கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2002.01-09

Page 1

Tse
- -_
తీస్తే
ܨܚܫܡ s
is
ο Π. Τρίτος ΙΙΙ, Προσή το
G. O.

Page 2
85/Irbilîu
Ol.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
O.
1.
2.
13.
4.
sA邏 *轟蠶
LDGO 9 ஒரே ஒரு மதம் இதழ் 26 அது அன்பு எனும் மத
பொரு
ஒரே சிந்தனை அன்பு சொரூபிகளே! ஆத்ம சொரூ. சாயியுடன் ஓர் இறை அனுபவம் ஒற்றுமைக்குப் பிரார்த்திப்போம் இரு கதைகள் சுவாமியின் பாடசாலை நாட்கள் பிரபஞ்சம் ஓர் பல்கலைக்கழகம் LijTT6OOTTUITLDLib சொர்க்கத்திலிருந்து உபதேசங்கள் வார்த்தை ஒன்றும் பேசாமல் வாசமு வடமராட்சியில் இளைஞர் சாதனை பஞ்ச பூதங்களின் குணங்களும் இய நவராத்திரியும் ஒரு சிவ வழிபாடே சேவைச் செய்திகள்
இலங்கையில் தனிப்பிரதி வருட சந்தா (4 பிரதிகள் தபால் செலவு வெளிநாடு வருட சந்தா காசோலை பணக்கட்டளைகளை ஆசிரியரு
ஆசிரியர் பேராசிரியர் செ. சிவஞானசுந்தர
துணை ஆசிரியர்கள் பூர் S. R. சரவணப
DਲੰਰੀLD6
நிருவாக அலுவலகம்:

pritabasti.
GAM (TĂRIL)
நம் ஜனவரி - செப்டெம்பர் 2002
ளடக்கம்
- خرا
O1
பிகளே!! ஆனந்த சொரூபிகளே! O2 ܵ
O3
04.
O7
O8.
13
17
19 ள்ள றோசாப்பூவாக இருங்கள் 20 முகாம் 21 ல்புகளும் 22
25
26
5 LITT 25/- 9 LLJE ) ரூபா 100/-
க்கு அனுப்பி வைக்கவும்
தபாற் கந்தோர் நல்லூர்,
ம் (நந்தி) வன், பூரீ V K சபாரத்தினம், ரவீந்திரன்
"சத்தியம்" 6812 பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

Page 3
இலங்கை சத்திய சாயி நிறுவனத்தின் மத்த
பறவை ஒன்று கூண்டில் அடைக்கட் பட்டு இருக்கிறது. வெளியில் எப்போ பறக்கலாம் என்று ஆசைப்படுகிறது. திறந் துவிட்டவுடன் ஆகாசத்தில் ஆனந்தமாகட் பறக்கிறது. ' ' .
மனிதனும் தானே அமைத்த ஒரு கூண்டில் (சிறையில்) தன் வாழ்க்கையை வாழ்கிறான். பரந்த இடம் உனக்கு இருக்கும்பொழுது நீ ஏன் இப்படி வாழவேண்டும் என்று பகவான் கேட்கிறார். சிறையை உடைத்துக் கொன்டு வெளியே வா, உடைக்கும் 5ழி நான் சொல்லித் தந்திருக்கின்றேன். i ன்படுத்து என்று அடிக்கடி கூறுகிறார்.
"லோகா சமஸ்தா சுசினோ பவந்து' “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’ என்ற அருமையான மந்திரத்தை பக்தி சிரத்தையுடன், முழு நம்பிக்கையுடன் உச்சரித்தால், கையில் இருந்த விலங் குகள் எல்லாம் உடைந்து சிதறி உன் மையான ஒரு விடுதலை உணர்வு ஏற் படுவதை அனுபவரீதியாக நாம் கான ° 5ùHth, “ể6ỦT5!!” (Ipç6it{bitô g?_šIặ5 சொந்தமாகி விட்ட ஓர் நிலை, வானம் முழுவதும் கூண்டுப் பறவைக்குச் சொந்த மாகிவிட்ட மாதிரி"நான் எனது” எல்லாம் நீங்கிய நிலை ஒன்றே உள்ளது என்ற விழிப்பு நிலை,
"இழந்ை
t
வானம், மலைகள், சூரியன்,
தேனீக்கள். கற்பிக்கும் பாடம்
i
بہ ہے۔ ؟’’
ஆம், பிரபஞ்சம் ஒரு பல்கலைக்
E +2 ٹیسے مدیم چنتینی ہو۔. மூர்த்தி அவ்கள் கூறும் விடயங்
LigáБćњöjü).
 

j FTugria
55g540, கலாநிதி. எம். வி. என்.
பறவைகள், மரங்கள், மலர்கள்,
பல உண்டு.
S S SqSS BiMSSSSMSSSMSSSS LSLS SSSLS S SLS LSSLS SSSSSSMLSSS SS SS SS SSS
பகவான் டாடா காட்டும் வழி இலகுவானது இலகுவான படியால் நாம் சிலவேளை அசட்டையும் செய்கிறோம். சொற்களின் கருத்துக்களையும் ஆழமா கச் சிந்திப்பதும் இல்லை.
நல்லதைச் சிந்தி நல்லதைப் பேசு நல்லதைச் செய் நல்லதைப் பார் நல்லதைக்கேள்
அன்பு செய் இருதயத்தை விரிவாக்கு உள்நோக்கி விசாரணை செய் உனக்குள்ளேயே எல்லாவற்றையும் ফ্ৰাদ্যো
முயற்சி செய், உடனே கைகூட ഒിങ്ങെu] 6ണ്ണ| pങ്ങ് 56]r(5.
ஆத்மீகத்தின் சாரம் இதற்குமேல்
என்ன இருக்கிறது? இதற்கு மேல் சமய
ங்கள் எதைத்தான் போதிக்கின்றன?
5_66 எங்கும் elu TLäLDTE, உள்ளார். இந்தத் தத்துவத்தை அப்பியா சம் செய் அனுபவி
- if
பக்கங்களில் ܕ ܘ ܝ . . . . . . ” - ܗܳܝ ܨ ܨ ܙ - ܕ - ܕ
S SS SSMSSSMSqMSMS S S SSSSSSMSSSSSSS SSSSSSS SSSSSSMSSSSSS S S SSSSSSMSSSSSSS S SSS S SSS SSS SSSSSSMSSSS
பி மார்க்கம் ஜனவரி - செப்டெம்பர் 2002

Page 4
ஓம் ரீ ச
ஆத்ம சொ ஆனந்த சொ
இப்படித்தான் பகவன் எங்களை
ဗု;rင်္ எந்த அன்புக்காக, எந்த தத்துக்காக, எந்த தெய்வீகத்தி ற்காக வாழ்க்கை முழுக்க நாம் அலை ந்துகொண்டிருக்கிறோமோ அந்த அன்பு, ஆனந்தம் தெய்வீகம் நாங்கள் தான் என்று அவர் சொல்கிறார். அவர் மட்டுமா? 6Í6Ö6YfÉ| | |6ðsg5 (bls 6ü5Glhlí), 6f6ö6OT மகான்களும் அப்படித்தான் சொல்கின்றன. சொல்கின்றார்கள்.
யேசுநாதரிடம் L JLJL D D605 L6)to எங்கே என்று கேட்டபொழுது உனது இதயத்தில் என்றார்.
சுவாமி விவேகானந்தர் சொன்னார்; எனது இலக்கு உண்மையாகவே, ஒரு சில வார்த்தைகளில் சொல்வதானால் மனிதன் தெய்வீகமானவன் என்பதை உணர்த்தி அவன் தனது நாளாந்த வாழ்க்கையில் அதை எப்படி வெளிப்படு த்தலாம் என்று தெரியவைப்பதுதான் என்றார்.
வேதங்கள் எங்களை 'அமிர்தஸ்ய புத்ரா' என்கின்றன. அதாவது அமரத்துவ மானவர்களே என்கின்றன. பகவான் பூர் சத்திய சாயி பாபாவின் அவதார நோக் கம் மனிதனின் உள்ளுறையம் தெய்வீக த்தை வெளிப்படுத்துவது ஆகும்.
இந்த வைத்திய ஆலயத்தில் உள்ள நடமாடும் தெய்வங்கள் நீங்கள். இது 6ப்படி? உங்களிடம் வரும் நோயா ஒளியை நோயாளியின் தாய் தந்தையர் ട്ടുണ്ണ്, ബി. ഫ്രഞ്ഞങ്ങfബ്ഥ1ഞ], ിട്6ണ് #563}6}}, நெருங்கிய உறவினர்களைக் கேளுங்கள் யார் கடவுளென்று. ஆபத் பாந்தவர்களாக நினைப்பார்கள். அதைச் சரியாகப் புரிந்து கொண்டாலும் சரி, புரியாவிட்டாலும் சரி உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்யும் பொழுது நீங்கள் தெய்வீகத் திருஉருவங்கள் ஆகின்றீர்கள். リl_奪}誌奪)誌上 6Tilt ligá சரியாகச் செய்வது நீங்கள் செய்கின்ற
S SS LSLS S LSLLLSL LS S SL S S S LSL SLS S S S S S SqT SLLS S LS SS S SS SS SS TTS S S S S S SLLLLSS SMS SSSSSS TT SSLSS L SSLLLSS SLLLLL LSLLSSS SS SSL SSLS SL SLSS S S STSLSS SSSSSS MLSSS SL ST LSLSL S SS
 

யிராம்
BáÈá! star!! ງມີຂຶ6n!
கடமையை கடவுள் செய்தால் அவர் எப்படிச் செய்வார் அப்படி நீங்கள் செய்ய வேண்டும். இன்னும் இதைத் தெளிவாகச் சொல்வதானால் கடவுளே நோயாளியாக வந்திருந்தால் நீங்கள் எப்படிச் சேவை செய்வீர்களோ அப்படிச் செய்யவேண்டும்.
அப்படித்தான் கடவுள் வருவதாக மறைநூல்கள் சொல்கின்றன. ஒரு நோயா Gífu Tiat, 39Աb பசித்தவனாக, ஒடு 6J60ւՔԱ ||15 இறைவன் உன்முன்னே வருகிறார்.
நாங்கள் விதைப்பதை நாங்கள் அறுவடை செய்கின்றோம். 6T6ùGASIH ÈF செயல்களுக்கும் மறுசெயல், எதிரொலி, பிரதிபலிப்பு இருக்கின்றது. நல்ல செயல் களை, தெளிவாக, பூரண உணர்வோடு அர்ப்பணமாகச் செய்வதானால் அவற்றை அன்பாகச் செய்ய வேண்டும். அதனால் ஒரு தெய்வ அர்ப்பணம் செய்த ஆனந் தம் உண்டாகும்.
இறைவன் கேட்கிறார் "நீ என்னி டம் அன்பை கருணையை எதிர்பார்க் கிறாய். ஆனால் உன்னிடம் அன்பைக் கருணையை எதிர்பார்ப்பவர்களுக்கு நீ ജുബ്ബ്ന கொடுக்கிறாய்? தன்னுடைய தன்னுடைய நிலையில் ஒவ்வொருவனும் உயர்ந்தவன்தான். தன் ஒனுடைய ஆற்றலுக்குட்பட்ட உதவியை, #ങ്ങൈ', அன்பை, கருணையை அவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. அவனால்தான் அதைக் கூட் டவோ குறைக்கவோ முடியும், அவன் 8ങ്ങുബളങ്ങ_LI நிலைக்கு தன்னை உயர்த்துவதற்கு கிடைக்கும் சந்தர்ப்பம் அது. அப்படி ஒருவன் தன்னை உயர் த்தும் போது இறைவனின் உறவையும் பெறுகிறான். ஏனெனில் அவன் அன்பின், ஆனந்தத்தின் தெய்வீகத்தின் திருவுருவம் என்று மட்டுமல்லாமல் அவன் அவற்றை அனுபவிக்கிறான்.
LS SS S SS SL SS SLS S SLS S S S S S S S S SLS SLSLSL LSL SS SLS S SLSL S LSSLSS SLSS SLSL LSL SLL LSL S SLL LSLSL S LS S S S S S SLS S S S S S S S S S S

Page 5
c::ք, ... ,
OOOOO S SS OOOO uuS STTTTTS ATTTST LLL S 0 S SSSMSSSSSSS SLSS SS STMMMS SSSSSSS SLESLS SS SSSSSS BqLeLL S S همه مس م= سه سه هفده ساده و
き。 حسیہ عجیبیہ } ]]វិ_ា ឆ្នា ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ م.م. ملے مم. سب سے ہیں ۔ ۔ ۔ ۔ ا
இது மூத்த மகன் ரிஷிகேசன் கல்வி கற்பதில் சமர்த்தன், üT邨 பரியோவான் கல்லூரியில் க. பொ. த (உத) 1999 கணிதப் பிரிவில் மாணவன், 1999 ஒகஸ்ட் பரீட்சைக்குத் தோற்று வதற்கு தயாராக இருந்தவர். ஆனால் பரீட்சைக்கு இரு தினங்களிருக்கையில் தன்னால் பரீட்சைக்குத் தோற்றமுடியாது என்று மறுத்துவிட்டார். க.பொ.த சாத) 1996 பரீட்சையில் ஏழு பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்ற (TD) அவர்
5. . . . (I காக முழுமையாகப் பூர்த்தி செய்த நிலையிலும் இரு கட:ை5ளும் பரீட்சை க்குத் தோற்றமுடியாத நிகழ்வையடுத்து எமது முழுக்குடும் புமே கவலையில் ஆழ்ந்தது. இதனால் நானும் எனது D6696វិស្ណុ ៩២, ឆ្នា ព្រោះត្រូវ ர்ெத்}} தடவையேனும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு மகனைக் கொழும்பிற்கு அழைத்துச் செல்வதெனத் தீர்மானித் தோ, அதன்படி அவரைக் கொழும்பிற்கு அழைத்துச் செல்வதற்கு யாழ் படை அதிகாரிகளிற்கு விண்ணப்பித்து விசேட பாதுகாட்ட அனுமதியையும் பெற்றிருந் தோம்.
குறிப்பிட்டதினம் நான் பயணச்சீட்டு வழங்கும் காரியாலயத்திற்குச் சென்று கப்பல் பயனச்சீட்டைக் கோரிய பொழுது யாழ் செயலக அதிகாரிகள் தவறுதலாக எனக்கு மட்டுமே பயனச்சீட்டை வழங் öönj56, இதனால் மனம் வேதனை
யடைந்த {L_{{{6ঠা 616Ծ15! ថ្លា ឆ្នាំខ្ញុំ கொதிப்பினால் யாழ் செயலக அதிகாரி களுடன் கடுமையாக வாதாடினேன்
இவைகள் நடந்தது Հնյtj0 ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மாதங்களிற்கிடைட் பட்ட காலமாகும் அன்றைய தினம் மாலை கவலையோடு வீடு திரும்பினேன்
மனச்சோர்வோடு திரும்பிய நான் அன்றைய இரவு நடுநிசிபி
 
