள்
ܝܒܚܸܡ ܘܚܡܫܚܠ
கொள்வது சாத்தியமாகிறது. )ே பூரண சரணாகதி அடைந்து,
உலக பந்தங்களில் ஒட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தால் உன்
யோ தீர்மானிக்க வேண்டிய தேவை மேற்கொண்டு அவசிய மற்றது என்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்குவாய்.
d) உன்னுடைய உள்முகப் பாதை க்கு still T66) உன்னைக் கொண்டு போக முயற்சிப்பதால் உன்னைச் சுற்றிவர நடக்கும் நாடகத்தினால் நீ கவரப்பட மாட்டாய்,

Page 24
)
f)
ஆனால் அது மட்டும்
جير 主__^ - குறைத்துக் கொள்கிறாய். ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்தை
岁 ---- كتبت "حتحتية னத்தை விளங்கிக் கொள்ள வேண்டியதில்லை.
ஒரு நடிகன் என்பதால் உன்னு டைய வெறும் சுயநலம் குறை
உன்னுடைய அலுறம்-காரம் என்ற
?قیق
sess
மே என்பதை நீ அவதானிக்
S S SMSSSSSSS S S S S S S S MSS S LMMS LLS S S S S S S S S SMMS S S S S S S S S S LSL S LSMS S SMMS S MSMMS S MMS S Sq
- s e 5,66
* A-ஆதம்” ஆம்: حمص رشتۂ vمضبوئے صح
புன்னிலே அலகினால் குத்திட்டார்க்கும்
محے‘‘۔
பற்றிய எண்ணம் அதற்கு இல்லை.
s 社 s கடுசொற்கள் அல்லது வெறுப்பை,
அபபடியானதொரு சைகை உங்களுக்கு
பாருங்கள். எனவே அதைத் தவிர்த்து
நிலைமையில் உங்கள்ை நிறுத்திப் டார்:
அந்தப் பின்னணியில் சிந்துக்கிப் பாருங்க
 
 
 
 
 
 
 

ਦੁ : 垂。
Tjib {5}fé வேண்டும் அறிவேன். ஆனால் அதே நேரத் இனிப் போவதற்கு ஒரு இடமுமில்லை, இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை
-
பகுதிக்கு தெரியும். எல்லோரும் ஒரு வரே. எல்லாரும் தெய்வீகமானவர்
1. ஆனந்த சொரூபம்! iii. SEGĂTE GāāFITI I Irio!!!
அன்புள்ள ஆண்டவரே, அன்பின் வடிவமே, கருணையின் சொரூபமே,
வீகத்தை, ஆனந்தத்தை, அன்பை அவர்களுடைய உண்மைத் தன்மை யை உணர்ந்து கொள்ள ஸ்புரிவி
菁器。
巽
தனது அலகு ஏற்படுத்தும் வலியைப்
s そ 善 Lచ్తోపాt3= உள்ளவர்கள் தங்களுடைய *
i கசப்பைக் குறிக்கும் சைகைகள்
அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் 5 என்ன செய்யும் என்பதை எண்ணிப்

