கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2002.10-12
Page 1
on Lili
Page 2
ᏑᏁufi
SA MA
மலர் 9 ஒரே ஒரு மத இதழ் 27 அது அன்பு எனும்
6 LIPTI
ஆலமரத்தின் விழுதுகள் பிரசாந்தி நிலைய அனுபவங்கள் தபோவனம் என்ற நூல் ஆன்மீகத்தில் இளைஞர்கள் எதிர்நோக்கும் சவ சுவாமியின் பாடசாலை நாட்கள் ஊட்டமிக்க தாவர உணவு ள் உடல் நலத்துக் பிரசாந்தி நிலையத்தின் 2002ம் ஆண்டு ஆடி ம 23ம் திகதி வரை ந ைபெற்ற சேவை கருத்தர நம்பிக்கையும் விசுவாசமும் மனித மேம்பாட்டு கல்வி வித்தியாலயம்
இலங்கையில் தனிப்பிரதி வருட சந்தா (4 பிரதிகள் தபால் செலவு உட்பட) வெளிநாடு வருட சந்தா காசோலை பணக்கட்டளைகளை ஆசிரியருக்கு அனு
ஆசிரியர்: பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) துணை ஆசிரியர்கள் ரீSR சரவணபவன் g5.V.K நிருவாக அலுவலகம்:
υριτίτόδύο
RGAM (TAMIL)
5ம்
மதம் ஒக்டோபர் - டிசம்பர் 2002
நளடக்கம்
O1
O2
O4 ால்களும் தடைகளும் O7 12 கு ஏற்றவை 21 ாதம் 21ம் திகதி முதல் ங்கு 24
26
27
ரூபா 25/- ரூபா 100/- US GLT6 of 10
லுப்பி வைக்கவும்
தபாற் கந்தோர்: நல்லூர்
சபாரத்தினம்,
“சத்தியம்’ 581/2, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
Page 3
ஒம் ரீ
ஆலமரத்தில்
மானிப்பாயில் சாயி பாடசாலை தொடக்க விழாவின்போது, இந்தப் பாடசாலை வாழை மரத்தின் இன்னும் ஒரு குட்டி அல்ல, ஆலமரத்தின் ஒரு விழுது என்று கூறப்பட்டது. பார்க்கப் போனால் ரீ சத்திய சாயி நிறுவனம் என்ற மகத்தான ஆத்மீக விருட்சத்தின் விழுதுகள்தான் உலகிலுள்ள் சத்திய gFTus) (336)JIT நிலையங்களும், பஜனை மண்டலிகளும், கல்லூரிகளும், ஆஸ்பத்திரிகளும், பல்வேறு சாயி திட்ட அமைப்புக்களும், அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைவரும் முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள். தொடர்ந்து இப்பிறவியில் அந்த நல்வினைப் பயனைக் காப் பாற் றுவதற்கும் வளர்ப்பதற்கும் ஒரே வழி, நமக்கு நிறுவனம் மூலம் சேவை செய்வதற்கு கிடைத்த
நிறைவேற்றுவதுதான்.
சாயி நிறுவனம் சம்பந்தமான எவ்வித சேவையும் ஆத்மீக சாதனை ஆகும். ஆகவே அதில் சிறிய வேலை, பெரிய வேலை என்று பார்க்கப்படுவது இல்லை. சிறிய வேலை பலனை எதிர்பாராது செய்யப்படும் போது தர்மம் ஆகின்றது. பெரிய வேலை பட்டம், பதவி, பாராட்டு என்று எண்ணிப் புரியும்போது பகவானின் பார்வையில் சிறுத்துவிடுகிறது.
சாயிராம்
விழுதுகள்
சாயி பக்தர்ளுக்குச் சாயி சேவை அவர்கள் மூச்சுக் குச் சமம் , ஆகவே சாயி சேவையிலிருந்து யாரும் சாய்வோ ஒய்வோ அடைவதில்லை. நிறுவனத்தில் பதவிநிலை இன்று வரும், நாளை போகும், புதிய பதவி வ்ரும் அதுகும் போகும். ஆனால் பகவானின் கடாட்சம் காலம் கடந்தது. அதை உணர்ந்ததும் நாம் சின்ன ஆசைகளுக்கும், அதனால் வரும் அர்த்தம் இல்லா கோபங்களுக்கும், அதனால் வரும் புத்தி பேதலிப்புக்கும் அப்பால் கடந்து சென்று, சாயி பகவானின் அன்புக்கும்
அருளுக்கும் பாத்திரமாகின்றோம்.
- ශ්රේෂ්rfult =
/് Y
சர்வதர்மம் : சாயி சின்னம்
'ஓம்' : இந்து மதம் சக்கரம் புத்த மதம்
அக்கினி : பார்ஸி மதம்
பிறைச்சந்திரனும் நட்சத்திரமும்:
இஸ்லாமிய மதம்
சிலுவை : கிறிஸ்தவ மதம்
Page 4
ஓம்சி
பிரசாந்தி நிலை
Pe 3 :
.......... ۔۔۔۔۔۔ * =
/ ;(%.f6}ویزr! if0لیے * ک;ء تا 44. முன்னை நாள் இலங்க்ை மத்திய இணைப்பாளர் திருS.சிவஞானம் அவர்கள் யாழ்ப்பாணம் பகவான் | ரீ சத்திய சாயி சேவா நிலையத்தில் 22-7-2002 போயா தினத்தன்று ஆற்றிய சொற்பொழிவின்
|"க்ருக்கம்."
மத்திய இணைப்பாளர் பதவியில் இருந்து இளைப்பாறிய பின்பு 11/2
' வருடங்களுக்கு பிரசாந்தி நிலையத்திற்கு போவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த வருடம் குரு பூர்ணிமா தினத்தன்று பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற அகில உலக சேவை மகாநாட்டிலும் குரு பூர்ணிமா விழாவிலும் பங்கு கொள்வதற்கு பகவானின் அருள் கிடைத்தது.
இந்த வருடம் குருபூர் னிமா விழாவிற்கு வழக்கம் போல பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள். தொடர் நீ து 5 நாட்களுக்கு பகவானினுடைய போதனைகளை வெளிக்கொணர்வதற்கு ஏதுவான கலை நிகழ்ச்சிகள் (நாடகங்கள் உட்பட) நடைபெற்றன. கலை நிகழ்ச்சியின் தரம் ஓர் சர்வ உலக நிகழ்ச்சிக்கேற்ப தரமுள்ளவையாக அமைந்திருந்து மக்களின் பாராட்டுக்களைப் பெற்றன. ஆரம்பத்தில் நடந்த உரைகளிலே அமெரிக்காவைச் சேர்ந்த Dr.MICHAEL GOLDSTEIN (Chairman, Group I Countries) அவருடைய பேச்சு எங்களது மனதினை நன்றாக கவர்ந்தது. OLORD! FORGIVE US for our Forgetfullnes - இறைவா எங்களுடைய மறதியை மன்னிக்க வேண்டும் என்று ஆரம்பித்தார்.
リュー。
ü链 ថ្ងៃTb فيهية
அனுபவங்கள்
தனி னுடைய (L56 எந்த மறதியைப்பற்றிக் குறிப்பிட்டார்? எங்களில்
உள்ளுறைந்திருக்கும் இறைத்தன்மையை
மறந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் அவருடைய கருத்து வருடா வருடம் சுவாமி எங்களுடைய இந்த
தத்துவத்தைப்பற்றி அநேகமாக எல்லா அருளுரைகளிலும் அடித்துக்கூறியும்
நாங்கள் மறந்துகொண்டே இருக்கின்றோம். எங்களை ஆனந்த சொரூபிகளே ப்ரேம சொரூபிகளே திவ்விய ஆத்ம சொரூபிகளே என்று அன்று தொடக்கம் இன்று வரை சொல்லிக்கொண்டேயிருக்கின்றார். சுவாமி சொன் ன தை எங் களர் மனதில் பதித் துக் கொள்வதற்கு த தவறி இருக் கரின் றோம் . எங்களுடைய மகிமையைப்பற்றி மறந்து விட்டோம். அது (8LIT35L(GLĎ. LJ56)JT6ofl6j LDašl60 LD60u எங் களர் மனதிலி i J 600I LD1 o பதித்துவிட்டோமா என்ற கேள்வி எழுகின்றது. அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
சுவாமியின் மகிமையைப்பற்றி அவரே சொல்லுகின்றார் "உங்களால் பார்க்க முடியாது. ஆனால் நான் எல்லாவற்றையும் காண்கின்றேன். என்னுடைய தத்துவத்தை தற்பொழுது விளங்காதவர்கள், விளங்க முயற்சிக்காதவர்கள் வருங்காலத்தில் ՑI(ԼՔ51 ՑI(ԼՔ5/ விளங்குவார்கள் சாயி தத்துவம் விரைவில் உலகெங்கும் பரவும். சில செய்திகளை நான் இறுகக்கட்டி வைத் திருக் கண்றேன் . පිච් L’ 60) 1 அவிழ்த்துவிட்டால் ஒருதரும் என்னை தடைசெய்ய முடியாது. ஆகையால் எனது தத்துவத்தையும் எனது இலட்சியத்தையும் நடைமுறைப்படுத்துங்கள். தருணம் பின்பு கிடையாது”
Page 5
LI FILI Lö LD6Of Golf Li L. LD60i SofiL
சுவாமி சொல்லும் வாக்கியங்களை நாங்கள் சரியான முறையில் உள்வாங்க தவறுகின்றோம். உதாரணமாக மூன்று நான்கு வருடங்களுக்கு முன் பு தனி னுடைய பிறந்த நாள் கொண் டாட் டத் தரின் போது அங்கு கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களை விழித்து நான் உங்களிடம் ஒரு பிறந்த நாள் பரிசைக் கேட்கிறேன். அதை தாருங்கள். 'மாமிசத்தை விடுங்கள் மதுவை தவிருங்கள் புகைத் தலை நிறுத்துங்கள்” எங்களில் எத்தனைபேர் இந்த பரிசைக் கொடுத் தோம் . இற்றைவரைக்கும் கொடுக்காவிட்டால் எத்தனைபேர் முயற்சி செய்கின்றோம். ஆங்கிலத்திலே சொல்லுவார்கள். "Sinning and Repenting. Repenting and Sinning” இது தொடர்ந்து நடைபெறுகின்றது. சுவாமி இந்தக்கிழமை நான் இறைச்சி சாப்பிட்டுவிட்டேன். மன்னிக்கவும் இனிமேல் சாப்பிடமாட்டேன். அடுத்த கிழமையும் அதே பிரார்த்தனை மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும் அல்லவா?
சுவாமியின் கண்டிப்பான (SLJđaji
22 - 7 - 2002 திகதியில் சுவாமி ஒரு அருளுரை நிகழ்த்தினார். நான் பிரசாந்தி நிலையத்தில் சுவாமியினுடைய அருளுரைகளை பல தடவைகள் கேட்டதுண்டு. 1990 தொடக்கம் ஏன் அதற்கு முன்பும், தொடங்கி 2000ம் ஆண்டுவரை கிரமமாக வருடம் 2 முறை ஆடி மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் மகாநாடுகளுக்கு போய்வருவதுண்டு.
3
ஆனால் 22-7-2002ல் நடந்த பேச்சைப்போல ஒரு பொழுதும் கேட்டது கிடையாது. ஆவேசத்தோடு பேசினார். சிலர் சாயியின் பெயரை விற்கிறார்கள். என்னுடைய பெயரைச்சொல்லி பணம் சம்பாதிக்க முயல களிறார் கள் . இவர் களை நிறுவனத்திலிருந்து விலக்கிவிடவேண்டும். சில வெளிநாடுகளையும் இந்தியாவையும் குறிப்பிட்டுப் பேசினார். அகில இந்திய தலைவரை நோக்கி இப்பேற்பட்டவர்களை Զ-Լ-60IIգ եւ III 5 விலத்தவேண்டுமென்று உத்தரவிட்டார். அன்று இரவே 8 மாநில தலைவர் கள் (State Presidents) விலத்தப்பட்டார்கள். பணம் தேவை என்றால் என்னை கேளுங்கள் என்னை விற்க வேண்டாம் என்று சொன்னார். பணம் தேவை என்றால் தன்னை கேளுங்கள் என்று சொன்னதன் அர்த்தம் என்ன? ஒரு சமித்தி தலைவர் தன்னுடைய சமித்தியின் வேலைக்கு பணம் தேவை என்று சனங்களை இடித்துக்கொண்டு போய் சுவாமியிடம் பணம் கேட்பதல்ல. அப்படி இடித்துக்கொண்டு போனால் சேவாதள தொண்டர்கள் அந்தப் பெயர்வளியை உடனே பிரசாந்தி நிலையத்திலிருந்து அப்புறப்படுத்தி விடுவார்கள். அப்போ எப்படி பணம் கேட்பது? நிர்வாக சபை கூடி தேவையை நன்றாக ஆராய்ந்து பிரார்த்தனையுடன் தீர்மானத்தைச் செய்தால் பகவான் வேறு ஆட்களின் மூலம் பணத்தைக் கொடுத்து அனுப்புவார். இது கட்டுக்கதை அல்ல பல தலைவர்களின்
நேரடி அனுபவம்.
Page 6
தபோவனம்
இம்முறை என்னுடைய விசேட அனுபவங்களில் ஒன்று "தபோவனம்" என்ற பெயரில் ரீ சத்திய சாயி சற்சரித்திரம் என்ற நூல் என்னுடைய கையில் கிடைத்ததாகும். இந்த நூல் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு Sri Sathya Sai Books & Publications Trusto) விற்பனைக்கு வந்திருந்தது. இந்த நூலின் ஆசிரியர் சாந்தி றி வெங்கடேஸ்வர சாஸ்திரி என்ற ஒர் பேரறிஞர் பிரசாந்தி நிலையத்திலே வாழ்பவர். சுவாமியைப் பற்றிய பல நேரடி அனுபவங்களையும் ஆராய்ச்சி செய்து உண்மை என்று நிரூபிக்கப்பட்ட பல செய்திகளையும் எழுதி இருக்கிறார். இந்த நூலை எழுதி வெளியிடுவதற்கு பகவானே ஆசீர்வாதம் கொடுத்திருக்கிறார். இந்த நூலை எப்படி வாசிக்க வேண்டும் என்ற முறையையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். வியாழக்கிழமை தொடங்கி புதன்கிழமை முடிக் க வேணி டும் . வாசிக் கத் தொடங்கினால் நிறுத்திக்கொள்ள முடியாது. ஸ்வாமியினுடைய அறைக்கு முன்னே இருக்கும் விறாந்தையில் இருக்கும் வாய்ப்பு இம்முறையும் எனக்கு தந்தார்கள். தரிசனத்துக்கு சுவாமி வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஏதாவது ஒரு நூலை வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. "தபோவனம்” என்ற நூாலை தரிசனத் திற்கு காத் துக் கொண்டிருக்கும் பொழுது 4 நாட்களில் வாசித்துவிட்டேன. அற்புதமான செய்திகள் அதில் நிறைய உண்டு.