 
 
 
 

f
រឺ , ផ្ដែ ថ្ងៃ
ஆறயலுபவம்,
Aq TA qqqq qq eMi qT e eS iT TM AD qSq qA qT qq TT T qq qDq SiS
s
சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிந்தித் துக்கொண்டிருந்தேன்.
அப்பொழுது ஒரு ஒளிக்கீற்று எமது சுவாமி அறையிலிருந்து வெளிவருவது போல் தோன்றிய பொழுதும் நான் அதை அவ்வளவு கவனத்தில் எடுக்கவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் அந் நீலநிற ஒளிக்கீற்று 86 பிரகாசமாகவும் அசைந்து அசைந்து வருவதையும் உணர் ந்தவுடன் நான் மெய்மறந்து எழுந்து நின்று அதை உற்றுநோக்கினேன். அவ் வொளிக்கீற்று எமது விறாந்தையைச் சுற்றிச் சென்று மீண்டும் 86 அறைக்குள் சென்று மறைந்தது. மிகுந்த மனச் சஞ்சலத்துடன் இருந்த எனக்கு இந் நிகழ்வால் தேகத்தில் புல்லரித்தது.
நான் ஓர் ஓய்வுபெற்ற அரசாங்க தொழில்நுட்ப உத்தியோகத்தர். 616ÙÏ53] மனைவியும் இரு புதல்வர்களும் சாயி பக்தர்கள். கோன்டாவில் சாயி சமித்தி பில் சாயி பஜனைகளிலும் கலந்து கொள்பவர்கள் எனது இரு மகன்களும் பாலவிகாஷ் கல்வி பயின்று இறுதித் தேர்விலும் அதிவிசேட சித்தி பெற்றவர் கள் நான் எனது இளமைப்பருவத்தில் கடவுள் நம்பிக்கையற்றவனாக இருந்த பொழுதும் 5ாழ்க்கையில் 6) சோதனைகள் எற்பட நாளடைவில் சாயி நூல்களை வாசிப்பதில் ஈடுபாடு கொண்டு கடந்த பத்து வருடங்களளவில் அதன் பிரகாரம் ஓரளவிற்கேனும் நடப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவன்,
இவை நடந்து சில தினங்களுக்குள் நானும் மகனும் கொழும்பு செய்று 8 மாதங்கள6ாவில் தங்கியிருந்து மகன் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்க ளிலும் அதிவிசேட சித்திபெற்று (4A) u fittp மாவட்டத்தில் (p56) iT6}lgi இடத்தையும் எனது இரண்டாவது மகன் சுபகேசன் (யாழ் இந்துக் கல்லூரி) யாழ் மாவட்டத்தில் முதல் முறையாகத் தோற்றி மூன்று பாடங்களிலும் அதி
SLSSSLSSLLLSSSBLSES SLLLSSSLLLLSSSSSSLSSSSS SSSLSSSSSSLSSSSLS SSLSS S SLS S SSLSSSMSSSLSSSLSLSSSLSLS SSLSSS SSSSLSSSSSSSSSSSSSSSLSSSSS

Page 6
-
% : Ձլի կմ *
சித்திபெற்று யாழ் மாவட்டத்தில் வது இடத்தையும் பெற்றுள்ளார்.
எனது இவ் இனிய இறை அனுபவத்தை G|Tus பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தமடை கின்றேன்.
ஒற்றுமைக்குப் பி கெளரவ எரிபொருள் மின்சக்கதி அ8
பகவான் ரீ சத்திய சாயி பாபா வின் பாதக் கமலங்களுக்குக் கோடி நமஸ்காரங்கள்! ♔ | ബബ് யில் நாட்டிற் சமாதானத்திற் காகவும், பூசல் பினக்குகள் நீங்கி சுபீட்சம் ஏற்படுவதற்காகவும் இங்கே
ਹੁੰਨੇ
5 66 ர்களுக்கு முதற்கனன் நன்றி
த்துக் கொள்கின்றேன்.
ஏற்பாட்டா பைத் தெரிவி
இதில் ஒரு விசேஷம் உண்டு. மூன்று வாரங்களுக்கு முன்பு பகவான் பூர் சத்திய சாயி பாபாவின் ஆசிகளைப் பெறும் அரிய வாய்ப்பு எம்மிருவருக்கும் கிடைத்தது. இந்த நாடு இயல்பு நிலைக்கு மெள்ளத் திரும்புகிறது என்று அவர் சொன்னார். ਓiਹੈ। சமாதானம் மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக வரும் என்றார். அது எமக்கு மன ஆறுதலைத் தந்தது.
இது தவிரவும், எங்களை ஒரு @(. 母L鲑洽LL 卯L臣 ஆக்கும்படியும் வேன்டிக் கொன்டோம்.
இந்த நாட்டிலே கட்டுப்பாடு இல்லாமை யினால் அதை விசேஷமாக வேண்டி னேன். நான் பிறந்தது கட்டுக்கோப்பு டைய ஒரு நாட்டில், ஆனால் இன்றைய இளஞ் சந்ததியினரும் இனி வரப்போகும் சந்ததியும் மீண்டும் பாட்டெழு ங்கை நாட்டில் * エ*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ថ្ងៃTយ៍
தற்பொழுது எனது இரு மகன்களும்
1ாறட்டுவ பல்கலைக்கழக பொறியியல்
துறைக்குத் தகுதிபெற்று பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து உள்ளனர்.
ទ្វt fuថ្ងៃយ៍
பரராசசேகரம் பேராயிரவர் Gasrara Falai,
S0LLLLSSLSS000LLS SLS000LLSLL00LLSSSLLLSLSS S S SS qS Sq STSTS
-- ܝܘܸܢ ܝܘܸܢ ܬܸ ព្រោយ៍ទ្រីយោr
மச்சர் கரு ஜயசூரிய அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
!ില്ക്ക, ബ്B്ട്! Eങ്ങഖuിങ്ങെ', புகையிரதங்கள் நேரத்துக்கு ஓடும் தபால் காரர் நேரத்துக்கு வருவார் மருத்துவ மனைகள் அழுக்கின்றிச் சுத்தமாக இருக் கும்; கழிவுப் பொருட்கள் குவியாது L. 월-EE 또 Tatsum வகையிலும் இயல்பாக நடைபெறும், இது காரணமாகவே ஒழுக்கக் கட்டுப்பாடு eT OT S aa 0 OO S S Y S OTOOTBOS uuu
6.
அத்தோடு நீதி வழுவாத ஒரு சமூகத்தையும் வேன்டிப் பிரார்த்தித்தேன். 1ணக்காரன், ஏழை அதிகாரம் படைத்த வன். அது இல்லாதவன் அனைவரையும் சரிசமமாக நடத்தும் சமூகம் வேண்டும். இந்த நாட்டுக்குச் சுவாமியின் ஆசீர்வாத ங்கள் தேவை. அதனாலேயே நானும் எனது பாரியாரும் சுவாமியின் அடியார்க ாக இங்கே வந்துள்ளோம்.
நவம்பர் மாதத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது பகவான் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலி புறுத்தினார்.தூய்மை வேண்டின் ஒற்றுமை நிலவவேண்டும். தூய்மையின் வழியும் ஒற்றுமை வரும். பேசும் பேச்சுக்கெல் DI TID GGFHIÉJÉ" போக இயலாது. á ഓ இனக்கமாகப் (8լ 1&67)IIլb, பற்றோரை எவரும் தேர்ந்தெடுப்பு நில்லை. இனமும், மதமும் எதிர்பாராது ருத்தரின் பிறப்போடு வருகின்றது. ாட்டிலே ஒழுங்கு முறையை வேண்டு
க்கம் ஜனவரி - செப்டெம்பர் 2002

Page 7
参 ஒ
if si
வது காலத்தின் தேவையாகும். توفيقك
வீட்டிலே ஆரம்பமாக வேண்டும். தத்தம் சமயத்தை அனுஷ்டித்து நன்னெ றிகளை வளர்த்துக் காக்க வேண்டும். குறிப்பாக இளையர்களான ஆண்களும் பென்களும் ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கை என்றால் என்ன, அதன் இலக்கு என்ன என்பது பற்றி தற்காலத்திய இளைஞர்களுக்கு எந்தக் கருத்தம் இல்லை,
*ԼՐԱյf: பற்றுடைய சுவாமியின் பக்தர்களான இளவயதினர் கோவிலுக்கு, கிறிஸ்தவ ஆலயத்துக்கு, பள்ளிவாச லுக்கு @、 செல்பவர்கள், ஒழுக்கக் கட்டுட் டுடையவர்களாயிருப் பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. எங்கள் பிரார்த்தனையில் விசேஷமாக நாங்கள் வேண்டுவது இாம் உள்ளங்கள் சீர்படுத்தபடவேண்டும் என்பதும், சுற்றி }ងៃ ២៦ ធ្ឫស្ណ1 ព្រៃផ្សៃញ៉{56 லிருந்து அவர்கள் காட்பாற்றப்பட வேண் டும் என்பதுமாகும்.
S
சிறு குழந்தைகளைப் பொறுத்த மட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிக அவதானமாக மேற்பார்வை செய்யப் பட வேண்டும். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகிய மேம்பாட்டுப் பண்புகள் உறுதிபட எடுத்துச் சொல்லப் படவேண்டும். ஞாயிறு பள்ளிகளுக்கு (சமயக் கல்வி) அவர்களை அனுப்பி வைப்பதும் அவசியம்.
நாங்கள் பங்குபற்றிய ஒரு திருமண வைபவத்தில் மனப்பெண்ணின் தோழி யாக வந்த எட்டு வயதுச் சிறுமி ஒருத்தி மேடையிலே ஏறி காதலைச் சித்தரிக்கும் LSLLS SYYS MMM SSSSYSST 0S u Tmm S நாங்கள் திகைத்து நின்றோம். நம்பவே (pg|L6ിങ്ങ്ങ്. ' ட காலத்தி லென்றால் ஒரு கதையை அல்லது ஒரு குழந்தைப் பாடலைட் டாடியிருப்போம். uBBLmtLL S SY uT S T SYS u u O O m m YO mBmT 56៦៩ ឆ្នាg c_{33} ឆ្នាទើបនា விழிப்புமாக இருக்க வேண்டியிருக்கின் ഋ, :( :(. () கூட்டத்தினரை வளர்த்தெடுத்துவிடுவோம். அதனால் தடும் சமூகமும் கேடடையும்
SMS ATSqSMSMSqSSSLSSSMSSSMSSSMSSSLSSSSSSLSSSqqSqS SSMSSSMSSSSSSMSSSMSSSS
 
 
 
 
 
 

# {{1}}
மனமானது முறுகல்கள், குழப்பங் கள், ஆசைகளின் கலவையாகும். மனித இனின் சுயஇயல்பை ஆசைகள் மறக்கடிக்
636, ਸੁ856 பிரதானமாய் ஒருத்தர் ஆத்மீகப் பயிற்சி
களை மேற்கொள்ள வேண்டும். g5 TL உள்ளம் படைத்திருக்கும் போதுதான் தன்னை ஒரு மனிதன் என்று சொல் வதற்கு அருகதை உண்டாகும். காலத் தின் கோளாறினால் மனம் தடம்புரளு கின்றது. ஆத்மீகம் மிருகத்தன்மைகளை விட்டொழித்து உள்ளுறையும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்துவதாகும். ஆனால் தற்காலத்திய கல்விமுறை மனிதத் தன்மையை மனிதனிடமிருந்து
ح- با > ح
பறித்துக்கொண்டுவிட்டது.
வெள்ளைத்துணி போன்றதல்ல மனம் என்கிறார் பகவான். இந்த உலக த்தில் மனிதன் கண்டது. உரைத்தது அனைத்தும் ԼՈ6}igh6ն பதிந்துள்ளன. பூர்வஜென்ம செய்கைகள், தாக்கங்களின் ööលក្រុឃុំ g_66gy. ਪੁ5 56U6060 மனதில் கொண்டு ஒருத்தர் தன் நடத்தையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அவருடைய நலன் சமூக நலனோடு பிணைந்துள்ளது. சத்திய த்தை மறந்துவிட்டதே இன்று இந்த உலகில் குழப்பமும், கொந்தளிப்பும் நிலவக் காரணமாகும். சத்தியமும், நல்லொழுக்கமும் இரட்டைப் பிறவிகள்,
Ding Dong Bell, Pusy's in the well 6163 b Baa Baa Black Sheep என்றும் வெறும் ஓசை நயத்தைச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளின் கல்வி இன்று ஆரம்பிக்கப்படுகிறது. இந்த அர்த்தமற்ற முறை மாணவர்களை Black Sheep (துரோகம் இழைப்பவர்) ஆகத்தான் மாற்றுகின்றது. ஆண்டவ னின் நாமத்தை நாவில் உச்சரித்துக் கல்வியை ஆரம்பிக்க வேண்டும்.
விருட்சங்களை, கற்களை (கற் சிலைகளை , Liénéisabó66T வழிபடும் எங்களைப் பார்த்து பிற நாட்டவர் வேடி க்கை பேசலாம் ஆனால் அதனடிப்படை யில் உயரிய கருத்து ஒன்று உண்டு.

Page 8
  

Page 9
: 鲇
"நான் நல்லாதபே 1டைத்திரு கின்றேன். எனது சிருஷ்டியில் கெட்ட எத6ையாவது ஆண்டீரா'
நாரதர் யோசித்தார் "ஸ்வாமி மன்னிக் வேண்டும் செட்டது ஒன்றைக் கன்டேன்'
ஆது என்ன?
:51, மலம், அதனருகே செ லவே இயலாது. அது வயிற்றுக்கு இருந்திருக்கிறது. அதைட்பார்க்கவே சகி காது கெட்டதான அதை ஏன் படை தீர்கள்?
"அது கெட்டதல்ல; நாளைக்
2
அதைக் கேள்
՞96Ù58)6Ս. 6:Ն5չIIIլի լեï:àëÏ ԹԺ6Ù6 மாட்டேன்'
"இது என் ஆணை சென்று கேள்'
விஷ்ணுவின் ஆணைப்படி, அதன் அருகில் சென்ற போது, மலப் நாரதரைக் களின்டு "சீ நெருங்கி வராதீர்கள் தொலைவுக்குச் செல்லுங்கள்' என்றது.
நாரதர் அதிசயித்தார் "ஏன் இப்படிட் பேசுகிறாய்?"
"ஏன் கூடாது? நான் புனிதமான வன் நான் இதற்கு முன்பு பழமாக, பாலாக பாயாசமாக தயிராக இறைவனு க்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தேன். மனிதனுடன் கூட்டுச் சேர்ந்ததும் இந்த ஆதியாகிவிட்டேன்
EDUCA
சென்ற சாயி மார்க்கம் விசேட என்று தமிழில் எழுதியிருந்தோம்.
ஆனால் சனாதன சாரதியும், தமி என்றே எழுதுகின்றன. ஆங்கில உச்ச
மேலும் சுந்தரம் வெளியிட்ட Educare ஐ 'உயிரூட்டக் கல்வி என்று
நிலையான ஒரு மொழியாக் உபயோகிப்பது நல்லது.
 
