கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2004.01-06

Page 1

9.

Page 2
aFT
Sa M
மலர்: 11 ஒரே ஒரு இதழ்: 30 அது அன்
6hug
\. ஆன்மீகம் மலர்வதற்கு
2
பகவானின் வேதனை
3. ‘உள்ளத்தின் உயர்வு'
4. " அவதாரின் செயற்பாடுகள்”
5. சாதனையின் புதிய பரிணாமம்
6. அவகாரின் செயதி (தொடர்ச்சி)
7. கீதை தரும் செய்தி
8. “இல்லறம் எனும் ஆலமரம்"
9. அன்பென்னும் மகா சக்தி
10.பெண்ணின் மகத்துவம்
11. பகவானின் அவதாரமும் சமயக்
குரவர்களின் தீர்க்கதரிசனப் பாடல்களும்
12. அறிவித்தல்
13. வாழ்வில் வெற்றிக்கான வழி
13. சுற்றறிக்கை - உலக மகாநாடு
இலங்கையில் தனிப்பிரதி
வருட சந்தா ( 4பிரதிகள் ) வெளிநாடு வருட சந்தா
ஆசிரியர்: வைத்திய கலாநிதி இ. கணேசமூர்த்தி, தொ.பே; 2222832\ 222 5580
துணை ஆசிரியர்கள் : திரு. V. K. சபாரத்தினம் திரு S. R. சரவணபவன்.

Tfaisas arka)
தம்
எனும் மதம் ஜனவரி - ஜூன் 2004
ளடக்கம்
7
20
2
25
28
30
3.
32
ரூபா 25/= ரூபா 100/= US டொலர் 10
659 நாவலர் வீதி.
யாழ்ப்பாணம்.
தொ.பே. 222 5442

Page 3
ஓம் முறி
ஆன்மீகம்
ஆனி மீகம் மலர்வதற்கு ஆத்ம விசாரணையே அத்திவாரம். எமது பிறப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நாம் ஏன் பிறந்தோம்? எங்கிருந்து வந்தோம்? எமது கடைசிக் குறிக்கோள் எனின? எங்கே செல்கிறோம்? மனிதனர் என்னவற்றால் ஆன வணி? இறப்பு எனிறால எனின? நிரந்தரமானது எது? எமக்கும், படைக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கும் , எம்மைப் படைத் த கடவுளுக்கும் என்ன தொடர்பு? என்பவற்றிற்கு விடை காண வேண டு ம . இவ வாறு விசாரணையில் ஈடுபடும் பொழுது, நாம் எமது வரையறுக்கப்பட்ட நிலையிலிருந்து ஓர் வரையறையற்ற நிலைக்கு உயர்வதை உணரலாம், ஆத்ம விசாரணை தலையில் தொடங்கி இதயத்தில் முடியும். இதைத்தான் உள்ளிருக்கும் தெய்வீகத்தை உணர்தல் என்று ஆனர் மீக மகானி கள் கூறியுள்ளார்கள். இதைத்தானி பகவானும் வேற்றுமையில் ஒருமை காணர் பதே ஆனி மிகம் எனர் று கூறியுள்ளார். மேற்கூறியவை சிந்தனை மட்டத்தில், எண்ணமளவில் இலேசான தாகத் தெனி பட்டாலும், செயல்முறையிலிறங்கி அனுபவ ரீதியாக தெளிவடைவது இலேசான தல்ல. அனுபவத்திற்கு எதிராக உள்ளும் புறமும் எவ்வளவோ தடைகள் உள்ளன. இதனால்தான் பகவான் எமக்குப் படிப்படியாகச்
Glsgll

TUîIIITIb
லர்வதற்கு
செயல்முறைகளைத் தந்துள்ளார். பஜனையில் தொடங்கி, சேவையை வலியுறுத்தி, சத்திய சாயி சேவா நிறுவனம் மூலம், மனித மேம்பாட்டுக் கல்வித்திட்டத்தை அறிமுகம் செய்து, இப்பொழுது ஆத்ம விசாரணைக்கே அழுத்தம் கொடுக்கின்றார். இதன்மூலம் நாம் தேகாபிமானத்திலிருந்து விடுபட்டு ஆத்மாபி மானத்திற்கு உயரவேண்டும். ஆன்மீகத்தில் ஒன்றே ஒன்றுதான் இருப்பதை உணர வேண்டும். ஆன்மீகம் சமயத்திற்கு அப்பாற் பட்டது. தனிப்பட்ட ரீதியாக ஆன்மீகப் பாதையில் செல்வது கடினமென்றே, பகவான் எமக்கு சத்திய சாயி சேவா நிறுவனத்தை ஸ்தாபித்துள்ளார்.
எம்மை ஆன்மீகத்தில் சிந்திக்க வைப் பதற்கும் ஆன்மீக மகான்களின் கூற்றுக்களை ஐயம் திரிபுற விளங்கிக் கொள்வதற்கும், புத்தக நூல், சஞ்சிகை வெளியீடுகள் இன்றி யமையாதன. இதே நோக்குடன் "சாயி மார்க்கம்" சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. கிரமமாகத் தரத்துடன் வெளியிடுவதற்கு வாசகர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஆகவே தங்களின் விமர்சனத்தை உன்னிப் பாகக் கேட்டுச் செயற்படுவோமென்று ஆசிரியர் குழு உறுதி அளிக்கின்றது.
mլմlUTլb
ஆசிரியர்

Page 4
ஓம் முநீ
Шб6)(Пбоје
வேதனை என்பது, சாதாரண விழிப்பு நிலையில் ஏற்படும் துன்பமான அனுபவம். இது துவைத நிலையில், மாயையினால், உடல் தானி நானர் என்ற உணர்வினால் ஏற்படுகின்றது. பகவான் ஓர் அவதாரம். அவர் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர். அவருக்கு என்ன வேதனை? பகவானின் வேதனை யென்பது, எமது நோக்கில்தான் தங்கியுள்ளது. பகவானும் சில வேளைகளில் தனது வேதனையெனினும் சில நிகழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். முரண்பாடுபோல நாம் விளங்கிக்கொள்ளும் நிகழ்வுகளும் கூற்றுக்களும், அவதாரத்தின் சிறப்புக்களில் ஒன்றேயாகும். பகவானின் வேதனை அல்லது துன்பமான நிகழ்வுகளிலிருந்து நாம் ஆன்மீக ரீதியில் எவ்வளவோ புரிந்து கொள்ளலாம். ஆகவே நாம் சில வேதனையான நிகழ்வு களைப் பற்றிச் சிந்திப்போமாக. பகவானின்
வாழ்வே அவரின் போதனை.
சிறுபராயத்தில், மிருகங்களை உணவுக்காகக் கொல்வதைக் கேட்டு வேதனையடைந்ததார். இதனால அவர் புலா லுணி னா மையை வலியுறுத்தியுள்ளார். கருணை உள்ளம் உள்ளவர் பிற உயிர்க்கு ஒரு துன்பமும் இழைக்கமாட்டார்கள், துன்பம் இழைப்பதற்கு உடந்தையாகவிருக்கமாட்டார்கள். பிச்சை கேட்டு வந்தவர்களுக்கு ஏதாவது கொடுத்துத் தான் அனுப்புவார். தனது உணவைக்கூடக் கொடுக்கத் தயங்கவில்லை. மற்றையவர்களின் துன்பத்தைத் தீர்க்க முயலவேண்டுமென்பதைச் சிறு வயதில் கடைப்பிடித்தார்.
முதற் பள்ளிக் காலத்தில்: எட்டு வயதில், வகுப்புத் தலைவராக இருந்த பொழுது, மாணவன்

JAITUNTITib
ன் வேதனை
ஒருவன் பிழை விட்டதற்காக சுவாமியை மாணவனின் முகத்தில் அடிக்கும் படி ஆசிரியர் கட்டளையிட்டார். பாலசாயி மென்மையாக அடித்ததின் பலனாக ஆசிரியரின் கோபத்திற்கு ஆளாகி தனது கன்னத்தில் முப்பது அடிகள் வாங்கினார். இதனால் ஒரு வெறுப்போ சலிப்போ அடையவில்லை. இதன் மூலம் தனது சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தினார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில், வகுப்புப் பாடத்தில் கவனம் செலுத்தவில்லையென்று எண்ணிய ஆசிரியர் அவரை வாங்கினில் ஏறி நிற்குமாறு தண்டித்தார். வகுப்பு முடிந்து வெளிக்கிழம்ப எத்தனித்த பொழுது, ஆசிரி யருக்குக் கதிரையை விட் டு எழும் ப முடியவில்லை. இதை அவதானித்த அடுத்த பாட ஆசிரியரான கான் அவர்கள், ஆசிரி யருக்கு ராஜ" வைக் கீழே இறங்கும்படி சொல்லச் சொன்னார். ராஜா (பாலசாயி) கீழே இறங்கியதும், ஆசிரியர் கதிரையை விட்டுப் போக முடிந்தது. பல வருடங்களுக்குப் பின் பக்தன் ஒருவர் இச் இச்சந்தர்ப்பத்தை நினைவு படுத் தி, ஏனர் ஆசிரியரிடம் கோபம் கொண்டீர்களென பகவானிடம் வினாவினார்.
இதற்குப் பகவான்;
*ஆசிரியரின் மேலுள்ள கோபத்தினால் செய்யவில்லை. அவதாரத்தை வெளிப்படுத்தும் நாள் நெருங்கி வந்ததாலும், asib3rs (Darasaon; surf Gafiqib CSriSLCarClubfilmed சங்கல்பித்தேன்” என்று பதிலளித்தார்.
தனது அவதாரத்தை வெளிப்படுத்து வதற்காகப் பல சந்தர்ப்பங்களில் வேதனையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இடைக் காலப் பள்ளி: படிப் பரிற் காகத் தமையனாருடன் பாலசாயி கமலாப்பூர் என்ற
2

Page 5
கிராமத்திற்குப் போக நேர்ந்தது. அங்கு தமையனார் மனைவி கொடுத்த வேலைக ளெல்லாம் சலிப்பில்லாமல் செய்து பள்ளிக்குப் போய் வந்தார். வீட்டுப்பாவிப்புக்குக் குடிதண்ணிர் சில மைல் தூரத்திலிருந்து பல தடவை கொணர்டு வந்தார். வேலைப் பழுவுடன், அண்ணியிடமிருந்து அடிகளும் கிடைத்தன. பண வசதி மிகக் குறைவு. இப்படியிருக்கையில் பள்ளி சாரணக் குழுவினர் அயல் நகரத்தில் நடந்த ஒரு விழாவில் சேவை செய்வதென்ற தீர்மானத்தினால், ராஜூவும் கட்டாயமாகப் போக வேணி டியிருந்தது. இதற்கான செலவுக்குக் காசோ அல்லாது சாரணச் சீருடையோ ராஜாவிடம் இல்லை. இச் சந்தர்ப்பத்தில் சிறுவயது நண்பனான ரமேஸ் சாரண உடுப்பு ஒரு சோடி தைப்பித்துக் கொணர்டுவந்து கொடுக்கத் தெணர்டித்தார். பாலசாயி வாங்க மறுத்துவிட்டார். அவர் “எங்களின் நட்பு வர்த்தக ரீதியில் இருக்கக் கூடாது. நிபந் தனையற்றதாக இருக்க வேண்டும். நான் வாங்க மாட்டேன்" என்று சொல்லி மறுத்தார். அவதாரம் கொடுக்க வந்தாரேயனர் றி பொருட்கள் வாங்க வரவில்லையென்று காட்டியுள்ளார். எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் பாலசாயி அவ்விழாவில் பங்கு கொணர் டு சேவையாற்றி வீடு திரும்பியதும், தமையனார் வீட்டு வேலை களைப் புறக்கணித்ததற்கு பாலசாயியைக் கடுமையாகத் தண்டித்தார். தமையனாரின் மகனின் மரண வீட்டிற்குத் தகப்பனார் வந்திருந்தார். அயலவர்கள் ராஜூ படும் துனர் பங்களையெல்லாம் தகப் பனாரிடம் சொன்னார்கள். தகப்பனார் ராஜாவைத் தங்களின் வீட்டுக்கு தன்னுடன் வரும்படிக் கேட்டார். அதற்குப் பாலசாயி "குடும்பக் கெளரவம் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் காப்பாற்றப்பட வேண்டும்." என்று கூறி வெளிக்கிளம்ப மறுத்துவிட்டார். எனின படிப்பனை அக்காலத்தில் பெரியவர்களின்