அதிசயம்1 - ரூபங்கள்
வைகுண்ட ஏகாதசி நாள். ராஜாரெட்டி என்ற ஒரு பக்தர், உதவியாளர் பகவானினுடைய அறைக்கு பக்கத்தில் படுத்திருக்கின்றார். சுவாமி தன்னுடைய
என்ற நால்
அறையில் படுத்திருக்கின்றார். நள்ளிரவில் கதவின் நீக்கல் ஊடாக ராஜாரெட்டிக்கு பெரிய வெளிச்சம் தெரிந்தது. நீக்கல் ஊடாக பார்த்தார். அதிசயமான காட்சி சுவாமி கட்டிலிலே வெங்கடேஸ்வர பெருமாள் போல படுத்திருக்கின்றார். தேவர்கள் புடை சூழ்ந்து வணக்கம் செய்கிறார்கள் கட்டிலை சுற்றி 7 பிரகாசமான ஒளிப்பிளம்புகள், பயத்திலே கதவை மூடிவிட்டு ராஜாரெட்டி விடியும் வரைக்கும் காத்திருந்து சுவாமியை அணுகி தான் கண்ட காட்சியின் விளக்கத்தை கேட்டார். தேவர்கள் வந்து தங்களுடைய வணக்கங்களை செய்து போனார்கள். 7 ஒளிப்பிளம்புகளும் சப்த ரிஷிகளின் தோற்றம்; நல்ல வேளையாக நீ திறந்து பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அந்த ஒளியிலே நீ சாம்பலாக போயிருப்பாய். வாசகர்களுக்கு இதைப் போன்று இன்னுமொரு சம்பவம் ஞாபகத்திற்கு வரலாம். சில வருஷங்களுக்கு முன்பு பக்தர்கள் பின் தொடர சுவாமியின் கார் போய் க் கொண்டிருக்கிறது. ஒரு குளிர்மையான இடத்திலே பகவான் காரை மறித்து எல்லோரையும் ஆறுதல் எடுக்கும்படி கூறினார். கமரா வைத்திருந்த ஒரு பக்தன் சுவாமியை ஒரு சிறு கல்லின் மேல் ஏறி நிற்கும்படி கேட்டு தான் சுவாமியினுடைய படத்தை எடுக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி உத்தரவு கொடுத்து விட்டார். படம் எடுப்பதற்கு ஆயத்தம். ஒரு பெண்மணி ஒடிப்போய் சுவாமியினுடைய கால்மேல் மடிந்திருந்த அங்கியை சரிபார்க்க சென்றார். சுவாமி எல்லாரும் திடுக்கிடும்படி அந்தப் GL160560600T (8birdb35 get away, get away என்று சத்தமிட்டார். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். சுவாமி பின்பு விளக்கமும் ஆறுதலும் சொன்னார். படத்திற்குதயாராகி கொண்டிருந்தபொழுது தான் தத்தாத்ரேயரின் ரூபத்தை எடுத்துக்
Page 7
கொண்டிருந்ததாகவும் அப்போது அந்த பெண்மணி தன்னை தொட்டிருந்தால் சாம்பலாகிப் போயிருப்பாள் என்றும் சொன்னார். படத்தைக் கழுவி பார்த்தபோது தத்தாத்ரேயரின் ரூபம் காணப்பட்டது.
அதிசயம் 2 - பூஜைக்கு எறும்பு
ஒரு பக்தனும் அவருடைய மனைவியும் கெளரிப்பூஜை அதோடு, பாத பூஜையும் செய்வதற்கு சுவாமியிடம் அனுமதி கேட்டு பெற்றுக் கொண்டார்கள். பூஜைக்கு தேவைப்பட்ட பொருட்களில் கறுத்த மணிகளும் (Blackbeads) @CBắ555 வேண்டும். இவர்கள் அந்த மணியை கொண்டுவர மறந்து விட்டார்கள். தாம்பாளத்திலிருந்த புஷ்பத்திற்குள்ளால் ஒரு பெரிய கறுத்த எறும்பு வெளிவந்தது. சுவாமி சிரித்து கொண்டு , எறும்பு தானா பூஜைக்கு வைத்திருக்கிறார்கள் என்று கேட்டு அந்த எறும் பை பிடித் து பெண்மணியின் கையில் வைத்தார் உடனே எறும்பு 2 கறுத்த மணிகளாக மாறிவிட்டது உயிர் உள்ள ஒரு பொருள்
உயிர் இல்லாத பொருளாக மாறிய
நிகழ்ச்சி இதுவாகும்.
அதிசயம் 3 - வெறி நரிலை கிளியானது ஒருஅன்பர் வீட்டிலே சுவாமி மதியபோசன விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். சாப்பாட்டு முடிவில் வெள்ளித்தட்டத்தில் சுவாமிக்குதாம்பூலம் வைக்கப்பட்டிருந்தது. சுவாமி வெற்றிலைகளின் காம்பை பிரித்து இலைகளை பிறிம்பாக வைத்துக்கொண்டு ஒரு கிளியினுடைய உருவத்திற்கு அடுக்கிக்கொண்டு இருந்தார். சடுதியாக அங்கிருந்தவரை நோக்கி இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களால் சொல்ல முடியுமா என்று கேட்டாள்? ஒருவர் "சிருஷ்டி' என்றார். சுவாமி உடனே அந்த காம்புகளின் மேல் கையை வைத் தார். எ ல லோரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் கிளி ஒன்று செட்டை அடித்துக் கொண்டு
றந்துபோனது. உயிர் இல்லாத பொருள் ன்றை உயிர் உள்ள பொருளாக ாற்றியதனை இச்சம்பவம் காட்டுகின்றது.
}յքից:Այլb 4 - 6160ւաննeծ 606մանյլb ர்வதேச சாயி நிறுவன தலைவர் இந்துலால்ஷா அவரது வீட்டிலே சுவாமிக்கு இரவு விருந்து சுவாமியினுடைய திரைக்கு முன்பாக இந்துலால்ஷாவும் களும் இருக்கிறார்கள் திருமதி இந்துலால் ஷா சமையல் அறையில் (66)L5LਸੰਤL665566 வாமியின் முன் வைத்தார். ஒரு வடையை ஈவாமி எடுத்து இந்து லால் ஷாவின் Dகளினுடைய கோப்பையில் வைத்து இரண்டாக பிரித்து சாப்பிடும்படி சொன்னார். Dகள் அப்படியே இரண்டாக பிரித்த பொழுது ஒவ்வொரு பாதியிலும் ஒரு வைரத்தோடு காணப்பட்டது. தன் கையால் சுவாமியே அந்த பிள்ளையின் காதில் அணிவித்தார்.
அதிசயம் 5 - லட்டு. லட்டு. லட்டு 1400.
1988ம் ஆண்டு பிருந்தாவன வளாகத்திலே 1400 மாணவர்கள் விடுதியில் இருந்தார்கள். ஒருநாள் இரவு சுவாமி அவர்களை பார்ப்பதற்கு சென்றார். (Buਯ 666) வெளிச்சம் நின்று விட்டது. இருட்டினுள்ளே DIO, LDITGWTG) 60 GT LNG. g.g. o. 6) 6orgs 1666 ) 16 ஒருதருக்கும் சொல்ல வேண்டாம் என்று கூறி கையை மூடிவிட்டார். சடுதியாக 6ਘਰੰਯੁ6,400 D6ਘ
கையிலும் ஆளுக்கு ஒரு லட்டு இருந்தது.
அதிசயம் 6 - சாரதாதேவி அறிந்த 9Մ&&lալb
Gali Sarathadevi 61673 fff). பாபாவின் ஒரு நல்ல பக்தை அவவுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒரு பிள்ளையாவது 6 வயதிற்கு மேல் உயிர்வாழவில்லை. மன ஆறுதலுக்காக
Page 8
சீர்டி பாபாவிடம் தஞ்சம் அடைந்தாள். அடிக் கடி சீர் டி பாபாவை தனக்கு சக்தியுள்ள ஒரு மந்திரம் சொல்லி தர வேண்டும் என்று பிரார்த்திப்பார். பிறகு பிறகு என்று பாபா தட்டிக் கழித்துவிட்டார். 1918ம் ஆண்டு ஒருநாள் ஆத் தாகேட்டில் சுவாமியரினுடைய கால களை பிடித்துக்கொண்டு மந்திரம் வேண்டும் என்று வற்புறுத்தினாள். சுவாமி தன் கால்களால் அந்த பெண் ைன நெஞ சில உதைத்துவிட்டார். மிகவும் கவலையுடன் அந்தப் பெண் வெளியே சென்று உணவு மினி றி மரத் திணி ് { படுத்துவிட்டாள். பின் இரவில் அந்த பெண்ணை அணுகி நீ பட்டினியாக இருக்கும் பொழுது நான் எப்படி நித்திரை கொள்வது என்று சொல்லி கையை அசைந்து அந்த பெண்ணிற்கு என்று சொல்லி பூரி என்ற ரொட்டியைகொடுத்தார் . பாபா சொன்னார் "நான் உனக்கு ஒரு செய்தி சொல்லுகின்றேன் அதற்கு முன்பு எனது கால களை பிடித்து நான் ஒருவருக்கும் சொல்லமாட்டேன் என்று உறுதி செய். இதே பெயருடன் நான் ஆந்திராவில் மறுபடியும் பிறப்பேன். அப்பொழுது நீ அங்கு என்னை சந்தித்து ஆனந்தம் பெறுவாய். உனக்கு ஒரு மந்திரமும் தேவையில்லை. நான் இப்போ சொன்னதை என்னை என்னுடைய மறு பிறப்பில் கண்ட பிறகு மற்றவர்களுக்கு சொல்லலாம். சீர் டிபாபா 15-10-1918 தசராதினமன்று சமாதியானார். 20 வருடங்களுக்கு சாரதாதேவி ஒரு அனாதை இல்லத்தை நடாத்திக்கொண்டு வந்தார். பல ஊர்களுக்கும் சென்று பணம் திரட்டினார். உரவ கொண்டா என்ற ஊருக்கும் போனார். அப்போ சத்தியா (பகவான் பூரீசத் திய சாயிபாபா) தமயனுடன் இருந்து படித் துக் கொண்டிருக்கிறார். உரவ கொண்டாவில் ஒரு அற்புத பையனைப்பற்றி சாரதாதேவி கேள்விப்பட்டார். பையனை பார்ப்பதற்கு சென்றார். பையன் சாரதாதேவியை கண்டதும் அவவை கோரி என்று
அழைத்தார். சிர்டி பாபா தன்னை கோரி என்று அழைப்பது ஒருவருக்குமே தெரியாது, இந்த பையனுக்கு எப்படி தெரிய வந்ததென்று ஆச்சரியப்பட்டார். பையன் (பாபா) தொடர்ந்து சொன்னார். "நீ எனக்கு 16/= தர வேண்டும். சிர்டிக்கு அனுப்புவதற்காக 40/= சேர்த்து 24/= தான் பாலராம் மூலம் கொடுத்தனுப்பினாய், என்னுடன் புட்டபர்த்திக்கு வா மிகுதி அங்கு சொல்கின்றேன். புட்டபர்த்திக்கு போன பொழுது சுவாமி அங்கு அந்த பெண்மணிக்கு “பெட்ட பொத்தா” என்ற பெயரை கொடுத்து பிரசாந் தி நிலையத்திலே தங்க வைத்தார் பெட்ட பொத்தா என்றால் பெரிய பொட்டு என்று கருத்து.
சுவாமியின் சொந்த சிலை
குரு பூரணிமா விழாவின்போது நடந்த சரித்திரத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வினை நான் குறிப்பிட விரும்புகிறேன். எந்த ஒரு அவதாரமோ, அல்லது ஆத்மீக ஞானியோ தனது வாழ்நாளில் தனது சொந்த சிலையை பிரதிஷ்டை செய்தது கிடையாது. அந்த நிகழ்ச்சி குருபூரணிமா விழாவின்போது நடந்தது. அதை நேரில் பார்ப்பதற்கு பூர்வபுண்ணியத்தால் தங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்று எல்லோரும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள். சுவாமி காலை தரிசனத்திற்கு வருகை தந்தார். நேரடியாக சாயி குல்வன்ந் மண்டபத்தில் அவர் நின்று பேசும் இடத்திற்குச் சென்றார். அங்கு உயரமான பொருளொன்று மூடி வைக்கப்பட்டிருந்தது. அது என்னவென்று ஒருவருக்கும் தெரியாது. சுவாமியின் கையில் ஒரு நூலை ஒருவர் கொடுத்தார். சுவாமி அதை இழுத்ததும் சுவாமியின் சொந்தச்சிலை திரைநீக்கம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சாயிராம், சாயிராம் என்று மக்கள் ஆரவாரம் செய்தார்கள். சுவாமிக்குப் பக்கத்தில் இருந்த வெண்கலச்சிலையை அமைத்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த (மிம்மோ அல்வேஹோ) என்ற சிற்பியும், அகில இந்தியத்தலைவர் பூரி.வி.சீனிவாசனும் நின்றார்கள். சிலையின் உயரம் பகவானின் உயரத்திலும் பார்க்க 1 1/2அடியாவது கூட இருக்கும்.
Page 9
ஆன்மீகத்தில் இ நோக்கும் சவால்க தவைகளும், இவர்
வைத்திய கலாநிதி.இ.கணேசமூர்த்தி இளைஞர் இணைப்பாளர்.
வடபிராந்தியம். 27.10.2002 அன்று யாழ் திருநெல்வேலி சத்திய சாயி சேவா நிலையத்தில் நிகழ்ந்தது தேசிய சேவை மகாநாட்டில் நிகழ்த்திய உரை.
இளைஞர் கள் வருங் காலச் சந்ததியினர், தலைவர்கள், சமூகச் சீர் திருத்த வாதிகள் . இவ் வாறு இளைஞர்களின் முக்கியத்துவத்தை சுவாமி அடிக் கடி வலியுறுத் தரியுள் ளார். இளைஞர்களை வழிநடத்தி அவர்களை ஆண் மரீகத் தரில் ஈடுபடச் செய்வது மூத்தவர்களின் பொறுப்பாகும். சுவழியும் இதற்காகவே எஜூகேயர் திட்டத்தை வகுத்துள்ளார். சத்திய சாயி சேவா நிறுவனத்தில் சேர்ந் திருது கும் இளைஞர்கள்மிகவும் பாக்கியசாலிகள். ஆன்மீக நாட்டம் கொண்டு தீவிரமாகச் செயற்படுகிறார்கள். சிலர் சில காலத்திற்கு பின்பு விலகி விடுவர்கள். இவர்கள் மிகவும் துர்பாக்கியசாலிகள். இக்காலத்தில் பல இளைஞர்கள் உலகாயுதத்தையே (Materialism) நோக்கமாகக் கொண் டுள்ளார் கள் . இவர் களை ஆன்மீகத்தில் ஈடுபடச் செய்வதும், ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர்களை அதில் துரித வளர்ச்சியடையச் செய்வதும் மூத்தவர்களின் தர்மீகக்கடமை. ஆகவே நாம் இளைஞர்களை எதிர்நோக்கும் சவால்கள், தடைகள், அவர்களின் தேவைகள், இவற்றிற்குப் பரிகாரம் முதலியன பற்றிச் சிந்திக்க வேண்டும். இவை ஒன்றுக் கொண் று. 6çı 5 Ü பிணைந்துள்ளன.