 
 
 
 
 

剪 HU」
மறுபடியும் உன்னுடன் சேர்ந்தால் கதியாலே3ேH"
என்ன
தவறு சேரும் கூட்டுறவில் உள்ளது.
あ எதுவும் முதலில் கெட்டதாக இல்லை
2. நாம் ਸੰਘ ਨੂੰ புரிந்து ið கொள்வதில்லை. ಫ್ಲಿಕ್ನಿ: #; தக்கு ភ្ញាខ័ណ្ណ மகன் இருந்தான் அல5:த் தேள் Es கொட்டியது. வலி தாங்காமல் மகன்
அழுதான். தந்தைக்கு மகனிடம் மிகுந்த பிரியம் மருத்துவரிடம் சென்று விஷயத் தைக் கூறினார். மருத்துவர் தேள் கொட்டிய
இடத்தில் மருந்தைத் தடவும் படி கூறினார்.
“தேள் எங்கே கொட்டியது” என்று தந்தை மகனைக் கேட்டார்.
"அதோ அந்த மூலையில் இருந்து கொட்டியது' என்றான் மகன்.
I உடனே தந்தை அந்த மூலைக்குச்
சென்று மருந்தைத் தடவினர்.
இக்கால ஆத்மீகப் பயிற்சி
அவ்
வாறுள்ளது. துர்க்குனம் எங்கே தொடங் குகிறதோ, அந்த இடத்தை கவனித்து, துர்க்குனத்தை விலக்க வேண்டும் பிறரைக் குற்ை கூறிக் கொண்டிருக் கின்றாய். பிறரைக் குறை கூறாதே பிறரிடம் குறையென்பதே இல்லை குறையனைத்தும்
உணர்ச்சிகளே இதற்குக் காரணம்
- கர்
இதழில் Educare என்பதை எடியூகெயர்
ழ் நாட்டு நூல்களும் Educare ஐ 'எஜூகேர்
iப்பில் இதுவே சரியானதாகும்.
பூரீ சத்ய சாயி எஜூகேர் என்ற நூலில் தமிழில் மொழிபெயர்த்திருக் கிறார்கள்
sh வரும்வரை எஜூகேர் என்பதையே
மார்க்கம் ஜனவரி - செப்டெம்பர் 2002
STqES SEESBSS S S S rrrTB STSSEMASqS SrATTCq SLLLSSSTMS SSSSSSMSSSSSSS SSSSLS SSSSTTSSLSSSSSSLSSSSSSSSSSSSSSSLSSSSS SSSLSSS SS
உன்னிடமே உனது பிரச்சனைகளைத் தீர்வு F செய், அதுவே சரியான வழி. 2. லிது

Page 10
ஓம் பூரீ ச
as Infiliar JFL)
(தொடர்
சுவாமியின் உரையிலிருந்த தொகுத்தவர்கள் சகோதரிகள்: K. ஹிரா, !
வெளியீடு; கிழக்கு மண்டல சாயி நிறு
(முன்கதைச்சுருக்கம்: ஈ.எஸ்.எல்.சி வகுப்புவரை புட்டபர்த்தியின் அயலுரான புக்கப்பட்ணத்தில் கல்வி கற்ற ராஜூவை (பாபாவின் பூர்வ பெயர்) அதன்பின் அண்ணன் சேஷன் ராஜூ, தன் மனைவி வழி மாமியாரின் ஊரான கமலாப்பூரில் ஒரு பள்ளியில் சேர்த்து விடுகிறார். மாமியார் வீட்டிலே ராஜ கடுமையாக
ബൈ ബ{f3': IE 6. |L என்ற ஊரில் நடைபெறும் விழாவுக்கு சாரணர் குழுவொன்றை அனுப்புவதற்குப் பள்ளியிலே தீர்மானிக்கின்றனர். சார ஓர் குழுவுக்குத் தலைவனானாலும் சாரணர் சீருடை தயாரிக்க இயலாத US gal_- நிலையிலிருந்தான். தன் நிலையை வெளியே சொல்ல விரும்பாத ராஜ சாரணர் பிரயாணம் புறப்படும் சமயத்தில் தனக்கு மோசமான வயிற்று ഖഒി ബg| ||6ഥLി ിങ്ങബങ്ങഥങ്ങuട്ട് சமாளித்துத் தப்பித்துக் கொள்கின்றான். ஆனாலும் அந்த விழாவைப் பார்க்க விரும்பி தன் பழைய பாடப் புத்தகங் களை விற்கிறான். அவன் கையில் பணத்தைக் கண்ட விட்டுக்கார அம்மாள் தன் வீட்டில் திருடிவிட்டான் என்று குற்றங் கூறி தன்டனையும் கொடுக்கிறார். கையில் பணமின்றி ராஜூ ஒன்பது ഞഥൺട്ടു് (T് {5}}} || '''st' ||േഴ്സിറ്റി சென்றடைகிறான். அங்கே ஒரு கற்பாறை யில் கண்டெடுத்த ஒரனாவை வைத்து தாயக்கட்டை உருட்டும் விளையாட்டில் பங்கு கொண்டு பன்னிரண்டு அனாக் களை வெல்கிறான். அதில் காலனா வுக்கு மூன்று தோசைகளை அன்றிரவு சாப்பிட்டுவிட்டு திேச் சில்லறைகளை ஒரு கந்தைத் துணியில் கட்டி மனலில் புதைத்து آئ6ڑنے پڑھیے துே தல்ே3ே41 வைத்துப் படுத்து உறங்குகின்றான்). 爵
 

சாயி சகோதரர் M. சயிதோ சாயி அனிதா, N. தகாகி
பனத் தலைவர் பூரீ றைகோ ஹிரா,
துணியில் TG ĜUTLIG முடிந்தது. மண்ணுக்குள் அதைப் புதை ந்து, அந்த மண்மேட்டில் தலைவைத்துப் டுத்ததுவரை நான் செய்த ஒவ்வொரு செயலையும் யாரோ கவனித்துக் கொண் ருந்திருக்கிறார்கள். நான் நித்திரைக்கு போனபிறகு அந்த ஆசாமி மெள்ள வந்து ன்ைனைக் கிளறி பணத்தை எடுத்துக் கான்டு தப்பிப் போய்விட்டான்.
இதற்கு என்னால் எதுவும் செய்ய இயலாது. கையில் பணமில்லை. அத வயிற்றுக்குச் +'|LTൈ. 2றுநாள் காலையில் காக்கி உடை ரித்து வந்திருந்த சாரணர் அனைவரை பும் கண்டேன். விழாவைப் பார்க்க பந்தவர்களையும் மற்றும் பயணிகளையும் வனிப்பதற்கு அங்கங்கே அவர்கள் டமையில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஒன்று நாட்கள் நான் உணவில்லாமல் ருந்தேன். மூன்று நாட்களும் எப்படியோ ழிந்தன.
இதனிடையே சாரணர் குழுவோடு ந்திருந்த ரமேஷ் சூட்சுமமாக எப்ப யோ அறிந்து கொண்டுவிட்டான். மற்ற 356 fgif 2,60560 foot LTD6, வந்து 66T பார்க்கத் தொடங்கினான். ற்றவர்கள் அதை அறிவது எனக்கு ஷ்டமிராது என்று அவனுக்குத் தெரி b, அவன் என்னைக் கானவரும்போது தோசை அல்லது ஏதும் தின்பண்டம் ப்பிடுவதற்குக் கொண்டு வந்து நவான் இப்படியாக புஷ்பகிரியில் இந்த நாட்களை அவனும் சமாளித்து
SqqS S S S SMS STSLS S S S S S S SS LMLS SLS SMS TST SS S S S S S SS SL SS S SS SS SSL SSLSLSS SLSS LSLS SLLLL SLSL LSLS SLLL L S SLLLSSS SS SS S LSL SLSL LSL S SLS LS

Page 11
ஒம்
அந்த நாட்களில் புஷ்பகிரி விழ மிகப் பிரசித்தமானது. விழா முடிந்து TT S BBB SS SS S aS யிருந்தது. அங்கே சே6:ன் ராஜாவின் மனைவி கர்ப்பமுற்றிருந்தார். வெறுங்
கையோடு வீடு போது தக்கதல்ல புஷ்பகிரியிலிருந்து என் கொண்டு வந்
ځيجي. جي-ير%}گ? = + 垂上
தாய் என்று கேட்பார்கள். அதற்காக ரமேஷிடம் கடன் கேட்டேன். 'எனக்குக் கைமாற்றாக ஒரனா த. 65 (63.5,
போனதும் திருப்பித் தந்து விடுகிறேன். நீ தருவது கடனாக இருக்கட்டும் உட காரமாகத் தரக்கூடாது' __8វិទ្យា ருந்து திரும்பிச் செல்லும்போது ஒரனா வுக்குச் சில பழங்களும், புஷ்பங்களும் 6ਘ8੬ (36.
தொழில் சம்பந்தமான ஏதோ பயிற் சியை முன்னிட்டு சேஷன் ராஜூவுக்கு
விடுமுறை கிடைத்திருந்தது. ՅՅ):5ւն பயன்படுத்தி அவர் வீட்டுக்கு வந்திரு ந்தார். நான் வீட்டை விட்டுப் பு:
கிரிக்குப் போயிருந்த எட்டு நாட்களும் ஆற்றிலிருந்து தன்னீைர் பிடித்து வருவத ற்கு வீட்டில் ஆட்கள் யாருமில்லை. 6i (B நாட்களாகத் தண்ணீருக்குக் கஷ்டப்பட்டதால் அவர்களுக்கு என்மேல் பொல்லாத கோபம், அதோடு இன்னும் சேர்த்து வீட்டுக்கார அம்மாள் எனக்கெதி ராக சேஷன் ராஜூவுக்கு கோள் வேறு முடித்து விட்டிருக்கிறார். தன்னிர் கொண்டுவர ஆளில்6ை அப்படியிருந் தும் நான் விட்டிவில்லாது பேனேன். அதை அவர்களால் பொறுக்க முடிய ബി(. நான் திரும்பிப் போனபோது கடுஞ் சீற்றத்தோடு இருந்தார்கள்.
சேஷன் ராஜூ உட்கார்ந்திருந்து ஒரு அளவு கோலால் குறிப்புப் புத்தகத் தில் வரிக்கோடுகள் போட்டுக் கொண்டி ருந்தார். அந்த நாட்களில் அளவுகோல் பெரிதாய் நீண்ட தடிபோல் இருக்கும். நான் உள்ளே நுழைகையில் அவர் கையில் அளவுகோல் இருந்தது கோபத் தில் புழுங்கிக் கொண்டிருந்தவர் நான் வீட்டினுள் கால் வைத்ததும் கோலை ஓங்கி மளார் மளாரென்று கைகளில் அடித்தார். அந்த அடி வரிசைபோடு அளவுகோல் பலதுண்டுகளாக ஒடிந்து கீழே விழுந்தது.
 
 
 
 
 
 
 

if &FATLL Sig(Tb
இந்நாட்களில் சேஷன் ராஜூவின் மகன் காலமானான். அவன் காலமாதைத் தெரிவிக்கும் தந்தி எங்கள் வீடு சேர்ந்தபோது இதன் தந்தை சில கொள்வனவுகளுக்காக புக்கப்பட்ணம் போயிருந்தார். சிலர் அவரைத் தேடிப் புக்கப்பட்ணம் சென்று இந்த அவசரச் செய்தியைத் தெரிவித்தார்கள். தந்திச் செய்தி சொன்னவர்களைப் புட்டபர்த்திக் குத் திருப்பி அனுப்பிவிட்டு அவர் நேரே கமலாப்பூர் வந்தார்.
இந்த மாத்திரமே என் 60Ꭰ8Ꮠs விக்கத்தைக் கண்டுவிட்டார். "உன் கைக்கு என்ன நடந்தது? ஏன் துணி சுற்றிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். நான் உண்மையை மறைத்தேன், "ஏன்
கைக்கு 6160750া, அப்படியொன்றுமில் லையே ஒரு சிறு கொப்புளம் போட்டி ருக்கின்றது. அதனால் துணி சுற்றிக் கொண்டிருக்கின்றேன்” என்றேன்.
இழவு ീl', 'g6' 莓ö証于彗D重、 அவரோடு யாரும் பேசுவதாயில்லை. இல்லாவிட்டால் பெரிய வாய்க்காரரான
அவர் &#LÎ}{0ff விட்டுவிட LDFLLITij. என்றாலும் ஊரவர் சிலரைச் சந்தித் திருந்கிறார். ஆக்கம் பக்கத்தவர் கூட
அவரிடம் பலவற்றைச் சொல்லியிருக் கிறார்கள், “ஏன் இங்கே உன் மகன இருக்கவிட்டிருக்கிறாய்? அவன் படுகிற பாடு என்ன இரவு பகலாக வேலை
6%gyãញ្ញាថ្ងៃ ២៩. என்ன நினைத்து இங்கே விட்டிருக்கிறாயோ' இதைக் கேட்டதும் உள்ளம் நொந்து அவருக்கு முகம் வாடிவிட்டது. g_{{{6}}{{!
அறிய முடிவெடுத்து ஒர் உபாயத்தைக் கையாண்டார்.
முன்னிரவு எட்டு மணி, நன்றாக இருட்டிவிட்டது. "நான் வெளிக்குப் 3_{566បង្រៀb" என்றார் தந்தை அந்தக் காலத்தில் வீட்டுக்கு வெளியே லாந்தர் விளக்குகள் ប៊្រុនឯ66). நடப்பதை அறிவதற்கு அவர் போட்ட திட்டத்தின் முதற்கட்டம் இது. "நான் ஊர்மனைக்கு வெளியே போக வேண்டும்” என்று ஒரே சொல்லில் சொன்னார்.
மார்க்கம் ஜனவரி - செப்டெம்பர் 2002