Page 25
Çá Ï ຫັລກ. UT
(தொ
சாயி சகோதரிகள்: K. ஹ
வெளியிடு கிழக்கு மண்டல சாயி
(முன் கருக்கம்: புட்டபர்த்தியின்
அயலூரான புக்கப்பட்ணத்தில் ஈ.
可守ü。可G,引 ā芭蚤司萌 茜莎云
ராஜுவை (பாபாவின் பூர்வ பெயர்) அதன்வின் அண்ணனான சேஷன்
J
ாஜூ அன்ழத்துச் சென்று அவர்
மனைவி வழி மாமியாரின் ஊரான
#5 foiffe gs பூரில் ՅՅ5 ஜ்ஜிழபில் 玺子音幸
********7: -fii:
series:
விடுகிறார். அவர்கள் வீட்டில் ராஜுவை நன்றாக வேலை வாங்குகிறார்கள். புஷ்பகிரி என்ற ஊரில் பிரசித்தி பெற்ற வருடாந்த விழா நெருங்கிவர,
சாரணர் குழுவொன்றை அங்கு அனுப்பப் பாடசாலையில் திர்மானிக் கின்றனர். சாரணர் படைக்குத் தலைவனான ராஜூவிடம் சாரணர் சீருடை தயாரிக்கப்பணமில்லை. நிலை மையைச் சொல்லித் தனது குடும்ப மதிப்பைக் குறைக்கவும் ராஜூவுக்கு விருப்பமில்லை. அதனால் பயன்த்தை தட்டிக் கழிக்க வழிதேடுகிறான்).
புஷ்பகிரியில் விழா தொடங்கு
வதற்கு மூன்று நாட்கள் இருந்தன. பையன்கள் தங்களைத் தயார் செய்து புறப்படுவதற்காக மூன்று நாட்களும் பாடசாலையில் விடுமுறை விடப்பட் டது. புஷ்பகிரிக்கு நானும் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் போகாமல் விடுவது எனது ÉLiib. அதற்குச் சாட்டு ஒன்று கண்டுபிடிக்க வேண்டும். காய்ச்சல் என்று சொன்னால் வெப்பமானி 666)ig5giti i ijt it it assii. ਲੈ இல்லை என்பது தெரிந்துவிடும்.
கடுமையான வயிற்றுவலி ទាំងទំg
= - - - - - - - - - - - - - - = S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SqqqS SqS S S SqqqqSqS SqS
) KI> அட /> # Aif' Saga 23 تU তুর্কসূত্র Fijifo 霹雳
 
 

தவர்கள்: அாறி சறுக்ாதரர் M. சயிதோ ÖJTIT, İ.Ü. அனிதா, N. தகாகி
நிறுவனத் தலைவர் றி றைகோ ஹிரா,
நடிப்பது 1Ꮟ606Ꭰ S Liu LDT355 தோன்றிற்று.
அனறைய தினம் வந்தது. எனக்குக் கடுமையாக வயிற்றை வலிக்கிறது என்றேன். என்னால் போக
முடியாது என்றும் சொல்லிவிட்டேன்.
பயணத்துக்கு வரிசையாகப் புறப்பட் டுப் போனார்கள். அவர்களோடு ஆசிரி Lj565 சென்றார்கள். | Li j6EĦTiib
போகமுன் எல்லோரும் எங்கள் வீட்டு
氰量爵拿
* 季季 G播壹,穹 雷–岳雳雪* 贯停
ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு இதன் அண்ணன், "ராஜூவு
அவதிப்படுகிறான்” என்றார்.
எல்லோரும் வந்து நிற்பதைக்
கண்ட நான் வலி தாங்கமுடியாமல் முனகுவதுபோல் புலம்பினேன். அவர்க ளோடு வந்திருந்த ஜனாப் மஹற்பூப்
கான் என்ற ஆசிரியர் என்னைப் பார்க்க வேண்டுமென்று வீட்டினுள்ளே வந்தார். அவர் உள்ளே வரக்கண்ட நான் வலியின் கொடுமையால் துடிப் பதுபோல் வேதனைக் குரலெழுப்பி னேன். "ஐயோ பாவம் ராஜ என்ன கஷ்டப்படுகிறான் இந்த நிலையில் எமக்கு அவன் குணமடைந்தாலே போதும். எங்களோடு வரச்சொல்லிக் கேட்க வேண்டாம்” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து போனார். ஆசிரியர் கள், D#6363,56 அனைவரும் அவருடன் புறப்பட்டனர்.
ர்கீகம் ஒக்டோபர் - டிசம்பர் 2001