ளைஞர்கள் எதிர் நம், தடைகளும், றிற்குப் பரிகாரமும்,
இங்கு கூறப் படும் கருத் துக் கள், இளைஞர் களுடன் நடாத் தப்ப்ட் 2 கருத்தரங்குகளிலிருந்தும் இளைஞர் வாரப் போட்டிகளின் போது எழுதப் பட்ட கட்டுரைகளிலிருந்தும் சுவாமியின் போதனைகளிலிருந்து எடுக்கப்பட்டனவாகும்.
இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் 1. போர்க்கால சூழ்நிலையால் ஏற்பட்ட தாக்கங்கள்
கடந்த 18 வருடங்களாக நிகழும் போரினால், உயிரிழப்பு சொத்திழப்பு, இடப்பெயர்வு, கல்வித்தடங்கல்கள் அரசியல், பொருளிாதார சூழ்நிலை ஏற்பட்டுள்ளன. ஒரு இளம் சமுதாயமே இச் சூழ்நிலையில் பிறந்து வளருகிறது. இதனால் உத்தரவாத வின் மையும், நிச்சயமற்ற தன்மையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
2. பொருளாதார நெருக கடியும் வேலையில் லாத் திண் டாட்டமும் விவசாயம். கடற்தொழில், வாணிபம் செய்யமுடியாத சூழ்நிலை.
“ހ
3. எமது தேசத்தின் கல்வித் திட்டம் மேற்படிப்பை நிர்ணயிக்கும் ஒரே ஒரு காரணி, சோதனையில் கிடைக்கும் புள்ளி மொத்தமே. இதனால் தான் மேற்படிப்பு, தொழில் வாய்ப்பு, பதவி, பொருளாதார முன்னேற்றம் , வாழ் கி கைத் தராதரம் 616ó 60 II (31ð நிர்ணயிக்கப்படுகிறது.இளைஞர்களுக்கும் இப் புள்ளித் தொகையை எடுக் க
Page 10
வேண்டுமென்பதுதான் ஒரே ஒரு நோக்கு. இக் காரணத்தால் தனியார் கல்வி நிலையங்களில் பெருமளவு நேரத்தைச் செலவிட வேண் டியுள்ளது. வேறு செயற்பாடுகளுக்கு நேரம் போதமையாகவுள்ளது.
4.ஊடகத்தாக்கங்கள் இத்தசாப்தத்தை தகவல் நெடுஞ சாலை என்று வர்ணிக்கிறார்கள். இதில் ரெலிவிஷன், வானொலி, பதி திரிகைகள் , சஞ சிகைகள் , நாவுல கள் , திரைப்படங்கள், மின் ஊடகமான இனி ரனெறி எலி லாம் அடங்கும் . இவற்றினால் கக்கப்படும் தகவல்கள் இளைஞர்களைத் தவறான திசிையில் கவர் கிண்றன. விரும் பத் தகாத கவர்ச் சியூான விளம்பரங்களும் , ஆசாபாகமான தகவல்களும், நுகர்வை அதிகரித்து, ஆக்கத் திறனை குன்றிலிடச் செய்கின்றன.
5. எல்லாவற்றாலும் ஏற்பட்டுள்ள சிந்தனைத் தெளிவின்மை.
6. முன்மாதிரியின்மை, சமூகத்தில் இளைஞர்களைக் கவரக்கூடிய மூத்த தலைவர்கள் இல்லாமை இதிலடங்கும்.
ஆன்மீக ஈடுபாட்டுக்குள்ள தடைகளைப் பின்வருமாறும் நோக்கலாம்.
இவற்றை புறத்தடைகள் என்றும், அகத் தடைகள் என்றும் இரண்டாகப்
lifd356)Tib.
புறத்தடைகள் :
1. வீட்டுச் சூழலி பெற்றோரினி நிலைப்பாடே பெரிய தடையாகவுள்ளது. ஆன்மீகத்தைப் புறக்கணித்து உலகக் கல விக்கு முதலிடம் கொடுக் கும் மனப்பாங்கு, ஆன்மீகத்தைப் பற்றிய அறியாமை, விளக்கமின்மை, இசைவின்மை, அவர்களின் இரட்டைவேடம் முதலியன
இதனுள் அடங்கும். பெற்றோர்களின் அதிகாரப்போக்கு, ஒழுங்கு என்ற பெயரில், ஆக்கம், செயற்திறன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலும் இதனுள் அடங்கும்.
2. சமூகச்சூழல் தனிமனிதர் சமூகப் பொருத் தப் பாடுடன் செயற் பட வேண்டியிருப்பதாலி , சமூகத் தன் மதிப்பீடுகள், நோக்குகள், கலாச்சாரம் ஆகியன தனிமனிதனின் நோக்குகள், கலாச்சாரம் ஆகியன தனிமனிதனின் எண் ணத் தை , மதிப் பரீட் டை நிர்ணயிக்கின்றன. தனிமனிதரின் கூட்டே சமுதாயம் தனிமனிதரின் கூட்டு மதிப்பீடே சமுதாய மதிப்பீடு சமுதாய மதிப்பீடு
தனி மனிதனை தன் னுடன் பொருத்தப்பார்க்கிறது. இங்கே ஒரு 6ւ Ջ) 6)) T601 6)I L. L. pി 5 [ ഞ ഖ
அவதானிக் கலாம். இவ் வட்டத்தை தனிமனிதனின் உன்னத மனமாற்றத்தின் மூலமே மேம்படச் செய்யலாம். சமூக அங்கத்தவர்களின் உலகாயுத நோக்கு, இரட்டை வேடம், பண்பின்மை, மதவெறி, பொருளைத் தெரியாது நிழலுக்குப் பின்னால் ஓடுவதும், காரணம் அறியாது காரியத்தில் கண் வைத்தல் ஆகிய அறியாமை யாவும் இவற்றுள் அடங்கும்.
3. நண்பர்கள், சகபாடிகள், சக ஊழியர்கள்: இவர்கள் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளும் இளைஞரைத் தவறாக நோக்குதல் , அலட்சியப் படுத்தல் , எள்ளிநகையாடுதல், விசரன் என்ற பட்டம் சூட்டுதல் இதனுள் அடங்கும். உலகியலில் நிற்பது மாத்திரமே. சுதந்திரம், வெற்றி, மகிழ்ச்சியைத் தருமென்று பெருமையுடன் செயற்படுகிறார்கள். ஆன்மீகம் என்றால் ஒரு வறட்சியான செயற்பாடு, தேவையற்ற கட்டுப் பாடு, திறமைக் குத் தடை, சமயத் திலிருந்து வேறுபட்டது, ஆணி மையற்றது 6 60 pঃ தப்பபிப்பிராயத்தினால் ஆன்மீகத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தடுக்கப்படுகிறார்கள். ஆகவேதான் இளைஞர்கள் நண்பர்களைத் தெரிந்து தெரிவு செய்ய வேண்டும். சகஊழியர்கள் ஆன்மீகத்தில் செலவிடும் நேரத்தைத் தொழில் நிலையங்களில் செலவழித்தால் அதிக ஊதியம் பெற்று வசதிகளைப் பெருக்கி விடலாமென்ற நோக்கும் பெரிய தடையாகவுள்ளது.
Page 11
4. சத்திய சாயி சேவா நிலையங்கள்: சில நிலையங்களில், சில வேளைகளில் சந்தித்த தடைகள் இங்கே கூறப்படுகின்றன. 0. மூத்தவர்கள் இளைஞர்களைப் புறக்கணிக்கும் மனப்பாங்கு
பொறுப்புக் கொடுக்கத் தயங்குதல்.
9 கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்,
கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமான பதில் சொல்லாமை, கேள்விக்குத் தக்க பதில் கொடுக்காமை.
சிலரின் இரட்டை வேடம் 9 சாதனைகளின் தீவிரக் குறைவு
இளைஞர் களைக் க வரும் நிகழ்வுகளினின்மை
தகவல் பரிமாற்றங்களில் தவறுகள், பிந்துதல். 9 சிலரின், நிலையத்தின் வெளியே செய்யும் பிழையான செயற்பாடுகள்
0 ditting உணவு, புகைத் தல , மதுபாவனையை விடவேண்டுமென்ற கட்டுப்பாடு.
9 தக்கமுன் உதாரணமின்மை, உள் ளிருக் கும் இளைஞர் களின் மூத தவர் களின் செயற் பாடுகள் களங்கமற்றதாயும், மற்றவர்களை ஈர்க்கக் கூடியதாகவும் இல்லாதிருப்திேரு
ਦੇ ਰੰਰTਰਰ நிறுவனத்தில் இளைஞர் கஜின் எண்ணிக்கை றைந துளளஐற குப 'ဇွို” ̈မျိုးမ္ဘိရွိေစီရှို့မျို၊ *EGör:
TLਰਚ O u II FTIT 356ò6 ဤမြို့ရိုးရှီးနှီးနီရို့
၊ ဖျာပျံ့ဖြိုးန္ဟန္တီးတဲစg|ီ” မြီမှီလှီရီးဇံ၏ကြီးမျိုးငှါမျိုးခြုံခြု 6 மேற்படிப்பித்ாக்iேல்திேலுே: தொழில் சிெச்இதறிகர்க்ந்படுவளி மோவட்ட்ங்களுக்கும்போகிறேன்ந்துள்ளது. ெேவளிநாடுசெல்லுதல் கல்ாவஐரிரு
அகத்தடைகள்:
1. மனநிலை - ஆன்மீகம் கஷ்டம் என்ற நிலைப்பாடு நேரமில்லை என்ற எண்ணம் துறவியாக்கிவிடுமென்ற தப்பபிப்பிராயம், ஆசை, உடற்பற்று, செளகரியம், சுயநலம் ஆகியனவும் இதிலடங்கும். ஆன்மீகத்தைப் பற்றிப் பிற்காலத்தில் யோசிக்கலாம் என்று பின்போடும் நிலை.
2. மனதின் குறைபாடுகளே முக்கியதடை : வேதாகமங்களில் கூறியபடி மனதின் 3 குறைபாடுகளே முக்கிய தடைகள் இவையாவன
அ. மாலா என்று சொல் லப் படும் , மனதிலுள்ள விருப்பு வெறுப்புக்கள் (Tendencies). S 60) 6) முன் னைய பிறப்புக்களிலிருந்தும், இறப்புக்களிலிருந்தும் உண்டாகின்றன.
ஆ லிக்சேப என்று அங்கலாய்க்கும் அல்லது ஒடித்திரியும் குறை இதனால் மனம் குவிந்து ஒன்றில் அதிகவனம் செலுத்த முடியாததனால், மெய்ப்பொருள் காணமுடியாத நிலை.
இ. ஆவரன என்ற அஞ்ஞானத்தால் மூடப்பட்ட நிலை. நன்மை, தீமை, நிலைத்தது, நிலையற்றது வாழ்வின் நோக்கு மனிதன் - படைப்பு - கடவுள் இவற்றின் தொடர்லிப்பற்றிய அறியீம்ை
எல்லாம் இவற்றுள் அடங்கும். ேே
3. ஐம்புலன்களின் ஆதிக்கத்தின் மனம் இயங்குவதால் உலகில் பற்றுக்கூடி
4. மனிதனுள் 6 எதிரிகளான ஆசை, குரிேதற்ஜ்லேர்விற்கiழுதற்இ விேகம்)
மூத்குரியம்வஆைகியூஷைம்டிஆன்மீக ಕ್ರಿದ್ಲಿ ಫ್ಲಾಗ್ಧ,
ਗਰੰTਹਿ dLਰੰਚ ਹੈ। ਰੰ
Page 12
இளைஞர்களின் தேவைகள்
இவற்றை மிகவும் தெளிவாக GJITETI b LDori)G60T6ij (Abraham Maslow) என்ற உளவியல் நிபுணர் தமது கோட்பாட்டில் கூறியுள்ளார். படிப்படியாக உந்து சக்திகளையும் தேவைகளையும்
இணைத்துத் தந்துள்ளார்.
ேஉடற் தேவைகள் - உணவு,
வதியுமிடம், ஆரோக்கியம், செளகரியம்,
உடலின்பம்
ேபாதுகாப்புத் தேவைகள் - உடல்
உணர்வுகளின் பாதுகாப்பு
ேசமூகத் தேவை - சமூகத்தில் ஏற்கப்படல், சமூக வாழ்வு விநோதம் ஆகியன.
ேசுயகெளரவம் - வெற்றிகள் திறமைகள்
ேசுயநோக்கு - ஆழுமை வளர்ச்சி
ேஆன்மீக நோக்கு - வாழ்க்கையின் நோக்கைச் சிந்தித்தல் நிலையானதைத் தேடுதல்.
மேற்கூறப்பட்டவற்றிற்குப் பரிகாரம் ଗୋରୀiଗ] ?
முதலில் இளைஞர்களின் அகத் தடையை நீக்க வேண்டும். அறியாமையை அகற்ற வேண்டும் ஆக்கத்திறன், முன்னேற்றத்திற்கு உந்துதலும் சந்தர்ப்பமும் கொடுக்க
1(
வேண்டும். மூத்தவர்கள் மிகவும் G) Lu IT [3] 60) LD 3F IT ഞി !, 6ਲ6LD க ட டு பி பாடு ள ள வா கள்ாகவும கேளிர் விகளுக்கு விள்க 35 LĎ கொடுக க கி கூடிய வர் களாக வும் இருக்கவேண்டும். அறிவியல் மூலம்தான், நமக்கு வெற்றியும் மனச்சந்தோசமும் கிடைக்குமென்ற தப்பபிப்பிராயத்தை நீக்கவேண்டும். ஆன்மீக ஈடுபாட்டுடன் அறிவியலும் கலந்தால் மிகவும் உன்னத நிலையை அடையலாம் என்று விளக்கவேண்டும். ஆன்மீகத்திலும் விநோதம் மகிழ்ச்சியுண் டென்று செய்ற்பாடுகள் மூலம் தாட்ட வேண்டும். பெற்றோரியல், தலைமைத்துவம், மனித மேம்பாடு, முதலியவற்றில் பயிற்சிப்பட்டைறை நடாத்த வேண்டும். கட்டுப்பாடு முன்னேற்றத்திற்கு அவசியமென்று விளக்க வேண்டும். கட்டுப்பாடு இல்லையேல் பிரபஞ்சம், நாடுகள் குடும்பம், தனிமனிதன் எல்லாம் அழிவைத்தான் நோக்க வேண்டும். முழுமையான கட்டுப்பாட்டில் தான் சுதந்திரம் அனுபவிக்கப்படுகிறதென்பதை விளக்கிக் காட்ட வேண்டும். ஐம்புலன்களின் அடக்கமே சுதந்திரம்.