Page 12
ஓம் ஓர்
1ல் அது ஒரு சாட்டு. அப்போது :ேன் ராஜ" என்னைப் பார்த்து "இதோ பார். இருட்டு வேளை அவரோ வயது போனவர். நீ உதவிக்குப் போ, ஒரு விளக்கை எடுத்து 6)Sağ-SETLuqu JLİtçı அவரோடு போ” என்றார்.
@ប្រើ லாந்தரைக் 6}au}{86 எடுத்தேன். வீட்டுக்கு அப்பால்
யாருமில்லாத இடத்தில் என்னோடு பேசி உண்மையை அறிந்து கொள்ளத் தந்தை திட்டமிடுகிறார் ஒன்பது எனக்குத் தெரியும். அவரோடு கூடச் சென்றேன். கிராமத்தின் :(!!!, தாண்டிய போது, "இதோ ஊருக்கு வெளியே வந்துவிட்டோம் இங்கே நீங்கள் உடா தையைத் தீர்த்துக் கொள்ளலாம்” என்று அவருக்குச் சொன்னேன்.
நான் முதுகைக் காட்டித் திரும்பி நிற்க அவர் இடைமறித்தார். “இல்லை
uിയ്ക്കെ, நான் உன்னோடு பேசவே வந்தேன். உனக்கு என்ன நடந்தது? எங்கே கையைக் காட்டு, இதென்ன
kkT T SS SS TC M OO SS S S S S S S S O a L S S0S கிறாயாம். ஒவ்வொரு நாளும் உனக்கு அடி விழுகிறதாம். இந்த நிலைக்கு ஏன் ஆளாகவேண்டும், உனக்குச் சரியென் றால் வா, ஊருக்குப் போவோம். அங்கே சமாளிக்கலாம். கெளரவம் முக்கியமில்லை. இங்கே தங்கியிருந்து நீ இப்படிக் கஷ்ட துன்பங்களுக்கு உள்ளாக வேண்டாம். என்னோடு வா, ஊருக்கே போய்விடு (86). To",
"அது சரியல்ல" என்றேன் இங்கு ள்ள சூழ்நிலையில் இப்போது போய் விட்டேனென்றால் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். மூத்த மகனின் மரணத்தினால் குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது. அவர்கள் துன்பப்படும் போது நாங்கள் இவ்விதம் நடந்துகொள் ளக்கூடாது. நீங்கள் போகவேண்டும் என் ប្រថៃ Lქევf H_{{5ნ:}!რჭ5 ԻհՆ6Ն35l. நான் அப்புறம் வருகிறேன். எல்லாம் மறந்து பழங்கதையான பின் வருவேன்' இவ்வாறு அவரோடு நயமாகப் பேசினேன்.
அந்த வீட்டில் இருப்பதற்கு இரணன் L S LLS S S S ATTSTS u Su S L S S SS அவருக்கு அங்கிருந்து டோய்விடவேண்டும்
 

* g
என்றிருந்தது. மரணம் குறித்துத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துவிட்டுப் புட்டபர்த்திக்குத் திரும்பி விட்டார்.
அவர் புறப்படுகிற சமயம் "உன்னி டம் தேவையான உடுப்பு இருக்கிறதா?” என்று என்னைக் கேட்டார். “நிறைய இருக்கிறது. உடுப்பு எதுவும் வேண்டாம்" என்றேன். அவருக்கு அது திருப்தியாயி ருந்தது. என்றாலும் வீட்டிற்குப் புறப்படு வதற்குமுன் புடைவைக் கடைக்காரரான கோடே சுப்பண்ணாவைக் கண்டு பேசி விட்டுத்தான் போயிருக்கிறார். "என் மகன் வந்து புதிதாகத் துணிகேட்டால் வேண்டி jB. நான் வந்து பணம் தருகிறேன்' இப்படிக் கூறிவிட்டு அவர் போய்விட்டார்.
கடைக்கார சுப்பன்னாவுக்கு நான் கவிதை எழுதி ബ[5] சங்கதி முன்பிருந்தே தெரியும் பள்ளிக்கு வந்த அவர் எனக்காகத் தெருவாயிலில் காத்து நிற்பார். "கடையிலே புதிய மருந்தொன்று விற்பனைக்கு வைத்திருக்கின்றேன். அதை விலைப்படுத்த வேண்டும் அந்த மருந்தை விளம்பரப்படுத்தி விற்பதற்கு ஒரு Lாட்டு எழுதித் தருவாயா? என்பார்.
அந்த நாட்களில் விளம்பரத்துக் கென உபயோகப்பட்ட பொருள் ஒரு பலகைச் சட்டம் தொங்கும், சிறுவர்கள் கழியைச் சட்டையில் மாட்டிக் கொண்டு விளம்பரப் பாடலைப் பாடியபடி ஊர்வல மாக வருவார்கள். அந்தக் காலத்து விளம்பரப் பாணி அப்படி இருந்தது.
புதிய மருந்தின் பெயர் 'பாலபாஸ் கரன்' அதன் விளம்பரத்துக்குப் பாடல்
எழுதினேன். "இதோ பாலபாஸ்கரன் என்ற புதியதோர் மருந்து, வயிற்று வயிற்றோட்டமா? வயிற்றில்
{ញ? இருக்கவே இருக்கிறது புகழ்பெற்ற நிவாரணியான பாலபாஸ்கரன். ஒரு நெடியில் குணம் கிடைக்கும். பெயர் பெற்ற மருத்துவர் கோபாலசரனின் விசேஷ தயாரிப்பு கோடே சுப்பண்ணா வின் கடையில் விற்பனையாகின்றது. செல்லுங்கள், சென்று வாங்குங்கள்'
S SLS S S S S S S S S S S S S S S S S S S S LS S S SLS SLS S S LSS SLS SSS SSTS SLS SLS S SLS SLS S S S S LSLSL S SLS S SS SS SSL S S S LSLS

Page 13
  

Page 14
ਥu
தனது நீண்ட மீசையை ஒட்ட நறுக்கி மூக்குத்திக்கு இடது புறம் கெஞ்சம் வலதுபுறம் கொஞ்சமாக மூக்கடி மட்டத் துக்கு வழித்துவிட்டிருந்தார். والتي تلك يُقته அப்போது ஹிட்லர் மீசை என்பார்கள். அந்த மீசை விவகாரம் என் பாடலில் புகுத்தப்பட்டது. அதைக் கேட்டு அவ மானமடைந்த அவர் அடுத்த நாளே மீசையை எடுத்துவிட்டார்.
கர்னம் ஒருநாள் தந்தையை வந்து கண்டு என்னைப் பற்றி முறைப்பாடு
செய்யும்வரை இது தொடர்ந்து நடந்தது.
"இதெல்லாம் ராஜூவின் வேலைதான். பையன்களைச் ਨੂੰ LIT Ligi)356 it எழுதி, அவர்களுக்குச் சொல்லிக் கொடு த்து என்னைக் கேலி பன்னுகிறான். இதை நீ கவனிக்க வேண்டும்” என்றார். ஒன்று சொல்ல வேண்டும். இதன் தந்தை குடும்பத்தில் மற்ற எல்லோர் மீதும் வெடுசுடென்று பாய்வார். ஆனால் என்மீது அப்படிக் கடுமை காட்டிய தில்லை. அன்பும் ஆதரவுமாக என்னோடு தாராளமாக இருந்தார்.
அவர் சொன்னார், “Tரிலே பிறத்தியாரோடு உனக்கு ஏன் இந்த வம்பு, அவர்களைப் பற்றி என்ன பேச்சு உனக்கு? ஏன் பாட்டெழுதவேண்டும்?"
"இந்த விஷயம் எனக்குத் தெரி யாது. அந்தப் பாடல்களை நான் பாடுவ தில்லை. யாரோ பையன்கள் சிலர் பாடுகிறார்கள்' என்று பதில் சொன்னேன்.
எனது கவித்திறன் புக்கப்பட்னம் உட்பட எல்லா இடங்களிலும் தெரிய வந்தது. இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் மும்முரமடைந்திருந்த காலம் அது பட்டி தொட்டியெங்கும் கூட்டங்கள் நடத்திச் சுதந்திர முழக்கம் செய்தார்கள். ஆங்கிலப் பொலிஸ் படை வந்து கூட்டத்தைக் கலைக்கும். நான் நன்றா கப் பாடல்கள் எழுதுவேன் என்பதை அறிந்து புக்கபட்னத்தைச் சேர்ந்த இரு காங்கிரஸ்காரர்கள் என்னைத்தேடி வந் தார்கள் "இன்றைய நிலவரத்தை எடுத் துக் காட்டி நீ விரும்பியதை எழுது,
ਉ
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL LSL LSL TTSL S S iiS SL LSL LqSL SS L SL LSL LSL
 

វិjp
அப்படி எழுதித் தா. புக்கப்பட்ணத்தில் நடக்கவிருக்கும் சுட்டத்தில் அதைப்
ாடப்போகிறோம் என்றார்கள்.
கவிதையை எழுதிக் கொடுத்தேன் ானது கவிதையை மட்டுமல்ல என்னை Լ|ւն புக்கபட்னம் ՀԼԿն @L町乐 வேண்டும் என்று ஏனோ அவர்களுக்கு விருப்பம் உண்டாயிற்று. G5 6) J3;II பெண்ணைப் போல் எனக்கு வேஷமிட்டார் கள் எனக்கு ஒரு சேலையைச் சுற்றி உடுத்திவிட்டார்கள். குழந்தையை வளர் ந்தும் தொட்டில் ஒன்று சரிக்கட்டி, தொட்டில் குழந்தையென ஒரு ரப்பர் பொம்மையைக் கொன்டு வந்தார்கள். இளம் பெண்ணின் வேஷத்தில் அவர் களின் ஊருக்கு அழைத்துச் செல்லப் பட்ட நான் அங்கே மேடையில் ஏறி நின்று அந்தக் குழந்தைக்குத் தாலாட்டும் _IFTLQ (ö675155).
"அழாதே செல்வமே அழதே நீ அழுது அடம் பிடித்தால், ஆனந்தமாய் ஆடி வராவிட்டால் உன்னைப் பாரதத்தின் தவச் செல்வன் என்னார்கள்: நாட்டுக்கு நல்ல மகன் என்னார்கள்'
குழந்தையோடு செல்லம் கொஞ்சு வதுபோல் பல கேள்விகள் இருந்தன. 'ஏன்டா அழுகிறாய் கன்னா? என்று கேள்வி கேட்டுவிட்டு பதில்களும் G-Est (B535i Lil L60. "கொலை பாதகன் ஆறிட்லர் ரஷ்யா மீது படையெடுத்தானே, அதற்கு அழுகிறாயா? Մ6ւֆա մյ856it வழியேதுமின்றித் தவிக்கிறார்கள் என்று அழுகிறாயா? அவர்கள் ஹிட்லரைத் திரும்பி அடிக்க இயலாதவர்கள் என்றா 9(päBTu)? அப்படியாகாது. நீ அழ வேண்டாம். காலம் கூடிவரும், செஞ் சேனை திருப்பித் தாக்கும். ஹிட்லருக் குப் பதிலுக்குப் பதில் கொடுக்கும். எங்கள் நாட்டிலே ஒற்றுமை இல்லை யென்று அழுகிறாயா? நாங்கள் எல் லோரும் ஒன்றுபடும் காலம் வரும். அப்போது எல்லோரும் ஒருமித்து எழு வோம், அதற்கு வழியுண்டு. நீ அழாதே"
மேடையிலே தாலாட்டு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது அங்கே பொலி லார் வந்தனர். பாட்டின் இனிய
L S TqSS S S SL S SLSLS S S S SLSLS S S SS SS SSLS LSSLS SLLS SL MS S SMS SLLLS S S SLLS SL S S S MS MLSSS SS SSLSLSL LSL SLS L MS SSSSSSS S SLLLLSS SS SS SSLS LTS S S S LSLS LS S SL S LS

Page 15
ஓம் !
அவர்களும் பாட y: 3__} தெலுங்கு தெரி
T 0ேஒட t:}Այն_I&ո53, __6_TE%
σε 1. 4.ί ίδΕί
LİFTLİç8ği -5}},
பொதுக்கூட்டம் அமோகமாக ஆத ] ഖു' (L}}{8|6, 9|}}') |]}}}_ഞണ്ണ', L J iiiu jlb ള}} }}ജ്ഞേ', UŤ33ų įLÉ 13 #6:5hift:Ցscii, Tദ്ദ്ങ്ങ് பாடலென்று
பிரபஞ்சம் ஒ
豪r
(கலாநிதி எம். வி. என். மூர்த்தி எழுதிய
aliverse, a university 616 in 2:55u Tu. என். கஸ்தூரி அவர்களின் புதல்வர். சு
(Paris, நடைபெற்ற ரீ சத்திய சாயி கல்வி வட்ட நிகழ்வில் UTUT âg町:“@_鲇王á Lú6DL 鲑ā வட்டத்துக்குள்ளும் இ ளும் அடக்கி விடக்
LਓਓLi. Դrլն. (g)áõÙ
(Śါ၊
j5 ਓ ਓ । . [ 66 , 6.
|-
56 , 636 மிருந்தும் நீங்கள் டேன்மையில்
,
*里恶。
புறப்பொருள்களிலிருந்து கற்றுக் கொள்வதற்கு மனித FËGJ
5.56
ୱିଥ୍‌ 中 சாய (غن (برای قi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ឍ FTugTib
அனைவரும் பாராட்டினார்கள். இந்தச் செய்தி அண்ணன் சேஷன் ராஜூவின் பாடல்களும், ராஜூவுக்கு கிடைத்த பொதுஜன மதிப்பும், அவருக்கு ஒரு விதத்தில் (a_{11}{16}ILD6Ö) jé. gigs, 6): L–ST. இதை இனி விடக்கூடாது என்று தனக்குள் முடிவெடுத்துக் கொன் Lார். "இனிமேலும் ராஜூவை புட்டபர்த்தி யில் விடேலது. அவன்ை என்னோடு தான் கூட்டிப் போகவேண்டும்” என்றார். அதன்படி சேஷன் ராஜூ தனது வசிப் பிடமான உரவகொண்டாவுக்கு ராஜுவை அழைத்துச் சென்றார்.
(அடுத்த இதழில் முடியும்)
ரு பல்கலைக்கழகம்
The Greatest Adventire gain; Big Siggigi. The த்தின் சுருக்கம், பூரி. எம். வி. என். மூர்த்தி - ருக்கமும் தமிழாக்கமும் V. K. சபாரத்தினம்).
கருத்துப்பிரகாரம் இயற்கையே மனிதனுக் குச் சிறந்த குரு. மெளன மொழியில்
their6)լՇgh (tրճմլի Զաft363)5 LITւլն சொல்லுகின்றது. இயற்கை எமக்குப் 11 பக்தியும் வியப்பும் கூட்டி பிரமிப்பைத் தருகின்றது. அதன் முன் எமது குறைவுபாட்டை உணர்ந்து அடக்கம் கொள்கிறோம். இந்த மனநிலையோடு பிரபஞ்சத்து ஆசான்களை அணுகும்போது அவை எமது அகக் கண்ணைத் திறக்கச் செய்து தமது பாடங்களை இதயத்தோடு
பாபா குறிப்பிட்டுச் சொன்ன ஒவ்வொரு இயற்கைக் குருவும் எடுத்துச் சொல்லக்கூடிய போதனையை உன்னு {86},
இானம்.
வானம் அகன்றது; அளவிட முடியாத தன்மையது விண்வெளியாய்
MSLSL S SLSL LS S SL TSC LSLSL CM L ML S SLTLLL SLLLSL LS LSL SLL LSLSLS S SLSLS SBSC S sTT Sqq TTS LLLLLLS LLLLLL SLLLSL TSLL TSLL SBS SAL TLS SLTS TT TTT YS SMSMS STT MS S SLSS SLSL S S S S S S S S S
ரி மார்க்கம் ஜனவரி - செப்டெம்பர் 2002
శక్తి :