3
இரட்டை வேடத்தைக் கணர்டு வேதனைய டைந்து, அவர்களைத் திருத்துவதற்காக *சொன்னபடி செய்தாயா? என்ற நாடகத்தைத் தெலுங்கு மொழியில் மேடையேற்றினார். எண்ணம் சொல், செயலில் ஒருமையாயிருக்க வேணர் டுமெனர் று அப்பொழுதே சுட் டிக் காட்டியுள்ளார்.
08-03-1940 அன்று தேள் கொட்டியது போலத் துள்ளி எழுந்தார். அதன் பிறகு பால சாயியின் நடத்தையிலும் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. ஊராரும் பெற்றோரும், ராஜாவுக்குப் பேய் பிடித்துவிட்டதென்று எண்ணி, பேய் கலைக்கும் ஒருவனிடம் கொண்டு சென்றார்கள். அவன் தலையில் வெட்டுக் காயங்கள் ஏற்படுத்தி, எலுமிச்சம் புளி அதில் போட்டு அடித்து, குளிர் தண்ணிரை ஊற்றி எவ்வளவோ சித்திரவதை செய்தும் பேயைக் கலைக்க முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின் பக்தன் சுவாமியிடம் ஏன் அவ்வளவு சித்திரவதையும் அனுமதித்தீர்கள் என்று கேட்டதற்குக் சுவாமி “நான் தெய்வீகமா னவன். எவ்வளவு துன்பம் வந்தாலும் சகிக்கும் ஆற்றலை வெளிப்படுத்தவும், இன்ப துன்ப மெல்லாம் ஒன்று என்பதை உணர்த்தவுமே சித்திரவதையை அனுமதித்தேன்” எனர் று பதிலளித்தார். நாமும் துன்பங்களைக் கண்டு துவளக் கூடாது.
28.05.1940 அன்று சித்தப் பிரமை போலக் காணப்பட்டார். கூடியிருந்தோருக்குப் பிர சாதமும் வழங்கினார். இவரின் போக்கால் கோபமுற்ற தகப்பனார் மகனைப் பார்த்து “நீ கடவுளா? அலலது பிசாசா? அல்லது விசரனா?” என்று கேட்டு அச்சுறுத்தினார். அதற்குப் பாலசாயி “நான் சாயி பாபா” என்று பதிலளித்தார்.
28.10.1940 அனர் று புத் தகங்களைப் போட்டுவிட்டு பக்தர்களின் துயரத்தைப்

Page 6
போக்குவதற்காக, பக்தர்களுக்காக வீட்டை விட்டு வெளியேறினார். அப்பொழுது அவர் “உலக பந்தங்களிடமிருந்து விடுபட்டு, தெய்வீகப் பணியை ஆரம்பித்துள்ளேன்" என்று பிரகடனப்படுத்தினார்.
நாமும் உலக பந்தங்களிலிருந்து ஓரளவாகிலும் விடுபட்டால்தான் தெய்வீகப் பணியைச் செவ்வனே செய்யலாம்.
1945 ஆண்டு ஒரு முறை ஆற்றங்கரையில் பக்தர்களுடன் நடந்து வரும் போது பாம்பு தீண்டி விட்டது. மிகவும் அவஸ்தைப்பட்டு மயங்கி விழுந்தார். அப்பொழுது அருகிலிருந்த பக்தனைத் தனது கை அசைவைப் போல் அவனது கையை அசைக்கச் சொன்னார். பக்தன் அசைத்த பொழுது அச்சரம் உள்ளங்கையில் வெளிப்பட்டது. அதைக் கடித்த இடத்தில் வைக்கச் சொல்லி சுகமாக்கினார். இதற்கு சுவாமியின் சரிதையை எழுதிய பேராசிரியர் கஸ்தூரி அவர்கள்.
*பகவான்தன்கையிலிருந்துவரும் எதையும் தன்னலத்திற்காகப் பாவிக்க மாட்டார். பக்தனுக்கே கிருபை அளித்து, அவன் மூலமே தனது நோயைக் குணப்படுத்தினார்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். எனினே அவதாரத்தின் முன்மாதிரி!
1957úd SebesirG6 F5 51T6ử, SF6 untu 6 "Do notshoot" என்று சொல்லி மயங்கி விழுந்தார். மயக்கத்தில் இருந்து எழும்பியதும், ஒரு பக்தனைத் தற்கொலை முயற்சியில் இருந்து தான் காப்பாற்றப் போனதாகக் கூறினார். சுவாமி தன்னிடம் சரண் அடைந்தவர்களைக் கைவிட
மாட்டார்.
இதேஆண்டில், இன்னொரு நாள், சுவாமியின் உடல் சோர்ந்து சரிந்தது. சிறிது வேளையின் பின்பு சுவாமியே தான் ஒரு

பக்தனை பாரிசவாதத்திலிருந்து காப்பாற்றி
யதாகக் கூறியுள்ளார்.
15.11.1958 அன்று சுவாமி தனது அறையில் மயங்கி விழுந்தார். பத்து நிமிடம் கழிந்த பின் எழும்பித் தான் டேறடுண் என்ற இடத்திலுள்ள பக்தையின்கடைசி மூச்சின் போது தரிசனம் கொடுக்கப் போனதாக விளங்கப்படுத்தி
யுள்ளார்.
பக்தர்களுக்கு கடைசி மூச்சின் போது சுவாமியின் தரிசனம் கிடைப்பது அளப்பரிய
பாக்கியம்.
சிலரின் பஜனைப் பாட்டுத் தனது காதுக்கு மிகவும் வேதனையைக் கொடுக்கிற தென்று கூறியுள்ளார். பக்தன் ஒருவரைப் பார்த்து, அவரின் வீட்டில் நடக்கும் பஜனைக்குப் பக்கத்து வீட்டார் ஒருவர் வந்து பெலத்து இனிமையில்லாது பாடுவதைச் சுட்டிக் காட்டி அது வேதனையைக் கொடுப்பதெனச் சொல்லியுள்ளார். இது அவருடைய எங்கும் வியாபித்துள்ள எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல தன்மையையே உறுதிப்படுத்துகின்றது. நாம் பஜனை கூட்டாகப்பாடும் பொழுது இனிமை யாக இருக்க வேண்டுமென்பதையும் சுட்டிக்
காட்டியுள்ளார்.
21.06.1959 அன்று பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கையில், சடுதியாக பகவானின் உடம்பு கொதித்துக் காய்ச்சல் காயத் தொடங்கியது. ஐந்து நிமிடத்தில் பழைய நிலைக்கு வந்ததும், பகவான் முன்னிருந்த பக்தனைப் பார்த்து;” இனிமேல் உமது அம்மாவை நெருப்புடன் கவனமாகப் பழகும்படி சொல்லவும். பாபா என்நேரமும் அவருடனி ருந்து காப்பாற்றுவார் என்பதை அம்மாவுக்குச் சொல்லவும்” என்று சொன்னார். பக்தனுடைய தாயார், தங்களது சுவாமி அறையில் கும்பிடும்

Page 7
பொழுது சேலையில் தீப்பற்றியதாகப் பின் தெரியவந்தது.
29.06.1963 அன்று, சுவாமி தனது அறையில் சடுதியாக விழுந்தார். இடது பக்கக் கை கால் செயலிழந்து காணப்பட்டது. வலியால் முணுமுணுத்தார். அவரைத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அங்கிருந்த மக்களின் அபிப்பிராயங்களையும் கஸ்தூரி அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை. சிலர் சுவாமிக்கு யாரோ சூனியம் செய்து விட்டான், சிலர் சுவாமி சமாதியடையப் போகிறார், சிலர் சுவாமி மெளன விரதம் எடுத்துக் கொண்டார், வேறு சிலர் சுவாமி ஏதோ புதிய நிலைப்பாடு எடுக்கப் போகினிறார் எனர் றெல லாம் எண்ணினார்கள். ஆறு நாட்களுக்குப் பின்பு மூளையில் ஏற்பட்ட இரத்தோட்டத் தடை நீங்கிவிட்டதாக சுவாமி கூறினார். சுவாமியி னால் குரு பூர்ணிமா தினத்தன்று தரிசனம் கொடுக்க முடியுமா? உரை நிகழ்த்த முடியுமா? என்று எண்ணி ஏங்கினார்கள். எட்டாவது நாளன்று (06.07.1963) குருபூர்ணிமா தினத்தன்று உதவியுடன் சுவாமி மந்திரிக்குள் வந்தார். அங்கே தனது வலது கையால், இடது பக்கத்திற்குத் தணர் னிர் தெளித்ததும் பாரிசவாதம் நீங்கியது. பக்தர்களின் மனம் ஆனந்த மடைய அருளுரையும் நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன இரண்டு விடயத் தைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.
“என்னிடம் சரணடைந்த பக்தர்களைக் காப்பாற்றுவது எனது தார்மீகக் கடமை. அப்படியான ஒரு பக்தனுக்கு வந்த நாலு மாரடைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்" என்று தான் நோய்வாய்ப்பட்டதற்கு விளக்கம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, "நான் சிவ சக்தி சொரூபம்” பக்தனைக் காப்பாற்றியது உடனடிக் காரண மானாலும், வேறு காரணமுமுண்டு. பாரத்வாஜ முனிவருக்கு ஏற்பட்ட வருத்தத்திற்காக, (முன்னைய காலத்தில்) கொடுக்கப்பட்ட

5
வாக்குறுதியைக் காப்பாற்றவும் எடுக்கப்பட்ட செயல்” என்று பிரகடனம் செய்தார். பகவானின்
ஒரு செயலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
07.12.1970, அனி று, கடும் வயிற்று வலியினாலும், காய்ச்சலாலும், கதைக்க முடியாமலும் அவஸ்தைப்பட்டார். இது கோவா என்ற மாநிலத்தில் நிகழ்ந்தது. அடுத்த நாள் சுவாமியைப் பரிசோதித்த வைத்தியர்கள், இது அப்பெண்டிசைட்டிஸ் உடனடியாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டுமென்று ஆலோசனை வழங்கினார்கள். சுவாமி சத்திரசிகிச்சைக்கு மறுப் புத் தெரிவித்தார். சுவாமி யி னி அவஸ்தையைப் பார்த்துக் கொண்டிருக்கச் சகிக்க முடியாது, தாங்களும் வேதனையில் பங்குகொள்ள வேண்டு மென்று சுவாமியிடம் வேண்டினார்கள். அப்போது சுவாமி, “எனக்கு ஒரு வேதனையுமில்லை. அப்படியில்லாது வேதனையாகத்தானிருந்தாலும்,நான் வேதனை யைப் பிரசாதமாகப் பக்தர்க்கு ஒரு போதும் கொடுக்க மாட்டேன்? என்று பதிலளித்தார். பக்தர்கள் செய்வதொன்று மறியாது வருந்தினார் கள். மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த இந்திரா தேவி என்ற பக்தை சுவாமியின் வயிற்றில் சுவாமியால் கொடுக்கப்பட்ட விபூதியைப்
பூசுவதற்கு உத்தரவு வேண்டினார்.
இதற்கு சுவாமி , “அது நாணி அனுமதிக்கும் தன்னலமான செயல், உம்மை நான் மற்றைய பக்தர்களுக்காகத்தான் வைத் திருக்கிறேன்." என்று கூறினார். இந்திராதேவி கவலை தோய்ந்த முகத்துடனர் அடுத்த அறையினுள் இருந்த சுவாமியின் படத்தில் வீயூதியைப் பூசிச் சுகம் வர வேண்டுமென்று பிரார்த்தித்தார். இவற்றினர் மத்தியில் பேராசிரியர் கஸ்தூரி அவர்கள், பகவான் யாரோ பக்தனின் வருத்தத்தைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று உணர்ந்து, சமநிலையிலிருந் தார். சுவாமியின் நோயும் விலகியது.