தனிமனிதனின் தடைகளை நீக்க, பகவான் தந்துள்ள 9 கோட்பாடுகளும் மிகவும் உதவும். தனிமனிதன் திருந்த சமூகமே திருந்திவிடும். சமூகத்தைச் சீர்திருத்தவே பகவான் எஜூகேயர் திட்டத்தைத் தந்துள்ளார். சத்தியசாயி சேவா நிலையங்களில் தீவிர பங்களிக்க வாய்ப்புக்கள் கொடுக்கப்பட வேண்டும். இளைஞர்களின் ஆன்மீக வளர்ச்சியைத்
துரிதமாக்க விஷேட சாதனைகள் கிழமை
Page 13
மாதாந்தம், வருடா வருடம் ஏற்பாடு செய்ய வேண்டும். சாதனா முகமும் இதற்கு மேலாக ஏதுவானது. நிலைய பயனைகள், இளைஞர்களின் இல்லப் பஜனைகள் நகர சங்கீதம் ஆகியவையும் ஆண் மீக வளர்ச்சிக்கு உதவும் உள்ளிருப்பவர்களை ஊக்குவிப்பதற்கும் இளைஞர்களையே வேலைத்திட்டங்களைத் தெரிவு செய்து நடாத்தச் சந்தர்ப்பம் கொடுத்தல் வேண்டும். வெளியிலிருக்கும் இளைஞர்களைக் க வருவதற்கு; இலவசக் கல வரி; தொழிற்சார்புக் கல்வி; கணனிப்பயிற்சி இவற்றுடன் பின் வரும் பொது நிகழ்வுகளையும் நடாத்த வேண்டும்.
கலந்துரையாடல்கள் :-
உ-ம்: எவ்வாறு ஞாபக சக்தியை பெருக்கலாம் ? எவி வாறு அறிவுத் திறமையைக் கூட்டலாம் ? சோதனைக்கு எவ்வாறு தயார் பண்ண வேண்டும்? பெற்றோரியல், தலைமைத்துவம், மகிழ்ச்சி, சுதந்திரம் ஆகியவற்றிலும் கருத்தரங்கு நடத்தலாம். கண்காட்சி, இசை நாடக நிகழ்வுகள் எல்லாம் இளைஞர்களை கவரக்கூடிய மாதிரி நடத்தப்பட வேண்டும்.
சேவைத்திட்டங்கள் :-
நாராயண சேவை, முதியோர் இல் லம் செல்வது, இரத்ததானம் , முன்பள்ளிகள், பள்ளிகள், மருத்துவ முகாம் போன்ற வேலைத்திட்டங்களை
செயற் படுத் துவதன் மூலமும் இளைஞர்களைக் கவரலாம்.
முன்மாதிரி ;- தலைவர்கள், உத்தியோகத் தர்கள், பக்தர்கள், இளைஞர்கள், ஆகியவர்களின் நடத்தை முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
"ஆண்மீக வாழ்வும் விநோதம், மகிழ்ச்சி திறமையைப் பெருக்கும் ஒரு மாந்று வாழ்வு என்பதை உணரச் சிசய்ய வேண்டும்” .
சிஜகதீசன், மலேசியா,
"இளைஞர்கள் நாருவதை முதந் சிகாருப்பதன் மூலம், நாம் சிகாருக்க இருப்பதில் அவர்களின்நாட்டம் இந்ாரும்"
"இளைஞர்களே சிங்கங்களாக சிசயற்பருங்கள்”
'மனதுக்கு அடிமையாகாது மனதை அடக்கியவனாகுங்கள்”
என்ற பகவானின் வாக்கியங்களை
ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.
ஜெய் சாயிராம்.
Page 14
a 60 M Argóarfsir M MAJ
(தொட
சுவாமியின் உரையிலிருந்து
சிதாகுத்தவர்கள்: K.இநீரா, D.அனிதா, Nதகாதி
வெளியீடு : கிழக்கு மண்டல சாயி நிறுவனங்களின் தலைவர்
ரீ றியூகோ ஹிரா
(முன் கதைச் சுருக்கம் : பாபாவின் பூர்வீகப்பெயர் ராஜூ (சத்திய நாராயண ராஜூ) புக்கப்பட்டணம், கமலாப்பூர், உள்வகொண்டா (இனி வருவது) என்று மூன்று ஊர்களிலுள்ள பள்ளிகளில் ராஜூவின் கல்விக் காலம் கழிந்தது. இதுவரை விவரிக்கப்பட்டது புட்டபர்த்தி, புக்கப்பட்டணம், கமலாப்பூர் ஆகிய ஊர்களில் பள்ளி நாட்களில் நடந்த கதை. இந்த இதழில் உர்வகொண்டாவுக்கு கதைக்களம் மாறுகின்றது. புக்கப்பட்ணம் புட்டபர்த்திக்கு அயல்கிராமம். கமலாப்பூர் அண்ணன் சேஷன் ராஜூவின் மனைவிவழி மாமியாரின் ஊர். அவர்கள் வீட்டில் தங்கி இருக்கையில் ராஜூவை நன்றாக வேலை வாங்குகிறார்கள். கவியாற்றலுடைய ராஜூ அங்கே கடைக்காரர்களுக்கு விளம்பரப் பாடல் எழுதிக்கொடுப்பதுண்டு. பிசினஸ் பண்ணுகிறாய் என்று கண்டித்து ராஜூவை ஊருக்கு அனுப்புகிறார் அண்ணன்.
அண்ணன் சேஷன் ராஜூவும் கவிதை
இயற்றும் பழக்கம் உடையவர். ராஜூவின் கவித திறன் மேலும் பிரகாசிக்கின்றது. புட்டபர்த்தியிலும், அயலூர்களிலும் ஜனப்பிரியமும், மதிப்பும் ராஜூ வைத் தேடி வர, உள்ளூரப் பொறாமையடைந்த அண்ணன் தான் தங்கியிருந்த உர் வகொண்டாவுக்கு அவனை அழைத்துப் போகின்றார்)
12
சாலை நாட்கள் ர்ச்சி)
நான் உர் கொண் டா வுக் கு
மாறிப் போன நாட்களில் அங்குள்ள பள்ளியில் இலட்சுமிபதி என்பவர் தலைமை ஆசிரியராக இருந்தார். கண்ணியமான மனிதர், நேர்மை தவறாதவள். தவிர, ஜனாப் மஹற்பூப்கான் என்ற ஆசிரியரும் அங்கு மாற்றலாகி வந்திருந்தார். அவர்கள் பண்பிற் சிறந்த ஆசிரியர்கள். இன்னும் பராஜா, கர்மலகு என்று வேறு இரு ஆசிரியர்களும் இருந்தார்கள். அவர்களும் நல்ல ஆசிரியர் களே. எண் ைனப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. இருந்தும் எனது குணம் நடைகளை வியந்து
மதித்தார்கள்.
கைகளைக் குவித்து வணக்கம் சொல்வார்கள் அதற்கிடையில், "அட இவன் ஒரு சிறு மாணாக்கன். மாணவனுக்கா வணக்கம் கூறுவது” என்று விறுக்கென்று கைகளை விலக்கிக் கொள்வார்கள். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் அந்தப்பள்ளியில் நல்லாசிரியர்களாக அவர்கள் இருந்ததற்கு பெரும்பாலும் அதுவே காரணமாகும்.
அது நடுத்தர பள்ளி. நான்காம் வகுப்பில் நான் சேர்க்கப்பட்டிருந்தேன். அப்போதிலிருந்தே மற்றப் பையன்களோடு எனக்குச் சகவாசம் குறைவு. அவர்களுக்கு நல்லதைச் சொல் லிக் கொடுப்பேன். "யாராயிருந்தாலும் திருட்டுப் பழக்கம் கூடாது. இன்னொரு பையனுடைய
பென்சிலை எடுப்பது சரியல்ல. எப்போதும்
Page 15
நேரான செயலையே செய்ய வேண்டு இவ்வாறு நல்ல வார்த்தைகள் சொல்வே
அந்தப் பாடசாலையில் நா வழக்கமாக அமரும் பெஞ்சில் நாங்க மூவர் உட்கார்ந்திருப்போம். எனக்கு இ புறத்திலும் இரு பையன்கள் இருந்தார்க 10-11 வயது; ஒழுக்கமான பையன்கள்
ஜனாப் பஹற்பூர்கான் பண்புமிக்க ஒ ஆசிரியர் அவர் வகுப்புக்கு வரும் சமய நான் வகுப்பில் இருந்தேனென்றா முழுக்கவனமும் அவருக்குப் படிப்பிப்பதி செலி லாது அடிக் கடி பாடத ை நிறுத்துவார். என்னைக் கவனமாக பார்ப்பார்; கூப்பிடுவார்; தட்டிக்கொடுப்ப காதைத் தொடுவார்; கன்னத்தை தீண்டுவார்; பிறகு காதைச் செல்லமாக திருகுவார்; கன்னத்தைக் கிள்ளுவ குழந்தை போல் கொஞ்சிப் பேசுவ
படிப்பிக்க மாட்டார்.
அம்மட்டல்ல, பகோடா போ6 ஏதும் தின் பண்டம் வீட்டிலே தய பண்ணினால் அதை ஒரு துணியிலே சு வகுப்பிற்கு கொண்டு வருவார். "ரா இங்கே வா’ என்று கூப்பிட்டு பகோடாை
5(56TT.
ஒரு நாள் நான் அதை மறுத்ே 'நீங்கள், உங்கள் வீட்டில் ந சாப்பிடக்கூடாத மாமிசமோ வேறெது கலந் திருப் பீர் கள் இதை ந தொடமாட்டேன்’ என்றேன். ர சத்தியமாக உனக்காகவே இை
சரிக்கட்டினேன். மச்சம், மாமிசம் எது
13
கலப்பேனா? பிரியத்தோடு உனக்குத் தயார் பண்ணினேன் மறுக்காமல் சாப்பிடு” அவர் கொண்டு வந்ததில் சிறிதளவு
FTL" (3L6GT.
மஹற்பூப்கானின் விசேஷ மதிப்பைப் பெற்றவன் நான் என்று பையன்கள் எண்ணினார்கள். அவர் வகுப்பினுள் நுழையும் போதே 'ஆ.மஹற் பூப் கான் வந்துவிட்டார்’ என்பார்கள். ஆசிரியர் என்மீது அதிக அன்பு வைத்திருந்ததை அவர்களுக்குக் காட்டும் விதமாக ைபயனர் களோடு நான் நடந்து கொள்ளவில்லை. அதேபோல் பையன்கள் எண் மேல் பொறாமைப் பட்டதையும் ஆசிரியருக்குக் காட்டிக்கொடுக்கவில்லை. இரு நிலைமைகளையும் தனித்தனியாகச் சமாளித்தேன். ஜனாப் மஹற்பூப்கானுக்கு என்மீது மிகுந்த பரிவு. நான் தின்பதற்கென்று ஏதும் ஒரு தின்பண்டம் எப்போதும் கொண்டுவந்து தருவார். என்னோடு செல்லமாகப் பேசி மகிழ்வார்.
இப் படி இருக் கையில் வருட இறுதியில் நடக்கும் பாடசாலைத் தினவிழா நெருங்கிற்று. ஆளாளாக ஒவ்வொருத்தரும் வந்து விழாவில் பங்குபற்றும் படி கேட்டுக்கொண்டார்கள். "உனக்கு நல்லாகப் பாடவரும். அதனால் இன்னதைப் பாடு, இன்ன வேஷம்போட்டு நடி” என்று எனக்கு ஒரே நிர்ப்பந்தம்.
'சொல் வதை உணி மையரில் செய்கிறார்களா?” என்று நான் எழுதித் தயாரித்த நாடகம் ஒன்று மேடையில் நடிக்கப்பட்டது. தலையில் தொப்பி
Page 16
போட்டுக்கொண்டு நானும் மேடையேறி அதில் பங்குகொண்டேன்.
கள்ப்பரம சுப்பம்மா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மாவுட்ட சபைத் தலைவியாகத் தேர்ந்தெடுககப்பட்ட முதல் பெண்மணி அவள் மாவட்ட சபைத் தலைவி என்ற முறையில் கெளரவ விருந்தினராக அவர் பாடசாலை விழாவுக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் பரிசு வழங்கும்படியும் அவரைக் கேட்டிருந்தார்கள். அன்றைய தினம் ஒரு விசேஷ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதற்கு நுழைவுக்கட்டணம் வசூலித்தனர். கட்டிட நிதிக்குப் பணம் தேவை. பள்ளிக்கு வேண்டிய சில துட்டிடங்கள் கட்டுவது
அவர்கள் நோக்கம்,
நிகழ்ச்சிக்குப் பிரபல நடன மாது ரிஷ்யேந்திரமணி அழைக்கப்பட்டிருந்தார். ரிஷ்யேந்திரமணியின் நடனம் இடம்பெறும் என்று விளம்பரம் செய்து நுழைவுச்சீட்டு விற்கப்பட்டது. என்ன காரணமோ ரிஷ் யேந்திரமணியாலி அண்றைய நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. தலைமை ஆசிரியர் கூனிக் குறுகி உட்கார்ந்து விட்டார். ரிஷ்யேந்திரமணி நடனமாடுவார் என்று அறிவித்து விட்டார்கள். கலெக்டர் அழைக் கப்பட்டிருந்தார். மாவட்ட சபையினரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஏற்பாடு படுதோல்வியாக முடியப்போகிறது.
நான் தலைமை ஆசிரியரிடம்
சென்றேன். "கவலைப்படாதீர்கள்,
உங்களோடு ஒரு விஷயம் பேச வந்தேன்” என்றேன்.
"என்னது?’ என்று கேட்டார்.
"நாட்டியக்காரி ரிஷ்யேந்திரமணி. இன்று மாலை செய்துகாட்டுவாரென எதிர் பார் கி கப் படும் நட ன வித்தைகளையெல்லாம் நான் செய்வேன். நான் ரிஷ்யேந்திரமணியாக மாறுவேன்' என்றேன்.
'ரிஷ்யேந்திரமணி பெரிதாக ஒருவித்தை தாட்டுவது வழக்கம் தலையிலே போத்தல் ஒன்றை வைப்பார். அதன் வாயில் ஒரு தட்டை வைப்பார். அந்தத் தட்டிலே பல திரிகளை வைத்து நெருப்பை பற்ற வைத்து, தட்டும் திரிகளும் போத்தலும் தலையில் நழுவாமல் இருக்கக் கூடியதாக நடனமிடுவார். அவை விழுந்து விடாமல் தன் னுடலை வளைத் து ஆடியபடி நிலத்தில் கிடக்கும் ஊன்றுகோல் ஒன்றை ஏடுப்பார். அந்த நாட்களில் அவர் செய்து காட்டிய இந்த வித்தை வியப்பூட்டுவதாக இருந்தது.