Page 26
€ಹLujáÈáಕೆ? ஒவ்வொருத்த புஷ்பகிரிப் பயணத்துக்கு 12 ரூபாய் செலுத்தியிருந்தனர். பஸ் கட்டணி ரூபா 10/- சில்லறைச் செலவுக்கு ரூபா 2-" உண்வு அவரவர் பொறுப் பில் விடப்பட்டது. ஒவ்வொரு பைய் னும் 12 ரூபாய் கொடுத்தான். அப்பு டிக் கொடுக்க என்னிடம் 12 ரூபாய் இல்லை. நிலைழை இப்படியிருக்கை யில் அவர்களோடு போவது என்ற பேச்சுக்கு ஏது இடம்? அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டார். களோ இல்லையோ என்னை வருத் திய வயிற்றுவலி போய்விட்டது. ஆமாம் எங்கே வயிற்றை வலித்தது போவதற்கு? அப்படியெதுவுமில்லை. நான் பழையமாதிரியானேன்.
இப்போது எனக்குரிய பிரச்சனை புஷ்பகிரிக்கு ஒப்படிப் போவது என் tigii, httiւtiդնկth ճLifruirE ճ6չiciՅլի, அதற்கு ஒரு திட்டம் வகுத்தேன். என்னுடைய வகுப்பில் படிட் 手云
GT颂L鲑 āg面卒盔
என்னிடம் இருந்தன். க திரம், பூகோளம், இந்தப் பாடப் புத்தகங்கள் புத்தம் புதிதாய் இருந் தன. நான் அவற்றை உபயோகிக்க வில்லை. ஏன் திறந்தே பார்க்க வில்லை.
நான் விட்டுப்போகும் வகுப்புக்கு வகுப்பேற்றப்பட்டு வரும் ஒரு வறிய
யும். அவனிடம் சென்று அப்பாடப் புத்தகங்களை அவனுக்கு விற்பதற்கு விரும்புகிறேன் என்றேன். “புத்தகங் கள் புத்தம் புதியவை. நீ ஏழையா யிருக்கிறாய். உனக்கு அரை விலை க்கே தருகிறேன்” என்றேன். அதற்குக் கூட அவன் வசதியற்றிருந்தான். அரை விலைக்குட் பணம் கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு வறுமையிலுள்ள அவனைப் பார்த்து, “போகட்டும், எல் 6AOffig Lăgă66 எடுத்துக் Y i i i i i i i D DD D i i i i i i i i i i D D i S
ఆక్టిక 7 التي تنسية \ [>, ܬܼܲܠ-ܕ݁ܰܡ݂ ཡོད༽ r. 24 ଔନ୍ତି أصبح 三、 } نپوچھا 叠
—
 
 
 
 
 

S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SSLLL LSSL S LS S LSL SL S S SL ST S S S S SLS SqqS SLS LSS S S
கொள் எனக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடு. அது போதும். எனக்குத் தேவை ஐந்து ரூபாய். அது கிடைத் தால் சரி. அதற்குமேல் வேண்டிய
ரூபாய் கிடைத்தது. ஐந்து ரூபாய் க்குப் புத்தகங்கள் கிடைத்ததென்று அவனும் சந்தோஷப்பட்டான், இன்று நீங்கள் காணும் ஒரு ரூபாய் நோட்டு அந்தக் காலத்தில் இல்லை. செப்புக் காசுகளும் பிறவுமாக 蓟L语 சில்லறைகளை அவன் கொண்டு தந்தான். அவ்வளவற்றையும் வைப்பது? கைகளில் வைத் கொண்டிருந்தேன். ஆடையில் எதுவும் இல்லை. சில்லறை களை வைத்து எடுப்பதற்கு ஒரே யொரு வழிதான் தெரிந்தது. என்னு
டைய பழைய சட்டையொன்றைத் தேடி எடுத்து, ஒரு துண்டு கிழித்து, அதில் சில்லறைகளை முடிந்து varje g5 ܗܝܡ******
亭
G56i6i6)fii.
இ}
ܓ
:* -
リー曳
. . . . . . Fë
{:}} if } { {}tք
5);
壹
அம்மாள் அங்கே வந்தார். காசைப் பார்த்தார். இந்தக் காசெல்லாம் உன் க்கு ஏது? இந்த வீட்டில் திருடி প্লক্সান্নাu_iা? வேறெப்படி, என் வீட்டில் தான் திருடியிருக்கின்றாய்” என்றார்.
நான் திருடவில்லை என்பதை மெய்ப்பிக்க ஆண்மட்டும் முயன்றேன். புத்தகங்களை விலைக்கு வாங்கிய பையனைக் கூட்டி வந்து ஐந் ரூபாய் சில்லறையை அவன்தான் தந்தான் என்பதைச் சொல்லி ஒப்பிக் கச் செய்தேன். என்ன செய்தும் அந்த அம்மாள் நம்பவில்லை. கைக்கு வந்த படி எனக்குச் சில அடிகள் அடித்தார்.
"உனக்குத் தண்டணை என்ன தெரி
5