Page 16
ஓம் பூர் ச
விரிந்து செல்கின்றது. இவ்வெண்ணம் ఫ్ర61661 இரவிலும் எம்முனர்வில் தோன்றுவதாகும். ஒரு விண்மீனைப் பார்க் கும்போது உண்மையில் அன்ைட பெரு வெளியில் அது இலட்சக் கணக்கான ஒளி வருடங்களுக்கு அட்டால் இருக்கின் றது என்று எமக்குச் சொல்லிக் கொள்ள வேண்டும். பெரிதாகச் சிந்திக்கும்படி, பார்வையை விசாலமாக்கும்படி தொடு வான எல்லைக்கு அப்பாலும் மனத்தைச் செல்ல விடும்படி நெடுவானம் எமக்குப் போதிக்கின்றது.
மழை பெய்து விட்டதும் புழுதிப் ULőüli gyujj, öLL5 Լ05:35fւ6ՆtD கலைந்து வானம் நிலமாய்த் தெரிகின் (B35l. மேகக் கூட்டங்களும், புழுதிப் படலங்களும் வான அரங்கில் ஓடியாடி தூள்படுத்தினாலும் வானம் துரியதாய்,
:D}} 36 ஐது இவ்விதமே திடீரென்று சுழற்றியடி (
க்கும் அவர், போபம், மூட்டம் போடும் ( பன்ச்சேர்வு ஆகியவற்றினால் நீ 意 தளம்பாமல் உறுதிபெற்றிருக்க வேண்டும். மேகங்கள்.
vg மேகங்கள் இசை மீட்டி உலாவி (. வரும் இசைவாணர்கள். இடர் நீக்கும் இரட்சகர்கள். காய்ந்து வரண்ட பூமி s தாகத்தோடு வரவை எதிர்பார்த்திருக்கும் விருட்பமான விருந்தாளிகள். 56) பரப்புக்குப் புத்துயிரளிக்கவும், இறந்த 6. $360}}u ü இறப்பனவற்றையும் గ్రీస్టT (. உயிர்த்தெழச் செய்யவும் கடலிலிருந்து 3. தடாகம் தடாகமாக நீரைக் கொணர்கின் ? றன. மேகங்கள், மாரி காலத்தின் முதல் L முகில் கண்ணுக்குத் தரிசனமாகும்போது 瓯 எத்தனை நன்றி பெருகுகின்றது. விண்ணி லிருந்து தேவாமிரதத்தை அது கொண்டு 6. ബL(ബi !,
母 மேகத்தின் மூலம் ஒரு மாபெரும் 함
LTL-56)5il 185ិទៅវិញ p. தன்னை முழுதாக ஈந்து, தன் அடையா ளத்தை இழந்து ஏதுமற்றுப் போகின்றது. 5 இத் தியாகத்தின் புனைப் பாருங்கள். g பூமி பசுமை பூண்டு பூரிப்படைந்து சிலிரத்து நிற்கிறது, மேகமோ தன்னையே s
 
 
 
 

Tយ
நியாகம் செய்து பூரணமடைகின்றது. FLÉGỒ) LLLLjÍ GILLÈ35ĵJ JC325 juli 23hốFÒgy கு ஈவதே உண்மையான நிறைவரும்.
கம்பீரமான மலைத்தொடர்களும், சிகரங்களும் எம்முள் உன்னத உணர்வுச் Fாயைகளையும், என்ன ஓட்டங்களையும் ாழச் செய்கின்றன. மனத்தை அசத்தும் ஒவற்றின் உருவப் பரிமானம், வெற்றி கொள்ள முடியாத முரட்டுத் தன்மை அகியன அளவிட முடியாத வலிமையாய் உணர்வில் தோன்றுகின்றன.
மாமலைகள் அறைகூவி அழைக் ଔର୍ଣ୍ଣାgତ୍ତୀ ! அவற்றின் கொடுமுடியைத் தொட்டு 6, துன்டப்படுகிறோம். அபாயம் நிறைந்த உச்சிக்குச் செல்ல 1ழுச்சி பிறக்கிறது. அதற்குப் பிரயாசை ട്ടുങ്ങിഖ്, *TULFF603. LiLif; 56 056)1ջ: வேன்டும் வகுப்பறைகளிலும், அலுவல 5ங்களிலும், சமூகப் படித்தரங்களிலும், 5ബി! !ണ്ടെഥധിയ്ക്കൂ) உச்சத்தை அடையத் துண்டும் தாகத்தை மலைச் சிகரமே உண்டுபண்ணுகின்றது. ஆத்மீக 5_ਨੁiਥ ਸੰBਸੰ செல்வது இத் தூண்டுதலேயாகும்.
ஆதுர்க.ே
பொங்கிப் புரளும் ஆறு வியக்க வக்கின்றது. நன்றி உணர்வை மேலிடச் சய்கின்றது. அருவிகளில், ஓடைகளில் 1ளித் துளியாகக் கூடிப் பிரவகித்து டும் நீரை போகும் வழி நெடுகப் ங்கிடக் கூடியதாய் கொண்டு செல்கிறது தி. ஒரு சிலர் மட்டும் பயனடைவதில் தற்குத் திருப்தியில்லை. நிலப் பரப் பத் தொடுக்கும் கால்வாய் வழிகளாக மைகின்றன ஆறுகள். அவை நாட்டு குச் சுபீட்சத்தையும், களிப்பையும் தரும் 1ற்றுக்களை ஊட்டிப் பேணுகின்றன.
வானதது முகில்கள் வரையாது ழங்கிவிட்டுப் போக, அந்த ஆனந்தத் ல் துள்ளும் நதிகள் கரை கடந்து ய்ந்து வருங்காலப் பயிர்களுக்காக ரிய வனன்டலை வழங்கிவிட்டுச் செல்
S SLLLS SSL S SMqqqS S S S S MSS SS SS SSS SMMS S S SMSSSS SS SS S SS S SssS SSS SS STsS S SLS S SLS S S S S SLS SLS S S S S S SLS S SL LS S SL S S LSLS S SL S

Page 17
ஓம் !
கின்றன. ஆறுகளிடம் நலம் கற்கக் fniu || || Ti |ălă56ii: }{ || 3, 23ții, oii, தாராளத் தன்மை, துள்ளும் குது கலம், ஆற்றின் கரை மீது அமர்ந்து அதனைப் பார்த்து கொண்டிருத்தலே போதும், சூரியோதயம் சூரியஸ்தஐனம்.
சூரியோதயமும் சூரி ஸ்தமன மும் தினமும் நிகழ்வன. சூரியன் உதிக் கும் அந்தக் கணிப்பொழுது ஆற்றல் கொண்டது. அப்போதுதான் கீழ்வானத் தில் மாசு மறுவற்ற, நம்பிக்கை நிறை ந்த, பரிசுத்தமான ஒரு புதிய நாள் உதயமாகின்றது. அதன் பின் பிறக்கும் ஒவ்வொரு விநாடியும் எம்மென்னப்படி கொண்டாடி மகிழவே வருவதாகும்.
அந்திவேளை, "நான் போய் வருகிறேன்' என்று சூரியன் சொல்லிட் பிரியும் ஒப்பற்ற நேரம், பூமிக் கோளம் சுழன்று ឆ្នាំក្រb_ மறுபாதியிலுள்ள மக்களைத் துயிலெழுப்பி தன் கவனத் துக்கு ஈர்க்கும் வேலை சூரியனுக்கு இருக்கின்றது. சூரியாஸ்தமனம் இரவுக்கு விடுக்கப்படும் அழைப்பு மற்றும் உன்னத அமைதியோடு விளங்கும் பால்வழி மண்டலங்களுக்கு, பூமியின் உறவுகளான கிரகக் கோளங்களுக்கு நட்சத்திரங் களுக்கு விடுக்கப்படும் அழைப்புமாகும். சுறுசுறுப்பான பகல் பொழுதில் தந்தை சூரியன் காட்டமாக நின்று புளங்கிவிட்டுப்
- போக, விண்வெளிக் குடும்பம் ஆறுதலா கச் சந்தித்து ஒருவரோடொருவர் ஆT வளாவும் நேரம் இதுபோல் தோன்று கின்றது. քiւնt lգ& சிமிட்டிட் பேசுவது இரகசியம். ஆனால் នាទb> கவனத்தையும் 537 Lif F5iċ
இழுத்துக் கொள்கிறது சந்திரன். ԱՎԵ6): A5f6Ù|5|456II,
கோடை வரும்போது, "பருவ மழை என்ன தூரமா' என்பார்கள். மாறும் தன்மை பருவ дытGсф566ії அடிப்படை விதி. வருடம் ஒன்றின்போது தொடர்ந்து நிகழும் மாறுதலிலேதான் நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் தங்கி யிருக்கின்றன. "எப்புடு உந்தது' என்பார் பாபா. இதுவும் மாறிப் போகும் என்பது பொருள், கோடை வெய்யிலின் வெக்கை கடுமையாக வாட்டும்போது, பூமி சூரிய
 

ਯTT)
னைச் சுற்றுவதனால், நிவாரண மழை அதிக துரத்தில் இல்லை É:_3}}g5 நினைத்துக் கொள்கிறோம்.
மாரியும் கோடையும் போல் துயரமும், மகிழ்ச்சியும் நிரந்தரமல்ல. வாழ்க்கையைப் பயனுள்ளதாகவும், சிவா ரஸ்யமானதாகவும் ஆக்குவது இந்த மாறுதலேயாகும் மாறும் பருவ காலத் தோடு இயற்கையிலும் ஏதேதோ புதுமை நிகழ்கின்றது. மரங்கள் இலையுதிர்க் கின்றன. கையோடு புத்தாடை புனைகின் [g୍t. பூவரும்புகள் பூத்துக் குலுங்கு கின்றன. மலர்களைப் பாராட்டி ரசிக்கின் ് (, ) (66ി ഋബ് (Tg, காலமும் இருந்தது. என்றும் வசந்தம் 66ញ្ញា ឆ្នាំ 16jöø1 3_ួនែ !T?
பறவைகள்.
பறவைகளைட் பார்க்கும்போது எவ்வளவு பொறாமையாயிருக்கின்றது. தரையில் சஞ்சரிப்பதில் மனிதன் என் றுமே திருப்திகொண்டதில்லை. காரணம் அவனுடைய பூர்வ இயற்கையாக இருக்க லாம். பரிணாமப் பயணத்தில் மரத்துக்கு மரம் தாவி இருக்கிறான். ஆனால் அதனை எண்ணி ஆனந்திக்க மானிடப் பிறப்பெடுக்க வேண்டியிருந்தது. அதற்கும் நெடுங்காலத்துக்கு முன் அவன் பறக்கக் 乐型G6T母 இருந்தான். தற்போது இறக்கையும் இல்லை, வாலும் இல்லை. பறக்கும் ஆசை மட்டும் இருக்கின்றது. மலையின் உச்சியைத் தொட்டு வரத் துன்டிய ஆசை அவனைச் சந்திர மண்டலத்துக்கு உந்திச் சென்றிருக்கின் றது. தொடர்ந்து கிரகக் கோள்களிலும்
BFI Gl பதிக்க ട്യൂബ6) கொண்டு நிற்கின்றான்.
மரங்கள்.
மரங்கள் மகத்தான பாடத்தைச் சொல்லும் போதகர்கள் என்கிறார் பாபா. உற்ற நண்பர்களான அவற்றை மனிதன் 6ttiLIE LOUti_5. ព្រោ 6_T{5_{8 தானழியும் அதனை விட மேலாகச் சுயதியாகம் செய்யும் இன்னொன்றை நினைத்துப் பார்க்கவும் முடியுமா? அடி மரத்தை வெட்டினாலும் சரி, கிளை
SL S SL S LSL LSLS SL S S LLLS TTT TSLL LSL S LS SL SSLSL SS SLSS SLSS SS SS SS SS SSL SSL SSL LSL LSLS S SLS S S STTS TSS S SS S SrS SLL S SsS SSLS S S S S S LSSS
பி மார்க்கம் ஜனவரி - செப்டெம்பர் 2002
S SS SS SS SS SSLSLSS S SSS S S SMSSSS SS SSLS S SLS S S SS SS SS SSLLLLL S SS S S S S S S S S S S S S S SS S S S S SLS S MLSSS SS SS SS SSLS SSLSSS SS SS SSL S S S S S S S SS S SS