நான் தலைமை ஆசிரியரிடம் சொன்னேன்: "ரிஷ்யேந்திரமணி தலையில் தட்டையும் போத்தலையும் வைத்து, உடலை வளைத்து ஊன்றுகோலை எடுப்பதுபோல் என்னாலும் செய்ய இயலும், நானி வளைந்து ஊண் றுகோலை எடுப்பதற்குப் பதில் ஒரு சிறு ஊசியைக் கண்ணிமையால் எடுப்பேன். இதையே நான் GlgFu ul போகிறேன். ரிஷ்யேந்திரமணி வந்துவிட்டார். என்று அறிவிக்கச் செய்யுங்கள். இந்தச் சாகசத்தை அவர் செய்வார் என்றும்
சொல்லட்டும்'.
Page 17
எனது கோரிக்கைக்குத் தலைமை ஆசிரியர் இணங்கினார். ஒரு புடைவை, ஒரு போத்தல், ஒரு தட்டு, திரி இவற்றை ஊருக்குள் சேகரித்தார்கள். ஒரு பெண்பிள்ளைபோல் எனக்கு வேஷம் போடப்பட்டது. நிகழ்ச்சிக்குத் தயாராக கிராமத்திலிருந்து ஒரு பாடாவதிக் காரில் நான் அழைத் துவரப் பட்டேண் . ரிஷ்யேந்திரமணி வந்துகொண்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அரைகுறைத் தூக்கச் சோம்பலில் இருந்த ஒருசிலர் உட்பட சபையினர் எலி லோரும்
சுதாகரித்துக்கொண்டு சுறுசுறுப்பானார்கள்.
எனது வேஷத்துக்கு ஏற்றபடி காலிலே சலங்கை கட்டியிருந்தேன். அது கலீர் கலீர் என்று ஒலித்தது. பின்னணி இசை கணி என்று ஈர்த்தது. அணிமணிகள் ஒலிக்க, வாத்தியங்களின் இன்னிசையோடு மேடையில் நான் ஏறியதை எல்லோரும்
கண்கொட்டாது பார்த்தார்கள்.
ஆசிரியர் ஒருத்தள் ஒரு போத்தலைக் கொண்டுவந்து என் தலையிலே வைத்தார். இன்னொரு ஆசிரியர் ஒரு தட்டைக் கொணர்ந்து அப்போத்தலின் மேல் வைத்தார். வேறொருவர் திரிகளை வைத்து அவற்றைப் பற்ற வைத்தார். இதற்கெல்லாம் ஒரு காரணம் இருந்தது. இல்லாவிட்டால் போதி தலி தலையிலே பொருத்தப்பட்டிருந்தது என்றும், போத்தலில் தட்டு ஒட்டப்பட்டிருந்தது என்றும் பார்ப்போ சந்தேகப்படலாமல்லாவா.
அது முடிந்ததும் அடிகளை எடுத்து வைத்து ஆடலை ஆரம்பித்தேன். ஆடலி முடிவில் தரையில் கிடந்த ஊசியை
15
கண்ணிமையால் எடுத்தேன். எல்லோரும் பெரிதாகக் கரகோஷம் செய்து ஆரவாரித்தார்கள்.
ஹெர்ஸ்லி என்பவர் கலெக்டர். அவர் சமுகம் தந்திருந்தார். பிரித்தானியரான அவருக்கு நாட் டியம் நன்றாகப் பிடித்துவிட்டது. ரிஷ்யேந்திரமணிக்கு மேடையில் வைத்து தானே பதக்கம் ஒன்று பரிசளிக்க விரும்பினார். மேடைக்கு வந்து ரிஷ் யேந்திரமணிக்குப் பதக்கத்தை மாட்டிவிட வேண்டும் என்பது அவர் விருப்பம். நான் ரிஷ்யேந்திரமணியாக நடித் தபடியால் அவர் மேடைக்கு வந்தவுடனும் சொன்னேன். "நீங்கள் எண் ைன்த் தொடக் கூடாது. அது முறையல்ல. நான் ஒரு பெண், பதக்கத்தை என் கையிலே தாருங்கள்'
தலைமை ஆசிரியர் திரைக்குப் பின்னால் நின்றார். கலெக்டர் மேடையேறி வந்தது, பதக்கத்தைத் தன் கையினால் மாட்டிவிட விரும்பியது, எங்கள் பண்பாடுக்கு ஏற்காதென்று குசுகுசுத்தார்; "வேண்டாம்; கூடாது; அப்படிச் சொல்லாதே அவர் கலெக்டரல்லவா, பதக்கத்தை மாட்டட்டும் மறுக்காதே’
இதன் தந்தை கூட
அதைத்தான் சொன்னார்: "அவர் கலெக்டர் துரை. அவர் சொல் வதற்குச் சம்மதித்துத் தான் ஆக வேண்டும். மறுக்காதே’.
எல்லாரும் எல்லாம் சொல்லியும் என் நிலைப்பாட்டை நான் விடவில்லை. "முடியாது. என்னைத் தொடுவதற்கு நான் விடமாட்டேன். எனக்குப் பதக்கம் தர
Page 18
விரும்பினால் என் கையிலே தாருங்கள்' என்றேன். கலெக்டர் வேண்டுதலாகக் கேட்டுக் கொண்டார்: "என்னை உன் சகோதரனாக எண்ணிக்கொள்' நானும் தயவாகச் சொன்ன்ேன் "என்னை உங்கள் சகோதரியாக மதியுங்கள். என்னைத் தொடுவது என்ற பேச்சே வேண்டாம்.”
இந்த இழுபறி பத்து நிமிடங்கள் வரை நடந்தது. கலெக்டர் விருப்பப்படி என்னை தீண்ட முடியவில்லை. எண்ணிடம் பதக்கத்தைத் தந்துவிட்டு அவர் திரும்பிவிட்டார். நடந்ததைப் LITTC) எல்லோரும் பல்த த கரகோஷம் செய்தார்கள், 蠻 நாடகம் முடிந்தது. நாட்டியமும் முடிந்தது. இத்தோடு முதல்நாள் ಛಿಹಿತಿ முற்றுப்பெற்றது.
இரண்டாம் நாள் Lਈ6056 615 நிகழ்ச்சி மாவட்ட சபைத் தலைவி கர்ப்பரம சுப்பம்மா தலைமை தாங்கிப் பரிசுகளும் வழங்கினார். ஒவ்வொருத்தராக மேடைக்கு அழைக்கப்பட்டனர், ஆளுக்கொரு பரிசு கொடுக்கப்பட்டது. முதல் நாளன்று ரிஷ்யேந்திரமணி பள்ளி நிதிக்குப் பணம் திரட்ட உதவினார் என்ற எண்ணம் கர்ப்பரம சுப் படம் மா மனதில (5) 5 ரிஷ்யேந்திரமணிக்குக் தகுந்த வகையில் மரியாதை செய்ய விரும் பினார் . அதற்கென்று ஒரு சேலையை அவர் கொண்டு வந்திருக்கிறார். சபையைப் பார்த் து 6 : 'ரிஷ்யேந்திரமணியின் உதவியினால் நேற்றைக்கு ஒரு தொகைப் பணம் கட்டிட நிதிக்குச் சேர்ந்தது. அதனால் இந்தப் புடைவையை அவருக்குப் பரிசளிக்க
16
விரும்புகிறேன்.' ரிஷயேந்திரமணியின் பெயரைச் சொல்லி அழைத்தார். அந்தப் பெண்பிள்ளை எங்கிருந்து வருகிறாள் என்பதைப் பார்க்க எல்லோரும் கண்களைச் சுழற்றியடி இருந்தார்கள். ஆனால் சபையிலிருந்து அரைக்காற்சட்டையுடன் இந்தப் பையன் தான் புறப்பட்டான். நான் மேடையை அணுகியபோது பொலிஸ்காரர் என் னை அப் பாலே தள்ளினார் . 'ரிஷ்யேந்திரமணி வருகிறார், தள்ளிபோ, வழியிலே நிற்காதே’
இதற்கிடையில் தலைமை ஆசிரியர் வந்து என்னை மேடைக்குக் கூட்டிச் சென்றார். தலைமை தாங் கசிய சுப்பம்மாவுக்கு, நேற்றைய ரிஷ்யேந்திரமணி இந்தச் சிறுவன்தான் என்று என்னை
அறிமுகப்படுத்தினார். மகிழ்ச்சி தாளாமல்
என்னைக் கைகளால் தூக்கினார். கர்ப்பரம சுப்பம்மா "நீ இந்த நாட்டுக்கு மிக்க பெருமையைத் தேடித் தந்திருக்கிறாய். நீ செய்தது பெரும் மதிப்புக்குரிய செயல்”
என்றார்.
அன்றிலிருந்து என்மீது மிகுந்த மதிப் பு வைத் திருந்தார் . அவர் போகுமிடமெல்லாம் இந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொல்லுவார்.
நடன நிகழ்ச்சியில் நடந்தது
இனி னதென் று
தெரியவந்ததும் மறுநாள் ப்ாடசாலை ஒரே
அமர்க்களப்பட்டது. ஒரு சிறு GOLUJGI இவ்வளவும் செய்தான் என்று அன்று
முழுக்க இதே பேச்சு. அடுத்துச் சில
நாட்கள் ஒவ்வொருத்தர் பேச்சிலும் இது
அடிபட்டது.
Page 19
இதற்குப் பின் தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஒவ்வொரு நாளும் நான் பிரார்த்தனை நடத்தும்படி சந்தர்ப்பம் அமைந்தது. இரண்டு மாதங்களாக நான் தேசிய கீதத்தைப் பாடினால் என்ன, பக்திப் பாடலைப் பாடினால் என்ன, பையன்கள் எல்லோரும் என்னைத் தொடர்ந்து பாடினார்கள். அன்று மேமாதம் 23ம்தேதி. வழமைபோல் பாடசாலைக்குச் சென்ற நான் பாடலொன்றை இசைத்துப் பாடினேன். அதில் ஒரு செய்தி இருந்தது. மாணவர்களும், ஆசிரியர்களும் வீண் நம்பிக்கை கொள்ளவேண்டாம் எனக்கும், அவர்களுக்கும், பள்ளிப்புத்தகங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதே செய்தி.
அங்கே புத் தகங்களை வீசியெறிந்தேன். பாடசாலையை விட்டு வீடு திரும்பினேன். என் பக்கத்தில் இருக்கும் மற்ற இரு பையன்களும் "ராஜூ ராஜூ" என்று கூவியபடி என் பின்னாலே ஓடி வந்தார்கள். அன்று முழு நாளும் என்னைச் சுற்றியபடி இருந்தார்கள்.
எனினுடைய (Lp 5LIT6). Lf5 மாறியிருந்தது; கோலம் மாறியிருந்தது; நடபடியும் மாறிவிட்டது. யாரையும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. முன்பு பழகியதுபோல அவர்களுடன் பேசவில்லை. இரு பையன்களும் என்னிடம் ஏற்பட்டிருந்த பெரும் மாற்றத்தைக் கண்டார்கள். ராஜூ இனி தங்களுடைய பழைய நண்பன் அல்ல என்பதைத்
தெரிந்து கொண்டார்கள்.
"ராஜூ எண் நண்பனாக இல்லையென்றால் நான் ஏன் இருக்க வேண்டும்” என்று ஒருவன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டான். மற்றவன் வழக்கமாக என்னைக் கூப்பிடும் பாணியில் "ராஜூ, ராஜூ, ராஜூ” என்று கூப்பிட்டபடி திரிந்து அந்தப் பரவசத்தில் மனநிலை குழம்பிப் போனான்.
Lu 6f 6f uf 65 இரண் டாயிரம் பையன்களும், அநேக ஆசிரியர்களும் இருந்தார்கள். பள்ளிக்கு ஆசிரியர்களும் ைபயனர்களும் செல்லவில்லை. வீட்டுப் பக்கம் வெறுமே வருவார்கள். என்னைப் பார்ப்பதற்கு, என்ன நடக்கிறதென்று அறிவதற்கு, வீட்டைச்சுற்றி நிற்பார்கள்.
இதற்கிடையில் சேஷன் ராஜூ வீட்டுக்கு= பெற்றோருக்கு - தந்திகொடுத்தார். "ராஜூவிடம் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. எனக்கென்றால் புரியவில்லை. இங்கே புறப்பட்டு வந்து, பார்த்து வேண்டியதைச் செய்யுங்கள்."
பாடசாலை மாணவர்கள் எல்லோரும், "நாங்களும் ராஜூவுடன் வருவோம்' என்றார்கள். புக்கப்பட்ணத்துக்கு வரவும் செய்தார் கள் . "எண் னைத் தெரியவில்லையா? உனக்குப்பின் பெஞ்சில்
இருப்பவனலி லவா.' 'என் னைத் தெரியவில்லையா? நான் உண்னேடு விளையாடுகிறவனலி லவா' என்று கேட்பார்கள் என்னிடமிருந்து பதிலில்லை.
காதில் வாங்கியதாகவே காட்டிக்
Page 20
கொலர் ளவில் லை. மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகித் திரும்பிப் போவார்கள். அவர்களுக்கும் எனக்கும் (உலக) பந்தம் இல்லை என்பதை அறிவுறுத்துவதற்காக அவர்களுக்கு முகம் கொடுக்காமல் இருந்தேன். அன்றிலிருந்து பெருந் தொகையினராய் அவர்கள் எல்லோரும் என்னைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
ராஜூ அவர்கள் மத்தியில் இல்லை என்பதனால் மூன்று நாட்கள் பாடசாலை மூடிக்கிடந்தது. நான்காம் நாள் பாடசாலை அவை கூடிற்று. மாணவர்கள் ஒரு பக்கம், ஆசிரியர்கள் ஒரு பக்கம் நின்றார்கள். நாளாந்தப் பிரார்த்தனையை வழமைப்படி செய்வதற்கு யாரோ ஒரு பையன் தெரிவு செய்யப்பட்டான். மேடையில் ஏறிய அந்தப் பையன் ராஜ
அங்கே இல்லாததனால், "ராஜ' என்று கூப்பாடு போட்டு நினைவிழந்து விழுந்தான். எல்லோருக்கும் சுவாமி நினைவுக்கு வர
அனைவரும் வெம்பி அழுதார்கள்.
அணி நு முதற் கொணி டு அங்கே பிரார்த்தனை நடத்தப்படவில்லை. "பிரார்த்தனையை இனிமேல் விடுவோம்” என்றார் ஆசிரியர். பிரார்த்தனை யென்று ஒன்று நடத்தப்போனால் சுவாமியை நினைத்து அழுது உருவார்கள் என்ற
LJUD.
நீண்ட பெரிய கதையொன்று சுவாமியால் இப்படிச் சொல்லப்பட்டது ஏன்? மாணவப் பிராயத்தில் கூட சுவாமி முன்மாதிரியாக வாழ்ந்ததை எடுத்துக்காட்டவே இது
சொல் லப் பட்டது. இந்த அவதாரி காலத்திலும்சரி, முந்திய அவதாரங்களான கிருஷ்ணர், பலராமர் காலத்திலும சரி குருவானவருக்கு முன் மாதிரியானி மாணவர்களாக அவர்கள் திகழ்ந்தார்கள்."