Page 27
ஓம் ரீ யுமா? இந்த வீட்டில் இனி உனக்குச்
r عجمی ==gg ser = ாப்பாடு தரமாட்டேன் என்றார்.
வீட்டை விட்டு வெளியேறினால் நான் வீட்டிலில்லாதது ஊரவருக்குத் தெரியவரும் "என்ன நடந்தது? ஏன் வீட்டிலிருந்து வெளிக்கிட்டாய்?" என்று கேட்பார்கள். அதனால் வீட்டின் மதிப்பு தெருவுக்கு வரும், அதை நான் விரும் பவில்லை. விட்டிலே என்ன நடந்தா லும், எனக்கு அங்கே என்ன நேர்ந் தாலும் அதைப் பிறர் அறிவது எனக்கு இஷ்டமில்லை.
ஒன்பது மைல்கள் தொலைவில் நடக்கும் விழாவுக்குக் கால்நடையாக Ջ-Լ86նI Lլու ILH (3լ-6: அன்று பெளர் ணமி நாள். பூரண நிலவு எறிக்கும்
கிரியில் நடக்கும் கொண்டாட்டத்தைப் பார்ப்பதற்குப் பலர் வழிநடையாக போய்க்கொண்டிருந்தார்கள். |- தோடு நானும் ஒருவனாக நடந்தேன். முழுநிலவு காயும் இரவில் நடைப்
பயண்ம் உற்சாகமாக இருந்தது. இராத்திரியோடேயே புஷ்பகிரி போய்ச் சேர்ந்தேன்.
புழுக்கம் மிகுந்த கடும் நாட் அவை பகலில் கோடை வெய்யூபில்
கொளுத்தும் ஒன்பது மைல்கள் ந ததால் தாகம் ஏற்பட்டது. அந்த நாட்
-
எளிதல்ல.கால் நடைகளைக் கழுவிக் குளிப்பாட்டும் பொழுது மாத்திரம் தண்ணீர் எடுக்க முடியும். கால் நடைகளைக் கழுவுவதற்குச் சிறு தொட்டி கட்டியிருப்பார்கள். அதற்குள் சிறிதளவு தண்ணீர் இருக்கும்.
அவ்வாறு கால்நடைகளைக் கழு 65 56__ប្រពៃ ខ្ទឹ_៦ ឆ្នា இருந்தது. அதில் நீரும் இருந்தது. அது அழுக்கடைந்த கலங்கல் நீர்.
அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. அழுக்கோ என்னவோ கொஞ்சமென் றாலும் குடிக்க வேண்டும் போல்
F ཟ - - - ཟ ། ---------------------
25 출 f \مختلاً {ئےخ
 
 
 
 

អ្វី ថ្ងៃ
நந்தது. அங்கே சென்று நீரைக் குடித்துத் ர்த்துக் கொண்டேன். தபோது பக்கத்திலே
யும் ஒரனாக் காசையும் யாரோ வைத்து விட்டுவிட்டு மறந்துபோய்ச் சென்றிருந்தார்கள்.
፭ *A _s մtց என்றால் இன்னதென்று
பட்டது. அதை எடுத்த நான் அதற்கு
நாலாபக்கமும் பார்த்தேன். "இது உங் களுடையதா? இது உங்களுடை யதா? என்று எதிர்ப்பட்டவர்களைக் கேட்டேன். யாரிட்மிருந்தும் அதற்கு மறுமொழி கிடைக்கவில்லை. பொரு
**
میجی لگے ہمییجی ܨܨ܊ ܡܸܫܨܰܕܱ ளுக்குரியவர் யாருமில்லை
போட்டது. அதாவது நான்கு காலணா க்களாக மாற்றிக் கொண்டேன். என்னி டம் நான்கு காலண்ாக்கள்தான் இருந் தது. இதை வைத்துக் கொண்டு பல
நாட்களைக் கழிக்க வேண்டும். காசு கையிலே இருக்க, நான்கு காலணாக் களோடு காலந்தள்ளுவது எப்படி
பிழையைச் செய்தேன். சூது விளையா டுகின்ற இடத்துக்குப் போனேன்.
リ。 *LE
雷
尊
அது பந்தயத்துக்குக் காய் உருட்டுகிற விளையாட்டு. பந்தயம் வைத்த இடத்தைக் குறிப்பதாய் காய் விழுந்து ஜெயித்தால் வைத்த பனம் பன்மடங்காகக் கிடைக்கும். விளை யாட்டில் கலந்து கொண்டேன். நல்ல பலன் கிடைத்தது. சொற்ப நேரத்துக்
ார்கீகம் ஒக்டோபர் - டிசம்பர் 2001
qqqS TT qSSS LLSS TS LST LLL LL L qq LqL qSLSL SL S LSL S S S S S S Sq S S LLLL LSL LLLLL LLL LLLL S SLL LSSLSLS SLSLS LL LSLSLSLS S SLS LS LLLSL LLLLS LLLS S LLLL SLSSSLSSLSLSSLSLSL S LS SS LS S