Page 8
இந்நிகழ்வுக்குப் பின் , அதே ஆண்டில் கிறிஸ்தவப் பண்டிகை நாளன்று நிகழ்த்திய அருளுரையின் போது சுவாமி “என்னிடம் சரணடைந்தவர்களுடைய வியாதியையோ, துன்பத்தையோ என்மீது எடுத்துக் கொள்வது எனர் கடமை. எனக் கு இதனால் ஒரு துன்பமுமில்லை. நீங்களும் நான் செய்யும் இக் கடமையின் போது துன்பப்படத் தேவை யில்லை. எல்லாம் அன்பினர் நிமித்தம் எடுப்பதும் கொடுப்பதுமே, அன்பின் நிமித்தம் எடுக்கும் போது எப்படித் துன்பம் தரும்,' என்று உரைந்தார். பகவானின் வேதனையெல்லாம் பக்தர்களைக் காப்பதற்கேயாகும்.
11.01.1999 அன்று, சுவாமியின் மாணவ மாணவிகளின் மெய்வல்லுனர்ப் போட்டி, “கில் வியூ’ மைதானம்புட்டபர்த்தியில் நடந்தது. அன்று மாணவர்கள் பல விளையாட்டுச் சாகசங்கள் செய்ய ஆயத்தமானார்கள். அன்று சுவாமி தன்மீது ஏற்றுக் கொண்ட உடற் துன்பத்தின் விளக்கத்தை அடுத்த நாள் நடத்திய அருளுரையின் போது பின்வருமாறு கூறினார்: “நான் மைதானத்தை அடைந்தவுடன் இரண்டு லொறிகளில், உயரத்தில் குறுக்கே இரும்புக் குழாய்கள் பொருத்தப் பட்டிருப்பதைக் கண்டேன். இது சரியாகப் பூட்டப்படாதிருந்ததால் ஏற்படப்போகின்ற அனர்த்தத்தை உடனே உணர்ந்தேன். அக்கணமே, மாணவர்களுக்கு ஏற்படப் போகும் விபத்தை எண் மீது ஏற்றுக்கொள்ள சங்கல்பம் பூண்டேன். நான் பயணம் செய்த இரதம் அசையத் தொடங்கிய தும் நான் விழுந்தேன். இதனால் எனக்குத் தலையிலும், கையிலும், பின்புறமும் காயங்கள் ஏற்பட்டன. இரத்தம் கசியத் தொடங்கியது. ஒருவருக்கும் எனக்கு ஏற்பட்ட காயத்தை அறிவிக்கவுமில்லை. நான் இதை மாணவர்க ளுக்கும் அடியார்களுக்கும் சொல்லுவது ஏனென்றால், அவர்கள் தெய்வீகத் தன்மை
எப்படிப்பட்டதென்பதை விளங்கவே."தெய்வம்,

தனது மாணவர்களை எப்போதும் பாதுகாக்துக்
கொள்கின்றது.
2003 - சுவாமியின் இடுப்பிலுள்ள எலும்பில் முறிவு ஏற்றபட்டதால், சுவாமி தரிசனத்திற்கு வர முடியாமல் வேதனையுடன் இருப்பதாகக்
காணப்பட்டார்.
இதற்கான சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டு, சுவாமி தரிசனம் கொடுக்கத் தொடங்கிவிட்டார். சுவாமி வைத்தியர்கள் ஆறுதல் எடுக்க வேண்டுமென்று சொன்னதற்கு பின்வருமாறு கூறினார். "பக்தர்களுடைய தீவிர பக்திப் பிரார்த்தனை இதனைக் கெதியில் சுகப்படுத்திவிடும். எனக்கு ஒரு துன்பமும் தெரியவில்லை. பக்தர்கள்தான் எனது முதிசம் . நானும் பக்தர்களின் முதிசம். எனக்குப் பயம் ஏது? அழற்சி ஏது?” 05. 07.- 2003இல் ஆற்றிய உரையின் போது, பின்வரும் விளக்கத்தைக் கொடுத்தார். “தேகாபிமானத் தை விட்டு, நீங்கள் எல்லோரும் ஆத்மாபிமா னத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்று, சுவாமி உங்களுக்கு உணர்த்துவதற்கே இத்தகைய சோதனையில் தன்னை ஈடுபடுத்திக் கொணர் டார். இவ்வளவு சீக்கிரம் சுவாமி குணமடைவதற்கு எத்தனையோ பக்தர்களின் பிரார்த்தனைதான் காரணம். 13.07.2003 இல் நிகழ்த்திய உரையின் போது,
“மனிதஉடல் எத்தனையோவியாதிகளையும் வலிகளையும் ஏற்க வேண்டி வரும். அதைப் பார்த்து மனம் தளரக் கூடாது. தெய்வத்திடம் அசையாத நம்பிக்கை வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இனி னுமொரு அருளுரையில சுவாமி பின்வருமாறு கூறியுள்ளார். “மனித உருவம் எடுப்பது கடவுளுக்கு ஒரு பெரிய மகத்தான நிகழ்வு என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் என் இடத்தில் இருந்தால் இதன் கஷ்டத்தை உணர்வீர்கள். ஏனென்றால் உங்கள் ஒருவரின

Page 9
தும் இறந்த கால, நிகழ்கால, வருங்கால நிகழ்வுகளனைத்தும் எனக்குத் தெரியும். ஆகையினாலே நானர் கருணை காட்ட வேண்டுமென்ற எண்ணம் எழத் தேவையி ல்லை. ஏன் ஒருவருக்கும் கஷ்டம் ஏற்பட்டுள்ள தென்பது எனக்குத் தெரியும். அதன் விளைவும் தெரியும் . ஆகவே சாதாரண மனிதச் செயற்பாட்டிலிருந்து எனது செயற்பாடு வித்தியாசமாகத்தானிருக்கும். நீங்கள் என்னைக் கல்நெஞ்சம் கொண்டவரென்றும் அல்லது இரக்கம் கொண்டவரென்றும் சொல்லலாம். நான்ஒருவருக்கும் துன்பமோ, ஆனந்தமோ கொடுப்பதில்லை. நீங்கள் உங்கள் எண்ணம், சொல் செய்கையினாலேயே உங்களுக்கு ஏற்ற தங்கத்திலான அல்லது இரும்பிலான விலங்கைப் பூட்டிக் கொள்கின்றீர்கள்." சுவாமியின் பெரிய வேதனை மேலே கூறியதுதான்.
1984 மாணவருக்கு அளித்த உரையொன்றில் பள்ளிக் காலத்தில் தானி அனுபவித்த கஷ்டங்களுக்குப் பின்வருமாறு விளக்கம் கொடுத்துள்ளார்.
“சுவாமி வடு இல்லாத வாழ்க்கையே சிறு பராயத்தில் இருந்தே வாழ்ந்து வருகிறேன்.
உசாத்துணை நூல்கள் :
1. பேரசிரியர் அனில் குமார் அவர்கள்
நிகழ்த்திய உரையின் போது எடுத்த குறிட “சத்தியம் சிவம் சுந்தரம்" - பகுதி 1,2,3,4
3. சனாதன சாரதியில் வெளிவந்தவை
4. சுவாமியின் பள்ளி நாட்கள் - அருளுரை )
தொகுத்தவர் திரு நியுகோ. ஹிரா,
Gagli

கஷ டங்களுக் கோ துனர் பங்களுக்கோ தலைகொடுக்கத் தேவையில்லை. ஆனாலும் ஏன் தலைகொடுத்தேன் என்றால், ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதைக் காட்டும் பொருட்டே நாம் ஒருபோதும் பெற்றோருக்குக் கஷ்டமோ, துன்பமோ கொடுக்கப்படாது. குடும்ப நிலை எவ்வளவு மோசமாக இருந்தா லும் மற்றவர்களுக்குச் சொல்லிக்காட்டக் கூடாது. இது தானி மாணவர்களாகிய உங்களின் முதற் கடமை.” சுவாமியினர்
வாழ்வே அவரின் போதனை.
முடிவாக சுவாமி ஒருமுறை பாடிய பாட்டின் தமிழாக்கத்தைக் கவனிப்போம். இதிலும் அவர் தனது வேதனை எப்படியான தென்று வெளிக்காட்டியுள்ளார்.
“நானோ நடன ஆசிரியன் நான்தான் நடராஜன், நடனத்தின் தெய்வம் நீங்கள் எல்லோரும் என்னுடைய மாணவர்களே. உங்கள் ஒவ்வொருவருக்கும் இக்கலையின் ஒவ்வொரு படியையும் படிப்பிக்கும்போது ஏற்படுகின்ற வேதனை என்னொருவனுக்குத் தான் தெரியும்”
பகவானினர் வாழி வே அவரினர் போதனை இன்று எமது வாழ்வே பகவானின் போதனை.
பிரசாந்தி நிலையத்தில் பிறநாட்டவருக்காக புகள் பேராசிரியர்.என். கஸ்தூரி.
984ம் ஆண்டு.
சாயிராம்
வைத்திய கலாநிதி.இ.கணேசமூர்த்தி இளைஞர் இணைப்பாளர் வட பிராந்தியம்

Page 10
ஓம் முறி
“உள்ளத்
உள்ளத்தில் உயர்வு என்றால் யாது?
“பகைவனும் வாழவேண்டும், சராசரம் யாவும் வாழ்க’ எனர் று எணர்ணுகினர் ற உள்ளந்தான் உயர்ந்த உள்ளம், பகைவன் தோற்று ஓய்ந்து ஒடுங்கி நின்றபோது “இன்று போய் நாளைவா” என்ற இராமரின் உள்ளம் உயர்ந்தது. தன்னை நிந்தித்த ஒருவனது பாவமன்னிப்புக்காக இறைவனிடம் வேண்டுதல் வேண்டும் “இறைவனே! எண்னை அவன் காரணமினி றி நிந்திக்கினர் றாணி , உணர் திருவுளமறிய அடியேன் மன்னிக்கின்றேன். என்னை நிந்தித்த தீவினையால், அவன் நரகிடையடையாமல் அவனுடைய பாவத்தை மன்னித்து தேவரீர் நல்லருள் புரிவீராக” எனர் று வேணர் டு தல வேணர் டும். எவன் பகைவனுடைய பாவ மனர் னி ப் புக் காக இறைவனிடம் இறைஞ்சுகிறானோ அவனுடைய
உள்ளம்உயர்ந்த உள்ளம்
ஒரு துறைமுகத்தில் பன்னிரு பாய்க்கப்பல்கள் நிற்கின்றன. அவற்றுள் நான்கு கப்பல்களின் பாய் விரிந்திருக்கின்றது. மேலே காற்று வீசுகின்றது. அக்கோடை காற்றை ஏற்று, விரிந்த பாய்களையுடைய நான்கு கப்பல்களும் நன்கு
கடலில் பிரயாணம் புரிகின்றன.
உலகில் உண்பவனைக்கண்டு உண்ணாத வனும், உறங்குபவனைக்கணர்டு உறக்கம் வராதவனும், காரில் போகிறவனைக்கண்டு நடப்பவனும் பொறாமை கொண்டு புழுங் குவார்கள். இது உலக இயல்பு. இதே போல பிரயாணம் செய்கின்ற நான்கு கப்பல்களைக் கண்டு பிரயாணம் புரியாமல் இருக்கும் எட்டுக் கப்பல்களுக்குச் சினம் பொங்கி எழுந்தது. “காற்று ஒழிக’ என்று கூறிச் சீறிக் கோலம் புரிந்தன. இங்கே நன்கு சிந்தியுங்கள் காய்தல்,