கிருஷ்ணர் தன் குரு சந்திபனி முனிவரின் பிரியமிகு அன் பைப் பெற்றிருந்ததுபோல் எல்லா அவதாரங்களும் குருமாரின் அன்பைப் பெற்றிருந்தார்கள். இராமன் வாழ்ந்த காலத்தில்கூட, இராமன் மாணாக்கனாக வாழ்ந்த விதம் எடுத்துக் காட்டாக, உயர்ந்த குறிக்கோளுடையதாக இருந்தது. ஒவ்வொரு அவதாரத்துக்கும்
இது பொருந்தும்.
சத்தியசாயி கல்வி நிலையத்தைச் சேர்ந்த நீங்களும் இதேவகையில் பணத்தையோ, காலநேரத்தையோ வீண் விரயம் செய்யாமல் எப்போதும் நல்ல எண் ணங் களையும் , நல ல பழக்க வழக கங் களையும் , நலி ல செயற்கைகளையும் பேணி வளர்ப்பதில் கவனம் செலுத்தி உதாரண புருஷர்களாக இறுதிவரை வாழவேண்டும்.
அந்த நாட்களில் சுவாமி பல உபாதைகளுக்கு உள்ளாவதற்கு காரணம் ஒன்றும் இல்லை. சுவாமி ஒரு முன்மாதிரி காட்ட விரும்பினார். ஒரு ரொட்டிப்பண்டம் தயாரித் தாலி Giī 6 TLD அதை ஆறுநாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிடுவார். மலையடிவாரத்துக்குச் சென்று விறகுக் கட்டைகள் பொறுக்கி விற்றுச் சொந்தச்
செலவைச் சமாளிப்பார்.
இந்நாட்களில் பெற்றோர் பலநூறு
ரூபாய் களை அனுப் பிக்
Page 21
கொண்டிருக்கிறார்கள். வேண்டாத விதமாய் செலவழித்தீர்களானால் வாழ்க்கையில் முன்னுக்குவர முடியாமல் போய்விடும். நாங்கள் பெற்றோருக்கு வீண் கரைச்சலும், மன வேதனையும் உண்டுபண்ணக் கூடாது. பெற்றோரின் பணமும், எங்கள் இரத்தமும் ஒன்றேபோல் பேணப்பட வேண்டும். உடலிலிருந்து இரத்தம் வெளியேறினால் இளைத் து வலியிழந்து போய்விடுவோமல்லவா? அதேபோல்தான் பணமும், வீண் செலவுக்கு வழிவைக்காமல் நடந்துகொள்ள வேண்டும்.
தறி பெருமைக் கு, மற்றவர் களின் கட்டாயத் திற்கு, ஆடம்பரத் துக்கு ஆட்பட்டுவிட வேண்டாம். குடும்பத்தின் மதிப்பை எக்காலத்தும் காப்பாற்ற வேணி டும் . G56 Ló Li நிலவரம் எப்படியிருந்தாலும் பிறர் தெரிந்து கொள்வதற்கு இடம்விட வேண்டாம். இவை ஒவ்வொரு மாணவருக்குமுரிய தலையாய
85L60)LDUIT(5tb.
இறைவனோடு ஓர் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டோமானால் எல்லாமே வந்து கூடும் இறைவனைச் சார்ந்து நிற்பதே மகிழ்ச்சிக்கும், சுகத்துக்கும், சிறப்புக்கும் வழி. இன்று நாம் தெரிந்து கொண்டது இதனையே! இந்த உலகத்திலுள்ள அனைத்தையும் விட, வாழ்க்கையிலுள்ள அனைத் தையும் விட இறைவன் மேலானவன்; மிகப் பரிசுத்தன், என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வுலகப் பொருட்கள் எல்லாம்
மலர் களைப் போன்றவை. அந்த
மலர் களைக் கோர்த்துக் கட்டும் அடியிலுள்ள நூல் போன்றவன் இறைவன். நூலிழை என்ற ஆதாரமில்லாமல் மலர்களை ஒன்றுசேர்க்க முடியாது. எல்லாவிதமான சுகத்திலும், மகிழ்ச்சியிலும் இறைவன் இருக்கவே செய்கின்றான் அனைத்தையும் ஊடுருவும் நூலிழை என்பது அதுதான் . நூலிழை இல்லாவிட்டால் எல்லா மலர்களும் சிதறிவிடும். அதேபோல் இறைவனைச் சாராவிட்டால் எமது சுகம், சந்தோஷம் எல்லாமே சிதறுண்டு போகும். இறைவனை ஆதாரமாகக் கொண்டு, அவன் அருளை நம்பி, அவனுக்குப் பிரீதி தரும் விதத்தில் வாழ்பவர்கள் உண்மையில் பாக்கியம் செய்தவர்கள். தங்களின் உலக வாழ்க்கையை நியாயப்படுத்தி அதை ஒளி பொருந்தியதாக்குகின்றார்கள்.
(இந்நூல் வெளியிடப்படுவதற்கு öỉ 6)IIT Lffì அருள் கூர்ந்து அனுமதியளித்த சம்பவம்)
ஹிரா : சுவாமி, ஜூலை இளைஞர்
மகாநாட்டிற்கு ஏதும் ஒரு சாயி நூல் தயாரிக்க வேண்டியிருக்கிறது.
சுவாமி : ஆகட்டும். வேண்டியதுதான். இளைஞர் விஷயம் மிக முக்கியமானது.
ஹிரா : சுவாமி 1 சுவாமியின் சிறுபிராயம் குறித்து எழுதி வைக்கப்பட்டுள்ளதும், அறியக் கூடியதாயுள்ளதும் வெகு சொற்பமே. அதனால் சிரமமாயிருக்கிறது பகவானின் கிருபையை வேண்டுகிறேன்.
சுவாமி சரி இளவயதில் சுவாமி மூன்று இலட்சியங்களைக் கொண்டிருந்தார்.
Page 22
பெற்றோரை மதித்தல் ஆசிரியரை மதித்தல். மூத்தோரை மதித்தல்.
இது முக்கியமாகக் கவனிக் கப்பட வேண்டும்.
ஹிரா : அப்படியே சுவாமி 1 பாபா ஆற்றிய
உரைகளில் சுவாமியின் பாடசாலை
நாட்கள் பற்றிய குறிப்புகளைக்
கண்டுபிடிக்க முயற்சிக்கின்றேன்.
(நேர் முகம் வேறு விடயங்களில் தொடர்ந்தது)
உடனும் தேடுதலை மேற்கொண்ட எனக்கு சுவாமியின் பாடசாலை நாட்கள் பற்றிய தகவல் மிகச் சொற்பமாகவே கிடைக்கக் கூடியதாயிருந்தது. ஏதோ ஒருவகையாக பாபாவின் அருளுரைகள் அடங்கிய மிகப் பழைய ஒலிநாடாப் பேழைக்ள் இரண்டு கிடைத்தன. அவை நன்றாகக் கேட்க முடியாதளவு காலங் கடந்து பழுதடைந்திருந்தன. அவற்றை ஜப்பானுக்கு எடுத்துச் சென்றேன். அங் குளிர் ள கலைக் கூடத் தின் அனுசரணையைப் பெற்றேன் பக்தர்களும் ஒத்தாசை புரிந்தனர். ஈற்றில் ஒருவாறு இந்த மொழி பெயர் ப் புப் பிரதியை வெளியிடுகிறேன்.
இதன் வாசகர்கள் தங்கள் குடும் பத்துடன் சேர்ந்து நற் பயன் அடைவார்கள் என்பது என் நம்பிக்கை. பெற்றோரை, ஆசிரியரை, மூத்தோரை மதிக்க வேண்டும் என்ற செய்தியை உடனும் வாழ்க்கையில் கடைப்பிடிக்குமாறு எல்லா நாடுகளிலுமுள்ள சாயி
/്
பக்தர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
இன்னும் வேண்டுவதுண்டு இச்செய்தியைப்
பாடல்களில் சேர்த்து இசையுங்கள், இதை
வைத்து நாடகப் பிரதிகள், மேலடச்
சிந்திரங்கள் தயாரியுங்கள் கவனமியின்
பள்ளி நாட்கள் பற்றிப் புதிதாக அறிந்து
ਯ560 ਮੇਤ ਸੁਨੀਤ66ਲ ਹੈ।
ਤu6ਘ ਥਰ ਥ66)
சொல்லிப் பகிர்ந்து கொள்ளுங்கள்
(ിഞഇഖ്)
- நியூகோ ஹிரா
ஒரேமதம் அன்பு மதம்தான்
பரந்த கடலிலிருந்து அவரவர் Сыртт63:506 எடுக்கும் பாத்திரத்திற் கேற்பவேநீரைக்கரைக்குக் கொண்டு வரமுடியும். அதிலிருந்து கடலின் அளவையோ விரிவான தன்மையையிேர் அறிய 9;ս 16ÙTց5:
ஒவ்வொரு மதத்தினரும் தனது நோக்கப்படி
கடவுளை ஒரு வரையறைக்குள் உள்ளதாகக் கருதி முழுமையான அறிவாக வெளியிடுகின்றனர். இது எப்படி என்றால், ஏழு
குருடர்கள் யானையின் வெவ்வேறு பாகங்களைத் தொட்டுப் பார்த்து தூண்போலவோ, விசிறிபோலவோ, கயிறு போலவோ, சுவர் போலவோ இருக்கிறதென்று குறிப்பிட்டதை ஒத்ததே ஆகும். இது முழுமையாக உணர்ந்து &ոն]]6)15 Քl:BII951,
ஒவ்வொரு மதமும் பற்பல உருவங்களிலும் பற்பல பெயர்களிலும் பற்பல குணங்களின் பிரதிபலிப்பாகவும் கருதும் எண்ணற்ற தெய்வங்கள் யாவும் ஒரே கடவுளைத்தான் குறிக்கிறதென்ற உண்மையை உணர வேண்டும், மனிதகுலம் இந்த பற்பல
கூட்டமாக உள்ளது. அன்பு மதம் ஒன்றே உலகப் பொதுமதம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
2O
N
வகையான நம்பிக்கைகள் கொண்ட சமயங்களின்
ノ
Page 23
ஊட்டமிக்க த உடல்நலத்த
(GOVEGETARIAN 6Tairglub (BITGSg) of GT vegetarian foods powerful for health GIGig கட்டுரையின் தமிழாக்கம் நூலின் ஆசிரியர். கிறிஸ் லெஹி மண் தமிழாக்கம் WK.சபாரத்தினம்)
உடலுக்கு வலுவும் உள்ளத்துக்குத் திருப்தியும் தரும் தாவர உணவு நல்ல ஆரோக்கியத்தையும் பெற்றுத் தருகின்றது. சுவையும், திருப்தியும் போஷாக்கும் தரும் தாவர உணவில்பல்வகைப் பதார்த்தங்கள் அடங்கியுள்ளன.
தாவரபட்சணிகள் மாமிசம், மீன், முட்டை என்பவற்றை உண்பதில்லை. பாற் பணி னைப் பொருட்களையும் , முட்டைகளையும் உண்பவர்களையும் கலப்புணவு உண்பவர்களாவர். சுத்த தாவர போசனம் செய்பவர்களின் உணவில் மாமிசம், முட்டை, பாற் பண்ணைப் பொருட்கள் இருக்காது. கலப்பு உணவில் குறிப்பிடும்படி நன்மைகள் இருந்தாலும் சுத்த தாவர உணவே அனைத்திலும் ஆரோக்கியமானதாகும். அது உடல் நலத்துக்கு ஏற்படக்கூடிய பல்வகைக் கெடுதல்களைக் குறைக்கின்றது.
இருதய வியாதி
கொழுப் புச் சத் துமாமிச பட்சணிகளைவிட தாவரபட்சணிகளிடம் குறைவாக உள்ளது. இருதய நோய்கள் அவர்களிடம் காணப்படுவது அரிது. இதன் காரணத்தைக் கண்டறிவது கஷ்டமல்ல. இயற்கையாகவே மரக்கறி உணவில் நிரம்பிய கொழுப்பு அமிலங்கள் (Saturated fats) (356036).
ாவர உணவுகள்
க்கு ஏற்றவை
கொழுப்புச் சத்தானது இல்லை எனும் அளவுக்கு மிக அற்பமாக இருக்கின்றது. மாமிசம், பாற்பண்ணைப் பொருட்கள், முட்டை போன்ற விலங்குணவுகளில் கொழுப்புச்சத்து உண்டு. சுத்த தாவர போசனம் செய்பவர்கள் கொழுப்புச் சத்தற்ற உணவையே உண்கின்றனர்.
தாவர உணவில் அடங்கியுள்ள புரத வகை நலந் தரும் இன்னொரு முக்கியமான அம்சமாகும். விலங்குப் புரதத்துக்குப் பதிலாக தாவர புரதத்தை உடகொள்ளும்போது அதனுள் அதே Ջ| 6II 6)! IT 6նI, அதே 6) | 60) 55 Ա | |T 671 கொழுப்புச் சத்து இருந்தாலும் கூட - குருதியில் கொழுப்புச்சத்தின் மட்டம் குறையவே செய் கினி றது. இது ஆராய்ச்சிகளில் காணப்பட்டதொன்றாகும். கொழுப்புவீதம் குறைந்துள்ள தாவர உணவில் நன்மை அதிகம் என்பதை அவி வாராயப் சி சிகள் தெளிவாகக் காட்டுகின்றன.
இரத்த அழுத்தம்
1920ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் நடத்தப் பட்ட பல முக் கசியமான ஆராய்ச்சிகள், இரத்த அழுத்த வியாதி மாமிச பட் சணிகளைக் காட் டிலும் தாவரபட்சணிகளிடம் குறைந்த அளவில் இருப்பதைக் காட்டின. மரக்கறிகளோடு மாமிசம் கலக்கும் வேளைகளில் இரத்த அழுத்தம் குறிப்பிடும்படி திடீரென்று கூடுவது கண்டுகொள்ளப்பட்டது. உணவில் உப்பைக் குறைப்பதனால் ஏற்படும் நல் விளைவுகளுக்கு மேலாக தாவர உணவினால் நன்மைகள் ஏற்படுகின்றன. தாவர உணவை உண்ண ஆரம்பித்த உயர் இரத்த அழுத்த நோயாளர்கள்
Page 24
பலருக்கு மருந்தெடுக்கும் தேவையே இல்லாது போயிருக்கின்றது.