Page 28
?عگي
குள் மொத்தப் பணமாக பன்னிரண்டு
பன்னிரண்டனாலுவ வெற்றி பெற்
நிதும் அதற்கு மேல் பேராசை
6.
வேண்டாம் என்று விளையாட்டை
ட்டேன். கணக்குப் போட்டேன்.
பத்து நாட்கள் தங்க வேண்டும்; ஒரு நாளைக்கு ஒரனா வீதம் செலவிட்டுச் சாப்பாட்டைச் சமாளிக்கலாம். மீதி இரண்டனா இருக்கிறது. வீடு திரும்பு ம்போது ஏதும் பழவகை மற்றும் புஷ்பங்கள் வாங்கிக் கொண்டு போக லாம். கண்க்கின்படி பன்னிரண்டன் எல்லாவற்றுக்கும் போதும் மிகவும் அற்ப செலவோடு நாட்களைத் தள்ளி
ܓܦܝ
அந்த நாட்களில் கர்ப்பா வட்டா
}
ரத்தில் ஒரு செப்புக் காசுக்கு (காலனா மூன்று பெரிய தோசைகள்
கிடைக்கும். தொட்டுக் கொள்ள கார மான செத்தல் மிளகாய்ப் பச்சடி
தருவார்கள்.
றை அது நிரப்பிவிடும்.
கணக்கின்படி தோசைகள் ஆகவே க
பெறமையின்றை அல்லது
உறவு, சாதி, குலம், மொழி இவற்றின்
அப்படியில்லாதவர்களுக்கு அவமரியாதை எல்லா விடயங்களிலும் சுவாமிக்குப் பிரீதி
முயற்சித்து அதன்படி நடக்கப்பாருங்கள். இல்லையோ, ஆனால், இப்பொழுதே வேறெங்குமோ சுiாறி உங்களுடனேயே
பண்ணி சுவாமியை ஏமாற்றலாம் என்ற ஒ
 
 

மூன்று தோசை
டனாக்களில் |ண்ான்றே முக்கால் அணா மிச்ச மாக இருந்தது. திட்டமிட்டபடி நல்ல படியாக எல்லாம் நடந்து முடியும்
தோசையைச் சாப்பி
| Շլ itBSStsծr. }, 63 க்கிா
றைகளை என்ன காப்பாக ஒவ்விடக்கி
க வேண்டும் ஓர் உபாயம் 蓟 சில்லறைகளை ஒரு கிழிசல் துணியில் பொட்டலமாகக்
窦
பொட்டலத்தைக் குழியில் வைத்து நிரப்பி மேடாக்கினேன். அந்த மேடு
தான் எனக்குத் தலையண்ை. நல்ல பாதுகாப்பு என்று நினைத்துக்
* நீண்ட தூரம் நடந்த சற்று நேரத்திற்குள் உறக்
*莲。、莒
یہ یقینییہ جیسی قیصلى الله عليه وسلم ' . *ے بس یہ نے یہ عصلى الله عليه وسلم Fچھہ ی mmtYS ATekmeL STkmT S STTT S S mkkekeekYSYkS
*ஆரே
器、
* ” : கி : :த்தி? :டசி
گینی
இங்கேயோ வேறெப்பொழுதமோ கண்ணைக் கட்டி, பம்மாத்து
துபோதம் முயல வேண்டாம்.
(S. S. S = sig súÞ 7 g gefsíð 96) 穹 鲨