3FITITITLib
ன் உயர்வு
உவத்தல் இன்றிக் காற்று ஒன்று போல் வீசுகின்றது. ஆனால் விரித்த பாய் காற்றை ஏற்றுக் கொண்டதனால் நான்கு கப்பல்களும் உல்லாசமாய் ஓடுகின்றன. சுருட்டிய பாயில், காற்று படுகின்றது. ஆனால் காற்றை அவை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அக்கப்பல் கள் இடித்த புளி உரலிலேயே நிற்பதுபோல் துறைமுகத்தில் நிற்கின்றன. காற்றில் எந்தக் குற்றமுமில்லை. அக்கப்பல்களில் பாய் சுருட்டி யிருப்பதுவே காரணம்.
இது போல எல்லோரும் இனிது வாழ வேண்டும் என்று உள்ளத்தை விரித்துக் கொணர் ட அருளாளர்கள் பிறவிப்பெருங் கடலைக் கடந்து முத்திக்கரை சேர்வர். அஃதலால் தான் மட்டுமே வாழ வேண்டும் என்று உள்ளத்தை சுருக்கி வைத்திருக்கும் பாவிகள் பிறவிப் பெருங்கடல் கடக்கமாட்டா
மல் துன்புறுகின்றார்கள்.
மற்றொரு உவமை
ராயல் சீமையில் பல ஆண்டுகள் மழை பொழிய வில்லை. தண்ணிர் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். கலைக்கோட்டு முனிவரைப் போன்ற ஒரு மகான் அங்கு சென்றார். மழை கொட்டத் தொடங்கியது. தண்ணீர் இன்றித் தவித்த தாய்க்குலம் (நாற்சதுர வீட்டுக்) கூடல்வாய் வழியே கொட்டும் தண்ணீர் வீணே போகாத வண்ணம் பெரிய பெரிய பாத்திரங்களில் நிரப்புகிறார்கள்.
ஒரு வீட்டில் வயது முதிர்ந்த கிழவி தளர்ச்சி அதிகம் தன் பேத்திப்பெண்ணைப் பார்த்து “அம்மா, குழந்தாய், மழை பொழிகின்றது கூடல் வாய் வழியே நீர் வீழ்கின்றது. உள்ளே பழம் பானைகள் இருக்கின்றன. நான்கு கூடல்

Page 11
வாயின் கீழே நான்கு பழம்பானைகளை
கொண்டு வந்து வைப்பாயாக’ என்றார்
விளையாட்டில் வேகமுள்ள அச்சிறுமி சலிப் புடனர் செனர் று பாத்திரங்களைக் கொணர்ந்து நான்கு கூடல் வாய்களின் கீழ் வைத்துவிட்டு மீண்டும் விளையாடச் சென்று விட்டாள். சில மணிநேரத்தில் மழை நின்றது மற்ற வீடுகளில தணிணிர் நிறைந்த பாத்திரங்களை எடுத்துத் தோய்க்க வீடு கழுவப் பயன்படுத்தினார்கள்.
இந்தக் கிழவி போய் தனி வீட்டுக் கூடல்வாய்களின் கீழே வைத்துள்ள பாத்திரங் களைப் பார்த்தால் அவற்றில் உத்தரணி நீர் கூட இல்லை ஏன்? அங்கு நன்றாக மழை பொழிந்தது கூடல் வாய்களில் நீரும் பொழிந்தது. பாத்திரங்களிலும் ஓட்டை இல்லை. ஏன் நீர் நிரம்ப வில்லை? காரணம்?
உள்ளே கவிழ்த்து வைத்திருந்த ஏதனங்களை, விளையாட்டில் கவனம் செலுத்தும் விவேக
ஜெய்
“ஒருவனுடைய பக்குவம்,புலனடக்கம் என்னு

மில்லாத பேத்தி, கூடல் வாய்களில் அவற்றை கவிழ்த்த படியே வைத்து விட்டாள். கவிழ்த்த பாத்திரத்தில் நீர் இருக்குமா? இருக்காது இதுபோல் இறைவனுடைய கருணை மழை எங்கும் ஒன்று போல் பொழிகின்றது. எல்லோரும் வாழட்டும் என்று நிமிர்ந்த உள்ளத்தில் இறைவனுடைய கருணை நீர் நிரம்புகின்றது. நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்று கவிழ்த்து வைத்திருக்கும் உள்ளத்தில் அவனுடைய கருணை நீர் நிரம்புவதில்லை, அதனால் எல்லோரும் வாழ வேண்டும் என்று நம் உள்ளத்தை விரித்து வைத்துக்கொள்ள வேணர்டும். இதுதானி உயர் விற்கு வழி. இனிறு முதல் சகல அடியார்களும் தங்கள் தங்கள் உள்ளத்தை விரித்து இறைவனை தம் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.
உலகமெலாம் நம் இனம். அது மனித இனம் “அனைவர்க்கும் ஒரே மொழி அது இதய மொழி" என்று பாபா கூறியதை சிந்தித்து வஞ்திப்போமாக.
FiTufilyfiTub
Dr. இரா. சிவஅன்பு
அளவுகோலாலே அளக்கப்படும்.”
- பகவான்பூரீசத்திய சாயிபாபா
)9

Page 12
*அவதாரின் 6
Dr. S.V. பவான் (உணர்ச்சி நீக்கவியல் நிபுணர். பிரத்தியேகக் கலந்துரையாடலிலிருந்து தொகுக்கப்ப
தரிசனத்தின் போது, ஒரு பிறநாட்டவர் சுவாமியை நோக்கி: “ சுவாமி எனக்கு அனுக் கிரகம் அளியுங் களர் ” என று வேண்டினார். இதற்கு சுவாமி” முதலில் உன் செலவத்தை, பதவியை, கெளரவத்தை நணர் பர்களை எல்லாம் அகற்றுவேனர் . அப்போதும் என்னை நீ விசுவாசித்தால் என் அனுக் கிரகம் உனதேயாகும் ” எனர் று பதிலளித்தார். இப் பின்னணியில் Dr.பவான் அவர்கள் கூறிய தனது சொந்த அனுபவத்தைச் சிறிது கவனிப்போம்.
Dr. பவான் பல தேசங்களில் வைத்தியத் தொழில் புரிந்து, அவுஸ்திரேலியாவில் உணர்ச்சி நீக்கவியலாளராகப் பணிபுரிந் தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சுவாமியின் தரிசனம் சம்பாஷனையும் கிடைத்தது.
அப்போதே, சுவாமி, தான் ஒரு விசேட வைத்தியசாலை நிறுவப் போவதாகவும், அங்கே வேலை செய்ய வாய்ப்பளிக்கப் போவதாகவும் கூறியிருந்தார். 1993ம் ஆண்டு, பிரசாந்தி நிலையத்தில் வந்து வசிக்கும்படி யிட்ட கட்டளையை ஏற்று அங்கு சென்றதும், சுவாமியின் சோதனை தொடங்கியது. ஒன்பது மாதங்கள், சுவாமி திரும் பிப் பார்க்கவு மில்லையென்றும், அவுஸ்திரேலியாவில் தான் சேமித்த பண மெல்லாம் சூறையாடப்பட்ட தாகவும் கூறினார். இக் காலத்தில் நண்பர்களும் குறைந்துவிட்டார்களென்றும், மனைவியின் ஆதரவுடனர் சோதனையைத் தாணி ட

arITInpTITIb
சயற்பாருகள்”
அதிவிசேட வைத்தியசாலை, புட்டபர்த்தி) அவர்களின் ட்டது.
முடிந்ததும் என்று கூறினார். சுவாமி செல்வத்தை எடுத்தும், பட்டப் படிப்பினர் அகங்காரத்தை முறித்தாலும், நண்பர்கள், சுயகெளரவம் எல்லாவற்றையும் அகற்றினா லும், Dr. பவானினர் விசுவாசம் குறைய வே யில லை. இதனால சுவாமி யினர் அனுக்கிரகம் தாராளமாகக் கிடைத்தது. இப் படிப்பனையை நாம் மனதில் பதிக்க வேண்டும்.
தொடர்ந்து, சமயத்திற்கும், ஆன்மீகத்திற் கும் உள்ள வேறுபாட்டைப் பற்றிக் கூறினார். ஆண்மீகம் என்பது. சமயம், சாதி, தேசம் மொழி எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதென்பதை வலியுறுத்தினார்.
பின்பு, சுவாமியினர் செயற்பாடுகளின் பரிணாமத்தைப் பற்றிச் சிறிது விளக்கினார். 1968ம் ஆண்டு, பம்பாய் நகரில் நிகழ்த்திய உரையின் போது, சுவாமி, தான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதென்று கூறியதை நினைவூட்டி
னார்.
1980ம் ஆண்டு நடந்த உலக சம்மேளனத் தின் பின்பு, 1981ம் ஆண்டு எமது நிறுவனத்திற்கு ஒரு யாப் பைக் கொடுத்து அதில முக்கிய குறிக்கோளாக
“மனிதனின் உள்ளுறையும் தெய்வீகத்தை மலரச் செய்வதே" என்பது வலியுறுத்தப்பட்டிரு ப்பதை எடுத்துக் காட்டினார். இதன் பிற்பாடு,

Page 13
சுவாமி எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் மேற் கூறிய குறிக் கோளை அடையச் செய்வதற்காகவே எடுக்கப்பட்டனவென்றும் கூறினார்.
1985ம் ஆண்டு, முதன் முதலாகப் பெரிய flosự) 64 96ửụ “ệnóì6ò 6ứìg (Hill View) மைதானத்தில் நடந்தது. அன்று எல்லாத் தேசங்களிலிருந்து அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் கூடினார்கள். இதன் மூலம், முழு உலகமுமே ஒரு குடும்பம் என்ற உணர்வை ஏற்படுத்தினார் என்று Dr.பவான் சுட்டிக்
காட்டினார்.
1987ம் ஆண்டு உலக நிர்வாகச் சபை கலைக்கப்பட்டது. இதன் மூலம், சாயி ஒரு மதம் அல்ல, ஒரு இந்துக் கோவில் அல்ல என்றும், விழிப்புணர்வை எழுப்புவதே சாயி என்றும் கூறினார்.
2000ம் ஆண்டு சுவாமி நாலுவேதமகா வாக் கரி யங் களை அறிவுறுத் தினார் . அவையாவன:
அகம் பிரம்மாஸ்மி
அயம் ஆத்மாபிரம்மா
தத்துவாம் ஆசி
பிரக்ஞானம் பிரம்மா என்பவையே. நாம் ஒருவரையும் கீழ்ப்படுத்தக் கூடாதென்றும் ஒருவரின் ஆன்மீக நிலையை மதிப்பீடு
செய்யக்கூடாதென்றும் கூறினார்.
2001ம் ஆண்டு, சுவாமி தர்சனின் போது பாதநமஸ்காரம் கொடுப்பதை நிறுத்தினார்.
ஜெய்

பக்தர்களிடையே பொறாமை ஏற்படுவதை நிறுத்தவேயென்று சுவாமி காரணம் கூறினார். பக்தர்கள், படிப்படியாக உள்நோக்குப் பயணத்தில் செல்லவேண்டுமென்பதற்காகவே சுவாமி பாத நமஸ்காரத்தை நிறுத்தினாரென்று Dr.பவான் கூறினார். இக்காலத்தில் பிரசாந்தி நிலையத்தில் நிகழும் திருவிழாக்கள் குறைக்கப்பட்டும், விழாக்களின் போது அளவுக்கு மேலான அலங்கரிப்புகளும் குறைக்கப்பட்டுள்ளன. சிக்கன வாழ்வே உகந்தது என்பதை இதன் மூலம், சுவாமி வலியுறுத்துகின்றார் என்று கூறினார்.
2008ம் ஆண்டு சுவாமியின் இடுப்பிலுள்ள எலும்பு ஒன்று முறிந்தது. இது ஏன் எதற்காக என்று நாம் ஆராயவேண்டுமென்று கூறினார். அவதாரம் எப்படிக் கவலையீனமாக வழுக்கி விழலாம்? சுவாமியின் இவ் விபத்தும் அவரின் திட்டத்தில் ஒன்றே ஒழியத் தற்செயலாக நடந்ததல்ல. சுவாமியே தனது சமீபத்திய அருளுரையின் போது, தனது உடம்பை பக்தர்கள் விரும்பினால் தங்களின் பிரார்த்தனை மூலம் பாதுகாக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் சுவாமி தனது உடம்பின் நலனுக்காக தனது சங்கல்பத்தை ஒரு போதும் பாவிப்பதில்லை யென்றும் கூறியுள்ளார். இக் கூற்றுக்களை நோக்குங்கால், சுவாமி எங்களை தேகாபிமானத்தி லிருந்து ஆத்மாபிமானத்திற்கு உயர்த்துவதற் காக அவரது திட்டத்தில் போடப்பட்ட நிகழ்வுகளே என்று Dr.பவான் கூறித் தனது உரையை முடித்தார்.
ՈւմlՍIIլb தொகுத்தவர். Dr. இ. கணேசமூர்த்தி
6ー12ー2OO3