Page 18
(ዔ,
களைத் தறித்தாலும் சரி, உடலையும் அங்கங்களைப் கூறுLட அரிந்தாலும் .ਮ முணுமுணுப்புமின்றி 2 El B6 } () {ം|}|}|{{ கின்றது: | 3. httք 3,5iff6 >. ଦ୍ଵି-ର୍ତ୍ତି । : Li65)2 (ကြူ6]it’, tွ၄ -ံ့နှံ கும் கேடரிக்கே அம்மரம் தன் நறுமணத்தை 38Ալ:Bahahiյից:
ព្រោ .
உரிய நேரம் வரும்வரை பொறு மையை விரதமாகக் கடைப்பிடிக்கும்படி மரம் சொல்லித் தருகின்றது. L事L証 கூறுவதாவது: "ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு என்பது வாசகம், ஒரு பூ 10லர்கின்றது. அது காயாகி, நறுஞ்சாறு நிறைந்து கணிவதற்கு நெடு நாட்கள் செல்கின்றன. ஒரு குழந்தை பிறக்கின் றது. அவன் திடகாத்திரனாய் வளர்ந்து புத்திசாலியாய் சமூகத்தில் ஒரு மனித னTவதற்கு நீன்ட காலம் செல்லுகின்றது. ஏற்ற காலத்துக்கு நாங்கள் காத்திருக்க வேண்டும். அதேவேளை ரத்தைப் பாது காத்து வளர்த்தால் மட்டுமே அது
ਓਓt. ஐலர்கள்.
U66 10f76ÙÏII6ն trieմիB615ւն 61ւնեց, Յ,&right களாகும். பூத்திருக்கும் மலர்களைப் பார்த்து மகிழாதவர் Tர்? } នៅឆ្នាចំបម្រើ () ) ? :( :(60് ଗୋଁ!!}}, {6] ନାଁ ...- 莓 OO 0M l OO aaYS0 O SS SAA SS S YY S OO M S M LS t్మహో ! இப்படியொரு தில் சொந்த L6ിട്ടുണ്ണ ((.
த்தனை அழகை மலர்களுக் த்தானா? அல்லது அது இக்கு அவன் பரிந்தளித்த விசேஷ ாக்கியமா? மலர்களைப் போல் நாங்க ளும் கடமை தவறாது. அப்பழுக்கில்லா ԼՈaն, stsiisiiյԼՐԱ ifiլն இருந்துவிட்டால் 666}}.
Sqq Sqq SMq SqqS Sqq Sqq SqqS SqqSqq qqqq qqqq SqqS S Tq M MqSqq Sqqq qqq qqq qqq Tq M Sqqqq qqqq Sqqqq qs qT TSTq S qqq qqq Sqqqq qqqq TT qT TT Sq qqqS qqqS qq S qqq qS Sq qq S Sq SLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}}
ஐந்துக்கள்
மனிதருக்குப் பாடம் கற்றுத்தரக்
கூடிய குருமார் பட்டியலில் பூச்சிகளையும் பாபா சேர்த்துள்ளார். கொடுத்து வாங்கு தல் என்ற அற்புதமான பாடத்தை தேனீக் களிடமிருந்து கற்கக் கூடியதாயுள்ளது.
தேனைச் சேகரிப்பதற்கு தேனி மலருக்கு மலர் பறந்து செல்கின்றது. தேனை எடுக்கும் தேனி அதற்குப் பதிலாக மகரந்தததை பூவுக்குப் பூ கொன்டு செல்கிறது. அதனால் விதை உண்டாகி, மரவர்க்கம் அழிந்து போகாமல் காக்கப் படுவதை அதன் செயல் உறுதிசெய்கின் 鲑
வரவு வாங்குவதும் மறப்பதும், சுரன்டுவதும், கறப்பதும் மானிட வர்க்கம் உவக்கும் செயல்கள். ஆனால் தேனீக் கள் எடுக்கின்றன. அதேபோல் கொடுக் கின்றன. இயற்கை போதிக்கும் பாடம் இது, நாங்கள் தேனமுதம் பெறவேன்டிப் | [[L!= {്ബ6്, Lട്ടിബTB ഋബ5ങ്ങണ്. உதவிகளை நல்க வேண்டும். "ஒன்றை பும் கொடுக்காமல் எதனையும் பெறமுடி யாது” என்ற படிப்பினையை உதாசினம் செய்வதே மனித துயரத்துக்குக் காரணம். பகவானின் செய்தி.
1981 குருபூர்ணிமா செய்தியில் பாபா கூறினார்: "தன் குறுகிய தன்மை யிலிருந்து அனைத்தையும் அடக்கிய பெருநிலைக்குச் செல்பவனே மனிதனா ଶ}}{{ଶff. அதாவது அநாத்ம நிலையிலி ருந்து பரமாத்ம நிலையை அடைய வேண்டும் படிப்படியாக நிகழும் அந்த முன்னேற்றத்தில் வெற்றி பெறுவதற்கு இறுதிவரை வழிகாட்டக்கூடியதாய் குரு ல்ெதானத்தில் இயற்கை இருக்கின்றது. 'ങ്ങൈ'f് ണ്ണഖ @_ួ667 3)Այն}63)3 (ԼՐ(լՐ6)ԼՐԱյլն Զ 6): 6010Ա IIIեւ: நம்பி ஏற்று நடக்கத் தக்க குருவே யாகும், கடவுளின் உடதேசம் நேர்முக DIT 35 36ù6535). சுற்றி புள்ள இயற்கை மூலம் அவர் உபதேசிக்கின்றார். படைப் புலகைக் குருவாகப் போற்றுங்கள்"
are se - SLS SLS SLS S TMS SrS S SMMS S TS SLS S SLS S SLS SLS SLLSL S S S S S S S S SqS SS MS S S MSS SS SS SS SSSSSS MS
ෂුද්‍රණඤ if - ඛණ්' ක්‍රි:-ආ: # 2002

Page 19
拿国 墅 பிரான
V eYSYSLLkSkLSSSLSLL0LSSYSLLLLLL SSTLSL SSqLqL SLLTTL ༩༽ ༡ ཉལ་)་ (vடில் ரீமதி சியா
பிராணாயாமம் என்றால் என்ன?
பிராசோயாமம் என்பது மூச்சுக்
கட்டுப்பாட்டுப் பயிற்சி ஆகும். இதற்கு
பிரானன்டர்டீஆய்மம் என்று விழக்குவர். பிராணன் என்றல் சுவாசம், ஆயாமம் என்றால் ஒழுங்கு பிராணாயாமம் என் றால் சுவாச ஒழுங்கு
நாம் எவ்வளவு ஆறுதலாகவும், ஆழமாகவும் மூச்சை எடுக்கின்றோமோ, Ցl&i1631&i16), 蚤 i. |E|ti) மூச்சை எடுக்கும்போது எமது உடலினுள் இரத்தச் சுற்றோட்டம் நி நாம் சுவாசத்தை 室_蚤 ਲੋ ஒட்சிசன் உள்ளே செல்கி \ சென்று 5 DiGi),
ਉi
நசிருகங்ஆன் (ւքս 16ն 五 குரங்கு 3 நாய் 28 குதிரை LJпIDL O8. ՑնծԼք 鑫(
f
9.
f
s
சுவாச வீதம் குறைவான ஜீவராசிகள் அதிக ஆயுளையும், சுவாச வீதம் ᎦᏂatyui 16ᏡᎾᏍi ਓਹੈ}} ട്യൂസ്മെ கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்
E6) if,
மனிதன் ஒரு நிமிடத்தில் 12 (p65), 3 சுவாசிக்கின்றான். STILLIÈGE உணர்ச்சிகள் அதிகமாகும்போது, சுவாச வீதம் அதிகரிக்கிறது. கோபம், கவலை. மகிழ்ச்சி, எரிச்சல், பயம் போன்ற உர்ைச்சிகள் அதிகமாகும்போது, எமது சுவாச வீதம் அதிகரிக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 

! *fiԱյl|IIIլՐ
LSLS SLSLSLSLSSYSS LTTeS SYSSLLLSSL SLL SYTeLS SLTL SLLLSL SYTBDB
} 霹雳鳍鲇 2( صا) - - - - - - - - - - - C). On to 2 மளா ரவீந்திரன்
பைக்குச் சென்று, அங்கே சுத்திகரிக்க பட்டு, மீண்டும் இதயத்தை அடைகிறது. நாம் சுவாசத்தை வெளிவிடும்போது, எமது உடலிலுள்ள கானிரொட்சைட்டு வெளியே செல்கிறது. நாம் விரைவாக மூச்சை எடுக்கும்போது, குருதிச் சுற்றோட் டம் வேகமாக நடைபெறுகிறது. அப்படி வேகமாக நடைபெறும் போது, எமது உடற்கலங்களில் காபனீரொட்சைட்டு தங்கிவிடுகிறது. இதனால் நாம் நோய் வாய்ப்பட வேண்டி நேரிடுகிறது. இவ்வாறு நாம் மூச்சுவிடும் வீதத்திற்கும், ஆயுட் காலத்திற்கும் தொடர்பு உண்டாகிறது.
பின்வரும் 3 666560) i பார்க்கவும்.
ஆதுர்ட் காலம்
f)3 t O t 量3 合珀雷_墅 50 it !6)_ 壹
55 *
நாடிகத்தி an
சுவாச ஒழுங்கை நாடிசுத்தி என்றும் கூறலாம். இதை எங்ஙனம் GFuíJu so:TLĎ?
இதற்கு உதவுவது விஷ்ணுமுத் திரை, சுட்டு விரலையும், நடுவிரலையும் மடித்து வைத்துக் கொண்டு பெருவிரலால் வலது நாசித் துவாரத்தை மூடவும்: மோதிர விரலாலும் சின்ன விரலாலும் இடது நாசித் துவாரத்தை மூடப்பயன் படுத்த வேண்டும்.
L HLLL LLLLLLL ML LBLSS SS SSAAAS LSLS TTTS S LLSL SsMM LLLLLSS LL LLLLLLLLS SSLS S LLSLS ML S LSLSL SL S SLS SLSLSL MTLL SL S LSLS S TLS LALLLL S S STLS TqMS LLLS SC S LEL SSL SSLLLLL LY LSTT TT STL SLSLLSS SMS SLLL SLSSL LSLLSL SLS SLLLL LLS

Page 20
துவாரத்தை மூடி, மூச்சை இடது நாசித் துவாரம் வழியாக இழுத்து, பின்பு, இடது
பெருவிரலால் வலது நாசித்
\ நாசித் துவத்தை மூடிக்கொண்டு வ6து
நாசித் துவாரம் வழியாக வெளிவிடவும், இதனைத் தொடர்ந்து வலது நாசித் துவாரம் வழியாக உள்ளிழுத்து, வலது நாசித்துவாரத்தை மூடிக் கொண்டு, இடது :சித் g6វb வழியாக éupèᎦ60ᎠéᎭ வெளிவிடவும், இப்படிச் செய்யும்போது ஒரு சுற்று எனப்படும், மூச்சு நிறத்தப் படுவதில்லை. மூச்சை இழுப்பதற்கும், வெளிவிடுவதற்கும் கால அளவு இல்லை. இது ஆரம்ப சாதகர்களுக்கு மிகவும் உகந்த முறை.
இதனைக் காலையிலும், சாப் பிட்ட பிறகு 3 அல்லது 4 மணித்தி யாலங்களின் பின்பும் செய்தல் வேண்டும். வயிறு இலேசாக இருக்கும்போது செய்தல் நன்று.
பிராணாயாமத்தில் நன்மைகள் பல உண்டு. அவை மூளையை விரிவு 60)LL&F செய்து ஞாபக சக்திை அதிகரிக்கச் செய்து, புத்திக் கூர்மை மேலும் வளர்க்க உதவுகிறது. சுத்
 
 
 

fb
1ன் இரத்தச் சுற்றோட்டம் நிகழ்கிறது.
ன்ட ஆயுளைக் கொடுக்கிறது.
ஆரம்ப சாதகர்கள் நாடி சுத்தி மூலம் மூச்சினைக் கட்டுப்படுத்தி ஒழுங்
5ff55 ប្រព្រួយ យ៉, 19656 pោះទេហ្ន៎
களுக்கு இது மிகவும் பொருத்தமானது, இப்பயிற்சி பின்னர் முறையான பிராணா யாமத்துக்கு இட்டுச் செல்லும், இதன்படி மூக்கின் ஒருபுறம் வழியாக மூச்சினை உள்ளிழுத்தல் பூரகம் எனப்படும். சுவாசப் பையில் மூச்சினை வைத்திருத் தல் கும்பகம் எனப்படும். மறுபுறம் வழியாக மூச்சினை வெளியேற்றுதல் ரேசகம் எனப்படும். பூரகம், கும்பகம், ரேசகம் இவற்றுக்குள்ள நேர விகிதம் 14:2 . It is, "epidit 6 (36.6 fa)6 (அவன் - இறைவன்) உள்ளிழுங்கள். 'përgjiL6ër ஹம்மினை (அகம் - அஹங்காரம்) வெளிவிடுங்கள்” என்கிறார். (Umph g__5ঠীটো ஒவ்வொரு உயிர்கலத்துக்கும் உயிரூட்டத்தையும் ஆக்க சக்தியையும் அளிக்கிறது பிரானா பாமம் என்பது வெறும் ஆழ்ந்த சுவாச மல்ல, உபநிஷத ரிஷிகளின் வாக்குப்படி, பிராணன் என்பது வெறும் மூச்சு விடுதல் மட்டுமல்ல, பிராணன் என்பது பிரசஞ்ச உயிர்த் தத்துவமாகும். பிராணாயா மம் என்பது ஆன்மீகப் பயிற்சி. ஆழ்ந்த பூச்சுவிடுதல் என்பது தேகப்பயிற்சி. ாணன் என்பது பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கும் Ջ ամենյւն: சக்தி, வலிமையாகும். மூச்சு என்பது பிராணன் உடலின் இயக்கத்தில் வெளிப்படுவ தாகும். அது வாயு எனப்படுகிறது. நாம் பிரபஞ்ச உயிர்த்தத்துவத்துடன் பிராணா பாமத்தின் வழியாகத் தொடர்பு கொள் கிறோம். இவ்வாறு நமக்குள் பிரான F535.60)LL பிராணாயாமத்தின் மூலம் ਨੂੰ வைத்துக் கொள்கிறோம். ஆகையினால்தான் பாபா, "மூச்சுடன் ஸோவினை உள்ளிழுக்க வேண்டும். முச்சுடன் இறம்மினை வெளியேற்ற வேண்டும்” என்று கூறுகின்றார்.