நீரிழிவு
நீரிழிவு நோய் குறித்து மிகப்பிற்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் பல்வகை - மாப்பொருள்கள் கலந்த, கொழுப்புச் சத்துக் குறைந்த உணவே நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்குச் சிபாரிசு செய்யத் தக்க Զ.- 600T 6), IT 5 அறியப்பட்டுள்ளது. பல்வகை மாப்பொருள் as6) L (Complex Carbohydrates) g5T6 J உணவில் மாத்திரமே உண்டு. நீரிழிவு நோயாளர்களுக்கு இருதயநோய் ஏற்படும் ஆபத்து அதிகம் உணவைப் பொறுத் தவரையில் அவர்களுக்கு கொழுப்பையும், இரத்தத்தில் கொழுப்பு சேர்வதையும் விலக்குவதே உணவின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இன்சுலினை நம்பியுள்ள நோயாளிகளுக்கு அதன் தேவை இருக்கவே செய்யும். ஆனாலும் தாவர உணவு இன்சுலின் தேவையைக் குறைக்க உதவும்.
புற்றுநோய்
புற்றுநோய் வராமல் தடுக்கத் தாவர 2 - 600T 6). g|ഞ ഞ செய்கிறது. புற்றுநோயினால் நேரும் மரணத்தை பொதுஜனத்தொகை விகிதப்படியும் தாவரபட்சணிகளின் விகிதப்படியும் அவதானித்துப் பார்த்ததில், முன்னதிலும் அரைவாசிக் கு மேலாகவும் முக்கால்வாசிக்கு உள்ளாகவும் பின்னதில் (தாவரபட்சணிகள் மத்தியில்) மரணம் நேர்வது தெரிந்தது. தாவரப் பொருட்களை ஆதார உணவாகக் கொள்ளும் நாடுகளில் மார்புப் புற்றுநோய் குறைவாக இருப்பது கண்கூடு. அத்தகைய நாட்டு மக்கள்
மாமிசத்தை ஆதாரமாகக் கொண்ட மேலை தேசத் தினரின் உணவுப்
பழக்கத்தைக் கைக்கொள்ளும்போது புற்றுநோய் வீதம் அவர்கள் மத்தியிலும் அதிகரிக்கின்றது. குடற்புற்றுநோய்க்கும் கூடுதலான தொடர்பு உண்டு, வேறெதற்கும் அப்படியில்லை.
புற்றுநோய்த் தடுப்புக்குத் தாவர உணவு அநுகூலமாகின்றது. அது எப்படி? முதலாவது: மாமிச உணவிலும் பார்க்க தாவர உணவில் கொழுப்பு குறைவு; நார்ப்பொருள் அதிகம். வேறு முக்கிய காரணிகளும் இருக்கின்றன. தாவரக்கூறான List - slogji (Beta - carotene) 66iggllb சத்து தாவர பட்சணிகளின் வழமையான உணவில் அதிகம் உண்டு. புற்றுநோய் வீதம் குறைவாக இருப்பதற்கும் பீடா - கரடீனுக்கும் சம்பந்தம் இருக்கிறது. நுரையீரல் புற்றுநோய் அவர்கள் மத்தியில் குறைவாக இருப்பதை இதனால் விளங்கிக் @195 IT 6াট 6া 60 TILD . பாற் பணி னைப் பொருட்களில் இயற் கையாயுள்ள சீனிச்சத்து சில பெண்களிடத்தில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் கூட்டக்கூடும். என்று ஒரு ஆய்வில் மட்டும் காணப்பட்டது.
தாவர உணவிலுள்ள சில புற்றுநோய் எதிர்ப்பு கூறுகளை இன்னும் விளக்கிக்கூற முடியாதுள்ளது. உதாரணத்துக் கு! இரத்தத்தில் இயற்கையாயுள்ள கொல்லி D upgoods 356 ft (Natural Killer cells) எனப்படும் ஒரு குறிப்பிட்ட வெள்ளை அணுக்கள் தாவர போசனிகளிடம் கூடுதலாயுள்ளன. இவை புற்றுநோய் அணுக்களைத் தேடி அழிக்க வல்லவை.
Page 25
சிறுநீரகக் கற்கள் பித்தப்பை கற்கள் மென் எலும்பு
சிறு நீரகத்திலும், பித்தப் பையிலும் கற்கள் உருவாகும் ஏது தாவர உணவு உண்பவர்கள் மத்தியில் குறைவு. அத்தோடு வெகு அரிதாகவே விலங்குப் புரதத்தை உட் கொள்வதாலி எலும் பு மென்மையடையும் வியாதிக்கு (OSteoporosis) ஆட்படும் ஆபத்தும் அவர்களுக்குக் குறைவு. மிக அதிக அளவில் விலங்குப் புரதம் உட்கொள்வது (உ-ம் : பசுப்பால்) எலும்புகளிலிருந்து தாவர உணவுக்கு மாறும் போது சுணி னாமி புச் சதி தனி இழப்புக் குறைகின்றது. தாவரப் பொருட்களை ஆதார உணவாகக் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் குறைந்தளவு சுண்ணாம்புச் சத்தை உணவில் சேர்த்துக் கொண்டாலும் கூட எலும்பு மென்மையாகும் வியாதி அவர்கள் மத்தியில் அரிதாயிருப்பதற்கு இதுவே ஏற்ற விளக்கமாகும்.
தாவர உணவுத் திட்டம்
ஊட்டச்சத்தைப் பெறும் வகையில் தாவர உணவைத் திட்டமிடுவது எளிது தானியங்கள், பயறுவகைகள், மரக்கறிகள் போன்றவற்றில் புரதமும், இரும்புச்சத்து நிறைய இருக்கின்றன. பச்சை இலைகள் அவரை இனங்கள், பருப்புகள் போன்றை சுண்ணாம்புச் சத்தைத் தருகின்றன.
பாற் பணி னைப் பொருட்கள்
முட்டைகள் ஆகியவற்றைத் தா6
உணவில் சேர்க்க வேண்டியதில்லை. மேற்படி உணவுப் பொருட்களில் இரததக் கொழுப்புச்சத்து (Cholesterol), விலங்குப் புரதம், நிரம்பிய கொழுப்பு அமிலம் ஆகியவை உள்ளதாலும், நார்ப்பொருள் இல்லாததாலும் உண்மையில் குறைபாடு. அவற்றிலும் உண்டு.
விலங்குப் பொருட்களைத் தவிர்த்துக் கொண்டு தாவர உணவு தாயரிக்கும் திட்டம் ஆரம்பத்தில் கடினமானதாயிருந்தாலும், சிறு முயற்சி பணி னினாலி , நாவுக் கு ஏற்ற பதார்த்தங்களையும், சுவைகளையும் பரீட்சித்துப் பார்த்துப் பயனடையலாம்.
γ. ཡོད༽
அகங்காரத்தின்விளைவு
எல்லா மதங்களும் மனிதன் தனது உள் ளத் தரிலிருந்து வெறுப்புணர்வு, பேராசை, பொறாமை, கோபம் போன்ற தீய உணர்வுகளை விலக்கிவிட வேண்டும் என்றே போதிக்கின்றன. இந்தத் தூய்மைப் பணியின் பரிசாக இறைவனருள்
கிட்டுமென்பதையே எல்லா மதங்களும்
Page 26
ஒம் ரீ கி
பிரசாந்தி நிலையத்தி ஆடி மாதம் 21ம் திகதி வரை நை கருத்தி
இக்கருத்தரங்கு பகவான் பாபாவின் தெய்வீக முன்னிலையில் இடம்பெற்றது. இதில் 71 நாடுகளில் இருந்து 1544 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பல நாடுகளிலிருந்தும் 23பேர் வழங்கிய ஆலோசனைகளினி பரிணி பு 5 பிராந்தியங்களில் இருந்து வந்த பிரதிநிதிகளுக்கிடையில் ஒரு பரஸ்பர பட்டறை இடம்பெற்றது இக்கருத்தரங்கு நடைபெற்ற ஒவ்வொரு நாளும் பகவான் தரிசனம் தந்து அருளுரையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பின்வரும் விடயங்கள் கருத்தரங்கில் ஆராயப்பட்டன.
(1) தனிப்பட்ட முறையிலும் நிறுவன ரீதியிலும் நிறுவனத்தின் சேவையின் பங்கு.
(2) பிராந்தியங்களில் ஆனி மீக செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த சாத்தியமான விடயங்கள்
(3) தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏறி படுத் தக் கூடிய புதுமையான திட்டங்களை இனம் கண்டு குறிப்பிட்ட சேவைகளைச் செய்தல் . இவை எடியூகெயர், (கல வி) மெடிகெயர் (மருத்துவம்) சோசியோகெயர் (சமூகம்) என வகுக்கப்பட்டன.
24
ாயி ராம்
ன் 2ο Ο2ρώ ஆண்டு
ரங்கு
பின் வரும் அம்சங் களையும் கவனத்திலி எடுத்துக் GasT6xử LITT &E56ň.
(1) தேவைகளை மதிப்பிட்டு, சேவைத் திட்டம் பெறுபவர் திேவிைகளை நோக்கமாகக் கொண்டு செய்தல், சேவைகளை வழங்குபவரின் வசதியை கருத்தில் கொள்ளல் ஆகாது.
(2) சகல சேவைகளும், கிடைக்கக் கூடிய மனித, பொருளி வளங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
(3) சட்டம், கலாச்சாரம் ஆகியவற்றிலும் கவனம் எடுத் து செய்யப்படவேண்டும்.
(4) செய்யப்படும் சேவைத்திட்டம் நீண்டகாலம் நிலைத் திருப்பதற்கு ஏதுவாகவும் அதன் மூலம் சமூகத்தில் ஒரு UT Mfulu நலி ல மாற்றத் தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும்.
(5) நடந்தேறிய சேவைகளை மீளாய்வு GlaFui'juj (86.60ÖT (BLb. 5 L'ILLb 35 L'ILLDTES இச்சேவைகள் மூலம் மக்கள் பெற்ற பெறும் நன்மைகளையும் மேற்பார்வை செய்தலும், மேலும் அச்சேவைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை ஆராய்தல் வேண்டும்.
Page 27
கல்வி
(1) ஆசிரியர்களை பயிற்றுவிக்க பயிற்சி நிலையங்களை உருவாக்குதல். சாய் பாடசாலைகளையும் தத்து எடுத்த பாடசாலைகளையும் மேற்பார்வை செய்தல்.
(2) "சாய் 2000ம் ஆண்டு என்ற திட்டத்தின் கீழ் சத்திய சாயி பாடசாலைகளை நிறுவுதல், சகல பாடசாலைகளும் உள்ளுள் சாய் நிறுவனத்துக்கு உரித்தாகும்.
(3) சமூக சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
(4) சத்திய சாயி கல்வி நிறுவனத்தின்கீழ் தனியார் , அரச பாடசாலைகளை பொறுப்பெடுத்தல்.
(5) சத்திய சாயி பெற்றோரியல் திட்டத்தை அபிவிருத்தி செய்தல்.
(6) சமூக பொருளாதார நிலைகளில் பாதிக்கப்பட்டோருக்கு தொழில் சார்ந்த பயிற்சிகளையும், தேவையானோருக்கு கணணிப் பயிற்சியையும் வழங்குதல்
மருத்துவம்
(1) நற் சுகாதார பழக்க வழக்கங்களை வளர்க்கவும், போதைவஸ்துகளின் தரீமைகளை விளக்கவும் தகாத பழக்கங்களை தவிர்க்கவும் ஏதுவாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
(2) இரத்த தானம், எலும்பின் உள் இருக்கும் சாறு வழங்கல்
(3) தகுதியான மருத்துவர் குழு மூலம் தேசிய, உள்ளூர் மட்டங்களில் மருத்துவ வசதிகளை வழங்கல்.
(4) தாவர உணவு புசிக்கத் தூண்டல், மதுபானம், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தடுக்க நடவடிக்கை எடுத்தல். (5) சாய் பக்தர்களை கணணிப் பயிற்சிக்கு அனுப்புதல், இன்னல்கள் ஏற்படும் வேளைகளில் நடந்துகொள்வது பற்றி பயிற்சியையும் வழங்குதல்.
சமூகம்
(1) பொருளாதார சமூக ரீதியில் பாதிப்புற்ற இடங்களில் சாய் சேவையில் பங்குபற்ற ஆர்வம் வழங்கல் (2) வயோதிபர்களுக்கும் வலது குறைந்தோருக்கும் உதவுதல். (3) சாயி இலக்கியங்களை விழிப்புலன் அற்றோருக்கான மேடான அச்சுக்கு மொழிபெயர்த்தல்,
(4) தலைமைத்துவ அபிவிருத்தி (5) அநாதைகளை பராமரித்தல்
(6) குடிநீர் அவசியமானவர்களுக்கு குடிநீர் வழங்கல் (7) எல்லா மதங்களிடையே உள்ள ஒற்றுமைகளை ஒருமைப்பாடுகளை புரிந்துகொள்ள மக்களைத் தூண்டுதல்
(8) கிராமங்களை தத்து எடுத்தல்
(9) போர் இயற்கை அழிவினால் பாதிப்புற்ற இடங்களுக்கு உதவி வழங்கல்
(10) சாய் நிறுவனங்கள் வலது குறைந்தோருக்கும் வறுமையில் வாடும் மக்களுக்கும் கல்வி, உணவு, உடை ஆகியவற்றை வழங்கி உதவி செய்தல்.
(11) சாயி சேவையில் ஈடுபடுவதற்கு தேவையான பொருத்தமான ஆதமிக கோட்பாடுகளை விளக்கும் நூல்களையும் விருத்தி செய்தல். (12) சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் பொருளுதவியும் வழங்கல்
Page 28
நம்பிக்கைய
பேராசிரியர் சுனந்த தெகம் பொட
(PROF. SUNANDA
DEGAMBODA)
முனனொருபோது நாரத மாமுனி
வைகுண்டம் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஆன்மீகத்தில் முன்னேறியவர் என்று மதிக்கப் பெற்ற ஓர்அந்தணர் நாரதரை எதிர்ப்பட்டார். அந்த அந்தணருக்கு நாரதரிடம் ஒரு கோரிக்கை இருந்தது. மகா விஷ்ணு பொழுது போக்கும் பொருட்டு என்ன செய்கிறார் என்பதைக் கண்டறியும்படி அவள் நாரதரைக் கேட்டுக கொண்டார். மகாவிஷ்ணுவிடமிருந்தே அதற்குப் பதிலைக் கொண்டு வருவதாக வாக்குக் கொடுத்தார் நாரதர்.
தொடர்ந்து செல்லும் வழியில் செருப்புக் கட்டிப் பிழைக்கும் ஓர் ஏழையை நாரதர் சந்தித்தார். ஆல மரத்தடியில் தன் தொழிலில் ஈடுபட்டிருந்தான் அவன். அந்தச் செருப்புக் கட்டியும் நாரதரிடம் அதே கோரிக்கையை விடுத்தான்.