Page 14
ஓம் முறி
disgj60)6Osgöy
சாதகர் என்பவர் யார்? அகங்காரத்தை ஒழிப்பவரே உண்மையான சாதகர். அகங்காரம் உள்ள வரையில ஆத்மாவைப் புரிந்து கொள்ளவே முடியாது.
தெய்வத்துவம் என்பதை பின்வருமாறு வர்ணிக்கலாம்
1. தொலைபேசியில் குறிப்பிட்ட நபரைக்
கூப்பிடும்தனியாள்(Personal) அழைப்பு
2. நம்பர் அழைப்பு என்று குறிப்பிட்ட
இலக்கத்தை அழைக்கும் அழைப்பு
முதலாவது வகை அழைப்பைப் போன்றதே இதயபூர்வமான பிரார்த்தனை. இது நேராகவே கடவுளுக்குப் போய்ச் சேரும் கடவுள் எங்கேயோ வைகுண்டத்திலோ, கைலாசத்திலோ இருப்பதாக எண்ணி பக்தி செலுத்திப் பிரார்த்திப்பது இரண்டாவது வகை அழைப்பைப் போன்றது.
மனதைக் கட்டுப்படுத்தித் திருப்தியுடன் சாதனை செய் தாலே இறைவனை க் காணமுடியும். பாலில் நெய் இருப்பது உண்மை. பாலை எடுத்து எந்த விதமாகச் சோதனை செய்து பார்த்தாலும் அதில் நெய்யைக் காணமுடியாது. சில செயல்முறைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலமே பாலில் இருந்து நெய்யைப் பிரித்தெடுக்க முடியும். அது போல எம் முளர் மறைந்து இருக்கும் தெய்வத்துவத்தை வெளிக் கொணர ஆண்மீக
சாதனைகள் அவசியம்.
நீரிற் கரைந்துள்ள சீனியைப் போன்றதே தெய்வத்துவம். தணிணிரில் சினியைக் கரைத்தால் அது கரைந்து விடும். கண்ணுக்குப் புலப்படாது. ஆனால் அதன் சுவையை உணர

öFATTTTITLib புதிய பரிணாமம்
நீரைப் பருக வேணர் டும். அது போல தெய்வத்துவத்தை கண்களினால் காணவோ, கரங்களினால பிடித்துக் கொள்ளவோ இயலாது அதை அனுபவித்து உணர வேண்டும்.
உண்மையில் மனிதத் தன்மை என்பது சைதன்யஸ்வரூபம். அதாவது தன்னறிவின் உருவமாகும். எங்கும் பரவியுள்ள தெய்வீக LЛ Јš6osђ (Divine Consciousness) sтs) su T ஜீவராசிகளுக்குள்ளும் உள்ளது. மனிதத்து வம் என்பது உடல், மனம், புத்தியோடு ஐந்து கோசங்களைக் கொணர்டது, ஈசாவாஸ்ய உபநிஷத்தில் இந்த சைதன்ய புருஷனின் அநேக உருவங்கள் விபரிக்கப்படுகின்றன
ஸ்தூல புருஷன் - அன்னமய புருஷன்
(Physical Consciousness) பெளதீக உணர்வு - பிராணமய புருஷன்
(Life Consciousness) மன உடம்பு - மனோமய புருஷன்
(Mental Consiousness) விக்ஞான உடம்பு - அதிமானுஷ புருஷன் (SuperConsciousness) ஆனந்த உடம்பு - அதீதமானுஷன்
(Divine Consciousness)
95sb(5Lb J9’JUIT sňULL-5J All effective will எனப்படும். எல்லாவற்றையும் இயக்கிப் பாதுகாக்கும் ஆதார சக்தி.
இந்த தத்துவம் எல்லையற்ற சக்தி கொணர்டது. இத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளுதலே ஒவ்வொரு மனிதனினர் கடமையும் ஆகும். இதற்குச் சில நேரான வழிமுறைகள் உள்ளன.

Page 15
1. உள் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தல். சுத்த சத்துவத் தன்னுணர்வு தனக்குள்ளேயே இருப்பதை உணர முற்படுதல் (Realisation of the Inner Divine)
2. தன்னுள்ளேயே நிலைத்திருக்கும் இந்தத் தெய்வத்துவம் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் உள்ளது என்பதை உணருதல், தனக்குள்ளேயே இருக்கும் தெய்வத்துவத்தை உணரவும் பிறரிடம் இது வியாபித்து உள்ளதை உணரவும் தடையாகவுள்ள மாயை அல்லது அறியாமை என்ற சுவரை அகற்ற முயலுதல். அப்போது தானி ஏகத்துவம் எனினும் ஒருமைப்பாட்டுணர்வு பெற இயலும். அஹம் ஏவ இதம் சர்வம். நானே எல்லாவற்றிலும் உள்ளேன். நானே தெய்வம். தெய்வம் நானே. நானே பிரம்மம். பிரம்மம் என்னுள்ளும், மற்றெல்லாவற்றிலும் உள்ளது. இதில் எந்த வேறுபாடுமில்லை என்ற திடமான நம்பிக்கை. நெஞ்சில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் இது எங்கும் நிறைந்த எல்லையற்ற பிரம்மத்தை உணர்வதாகும் (Realisation of the
Cosmic Divine)
3. ஆரோஹணம், அவரோகணம். அதாவது ஏறுவதும் இறங்குவதுமாகும். உலகில மனிதனின் மனதில் ஆறுவகைகள் உண்டு.
FTSTJ 600T Ld60Tib (Conscious Mind) 955 LD60Tb (Transcendental Mind) g) Gorgots LD60Tib (Higher Mind) LiJasta LD60Tb (Illuminatedmind)
ஸ்வயம் ஸ்தான மனம் (intuitiveMind)
o-Lufì LpswTub (Overmind)
சாதாரண மனதிலிருந்து உபரிமனம் வரை படிப்படியாக ஏறுவதும் இறங்குவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவை இரண்டும் சந்திப்பதே பரிபூரண மெனப்படும். பூர்ணமத பூர்ணமி தம் பூர்ணாத் பூர்ண முதச்யதே

என்றபடி எல்லாமே பூரணம் தான். இதற்குக் காரணம் என்னவெனில் பிரம்மமே இந்தப் பிரபஞ்சத்தில் வியாபித்துள்ளது. Evolution என்பது இயற்கையின் விரிவாக்கமே ஆகும்.
ஸ்தூலத்திலிருந்து பிரானநிலை வந்து அதிலிருந்தே மனோசக்தி விளைகிறது. பதார்த்தம் என்றால் என்ன? உயிர்ச் சக்தியை உள்ளே கொணர் டு வெளியே ஸ்தூலப் பொருளால் மூடப்பட்டுள்ளதே ஆகும். உ+ம் நெல்லென்றால் அரிசியுடன் மூடிக்கொண்டி ருக்கும் உமியும் சேர்ந்ததே. உமியை நீக்கி விட்டால் அரிசி என்றாகி விடும். ஆகவே ஸ்தூலம் - உயிர் - மனம்
பரிணாமம் என்பது ஸ்தூலத்திலிருந்து மனோசக்தி என்ற வரையில் நின்று விடுகிறது. இது போதாது. இதற்கு மேல் வளர என்ன வழி என்று ஆராய வேணர் டும். பரிணாமம் முடிவடையாமல் மனிதத்துவம் பூரணமாகாது.
மனதிலிருந்து அதீத மனத்திற்கும் அதிலிருந்து மேலே மேலேயும் சென்று சச்சிதானந்த ஸ்வரூப நிலையடைய வேண்டும். ஒரு கனி, மொட்டு நிலையிலிருந்து பூவாகி, காயாகி, கனிந்து பழமாகி பூரண நிலையை அடைவது போன்றதே இந்த சச்சிதானந்த ஸ்வரூபம் எனினும் கடைநிலை. இந்த நிலையை அடைய சாதாரண மனதிலிருந்து மேல் நிலையான உபரி மன நிலைக்குச் செல்ல வேண்டும்.
எ வி வளவு காலமானாலும் ஆரம்ப நிலையிலேயே பள்ளி முதல் வகுப்பிலேயே உள்ளது போல இருந்து கொண்டிருப்பது சரியல்ல. ஆன்மீக சாதனையில் படிப்படியாக உன்னத மனநிலைக்கு உயர வேண்டும். சடப்பொருளிலிருந்து பிராணன் வரையில் கொண்டு செல்ல வைக்கிறது இந்த சைதன்யம்,

Page 16
பிராண நிலையிலிருந்து மனம் வரையில் செல்ல வைக்கிறது பிரம்ம தத்துவம். இத்துடன் நின்று விட்டால் போதாது. சேர வேண்டிய இலக்கைச் சென்றடைய முயலவேண்டும். மன தத்துவத்திலிருந்து தெய்வீக மனதிற்கும் அதிலிருந்து சச்சிதானந்த நிலைக்கும் பயணத்தைத் தொடர வேண்டும். மாறுதலுக் குட்படும் பொருட்களை நம்பி முன்னேற முயல்வது விபரீத விளைவைத் தரும். எல்லாவற்றுக்கும் மூலாதாரமான பிரம்ம தத்துவத்தை மனதிலிருத்தி முன்னேற வேண்டும். ஒவ்வொருவரும் தமது சாதனையில் சாதாரண மனதிலிருந்து உபரி மனது வரை படிப்படியாகப் பயணத்தைத் தொடர வேண்டும் பரிணாமம் எல்லாப் பொருட்களுக்கும் உண்டு.
உதாரணம் :-
மனிதனில் குழந்தை - சிறுவன் -
இளைஞனி - முதியவர்; பரிணாம வளர்ச்சிக்கேற்ப ஒரே மனிதனின் பெயரும்
Gagli eff
“இறைவனின் நாமத்தை உதட்டளவில் மறைந்துவிடும். ஆனால் முழு மனதுடன் ஒ அது மனதைப்போல் உலகெங்கும் பரவும்: பக்தியின் இராஜபாதை”
-- L6
14

உருவமும் மாறிக் கொண்டே வருகிறது. இது போல சாதாரண மனம் பரிணாம வளர்ச்சியில் Higher mind, super mind 6T6or DTá 6Gd, pg5). இந்த மாறுதல்கள் அடிப்படையில் ஒருவரிடமே நிகழ்கிறது. இதுவே ஏகத்துவம்
இந்த முயற்சியில் எல்லோருமே ஈடுபட வேண்டும். இது கடினமான பாதையா யிற்றே என்று பிரமிக்க வேணர் டாம். சிரத்தைக் குறைவுதான் இதை ஒரு அசாதாரணமான செயற்கரிய சாதனையாகத் தோற்றுவிக்கிறது. சிரத்தையுடன் முயன்றால் தான் ஞானம் பெறமுடியும்
“இந்த முயற்சியைத் தொடங்குங்கள். என் வார்த்தையை நம்பி அதன்படி நடந்து வந்தால் நீங்கள் தப்பாமல் இந்த சாதனையில் வெற்றி கொள்ளலாம் இது நானளிக்கும் உறுதி" -
L][TL'sT.
ղմlՍITլb
ஆதாரம் :பகவானின் அருளுரைகள் (31.1283 & 16.02.88) தொகுத்தவர்; திருமதி.எஸ். இரவீந்திரன்
ஜெபித்தால், அது உலக ஒலிகளுள் ரு மனதுடன் மெளனமாக ஜெபித்தாலும், ண்மையை அடைந்துவிடும். நாம ஜெபமே
ITG gjfjögu ở TusuTUIT 19.02.2004