Page 21
  

Page 22
ஓம்
அடியை நெருங்குவதே மனச்சாட்சியை விட்டு எவ்வளவு விலகிச் செல்கிறோமோ. ജ|ബബ്ബ്(g, '[' ) !
பிரிகிறோம், ! ,ܦ
ாறு வீதம் ச்ேசாட்சியின் LIg BLüL135 G|Görg):602LUI (3LITITL Lib. இப்போராட்டத்தில் நாம் எங்கே நிற்கிறோ மென்பதை இனம்காணவேன்டும்.
墨
ಟ್ರಿಸ್ಲೆàfêಟ್ಲಿ
1. LIGIEFF) சொன்னபடி {6 !fig.6; அல்லது தீயவற்றிற்குப் பின்னால் போதல். இது கீழ்த்தரம்,
2, 1ങ്ങ്, #1 (ബ5}, 琶颌莓 ஆராய்ந்த பின்பு பிழையை அல்லது தீபதை இனங்கண்டு நிறுத்தி விடுதல். இது நடுத்தரம், மனச்சாட்சியிலிருந்து எழுவதையே மனம் எண்ணுவதால் பிழையானது ஒருபோதும் எழுவதில்லை. இது உன்னத நிலை.
நம்மில் அனேகர் இரன்டாவது நிலையிலேயே செயற்படுகின்றோம். எனக் குள் எழும் கெட்ட எண்ணங்களை இனம் காண்பது தான் சாதனை. நானே எனது வாழ்க்கையை மாற்ற வேண்டும். இதற்கு பகவானின் அருளும் தேவை. என்னம் சொல் செயலில் துய்மையம் ஒருமையும்
இருத்தல் வேன்டும். இது தான் திரிகரணசுத்தி,
திரிகரண சுத்தியில் என்ன
கத்திதான் முதற் சுத்தி, அதுவே இதன் நோக்கம். திரிகரன சுத்தியைக் 岳GLü菲?L撃王 } 乐芭乐L匡耳颌 போராட்டம் சாயி வழக்கையே இதற்கு
இளைஞர்களே! இடங்க ளுக்கு சீழ் அறிவுரைகள்:
ஆததவர்களுடன் அபிப்பிராய பேது ஏற்படும் போது விட்டுக் கொடுக்க வேண்டும்.  ேமிக அமைதியுடனும் ஒழுங்குடனும் பெரியோர்களின் வழி நடத்தலில் செயற்பட வேண்டும்.
S S S S SLSL S S LSLS S SLS MT S S S S S SS SS S SS S S SLS S S S S S S S SMS S S SMS S S SMqS S S S S S SMS S S S S S S S S S S S S S S S S S S S S S S
-
 
 
 
 
 
 
 
 
 
 

ՄTլb
& மூத்தவர்களில் தவறுகள் இருந் தால், தவறுகளை ஏற்றுக் கொண்டு பகவானிடம் சமர்ப்பியுங்கள்.
* நீங்கள் வருங்கால தலைவர்கள். மேற்கூறியதை கடைப்பிடித்தால் பகவானின் மிகச் சிறந்த கருவி களாகத் திகழ்வீர்கள். நீங்கள் அதிஷ்டசாலிகள் இளமையிலேயே பகவானிடம் வந்து விட்டீர்கள்.
& ត្រូវប្រ6វិជ្ជាហ៍ சேவையிலீடுபடுங்கள். ஆன்மீக நூல்களை வாசிப்பதிலும் பார்க்கி,பிரார்த்தனைகளிலும் பார்க்க சேவையே மேலானது. பக்தி மார்க் கத்தின் முடிவு சரணாகதி. இது மிகவும் கஷ்டமானது. பிரதியுப காரம் கருதாத சேவை மூலம் சரணாகதியை மிகவும் இலேசாக அடையலாம். காங்கே சேவை செய்கிறீர்கTே ஆங்கே நான் பிரசன்னமாவேன் 616:5]] ||56||16 || [[T. 5ങ്ങഖ யின் தரம் உள்நோக்கில் தான் தங்கியுள்ளது.
மூச்சுவிடும் போது பகவானை ഞങ്ങട്ടg| பகவானின் என்னத்தில் ன்றும் வாழந்து வந்தால், பகவானின் ருள் கிடைக்கும்.
ஜெய் சாயிராம்.
உரையை அடுத்து நிகழ்ந்த லந்துரையாடலின் சாரம்,
ஆஸ்வி: இளைஞர்கள் பிரத்தியேக f. வகுப்புக்களுக்குப் போவதா? ல்லது சாயி நிறுவன நிகழ்வில் ந்து கொள்வதா? என்ற மனநெருக்க யை நோக்குகிறார்கள். மேலும் ற்றோர்களும் பாட வகுப்புகளுக்குப் வதையே மிகவும் விரும்புகிறார்கள். தை எவ்வாறு எதிர்கொள்ளலாம்?
ச்ேசாளர்: படிக்கிற வயதில் படிக்கிற
|த்தில் படிக்கத்தான் வேண்டும். 16} & பிரார்த்தனையாக்குங்கள்.
மையாகக் கருதுங்கள் இதைத்தான்

Page 23
  

Page 24
ஓம் பூரீ சா
தலைவர் பூரீ S. R. சரவணபவன், சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி நிர்வாக உத்தியோகத்தர் பூரீ V, சேனாதிராஜா, மந்திகை நிலையத் தலைவர் பூரீ V. K. சபாரத்தினம், பருத்தித்துறை வேலாயுதம் கல்லூரி அதிபர் பூரீ A. ஜெகநாதன் அவர்கள் ஆகியோரும் பங்குபற்றினர்.
மந்திகை சாதனை முகாமின் பின்பு சாயி இளைஞர்கள் செல்வச்
பஞ்ச பூதங்களின் குணங்
எஜூகேர் என்ற சாயி கல்விக்கொள்கையும் இயல்புகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளல் ஆ ஆதாரம் பூர் சத்ய ஸாயி எஜூகேர் (2002), SRI : TRUST T. N. SUNDARAM, CHENNAI 28.
1. ஆகாயம் (வெட்டவெளி - Space)
அறிமுகம்:
படைப்பின் தொடக்கத்தில் இறை வன் 'ஓம்' என்ற ஒலியைக் கூறினார். அதனை வைத்திருக்க ஒரு இடம் தேவைப்பட்டது. வெட்டவெளி இதனால் உருவாகியது. எங்கும் வியாபித்திருக்கும் அளவற்ற ஆற்றல் (capacity) அதற்கு உண்டு. அது எல்லாவிடத்திலும் இருக் கின்றது. அது அனைத்தையும் தனக்குள் آئے
°
அடக்கிக் கொள்ள வல்லது. |bԼD3}} முன்னோர்கள் வெட்டவெளி (Space) தன்னை இறைவனாகக் கருதி வழிபட் டனர். அதற்கு சட்தட்ரம்மன் (ஒலி வடிவிலான இறைவன்) என்றும் பெயரிட்ட (: னர். 6. . . 6. குணங்கள், இயல்புகள்.
惩 இந்த பூதம் (പ്രാപ്ലെ, element) ஒலி என்ற இயல்பினைக் கொண்டது. இசையும் பற்ற எல்லா ஒலிகளும், அனைத்துப் பொருளுக்கும் g (Matter) ஆற்றலுக்கும் (Energy) ஆதார
S SSSSSSMSSSSSSS S SLS S SSMLSSS SS SS SS S SMSMS SSLSLSS SS SSLSLSS SSLSLSS SS SLSSS SSSLS S SLSS SLS MMS SMS SSSSSSS S SMSSLSSSLS S SMLSMS S SLLL S S MSLS SiMS S MSSL

ថ្ងៃmb
சந்நிதி முருகன் கோவிலுக்குச் சென்று பஜனை நடாத்தினார்கள். சந்நிதியான் ஆச்சிரமத்தில் மதிய போசனத்தில் பங்கு கொண்டனர்.
ஜெய் சாயிராம்
சாயி சேவையில் மு. மு. யோகேந்திரன்,
களும் இயல்புகளும் :
திட்டமும் பஞ்ச பூதங்களின் குணங்களையும் அவை இங்கே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. THYA SA BOOKS AND PUBLICATIONS
ான 'ஓம்' என்ற பேரண்ட ஒலியின் வெளிப்பாடுகளேயாகும். வெட்டவெளி வவாறு எங்கும் பரந்து விரிந்திருக்கும் நன்மை கொன்டதோ, அவ்வாறே நாமும் மது இதயத்தை விரிவடையச் செய்து, அனைத்தையும் நமக்குள் ஏற்று, படைப்பு முழுவதையும் நேசிக்கும் பேரன்பு நிறை து இருத்தல் வேண்டும்.
36 Figg (AIR)
அறிமுகம்.
காற்று, இறைவனால் படைக்கப் ட்ட மிக முக்கியமான மூலப்பொருள் slement) g54b, 5Trgögåsið6JOITLD6) afgysgol நரமும் ஜீவராசிகள் உயிர்வாழ இய 1ாது காற்றினை நமது முன்னோர்கள் ாயுதேவன் என்று வழிபட்டு வணங்கினர்.
நனங்கள், இயல்புகள்.
காற்றுக்கு இரு குனங்கள் உண்டு. ஒன்று ஒலி, இன்னொன்று தருதல். அது பற்றில்லாது இருக்கும் }யல்புடையது. அது எங்கும் அசைந்து சல்வது, ஆனால் அது எந்த விடயத் ട്ടുib பற்றிக் கொள்வதில்லை.
SLLSS LSLSSSSSSLSSSSS SSSSSSS SMSLLSSLLSSS SS MMSSSSSSSMLSSSLSSSSSSLSSSSSSMLSSSMSSSLSS S SLSLSSSLSSSMSSSMLSSSLS SLSS

Page 25
  

Page 26
ii Hjپيا
செய்து கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் எப்போதும் நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்கு ஓடிக் கென்டே இருக்கிறது. எந்த அளவுக்கு உயரத் தில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் ஆற்றலும் அதிகமாக இருக்கிறது. மின் சக்தி உருவாக அது உதவி செய்கிறது. கீழ்நோக்கிச் செல்ல அது தயங்குவதில்லை. அது போலவே
நாமும் அகந்தையைக் 8:56:6 6Ꮷ600lpèᏐ560Ꭰ6iᎢ நேசிக்க வேண்டும்.
இயல்பாகத் தண்ணீர் பருகும்போதும், អ្វី{Bb போதும் ਹੁਸੀ। ଶ}}!! ! ମୁଁ, தருகிறது. ஒடும் தண்ணீர் தன்னு டன் அழுக்கையும் எடுத்துச் செல்கிறது.
அந்தப் பகுதியை ஒழுங்காகவும் சுத்த மாகவும் ஆக்கிறது. R
5. Sani (EARTH),
பஞ்ச பூதங்களும், இறைவனது s தெய்வீகப் பொருட்களாகும். ஆகவே நமது முன்னோரகள் 9,676); E63)6 it t கடவுளராகப் போற்றி வந்தனர். Իiլt A.
தேவைகளைக் குறைத்துக் கொண்டு,
நவராத்திரியும் ஒரு S. R. சரவை
ܡ ܕ ܡ ܕ ܡ ܕ ܡ ܕ ܡ ܕ ܡ ܕ ܡ ܕ ܒܣ ܕ ܡ ܕ ܡ ܕ ܡ ܕ ܡ ܕ ܡ ܕ ܡ ܕ ܬ
உத்தராயண காலத்தில் சித் 6 திரை மாதம் சூரியன் உச்சிக்கு வரும் 望 நடுப்பகுதியில் அமைந்த காலமாதலால் s முக்கியத்துவம் பெறும் ஒரு மாதம். அதே போல தெட்ஷனாயன காலத்தில் புரட்டாதி மாதமும் நடுப்பகுதியில் அமைவதால் தேவர்களுக்கு நடுநிசி நேரமாகும். ஆகவே இம்மாதம் முழுவதும் இறை வனக்கத்திற்குரிய ང་ மாதமாக வகுக்கப் பட்டுள்ளது. L
சனிக்கிழமைகளில் தூய இறை 로 சிந்தனையுடன் ஆலயங்களுக்குச் சென்று 翌 தீபமேற்றி இறைவனை 66i செய்யும் நாள் புரட்டாதுச் சனி, எமது 6 முன்னோர்களை நி:ைத்து அவர்களை (:
 
 
 

ij T.Ł.
ஒற்செயல்கள் புரிவதன் மூலம் நாம் រូបវិ6}}}_ எப்போதும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும். குணங்கள், இயல்புகள்.
பூமிக்கு ஒலி, ஸ்பரிசம், வடிவம், சுவை, மணம் ஆகிய ஐந்து இயல்புகளும் உண்டு.
பூமி நமக்கு சக்தியும் உணவும் தருகிறது. பூமியின் உதவியைக் கொணன் நிதான் நமது வாழ்க்கை நடைபெறுகிறது. அது நமக்குப் பொறுமையும் பரந்த னெப்பான்மையும் தருகிறது. லேசான, நன்மான வாகனங்கள் அதன் மேல் செல்லுகின்றன. நாம் அதனைத் தோண்டு நின்றோம். கலப்பையால் அதனை உழு கிறோம். அதற்குப் பல இடைஞ்சல் 5ளும் காயங்களும் தருகிறோம். ஆனால் அது மிகவும் அமைதியுடன் இவை அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது. பிரதியாக நமக்கு உணவு, பிற அவசி 19ான பொருட்களான விறகு, நிலக்கரி, 5ாதுப் பொருள்கள் போன்றவற்றைத் 5ருகிறது.
பழிபடும் மஹாளயபட்ஷம் இம்மாதத்
நில்தான் வருகிறது. 15 தினங்கள் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி ET GLÒD இம்மாதத்தில் வருவதும் வனிக்கவேண்டியது.
| 1456)T6öT no 33535hU 5FTuî LTLITI வர்கள் நவராத்திரியை வெகு சிறப்பாக ரசாந்தி நிலையத்தில் கொண்டாடுகின் ார். கிரியைகளைக் குறையுங்கள் என்று றிவரும் பகவான் நவராத்திரி காலத் ல் வேதபண்டிதர்களை அழைத்து பெரி G66ថ្ងៃ ஹோமம் செய்து சக்தி ழிபாட்டை நடாத்தி வருவது கவனிக்க Դ16Դծi/Bւն,