Page 29
நீ சத்தியசாயி சேவா நிற Uygng ភិបាលuញ៉gh
விழாக்களினதும், நிகழ்ச்
ஜனவரி ஜனவரி LDTÍTěF ஏப்பிரல் ஏப்பிரல் ஏப்பிரல்
(BD
(D
(8up
!!!,606)
Ա606Ù ஆகஸ்ட் ஆகஸ்ட் GAGFÜGILübLuñT C)g'Ú0)LlbList GlgÜGlLubLift GgJGLLDLřT அக்டோபர் நவம்பர் நவம்பர்
ঔ6
நவம்பர் நவம்பர் டிசம்பர்
O1
14
12
13
14
21
O6
24
25
21
24
21
30
10
14
15
27
15
O3
O9
10
19
23
25
செவ்வாய் திங்கள் செவ்வாய் சனிக்கிழமை ஞாயிறு ஞாயிறு திங்கள் வெள்ளி
சனி
ஞாயிறு
புதன்
புதன் 66667 செவ்வாய்
6 ஞாயிறு வெள்ளி செவ்வாய் ஞாயிறு சனி ஞாயிறு
6566T
6
புதன்
ប្រវិញ
2OO
ல்ே இவ் அடையாளமிட்ட நிகழ்ச்சிகள் பிரசாந்
ിഖങിuീL;
பிராந்திய செயலகம்,
சாயி மந்திர்,
22, LIT6016b L(366b, கொழும்பு - 07

ரவனம் - இலங்கை கையிலும் கொண்டாடப்படும் சிகளினதும் விபரம்
புதுவருட விசேட பஜனை தைப்பொங்கல். மஹா சிவராத்திரி. தெலுங்கு புதுவருடம், சிங்கள / தமிழ் புதுவருடம், பூரீ இராம நவமி. ஈஸ்வர அம்மா தினம். முகம்மது நபிகள் பிறந்த தினம். வெசாக் முழுமதித்தினம். உலக அங்கவீனர் தினம். (35(5 J60600T.
ஓணம் பண்டிகை. கிருஷ்ண ஜெயந்தி, கணேச சதுர்த்தி, பாலவிகாஷ் தினம். உலக இரத்ததான தினம். சிர்டி சாயி பிறந்த தினம். விஜயதசமி.
தீபாவளி மாலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 24 மணி நேர அகில உலக அகண்ட பஜனை. பெண்கள் தினம். பகவான் பாபாவின் 77வது அவதாரதினம் கிறிஸ்மஸ் தினம்.
தி நிலையத்தில் கொண்டாடப்படுபவை

Page 30
நீ சத்தியசாயி சே6 வடபிராந்தி
புதிய
ക്രങ്ങബഖ உபதலைவர்கள்
GlgFuj6UT6IT
உதவிச் செயலாள பொருளாள
Rufiodfa
இயக்குன பிரதி இயக்குன நிர்வாக உத்தியோகத்த (S. S. E. H. V
இடுை
ஆன்மீக LD. (3LD.~ 856Üb6) இளைஞ பாலவிகாவு சே6ை
巴F円
ஆசிரிய உதவி ஆசிரியர்கள்
நிவர்வாக உத்தியோகத்த சாயி இலக்கிய நூல் விற்பனையாள உதவி விற்பனையாள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாள இளைஞர் மன்றத் தலைவ ஆலோசக

வா நிறுவனம் - இலங்கை ப இணைப்புக்குழு
உறுப்பினர்கள்
前
R வசந்தசேனன் S. R. சரவணபவன் R, இரகுநாதபிள்ளை (வவுனியா) N. f6, LT6)6ör
R, ஹிஸ்கந்தராஜா A கணேசலிங்கம்
5ள்/நிகழ்வுகள்
爪
T
前 )
பேராசிரியர் S. சிவஞானசுந்தரம் வைத்தியக் கலாநிதி, R. கணேசமூர்த்தி பூரீ. V. சேனாதிராஜா
ணப்பாளர்கள்
பறிமார்க்கம்
ܡ ` ܂
ரீ. V. K. சபாரட்ணம்
றி. K. சிவபாதவிருதயர்
ரீ. K. V. சிவனேசன்
வைத்திய கலாநிதி R. கணேசமூர்த்தி
ரீமதி. M. சரவணபவன்
t ரீ. S. ரீக்குமார்
பேராசிரியர் S. சிவஞானசுந்தரம் ரீ. S. R. சரவணபவன்
ரீ. V. சேனாதிராஜா
ரீ. N. சிவபாலன் ரீ. S. கேதீஸ்வரநாதன், * 。 தலைவர், யாழ்.சத்தியசாயி சேவா நிலையம் N. கிருஷ்ணகுமார்
ரீ. S. விஜயரட்ணம்