Page 17
சென்ற இதழின் தொடர்ச்சி ஓம் முநீ (965ff
கர்ணம் சுப்பம்மா (Subbamma) உடலினால் இந்த உடலுக்கு சொந்தம் அல்ல. ஆனால் உணர்வினால் சுவாமி யுடன் நெருங்கிய தொடர்பு கொணர் டவர். இரவும் பகலும் சுவாமியை நினைப்பவர். என்னைத் தனது வீட்டில் வசிக்க வேண்டினார். எனக்காக தனது வீட்டை விட்டுப்போக தயாரானார். அவரது சொந்தக்காரர் அவருடன் வாதாடினார்கள்: “நீ ஒரு பிராமணத்தி. எப்படி ஒரு கூடித்திரியனை வீட்டில் வைத்திருப்பாய்?" அவர் சொன்னார்: “நான் யார் வீட்டிற்கும் போவ தில்லை, உங்களில் யாரும் என்னுடைய வீட்டிற்கு வர வேணர் டியதில்லை. சுவாமி எனினுடனர் இருந்தால் போதும்” அவருடைய பக்தியும் வைராக்கியமும் அத்தகையது. அவருக்கு ஒரு விருப்பம் இருந்தது. அவ பிரார்த்தித்தா: “நான் இந்த உடலை விடும்போது, உங்கள் அழகான உருவைப் பார்க்க வேண்டும்." அதை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று நான்
கூறினேன்.
நான் மதராசிலிருந்து திரும்பியதும், சுப்பம்மா இறந்ததாக அறிவித்தார்கள். நான் உடனே காரில் புக்கபட்டணம் சென்றேன். அவரின் உடம்பைச் சீலையால் மூடியிருந் தார்கள். சீலையை அகற்றி சுப்பம்மா என்று அழைத்தேன். அவர் கணிகளைத் திறந்து பார்த்ததும், இச்செய்தி கிராமம் முழுக்கப் பரவியது. நீரில் துளசி இலையைப் போட்டு, சுப்பம்மாவின் வாயில் ஊற்றி “நான் எனது வாக்கின் படி வந்துள்ளேன். இனி மிகவும் சந்தோசமாக உன் கண்களை மூடலாம்” என்று
சொன்னேன். சுப்பம்மா “சுவாமி இதற்கு

[ru:]]TITib ன் செய்தி
மேலாக எனக்கு ஒன்றும் தேவையில்லை. நான் ஆனந்தத்துடன் செல்கிறேன்” என்று சொல்லி என் கைகளைப் பிடித்த வண்ணம் கடைசி மூச்சை விட்டார். சுப்பம்மா செய்த சேவையை சொற்களால கூறமுடியாது. கிருஷ்ண அவதாரத்தில் பெற்றதாய் தேவகியைவிட யசோதாவிற்கே சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது. சுப்பம்மாவின் சேவை மிகவும் மகத்தானது. இம் மாதிரியாகவே எனது பெற்றோரின் கடைசி நேரத்தின் போதும் நான் ஆசீர்வதித்தேன்.
இதேபோல ரமேஷ், சுரேஷ் ஆகிய இரு மாணவர்கள், பள்ளிக்காலத்தில் என் மீது அளவிலா அன்பு வைத்திருந்தார்கள். ரமேஷ் எனக்கு ஒரு சோடி காற்சட்டையும் சேட்டும் தந்து என்னை ஏற்கும்படி வற்புறுத்தினார். நானி அவருக்கு “எமது சிநேகிதம் கொடுப்பதிலும் வாங்குவதிலுமல்ல. அது இதயப் பிணைப்பு. நாம் அன்பைத்தான்
s
பகிர் நீது கொள் ள வேணர் டும் ” எனர் று சொன்னேன், நான் ஒரு போதும் மற்றவர்களிட மிருந்து அணி பைவிட வேறொன்றையும் எதிர் பார்ப் பதில்லை. எனது தத்துவம் “எப்போதும் உதவிசெய் ஒருபோதும் தீங்கு
செய்யாதே' என்பதாகும்.
பக்தர்களையும், “உலகிலுள்ள எல்லாவு யிர்களும் இன்புற்று வாழவேண்டுமென்றே” பிரார்த்திக்க வேண்டுமென்று உந்துகிறேன். எனது மாணவர்களே எனது மகத்தான சொத்து. அவர்களும் என்னை விட மாட்டார்கள்.
சுவாமியும் அவர்களை விடமாட்டார். மக்களின்

Page 18
மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. எனக்கு எனது பிறந்த தினத்தைக் கொண்டாடவேணர்டு மென்ற அக்கறையேயில் லை. ஆனால பக்தர்கள் கொணர் டாடவேணர் டுமெனிறே செயற்படுகிறார்கள். உங்களின் பிறந்ததினமே எனது பிறந்த தினம். உடல்கள் வேறுபட்டிருந் தாலும், D-66GTJ வேண்டும். சுவாமிக்கும் பக்தர்களுக்கு
t s
நாம் எல்லோரும் ஒன்றே.” என்பதை
மிடையே உள்ள தொடர்பு உலகரீதியான
Golglii SFI
என்று கவலை கொண்டுள்ளார்கள். நான் அவஸ்தையும் ஏற்படாது.நான்தேகமல்ல.
"நீங்கள் தேகப்பற்றை விடவேண்டும். எனது முன் தேகத்திற்குத் துன்பம் நோய் வரத்தான் செய்யும் மாணவர்களும், பக்தர்களும், லிங்ககோத்பவத்தின
C
-பகவான்
16

தல ல, அது தெய வீக அணி பி னாலி
பிணைக்கப்பட்டுள்ளது.
“பிரேம முதித்த மனசகோ. என்ற பஜனையுடன் அருளுரை முடிவு பெற்றது. (20l0-2002)
(தொடர் வெளியீடு முற்றுப்பெற்றது)
யிராம்
ண்மாதிரியைப் பின்பற்றுங்கள். நான் எடுத்த . நான் இதைப் பொருட்படுத்துவதில்லை, ர் போதுநான் அவஸ்தைப்படப்போகிறேன் தகப்பற்றற்றவனாகையால் எனக்கு ஒரு
ரீசத்தியசாயிபாபா - 19.02.2004

Page 19
ஓம் முநீ கீதை தரு
உபநிஷதங்களின் சாரமே பகவத்கீதை யாகும். இதில் வேதாந்த தத்துவங்கள் புரியக் கூடிய எளிய முறையில் கூறப்படுகின்றது. உபநிஷதங்கள் பசு எனில் கீதை பாலாகும். கீதையைப் படித்துப் புரிந்து கொண்ட ஒருவன் உபநிஷதங்களின் போதனையைப் புரிந்து
கொண்டவனாவான்.
பகவத்கீதையில் 18 அத்தியாயங்களும், 700ஸ் லோகங்களும் உள்ளன. மகாபாரத
இதிகாசத்தின் இதயமாகக் கீதை விளங்குகிறது.
உலகியல் ரீதியான கடமையில் ஒருவனின் மனப்பாங்கு எங்ங்னம் இருக்க வேண்டும் எனர் பதற்கு உதாரணமாகக் கீதையில கிருஷ்ணன் திகழ்கிறார். அவர் உலகை ஒரு விளையாட்டு மைதானமாகக் காணர்கிறார். இங்கு வாழ்க்கை என்பது விளையாட்டு. ரீ கிருஷ்ணரினர் பிள்ளைப் பராயத் துத் தூய்மையான விளையாட்டுகள் யாவும் இத்தகைய மனப்பாங்கையே எடுத்துக்காட்டு கின்றன. விளையாட்டு வீரனர் ஒருவனர் மைதானத்துக்குள் எத்தகைய உணர்வுடன் நுழைகின்றானோ, அதே மனப்பாங்குடன் தானி ஒருவனி வாழ்க் கையினுள் ளும் புகவேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. எதையும் சமனாகக் (வெற்றி - தோல்வி) காணும்போது, உலகம் ஒரு மகிழ்ச்சி நிறைந்த உல்லாச புரியாக இருக்கும். ஆனால் வாழ்க்கை எனினும் நாடகத்தில் தனது பகுதியைத் தயக் கத்துடனும் ஏ மாறி றத் துடனும் செய்பவனுக்கு, இது ஒரு சுமையாக இருக்கும். பாலகிருஷ்ணன் பிருந்தாவனத்தில் தரும் செய்தி இதுவே.

AITUTTITLib ம் செய்தி
கிருஷ்ணன் பின் குருக்ஷேத்திரக் கண்ணனாகி வாழ்வின் இன்னும் ஒரு அம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். உலகியல் வாழ்வு என்பது ஒரு போராட்டத்தின் பின்தான் அடையப்படலாம். வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற ஒருவன் முன்னோக்கி அடிவைக்கப்படும்போது தான் அவன் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவாள். வாழ்வில் ஏற்படும் முட்டுக்கட்டைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை ரீ கிருஷ்ணரே செய்து காட்டியுள்ளார். இக் கோணத்தில் கிருஷ்ணருடைய உலகியல் தொழிற்பாட் டைப் பார்க்கும் போது முடிவற்ற போராட்டமாகவே இருக்கிறது. அவருடைய போதனையும் சாதனையும் இதனையே ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்த வாழ்க்கைப்போராட்டத்துக்கு ஆயத்தப்படும் முறையினை கீதை கற்பிக்கிறது. தகுந்த ஆயத்தமின்றி வாழ்க்கை என்னும் போராட்டம் வெற்றிகரமாகாது. எனவே தான் யுத்த களமான குருக்ஷேத்திரம் இச் செய்தியைச் சொல்லத் தகுந்த இடமாகத் தெரிவுசெய்யப்பட்டது.
கதையானது படுகொலைக்கான ஒரு நற்செய்தியா? அல்லது பாதுகாப்பதற்கான ஒரு நற் செய்தியா? என்ற வினா பலரின் மனதிலும் எழுவது இயற்கையே. தேரிலிருந்து இறங்க முற்பட்ட அர்ச்சுனனைத் தேரேற்றி போர் புரியச் செய்வதற்காகவே இந்த சம் பாஷணை நடைபெற்றது. எனப் பலர் வாதிடலாம் கிருஷ்ணர் தேவையற்ற கொலைகளைத் தவிர்ப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்ற பண்பாளனாக இருந்தார். எனவே கொடுமை யாகத் தோற்றும் இச் செயற்பாட்டின் உண்மையை விளங்குவதற்கு நாம் விடயங்
களை ஆராய வேண்டும்.
7

Page 20
அர்ச்சுனன் தன் குருவினதும், மூதாதையரி னதும் கருத்துப்படி எந்தவொரு மனவுறுத்தலோ, பச்சாதாபமோ இன்றி யுத்தம் புரிந்திருக்க முடியும். கொலை என்பது சந்தேகமின்றி, கொடியவர்களால் கைக்கொள்ளப்படும் வெறுக்கத் தக்க செயல் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சமயங்களும் அதை எதிர்க்கின்றன. ஒளியுள்ள இடத்தில் எவ்வாறு இருள் இருக்காதோ, அது போல இறைசிந்தனை உள்ள இடத்தில் இரத்த வெறி இருக்காது.
அழிவு என்பது ஆக்கத்துடன் எப்போதும் தொடர்புடையது. இது இயற்கையில் மாற்ற முடியாத விதியாகும்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று செயற்பாடுகளும் இயற்கையில் இடையறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இவை பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் முத் தொழில்களாகும். படைத்தலுக்கும் அழித்தலுக்கும் இடை யேயுள்ள இடைவெளியே காத்தலாகும். இவற்றுள் அழித்தல் பற்றிய எண்ணக்கரு முழுமையாகவும், உண்மையாகவும் புரிந்து கொள்ளப்பட்டால், ஏனைய இரண்டின
தும் அர்த்தம் தானாகவே வெளிப்படும்.
இயற்கை பிரக்ருதியிள் இயல்பான அம்சம் என்னவெனில், அது ஒரு விசாலமான பரந்த படுகொலைக்களம் என்பதே. இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இயற்கையன்னை தேவையற்ற பொருட்களை அழித்துக் கொண்டே இருக்கிறாள். இயற்கையின் இச்செயற்பாட்டில் விஞ்ஞான தொழினுட்பம், கலையம்சம் இணைந்தே உள்ளன.இயற்கையின்இந்தகசப்பான உண்மையை பகவக் கீதை அடையாளம் கண்டு, அழித்தலின் விஞ்ஞான பூர்வமான நிலைப் பாட்டை ஒப்புக்
கொள்கிறது. இந்த வாழ் வென்னும் விளையாட்டு