Page 27
  

Page 28
ஓம் பூரீ சாu
sagaGeskik verial ሕ፡፡ጻይ'
"சேவைச் ெ
se
"this
sis
**Fasssssssssts
பாலவிகாஷ் சிறுவர் ஒன்றுகூடல்
வடபிராந்திய பூரீ சத்திய சாயி 6 நிலையங்கள் இணைந்து பாலவிகாஷ சிறுவர் தினத்தை 14.07.2002 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை யாழ்ப்பாணம் ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் நடாத்தினார்கள்.
அகில இலங்கை சாயி நிறுவ னங்களின் ஆலோசகர் ரீ செ. சிவ ஞானம் ஐயா அவர்கள் கொடியேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்தார். அப்போது இந்நிகழ்வில் கலந்துகொண்ட 260 பால விகாஷ் மாணவர்களும் சுற்றிவர நின்று பாலவிகாஷ் பாடத்திட்டத்திலுள்ள 17 சுலோகங்களையும் மிகவும் பக்திபூர்வ மாக ஒதியமை பலருடைய பாராட்டுதல் களையும் பெற்றது. இணைப்புக் குழுத் தலைவர் பூரீ. இ. வசந்தசேனன் அவர்கள் ខ្សនយោ6 ஆரம்பித்து வைத்தார். பாலவிகாவிஷ் இணைப்பாளர் ரீமதி. ம, சரவணபவன் அவர்கள் அறிமுக உரையை நடாத்தி விழாவை நடாத் தினார்.
பாலவிகாஷ் சிறுவர்களின் பெற்றோர்களுக்கான ஆலோசனைக் கூட்டமும் மாலை 130 மணிக்கு வேறாக நடை பெற்றது. "பாலவிகாஷ் கல்வி எமது பிள்ளைகளில் ஏற்படுத்திய மாற்றம்" என்ற தலைப்பில் ஒரு பெற்றார் உரையாற்றினார். “பாலவிகாஷ் கல்வி என்னில் ஏற்படுத்திய மாற்றம்” என்ற விடயம் பற்றி பாலவிகாஷ் எல்லாப் பிரிவுகளிலும் பயின்று தற்போது உயர்கல்வி கற்று வரும் 3 பழைய மாணவர்கள் தமது அனுபவங்களைக் கூறினர். சிறப்பு நிகழ் ச்சியாக அகில இலங்கை பாலவிகாஷ்
இணைப்பாளர் திருமதி. ifu JITLD6 is இரவீந்திரன் அவர்கள் சிறப்புரை
நிகழ்த்தினார். அவர் தமது ஆரம்பகால
26 ఫ్రే ଓଁ 中 夺憩罩 °

":
R gy „assiss"
பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார்.
இறுதியாக பூரீ செ. சிவஞானம் ஐயா அவர்கள் நிறைவுரையின்போது ஒவ்வொருவரிடமும் இப்படியான ஒன்று கூடல் நிகழ்ச்சியை நடாத்துவதன் மூலம் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறி பங்குபற்றிய 263 பிள்ளைகளுக்கும் 55 பாலவிகாஷ் குருமாருக்கும், இணைப்பாளருக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
இரத்ததானம்.
அகில 3Ꭷ ᎧᏍ5Ꮛ இரத்ததான தினம் 15.09.2002 ஞாயிற்றுக்கிழமை இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்டது. வடபிராந்தியத்தில் அனைத்து நிலையங் களும் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணம் றி சத்திய சாயி சேவா நிலையத்தில் இரத்தம் வழங்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. யாழ் அரசினர் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த இரத்த வங்கிப் பிரிவினர் சமூகமளித்து இரத்த த்தை ஏற்றுக் கொண்டனர். இங்கு 31 பேர் இரத்தம் வழங்கினர். 15% பைந் இரத்தம் பெறப்பட்டது.
இதேபோல் வடமராட்சிப் பிரிவி லும் மந்திகை வைத்தியசாலையில் வட மராட்சியைச் சேர்ந்த சாயி அங்கத்த வர்கள் இரத்தம் வழங்கினர். 5 பேரி டமிருந்து 4% பைந் இரத்தம் பெறப் பட்டது. தேவை ஏற்படும்போது இரத்தம் வழங்க பலர் தமது பெயர்களைப் பதிவுசெய்து கொண்டனர்.
அன்பு வாரம்,
ஒக்டோபர் 14ம் திகதி திங்கட் கிழமை தொடக்கம் 20ந் திகதி ஞாயிறு வரையுள்ள ஏழு நாட்களையும் புனித மான காருன்ய உணர்வுகள் நிறைந்த
SL S LSL LSL LSL SSL LSL LSLSLL LS S SL SLSLSL LSL LSLS LSL SLSL LSLS SLSLS SLSLSS LSLS S SL LSL LSL S LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL SLSL LSL LSL LSL LSL LSL LSL SLL LS
ர்க்கம் ஜனவரி - செப்டெம்பர் 2002 !

Page 29
  

Page 30
ஓம் பூ ச
3 நாட்களில் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது பேராசிரியர் சே, சிவஞானசுந்தரம் அவர் கள் த6ை6மtiலான குழுவினர் இப்பணி uîl6ö FF(BLUE_{86fi6176OT}}.
முதலாவது குழுவில் பயிற்சி பெற்ற
ஆசிரியர்கள் அனைவரும் வன்னிப் பிரதேசத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரிய
கலாசாலைகளில் சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வியைப் பயிற்றுவிப்பதன் மூலம் இப்பயிற்சி நாடு முழுவதுமுள்ள தமிழ் மொழிப் பாடசாலை அனைத்திற் கும் சென்றடையக்கூடிய 6hituJUL ஏற்பட்டுள்ளது.
இளைஞர் பிரிவுக் கண்காட்சிகள்.
"மனித உன்னதம்' என்ற தலைப் பில் வடபிராந்திய சத்தி சாயி இளை ஞர் பிரிவினர் ஒரு கண்காட்சியை பூலை மாதம் 12ம், 13ம், 14ம் திகதிகளில் இராமநாதன் கல்லூரியில் நடாத்தினர். இக்கண்காட்சியை வலிகாமப் பிரதேசக் கல்விட் பணிப்பாளர் திரு \, இராசையா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
'மனித உன்னதம்' என்ற இக்கன் காட்சியை அக்டோபர் மாதம் 4ம் 5ம் திகதிகளில் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் நடாத்தினர். இங்கு சுமார் 2000 உயர்தர வகுப்பு மாணவர்கள் பார்வையிட்டு பயனடைந்த இப்பூர்,
45 நாள் சாதனை (அக்டோபர் 9 முதல் நவம்பர் 22 வரை)
ஒரே நேரத்தில் பல இடங்களில் ஒரே நோக்கத்திற்காக Qafuju (Il (8th பிரார்த்தனைக்கு அதிக சக்தி உண்டு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு அக்டோபர் 9ந் திகதி முதல் நவம்பர் 22ந் திகதி வரை மாலை 7.30 மணி தொடக்கம் 8.00 மணி வரை வடபிராந்தியத்திலுள்ள சாபி பக்தர்களும் ஏனைய அடியார்களும் கடந்த பல வருடங்களாக ஒரு சாதன்ை நிகழ்ச்சி ை நடாத்தி வருகின்றனர். நாட்டில் சாந்தி யும் அமைதியும் ஏற்பட வேண்டும் என்ற
좋 蕾 ده چیر * ਏ . . ਓ . 66
 
 
 
 
 

鼩重ü
நோக்கத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது. ன்வருடமும் இந்த சாதனை நிகழ்ச்சி நடைபெறும் என ஆன்மீக இணைப்பாளர் திரு. க. சிவபாதவிருதையர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். to 1606) 730 மணிக்கு 3 முறை ஓம்காரம் தொடர்ந்து 7.50 வரை காயத்திரி ஜெபம் அல்லது விருப்பமான முறையில் தேவாரம் ജ¡66g Lജങ്ങിങ്ങ്, 750 - 8.00 peoff வரை ஜோதி தியானம், இந்த ஒழுங் கில் பங்குபற்றும் அனைவரும் சாதனை செய்யுமாறு ஆன்மீக இணைப்பாளர் வேண்டியுள்ளார்.
24 மணிநேர அகண்ட பஜனை (நவம்பர் 9ந் திகதி மாலை 6.00 மணி தொடக்கம் 10ந் திகதி மாலை 6.00 LEGFf GFDLGFDJ).
வட பிராந்தியத்தில் கடந்த பல வருடங்களாக 24 மணிநேர அகண்ட பஜனை செய்ய முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் இன்று நிலமை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதால் இவ்வருடம் 24 மணிநேர பஜனையை எல்லா நிலையங்களும் செய்ய வேண்டு மென ஆன்மீக இணைப்பாளர் வேண்டு கோள் விடுத்துள்ளார். பஜனை நிலையங் உள் அருகிலுள்ள நிலையங்களுடன் இணைந்து அகன்டபஜனையில் ஈடுபட லாம் எனத் தெரிவித்துள்ளார்.
திய ஒளி சாதனை (திபாவளி)
தீபாவளி அன்று காலை 7.30 மணிக்கு வழமைபோல வடபிராந்தியத் திலுள்ள எல்லா நிலையங்களிலும் தீப ஒளி சாதனை நடைபெறும், 1.30 மணிக்கு 3 முறை ஓம்காரம் தொடர்ந்து தலைவர் பிரதான தீபத்தை ஏற்றுதல், தொடர்ந்து எல்லோரும் தாம் கொண்டு வந்த தீபங்களை பிரதான விளக்கி லிருந்து ஏற்றி வரிசையாக அடுக்குதல், இந் நிகழ்ச்சி முடியும்வரை எல்லோரும் காயத்திரி மந்திரம் சொல்லுதல் தொடர்ந்து L塔冷6Q6町 அஷ்டோத்திரம் டோடுவதற்கு அரிசி பாவிக்கலாம். இது நாராயண சோவைக்கு உதவும் என ஆன்மீக இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
} 563లోలో (శితోభూదా - ఇTEQ.
ார்க்கம் ஜனவரி - செப்டெம்பர் 2002 !
''''''''''''''''''
esse
ബ
···
b
-
m
-
--
-
-
-
var
ܐ

Page 31
SMBSTT SMLSSSMSTTLSSSLSLSLSLS SSLSSSLSSSMTSLSLSLSSSLSSSLSSSMSSqSSSLSSLSLSSLSLSS
(& கடைசியாக வெளிவந்த சாயிமார்க்கம் ஒக்டோபர் - டிசம்பர் 2001, எடியூகெயர் விசேட இதழாகும். (மலர் 8, இதழ் 25).
COIR ÉGŐöIL- இடைவெளியின் பின் ஜனவரி
செப்டெம்பர் 2002 இதழாக (மலர் 9, GOR இதழ் 26) இதனை வெளியிடுகின்றோம். அதாவது இரு இதழ்கள் வரவில்லை.
(R இதழ்கள் வெளிவராததற்குக் காரணம்
முற் றாக தவிர்க்க முடியாத காரணங்கள் அல்ல. தவிர்த்திருக்க வேண்டிய காரணங்களும் உண்டு.
அதற்காக சாயி மார்க்கத்தின் வாசக அன்பர்களிடம் இதயபூர்வமாக மன்னிப்புக் கோருகிறோம். பகவானுக்கு என காரணம் கூறுவதென்றே தெரியவில்லை. GER
 ேஅடுத்த இதழ், ஒக்டோபர் - டிசம்பர் 2002 (மலர் 9, இதழ் 27) உரிய நேரத்தில் வரும்.
(& சாயிமார்க்கம் இலங்கை ரீ சத்ய சாயி
நிலையங்களின் உத்தியோகபூர்வமான தமிழ் இதழ். அது ஆங்கில SA MARGA, f(Ejé6II Bossus LDffff 85 ஆகியவற்றுக்கு நிகரானது. ஆனால் அவற்றின் மொழிப் பெயர்ப்பு அல்ல. எமது நிலையங்களின் நிகழ்வுகளையும், வாசகர்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் தாங்கி வருவது சாயி மார்க்கத்தின் கடமையாகும்.
(& தமிழில வழிபாடு நடாத தும் நிலையங்கள் தமது நிகழ்வுகளை
ஒரு வேண்ருே பகவான் பூரீ சத்ய சாயி சேவா நிலையங்கள்
அனுப்புமாறு வேண்டுகிறோம்.
SSSS SSS S SSSSS S SS SS SS SS SS SS SSS SSSSSSSSSSS S SSS SSSSSSS S SSSS SSS SSS

சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம். எஜூகேள், பாலவிகாஸ், இளைஞர் சேவை போன்ற சகல விடையங்களையும் சாயி மார்க்கம் பிரசுரிக்க விரும்புகிறது.
சாயி இலக்கியங்களைப் படிப்பது சாயியின் கோட்பாடுகளில் முக்கியமான தாகும். அந்த இலக்கிய வரிசையில் சாயி மார்க்கம் முன்னின்று சாயியின் உபதேச மணிகளையும், வழிகாட்டும் ஆணைகளையும் தகுந்த முறையில் பக்தர்களுக்குத் தரவேண்டும் . எதிர்காலத்தில் இங்கு சேவையை ஒழுங்காகவும் நேர்த் தியாகவும் செய்வதற்கு பகவானின் பெரும் கருணையை வேண்டி பிரார்த்திக் கின்றோம்.
ஒரு பத் திரிகைக் கு எவ்வளவு சந்தாதாரர்கள் சேருகிறார்களோ, அந்த அளவிற்கு அது பலம் அடையும். அல்லாவிடில் பணப்பிரச்சனையால் பத் திரிகையை வெளியிடுவது கவர் டமாகும் ஒரு ஆண் மரீக இதழானாலும் சாயி மார்க்கம் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவே, உங்கள் இந்த ஆன்மீக இலக்கிய இதழின் ஒரு வருட, இருவருட சந்தா எடுக்கும்படி வேண்டுகிறோம்.
சாயி இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த வேண்டுகோளை பெரியோருக்குத் தெரிவித்து, சந்தா சேகரித்து அனுப்புமாறு வேண்டுகிறோம்.
ஜெய் சாயிராம்.
ஆசிரியர் குழு
தமது நாளாந்த நிகழ்வுகளை எமக்கு :
SSSS SSS S SSS SSS SSSS SS SS SSSSS S S SSS S S S S S SSS SSSS

Page 32
7ー
அன்பு
அன்புடன் கண்களால் அன்புடன் காதுகளால் அன்புடன் கரங்களால் அன்பான எண்ணங்கை அன்பான வார்த்தைக ஒவ்வொரு நாளத்திலு
SEE WITH THEE
HEAR WITH THE
WORKWITH TH
THINK THOUGH
SPEAKEVERY W
FEELLOVE INEV
இப்பக்க
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை வி
ஞாபக திருமதி சாந்தந0
தை துன்னாலை சாயி
தாமரைக் கு
துன்னாை

வாரச் சிந்தனை
பாருங்கள். கேளுங்கள். கருமமாற்றுங்கள். 1ள எண்ணுங்கள். ளை பேசுங்கள். ம் அன்பை உணருங்கள்.
Af.
YES OF LOVE ES OF LOVE
E HANDS OF LOVE
IS OF LOVE
ORD WITH LOVE
ERYNERVE
BABA.
அன்பளிப்பு:
எமது தந்தையார் Fகராசசிங்கம் அவர்களின்
ர்த்தமாக யகி இராசேந்திரம்
லவி,
பஜனை நிலையம்,
ளம் முன்பாக,
0, கரவெட்டி.
N