இரு வேறுபட்ட மனிதர் கள் மகாவிஷ்ணுவிடம் ஒரே கேள்வி கேட்க விரும்பியது ஏனென்று நாரதருக்கு மிக ஆவலாயிருந்தது. மகாவிஷ்ணுவின் திருச் சமூகத்தை அடைந்தவுடனும் கேள்வியை விளம்பினார். அந்தணர், செருப்புக்கட்டி இருவருக்கும் சென்று சொல்லுமாறு மகாவிஷ்ணு கூறிய பதில் இதுதான் ஒரு ஊசித் துவாரத்தின் வழியாகப் பெரிய யானைகளைப் போகச் செய்வதுதான் அவர் பொழுது போக்கு
நாரதர் பூலோகம் வந்து அந்த அந்தணரைச் சந்திக்கின்றார். கொண்டு வந்த பதிலைத் தெரிவிக்கின்றார். எப்படி ஒரு ஊசித் துவாரத் தனுTடாக யானைகளைச் செலுத்த முடியும் என்று அந்தணர் நாரதரைப் பார்த்துச் சிரித்து
விசுவாசமும்,
5
எள்ளிநகையாடினார்; பின்னர் நாரதர் செருப்புக் கட்டியைச் சந்தித்து அதே பதிலை அவனுக்குச் சொன்னார்.
செருப்புக் கட்டி ஆனந்தத் தில் துள்ளிக் குதித்தான். நாராயணனுக்கு இப்பேர்ப்பட்ட சுவாரஸ்யமான பொழுது போக்குகள் இதுக்கிறாவென்று அவர் புகழ்பாடி ஆடத் தொடங்கினான்.
வியப்புற்று நின்ற நாரதர் செருப்புக் 5.60)U5 (35 L' LITsi : 'ஒரு ஊசித்துவாரத்தினூடாக யானையைப் போகச் செய்யலாமா, எப்படி உன்னால் நம்பமுடிந்தது? செருப்புக்கட்டி ஓர் ஆலம் பழத்தை எடுத்தான். அதைப் பிளந்து குறுணி குறுணியாயிருந்த விதைகளில் ஒன்றை எடுத்தான்"நாரதமுனிவரே இந்தச் சின்னஞ்சிறு விதைக் குள் மாபெரும் ஆலமரத்தை அடக்கி வைத்திருக்கிறானே, இறைவனுக்கு அது முடியுமென்றால், ஒரு ஊசித் துவாரத்தின் வழியாக ஒரு யானையைப் போகச் செய்வது ஏன் முடியாது”
நம்புவதற்கும் விசுவாசிப்பதற்கும் இதுதான் வேறுபாடு. இறைவன் ஒரு ஊசித் துவாரத் தின் வழியாக யானையொன்றைப் போகச் செய்வான் என்பதை ஆத்மீக நிலையில் உயர்ந்த அந்தணரால் நம்பமுடியவில்லை. ஒரு செருப்புக்கட்டி இறைவனை விசுவாசித்தான்; அதனால் நம்பினான். இறைவன் புத்திக்கும், தர்க்க நியாயத்துக்கும் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டவன். விசுவாசித்துப் பத்தி செலுத்துவதன் மூலமே இறைவனை அறிதல் இயலும், அந்த வகையில் அடையும் நிறைவு நீங்களும் இறைநிலை அடைய வழிசெய்யும்.
Page 29
மனித மேற்பாட்டு
(தை
மேற்படி வித்தியாலயம் மானிப்பாய் சோதிவேம்படி வீதியில் சாயி அடியார் ஒருவரினால் நன் கொடையாக வழங்கப்பட்ட ஆதனத்தில் அமைந்துள்ளது. இவ்வித்தியாலயம் 2002ம் ஆண்டு ஐப்பசி மாதம் 28ஆம் திகதி காலை 10 மணிக்கு சம் பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எங்கும் கல்விக்கூடங்கள் மலிந்து காணப் படும் . இக் காலகட்டத்தில் இவ்வித்தியாலயம் அவசியமானதா? என்ற வினா சிலர் மனதில் தோன்றலாம். ஆனால் இன்றைய கல்வி நுண்மதியாற்றலையும் திறன்களையும் வளர் க்கும் அதே வேளையில் மாணவர்களிடையே நல்ல பணி புகளை வளர்ப் பதிலி மிகக் குறைந்தளவு பங்களிப்பையே செய்கிறது. நற் பணி புகளை ஒருவர் பெற்றுக் கொள்ளாமல் உலகில் உள்ள அனைத்து அறிவையும் பெறுவதால் என்ன பயன்? அது வீணே பாயும் தண்ணிருக்கு ஒப்பாகும் அறிவு பெருகி வரும் அதேவேளையில் அவாவும் பெருகுமானால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. இந்நடவடிக்கை சொல்லளவில் ஒருவனை தலைவனாக்கும். செயல் அளவில் அவன் பங்களிப்பு பூச்சியம்தான்.
சமூகத்துக்கும் பரந்த உலகத்துக்கும் ஒருவரின் பணிகள் பயன்படும் வண்ணம் கல்வி நடவடிக் கைகள் அமைதல் வேண்டும் . பெளதீக விஞ்ஞானக் கல வியுடன் இணைந்த வகையில் ஆன்மாவைப் பண்படுத்தி மேம்படுத்துவதன் வாயிலாக இது சாத் தரியப் படும் அறக்கல்வியும் தெய்வீகக் கல்வியும் ஒழுக்கமுடைய வாழ்க்கையை நோக்கி செல்ல பயிற்சி தரும்.
கல்வி வித்தியாலயம்
பூரீ இ.வசந்தசேனன்
லவர் - வடபிராந்திய இணைப்புக்குழு)
இவற்றை மையமாக கொண்டு பகவான் பூரீ சத்யசாயி பாபா. மனித மேம்பாட்டு கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்து அதை முன்னின்று நடத்தியும் வருகிறார். தற்போது பல நாடுகளில் இக் கல வித gố]| || L. Lỗ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறிகிறோம்.
இத்திட்டத்தை மேலும் இலகுவாக மக்கள் மத்தியில் பரப்ப ஏதுவாகவும் மாணவர்கள் பெரிதும் பயன்பெறக் கூடியவரையிலும்தான் மனிதமேம்பாட்டுக் கல்விக்கூடங்கள் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு ஆரம்பித்து நல்லமுறையில் இயங்கி வருகின்றன. அதேபோல இலங்கையில் இப்பாடசாலை அறிமுகம் செய்யப்பட்டு தென் மாகாணத்தில் ஆரம்பித்து வைக்க முழு முயற்சியும் எடுக் கப்பட்டபோதும் அம் முயற்சி கைகூடவில்லை. ஆனால் கடந்த எட்டு வருடங்களாக மானிப்பாய் சத்ய சாயி சேவா நிலையத்தால் நடாத்தி வரப்பட்ட முன்பள்ளி பாடசாலை (பாலர் பாடசாலை) ஆரம்ப LJ TL 5F. 60) 6) ULJT 355 தரம் உயர்த்தப்பட்டு மானிப்பாயிலேயே அது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது பகவானினி சங் கற்பம் போலும் . இப் பாடசாலை வடபிராந்தியத்தில் ஆரம்பிக்கப்படுவது எமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.
பகவான் பாபா கல்வி, மருந்து ஆகியவற்றை வழங்கும் போது இலவசமாகவே வழங்க வேண்டும் என அணி புக் கட்டளை இட்டுள்ளார் . அதற்கமைய இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து எவ்வித பணமும் வசூலிக் கப்படமாட்டாது.
Page 30
ஆரம்பத்தில் ஆண்டு ஒன்றிலிந்து ஆரம்பித்து படிப் படியாக ஆணி டு ஐந்துவரை விஸ்தரிக்கப்படவுள்ளது. கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கு தகுந்த வேதனம் வழங்கப்படும்.
இப் பாடசாலை தனியார் LITL FIT 606) uT 35(36. பதிவு செய்யப் பட்டிருந்தாலும் Ֆ|Մ &
பிரமாணங்களுக்கும் பாடவிதானங்களுக்கும் அமையவே இப்பாடசாலை நடாத்தப்படும்.
பாடவிதானங்களினூடாக மனித மேம்பாடுகளும் ஒன்றிணைந்து கற்பிக்கப்படும். மாணவர்களின் பழக்க வழக்கங்கள், நடை, உடை, பாவனை, குணம் ஆகியவற்றில் கூடிய கவனம் எடுக்கப்படும்.
இப் பாடசாலை ஆரம்ப தின வைபவத்தில் பிரதம விருந்தினராக
6L LDT 35T 600 முனி னைநாள் கல்விப்பணிப்பாளர் றி.S.விக்னராஜா அவர்களும், திருமதி சகோகுலசந்திரன் அவர் களும் கலந்து கொணி டு இவ்வைபவத்தை சிறப்பித்தனர். மேலும் பேராசிரியர் றி.C.சிவஞானசுந்தரம் அவர்களும் பேராசிரியர் ரீ.சுனந்த தெகம்பொட அவர்களும் கலந்து கொண்டு உரையாற் றினார் கள், பேராசிரியர் ரீ.செ.சிவஞானசுந்தரம் அவர்கள், தமது உரையின் போது இவ்வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சத்யசாயியின் ஒருங்கிணைந்த கல்வியை கற்பதனால் ஒழுக்கசீலர்களாகவும், வல்லவர்களாகவும் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை என்று கூறினார். அத்துடன் அதிபர், ஆசிரியர்கள் அன்பு அதிர்வுகளை வெளிப்படுத்தும் கதிர்வீச்சாளர்களாக திகழ வேண்டும்
28
என்றும் பெற்றோர்கள் பிள்ளைகள் கற்றவற்றை சாதனை செய்ய, கடைப்பிடிக்க உதவி வீட்டில் மேற்பார்வை செய்ய வேண்டுமென்பதுடன் சுவாமியின் பெற்றோரியல் பற்றிய கல்வியையும் பெற்று தமது பிள்ளைகளின் நல்வளர்ச்சிக்கு உதவவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பேராசிரியர் ரீ.சுனந்தா தெகம்பொட
தனதுரையில் இன்றைய நாள் ஒரு மிகவும் புனிதமான நாள் என்றும், இன்றைய நிகழ்வு எமது பதிவேட்டில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய நாள் என்றும் குறிப்பிட்டார். பூரீலங்காவின் தென் மாகாணத்தில் இப்பாடசாலையை நிறுவ பலமுயற்சிகள் எடுத்தும் கைகூடாத நிகழ்வு வடமாகாணத்தில் மிக எளிதில் கை கூடுவதையிட் டு மிகவும் சந்தோஷப்படுவதாகவும் தமது அன்பின் அடையாளமாக சிறு பரிசை மத்திய இணைப்பாளர் ஊடாக பாடசாலை அதிபர் ரீமதி சியாமளா இரவீந்திரனுக்கு கொடுத்தார். பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ரீ.எஸ்.சிவராசா அவர்கள் நல்ல காரியம் செய்த விரல் செரிக்கத்துக்குப் போன கதையைக்கூறி தனக்கோ அன்றி தன் கைகளுக்கோ இப்பாடசாலையை திறந்து வைத்ததன் மூலம் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என நம்புவதாக கூறினார். இப்பாடசாலை நம் பிராந்தியத்துக்கு நல்ல முறையில் பயன்படும் வகையில் சேவை புரியும் என நம்புவதாகவும் கூறினார்.
Page 31
த
தாயின் மடிதான் அனைவரின் பாடசாலை. அ அனைவரின் அடிப்படைச் செல்வம். தனது அனைவரின் கடமை ஆகும். தாயிலும் உயர்ந்த
ஆவார். தாய் ஒருவரின் கடவுள்.
இத்கைய விலை உயர்ந்த செல்வத்திற்கும் பொருளையும் பதவியையும் பெறுவதற்கு எத்த தந்தையையும் தாயையும் பிரிக்க இயலாது,
(3UT6). தனது பெற்றோரை ஒருவர் தெய்வத்தின் கை தந்தையும் உடல் அளவில் வேறாக இருக் இருவரும் ஒருவரே.
(Source: HONEY Drops, Messages of Baga Dharmodhayam, Batticaloa, Sri Lanka}
TU
து தான் ஆரம்ப கோவிலும் ஆகும். தாய் தான் தாய் பற்றிய இந்த உண்மையை அறிவது கடவுள் இல்லை. தந்தை ஒருவரின் பொக்கிஷம்
தெய்வீகத்திற்கும் பெறுமதி தராமல், மக்கள் னையோ, விதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சொல்லையும் பொருளையும் பிரிக்க முடியாதது
ண்கூடான உருவமாகப் பேணவேண்டும். தாயும்
கலாம், ஆனால் ஆத்மீக அளவில் அவர்கள்
LITUT
wan Sri Sathya Sai Baba,
Page 32
(சாயி மார்க்கம் பற்
சாயி மார்க்கம் இலங்கை ரீ சத்திய சாயி Sig, gjÉ&loÚ SAI MARGA, flÉ1856II FTus மொழி பெயர்ப்பு அல்ல. எமது நிலையங்கள்
அனுபவங்களையும் தாங்கி வருவது சாயி ம
தமிழில் வழிபாடு நடத்தும் நிலையங்கள் தப வேண்டுகிறோம். எஜூகேள், பாலவிகாஸ், இை
மார்க்கம் பிரசுரிக்க விரும்புகிறது.
சாயி வாழ்வு, நிகழ்வுகள், அற்புதங்கள், உங் இதுவரை தெரி தவற்றை எழுதி அனுப்புங்க எழுத்துத் துணுக்குகள் மறக்க முடியாத அணு
ஒரு பத்திரிகைக்கு எவ்வளவு சந்தாதாரர் சே சாயிமார்க்கம் ஒரு ஆன்மீக இதழானாலும் அ ஆகவே, உங்கள் இந்த ஆன்மீக இலக்கிய
வேண்டுகிறோம். இளைஞர்கள் சாயி பக்தர்க அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் சென் இளைஞன் இரு சந்தாதாரரை சேர்த்து தந்தா முயற்சி செய்து பார்க்கவும் இது பகவானின்
ஜெ
றி இளைஞர்களுக்கு)
நிலையங்களின் உத்தியோகபூர்வமான தமிழ் இதழ்
மார்க ஆகியவற்றிற்கு நிகரானது. ஆனால் அவற்றின் ரின் நிகழ்வுகளையும், வாசகர்களின் கருத்துக்களையும்
ார்க்கத்தின் கடமையாகும்.
2து நிகழ்வுகளை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு ளஞர் சேவை போன்ற சகல விடயங்களையும் சாயி
களை மாற்றிய வாசகங்கள் ஆகியனவற்றில், அதிகம் ள், எவ்வளவு சுருக்கமாக எழுத முடியுமோ எழுதுங்கள்,
னுபவம் தரும்.
ருகிறார்களோ, அந்த அளவிற்கு அது பலம் அடையும், புதனை வெளியிடுவதில் பணப் பிரச்சினை உண்டு. இதழின் ஒரு வருட, இரு வருட சந்தா எடுக்கும் ப ளான பெரியோர்கள், வியாபார வள்ளல்கள், LITLಆTó ாறு, சந்தாதாரரை சேர்க்குமாறு வேண்டுகிறோம். ஒரு லே சாயி மார்க்கம் வளர, வாழ கஷ்டம் இருக்காது.
சேவை.
}ưI JITuÎJTLô.
ஆசிரியர் குழு.