மைதானத்திலுள்ள அரங்கத்தில் அனுமதி பெற்றவனைப் பார்த்து கீதை பின்வருமாறு
எச்சரித்துப் புத்தி கூறுகிறது.
“உனக்குத் தரப்பட்ட கடமையை, சமயச் செயற்பாடாக, வழிபாடாக ஆற்றுக.” அழித்தலைத்தடுப்பதற்கான சகல முயற்சி களும் பிரயோசனமற்றவையே. நாணலைப் போன்று அலைபாய்ந்து இவ்விடத்தை விட்டு ஓட நினைக்காதே. இவ்வுலகின் நிதர்சனமான தன்மையையுணர்ந்து, இப்பாரிய செயற்றிட் டத்தில் உனது பாத்திரத்தை ஒரு கதாநாயகனா கச் செயற்படுத்தி விடு. வாழ்க்கை என்னும் களத்தில் போராடு. பயமற்றிரு கடமை தவறாதே. அதே வேளையில் கடமைக்கு அடிமையாகாதே. கடமைக்காகவே கடமையைச் செய், சுதந்திரமாகச் செயலாற்றுவதன் மூலம் தான் செயலற்ற சாம்ராஜ்யத்தினுள்நுழைய முடியும்.
போரில் ஈடுபடுதல் என்பது கடவுள் சந்நிதானத்தில் வழிபாடியற்றுவதை ஒத்தது என்பதை விஷயமறிந்தவர்கள் புரிந்து கொள் வார் களர் . இதுவே கீதையினர் செய்தியாகும். இச் செய்தியானது மனித வர்க்கத்தின் அதர்மத்தின் படுகொலைக்கான செய்தி என்பதோடு சமூக ஒருமைப்பாடு, பொறுப்பு, கட்டுப்பாடு, தர்மம் ஆகியவற்றை பாதுகாத்தலுக்குமுரிய செய்தி ஆகும் என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். பரஸ்பர அழிவு நிரம்பிய இவ்வுலகில் அழித்தல் என்னும் விஞ்ஞான செயற்பாட்டை ஒரு சமயவுணர்வோடு விஞ்ஞானத்தின் பரஸ்பர உதவியாகவே கொள்ள வேணர் டும் அத்தகைய வ னே வழிபாட்டுணர்வோடு தீயதையழித்து உலகைப் பாதுகாக்க வல்லவனாகத் திகழ்வான். இங்கு
தீயதைக் களைந்தெறியும் உன்னதப் பண்பு

Page 21
மிளிர்ந்தெழுகிறதாலேயே கீதையின் செய்தி உயர்ந்ததாகக்கொள்ளப்படுகிறது.
இயற்கையானது பரந்த அறிவினது பல்வேறு கிளைகளுக்கு மூலமாக இருப்பது போல, பல்வேறு வகைப்பட்ட தத்துவங்களின் தோற்றத்துக் குத் துTணி டுகோலாகவும் , மூலமாகவும் கீதை விளங்குகிறது. தேவாமிர்த மானது தவறாகக் கையாளப் படும் போது விஷமாக மாற நேரிடலாம். இங்ங்ணம் நிகழ வாய்ப்பு இருக்கிறது என்ற ஒரே காரணத்துக் காக நாம் தேவா மிர்தத்தைக் குறைகூற முடியுமா? அது போல தீயகுணம் கொண்டோர் கீதை தரும் செய்தியைத் தமக்கேற்ற வகையில் தப்பாக அர்த்தம் கொண்டால், அது அந்த தூயநூலின் தப்பாக மாட்டாது. கீதையானது
Gagll &
அனன்யாச் சிந்தயந்தோ மாம்யே ஜ தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக ே
என்னிடம் சரணடைந்தவர்களின் பே

பூரணத்தை நாடிய ஆயிரக்கணக்கான தூய மனிதர்களுக்கு ஒரு தூண்டுகோலாக விளங்கியது இனியும் அப்படியே எக்காலமும் விளங்கும். கீதை அழிவற்ற, தவறாத நிச்சயமான ஆன்மீக வழிகாட்டியாகும் புலனடக்கம், பக்தி, பற்றறுத்தல், மிக்க எளிமை, சுய சிந்தனை தீவிர சேவை உணர்ச்சி போன்ற பண்புகளற் றவர்களால் ஒரு போதும் கீதை தரும் செய்தியின் சரியான உட்பொருளைக் கிரகிக்க முடியாது. கீதை வாழ்க்கையின் ஒற்றுமை, தூய்மை ஆகியவற்றை விளம்பரப்படுத் தித் தெரிவித்து, மனிதன் ஒருமைத்தத்துவத்தை (அத்வைதத்தை) புரிந்துணர வேண்டுமாயின் சரியாகச் செயல்புரிய வேண்டும் என்று புத்தி கூறுகிறது எனக் கூறினால் மிகையாகாது.
FումlUTլծ
'95TJib: Guru's Handbook பூரீமதி சியாமளா ரவீந்திரன்
OHIT : LujuuTGIUG5!
கூடிமம் வஹாம் யஹம் !!
(கீதா 9 - 22)
ாகஷேமத்தை நான் தாங்குகிறேன்.

Page 22
ஓம் முநீ
*இல்லறம் எ
இறைவனை அடையும் எண்ணத்தோடு சகல இடங்களிலும் தேடிச் சென்றானி மானிடன் . அங்கு உலகம் என்கிற கானகம் தென்படுகின்றது. அதில் பயம் எனும் சிங்கம் ஒனர் று அலைந்து கொணர் டிருக்கின்றது. அச்சிங்கத்தின் கர்ஜனையைச் செவியுற்றதும், மானிடன் திகிலடைந்து இல்லறம் என்கிற ஆலமரத்தினர் மீது ஏறுகிறானி , இனி பீதியடையத் தேவையில்லையெனச் சற்று அமைதி அடையும் சமயத்தில், சரியாக அம்மிருகம் மரத்தின் கீழ் அமர்ந்து, அவனையே பார்த்துக் கர்ஜித்துக் கொண்டும், பயமுறுத்திக் கொண்டும் இருக்கின்றது. அதைக்கண்ட மனிதன் நடுங்குகிறான். அவ்வேளையில் துயரம் என்கிற பயங்கர ரூபமுள்ள கரடி யொன்று சிங்கத்தின் கர்ஜனைக்குப் பயந்து அம் மரத்தின் மீது ஏறுகின்றது. அதைக் கண்ட மானிடன் ஆசை நிராசை என்ற ஆலம் விழுதுகளைத் தன் இருகரங்களினாலும் பற்றிக் கொண்டு அச்சத்தினால் ஊசலாடுகிறான். மேலே பார்த்தால் கரடி கீழே பார்த்தால் சிங்கம் அந்த நேரத்தில் இரண்டு எலிகள் அவன் பற்றியிருக்கும் விழுதுகளைக் கடித்துக் கொண்டிருக்கும் காட்சி அவனுக்குத் தென்படு கின்றது. தனக்குச் சாவு சம்பவிக்கும் சமயம் சமீபித்துவிட்டதென அவன் விபரீதமான முறையில் பீதியடைகிறான். அப்படி அவன் அங்கும் இங்கும் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளை இரண்டிற்கும் இடையில் மரத்தின்
Gall ef

RITTITib
னும் ஆலமரம்”
நுனிக்கொப்பிலிருந்த தேன் கூடொன்றிலிருந்து, தேன் துளிகள் கீழே விழுகின்றன. அவன் தன்னை மறந்து அத்துளிகளை நாக்கை நீட்டி சுவைக்கிறான். அப்படிச் சுவைத்ததால் சற்று நேரம் அமைதியையும் ஆனந்தத்தையும் அடைகின்றான். “என் உறவினர், என் உடமைகள் என் குழந்தைகள்’ என்ற அகங்காரம் நிறைந்தஅபிமானங்களே அத்துளிகள்
ஆனால் அவ்விழுதுகளை இரவு- பகல் என்கின்ற கறுப்பு எலியும் வெள்ளை எலியும் கரகர எனக் கொறித்துக் கொண்டே இருக்கின் றன. அந்த எலிகளினால் ஆயுட் காலம் குறைந்து கொண்டே வருகின்றது. நிமிடத் திற்கு நிமிடம் மரணம் சமீபித்துக்கொண்டே வருகின்றது. எந்த வினாடியில் கீழே விழுந்து, சிங்கத்திற்கு உணவாக நேரிடுமோ என்கிற அச்சம் அதிகரிக்கும் பொழுது, மானிடன் துயரத்தில் ஆழ்ந்து, அக்கானகத்திற்கு அப்பால் வாழும் குருவைக் கூவி ஒலமிட்டு அழைக்கிறான் அக்கூக்குரலைச் செவியுற்ற வினாடியே குரு எனப்படும் கடவுள், நற்குணங்கள் என்கின்ற பாணங்களைத் தரித்த சீடர்களான தைரியம், உற்சாகம் என்பவர்களை அனுப்பிப் பயம் என்கிற சிங்கத்தையும், துயரம் என்கிற கரடியையும் வதைக்கச் செய்து, ஆன்மாவிற்கு ஸாலோக்கிய ஸாமீப்ய, ஸாரூப்ய, ஸாயுஸ்ய பாக்கியங்களை அனுக்கிர கித்து இரட்சிக்கின்றார்.
- பகவான்பூரீ சத்திய சாயிபாபா.
TւմlՍուծ
தொகுப்பு இரா.சிவஆண்பு (gசத்ய சாயி அமிர்தம் - 71)

Page 23
ஓம் முநீச
அன்பென்னு
மனித சரீரம் ஐந்து கோசங்களான 96tt 60TLDu கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விக்ஞானமயகோசம், ஆனந்தமய கோசங்களால் உருவாக்கப்பட்டு ள்ளது. நிறமும், வாசனையும் ஊட்டப்பட்ட நீரினுள் பஞ்சைப் போடும் போது எப்படி அவை ஒன்றோடொன்று இரண்டறக் கலந்து தம்மியல்பைக் காட்டி நிற்குமோ, அது போல ஐந்து கோசங்களும் பின்னிப் பிணைந்து
காணப்படும்.
மனதினை உடையவன் மனிதன். அன்பெனும் தெய்வீகப் பொறியைச் சூழ்ந்து இந்த ஐந்து உறைகளும் காணப்படு கின்றன. மனதுடன் தொடர்புடையது, மனோமய கோசம். மனம் என்றால் எண்ணங்களின் தொகுப்பு எனர் கிறார், பகவானர் . மனம் எங்கே காணப்படுகிறது என்றால் எம்மால் விடை கூறமுடியுமா? நெஞ்சறையில் காணப்படுமா? எங்கே உள்ளது? என்று வினாவினால் எம்மால் விடை கூறமுடியாது. ஏனெனில அது சடப்பொருளல்ல. சக்தியின் வடிவ மாகும். இதையே நாம் மனோசக்தி என்கிறோம். இந்த சூட்சுமமான மனோமய கோசத்தை உருவாக்க நாம் உணர்ணும் உணவின் சூட்சுமமான பகுதிகள் உதவுகின்றன. மனோமய கோசம் உண ணு மி உண வாலு மி , எ ன னு மி எண்ணங்களாலும் பாதிக்கப்படு கின்றது. எனவே எமது மனோமய கோசத்தைச் சீர்படுத்த சாத்வீக உணவும், சாத்வீக எண்ணங்களும் தேவையாகின்றன. அதுமட்டுமல்ல நாம் இறந்து மறுபிறவி எடுக்கும் போது வாசனாக்களாக அது எம்மைத் தொடர்கிறது. எனவே இந்த மனோமய கோசத்தைச் செம்மைப் படுத்த பயிற்சியும், முயற்சியும் தேவைப்படுகின்றது.
ام

TIîTITib
ம் மகா சக்தி
பரிணாம வளர்ச்சியின் போது ஒவ்வொரு பிறவி தோறும் மனோமய கோசம் இயல்பாகவே செம்மைப் படுத்தப்படுகிறது. எனினும் எமது ஆன்மீக ஈடேற்றத்தைத் துரிதப்படுத்த நாம் இவ்விடயம் பற்றி ஆராய்தல் நன்மை தரும்.
மனோசக்தியின் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக அமைவது மிக மிக நுண்ணிய அதிர்வுகளேயாகும். அதிர்வுறும் தன்மை யுடையவையே சக்தி கொண்ட அலைகள். அன்பு என்பது உணர்ச்சியோ மனவெழுச்சியோ அல்ல. அது ஒரு சக்தி,
மனோ சக்தி அன்பு அதிர்வுகள்
டாக்டர் பரனோஸ்கி ஒரு விஞ்ஞானி. அவர் மனித உடலையும் மனதையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியவர். அவர் நம்மை சுற்றியுள்ள காந்த மண்டலத்தின் விளைவாகத் தோன்றும் ஒளி வட்டத்தைப் புகைப்படம் எடுத்து ஆராய்ந்தால் நம் மனவெழுச்சிகளையும் சிற்ப்புக் குணங்களையும் மனப்போக்கு களையும் அறிய முடியும் என்கிறார். மனித உடலைச் சுற்றியுள்ள சக்தியலைகளைப் புகைப்படம் எடுக்கவல்ல கிர்லியன் புகைப்படக் கருவியைக் கொண்டு பூதவுடலுக்கு வெளியே நிற்கும் சக்தியலை களைப் படம் எடுக்க முடியும். இவை காந்த மண்டல அலைப் பரவு புகைப்பட ஆராய்ச்சியின்
மூலம் ஆராயப் பட்டுள்ளன.
மனிதனின் உடலைச் சுற்றியுள்ள இந்த சக்தி அலைகளை விஞ்ஞானிகள் உயிரியல் காந்த சக்தி கதிர் வீச்சு, என அழைக்கின்றனர். இப்பொறிமுறையானது உயிருள்ளதையும் உயிரற்றதையும் வேறுபடுத்துகிறது. அது

Page 24
மட்டுமன்றி ஒரு மனிதனிலேயே பல்வேறு உணர்வுகளினால் ஆட்படும் போது ஒளி வட்டங்களின் நிறங்களிலும் செறிவுகளிலும் மாற்றம் ஏற்படுவதைக் கண்டுபிடித்துள்ளார்கள் ஆற்றல் சக்தி வெண்ணிற முடையது. அன்பு நிறைந்ததாகின் ஒளி வட்டம் நீலநிறம் உடையதாக இருக்கும். அவ்வண்பு மேலும் பெருகுமேயானால் ஒளி வட்டம் இளஞ் சிவப்பாகும். ஒருவர் மனதிலே வெறுப்பு, பொறாமை, போன்ற மனவெழுச்சிகள் தோன்றும் போது அவ்வொளி வட்டம் மாற்றமடைந்து நாவல், சிவப்பு, கறுப்பு போன்றவையாகின்றன. நாம் ஒரு நிமிடம் கோபத்துக்கு உள்ளாகும் போது இரண்டு மின்கலங்களால் இயங்கப்பெறும் பளிச்சென்று மின்னும் மின்குழிழை மூன்று மாத காலம் எரிய வைக்கக் கூடிய சக்தியை இழக்கின்றோம். மனிதருக்கு மனிதர், இந்த உயிரியல் காந்த சக்தி வேறுபடுகிறது. ஆளுக்காள் நேரத்துக்கு நேரம் மாறுபடுகிறது.
உதாரணமாகத் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கியவுடனர், மினி காந்த அலைகள் அன்ரனாவில் கவரப்படுகின்ற எந்த அதிர்வுடைய மீற்றருக்குத் திரும்புகிறோமோ, அவ்வதிர்வுக்குரிய மின்காந்த அலைகள் ஒலி ஒளியலைகளாக மாற்றப்பட்டு நம் புலன்களுக் குத் தெளிவாகிறது.
அது போல ஒவ்வொருவரும் எண்ணங்களை எண்ணும் போது, எமது மனோசக்தி அலைவடி வமாக வெளியேறுகிறது. என்பதையும் , அதேபோன்று பிறரிடமிருந்து வரும் எண்ண அலைகள் எம்மைத் தாக்க வல்லவையென் பதையும் அறிய முடிகிறது. உண்மையில், நாமெல்லாரும் சக்தி வாய்ந்த ரேடியோ அலைகளையொத்த அன்பு சக்தியைக் கொண்ட வல்லவர்களாக இருக்கிறோம். ஒவ்வொரு மனிதவுடலும் உயிரியல் மின்காந்த சக்தி நிலையங்கள் எனிறு கூறுவதிற் தவ

றேதுமில்லை. விஞ்ஞான, மருத்துவ சான்றுகளும் அன்பைப் போற்றி வளர்க்குமாறு அறிவுறுத் துகின்றன. அன்பென்பது நம்மால் வளர்க்கப்பட்டு பிறருக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய பொருள்.
இநீ த ம ன வுடம் பை சாதி வீக உணவாலும் (ஐந்து புலன்களினூடும் உள்ளே செல்பவை) சாத்வீக எணர்ணங்களாலும் செம்மைப்படுத்தும் போது மிக நுண்ணி யதும் உயர் அதிர்வெண உடையது மான அன்பலைகள் ஆயிரம் சூரியன்போல ஒளி வீசிக்கொணர்டிருக்கும். அத்தகையோரினர் அருகாமையை நாம் அடையும் போது நமக்கு மனமகிழ்ச்சி, நிம்மதி, பாதுகாப்புணர்வு கிடைக்கிறது. பகவான் பாபாவின் தரிசன மகிமை எம்மில் பலர் அனுபவித்து உணர்ந்தது ஒன்று. இரணர்டு கால்களில் நடமாடும் அணி புருவமாக அவர் விளங்குகிறார். அவரிலிருந்து புறப்படும், வெளிப்படும் அன்பலைகள் எம்மைச் சூழ்ந்து எம்மையும் அன்பிலாழ்த்துகின்றன. ரமண மகரிஸி , அரவிந்தர், புத்த பகவான், யேசு பிரான் போன்றவர்களின் சந்நிதானத்தில் பக்தர்கள் சாந்தியும்சமாதானமும் அடைந்ததற்குக் காரணம் அவர்கள் இந்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியதே ஆகும். இந்த அன்பதிர்வுகள் பலரிடத்தே, உடல் உள மாற்றங்களை உண்டு பண்ணிய
தால் அற்புதங்கள் நிகழ்ந்தன.
எம்முள் உறைந்து கிடக்கும் தெய்வீக சக்தி அல்லது ஆத்ம சக்தியே அன்பு என்னும் மகா சக்தியாகும். எல்லோருக்குள்ளும் அடிப் படையாக அமைந்த இந்த சக்தி ஆளுக்காள் வேறுபடக் காரணமென்ன?
ஆத்ம சக்தியை மினி சக்தியுடனர் ஒப்பிட்டால் தனியாள் வேறுபாட்டை பல்வேறு சக்தியுள்ள மின்குமிழ்களுடன் ஒப்பிடலாம் 230V 516st 25W , 40 W, 60W,75W Fig. Glst sootl

Page 25
மின்குமிழ்கள் ஒளிரும் போது ஒளிர்வில் மாற்றம் ஏற்படுகின்றது.
இரும்பு வளியுடன் தொடர்பு கொள் வதால் தன்னியல்பை இழந்து துருவாகிக் காந்தத்துடனான கவர்ச்சியையும் இழந்து விடுகிறது. அது போல ஜீவன் புற உலகிலே தொடர்புகளை ஏற்படுத்தும் போது விருப்பு, வெறுப் பு ஏறி படுவதாலு மி , பழைய கர்மவாசனைகளால் சூழப்படுவதாலும் உள்ளே உறைந்துள்ள தெய்வீக சக்தியிலிருந்து மேனி மேலும் ஊட்ட சக்தி யைப் பெற முடியாதவாறு தடுக்கப்பட்டு விடுகிறது. ஆன்மீக ஆற்றல் குறைந்த இந்த ஜீவன்கள் சுயநலம் உள்ளவர்களாய், நான், எனது என்ற உணர்வுகள் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் அன்பு பந்தப்பட்டும், பாசத்தால் பிணைக்கப்பட்டுமிருக்கும். இலாபம் கருதி, பொருளை வேண்டி, அந்தஸ்தை நாடி அல்லது பாது காப்பை நாடி உறவுகளையும், நட்பையும் ஏற்படுத்திக் கொள்வர். தமது எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் அவர்களின் மன அமைதி குலைந்து விருப்பு வெறுப்புகளால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவர்களின் அன்பு அலைகளின் அதிர்வெண் குறைவான தாகவே இருக்கும்.
பரஸ்பர அன்பு கொண்டவர்கள் சற்று கூடிய சக்தி வாய்ந்த அதிர்வலை களைக் கொணர்டிருப்பர். இவர்கள் நான் என்பதி லிருந்து சற்றே விரிந்து குடும்பம் உறவினர் அவர்கள் சுகதுக்கம், நன்மை தீமை என்று கருத்திற் கொண்டு அன்பு செலுத்துவர்.
மாறாத சுயநலமற்ற அன்பு அதாவது தெய்வீக அன்புள்ளம் கொணர் டவர்களின் உயிரியல் மினிகாந்த கதிர்வீச்சலைகள் அல்லது பிரேமை அலைகள் உயர் அதிர் வெண னும் குறுகிய அலை வடிவமும்
கொண்டவை. நீண்ட தூரம் பயணம் செய்யக்

கூடிய சக்தி வாய்ந்த இவ்வலைகள், விருப்பு வெறுப் பற்று, பலாபலனை எதிர்பாராமல் எங்கும், எல்லோரிடமும், எந்நேரத்திலும் செலுத்தப்படும் இந்த அன்பு பெறுபவரின் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. அன்பு சக்தி அவர்களிடமிருந்து முழு ஆற்ற லுடன் வெளிப்படும் மேம்பாடு அடைந்த
மனிதனை இனங் கண்டு கொள்ளலாமா? ஆம்; எண்ணம், சொல், செயல் அனைத் திலுமே அன்பு பரவிச் செறிந்து அவரிட மிருந்து அண்பலைகள் பரவிக் கொண்டேயிருக்கும். ஆனி மிக வாழி வி ல கூட இத்தகைய படித்தரங்களில் பக்தியின் தன்மை இருப்பதைக் காணமுடியும்.
மாயத் திரையை நீக்கி, நாம் நமது உயிரியல் காந்த சக்தி கதிர் வீச்சுப் புலத்தை அதிகரித்து நுணர் னிய அதிர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம்?
அமைதியாய் இருத்தல், தியானம் இருத்தல், பிரார்த்தனை செய்தல், அகக் காட்சியை வளர்த்தல், நல்லோர் சேர்க்கை, நல்ல ஆன்மீக இலக்கியங்களைக் கற்றல்.
இதனால் எமது மனோமய கோசத்தில் பக்தி, அன்பு, இரக்கம், ஈகை, பொறுமை, சகிப்புத் தன்மை, ஆகிய நற்குணங்கள் உருவாகி எமது மனோமய கோசம் மேலும் மேலும் பண்படுத்தப்படும்,
எனவே உலகியல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தெய்வீக பிரேமையை வளர்க்க சாயி காட்டும் வழியென்ன?
1. பிறர் எவ்வாறு நம்மை நேசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அப்படி நாம் பிறரை நேசிக்க வேண்டும்.

Page 26
2. பிறர் எவ்வாறு எமது தவறுகள், குற்றங்களை மறந்து மன்னித்து நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என நினைக்கிறோமோ, அது போல நாம் பிறரை மன்னித்து அவர்கள் குற்றங்களை மறந்து மணி னித்துவிட
வேண்டும்.
இப்பண்பு எம்மைத் தெய்வீக நிலைக்கு இட்டுச் செல்லும், எம் முள்ளே இருக்கும் ஆத்ம சக்தி அல்லது அன்பெண்னும் மகாசக்தி எவ்வித தடையுமினி றி வெளி ளமாகப் பாயத் தொடங்கும்.
மலர் தனது மணத்தை நாற்திசையிலும் பரப்புவது போல ஒவ்வொரு மனிதனும் தன் நல்ல, தீய குணங்களையும், இச்சைகளையும், வியான, பிராண வாயுவையும் தன்னைச்
சுற்றிப் பரப்பிச் சூழலையும், அங்கு அணுகு வோரையும் இடைவிடாது பாதித்துக் கொண்டேயிருக்கிறான். இதிலுள்ள தீய
6lgմ
“எனது மாணவர்கள் என்மீது அளவிலா அண் அண்பையும் கிருபையையும் அளிக்கின்றேன். அ6 கண்ணீர் விடுவதில்லை. ஆனால் நான் பிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்கள் பிரிவைத்தாங்க எவ்வாறு எண்மீது அளவிலா அன்பு வந்தது? சுவ அண்பைத்தான் சொரிகின்றேன். பெரிய மாடிகளும் எனது மதிப்புமிகுந்த சொத்து அன்புமாத்திரமே”
– Lläñ6lዘff
\

அதிர்வுகளின் தாக்கத்தைக் குறைக்க நாம்
இருமுறைகளைக் கையாளலாம்?
1. காயத்திரி ஜெபம் செய்வதால் எம்மைச் சுற்றி
பாதுகாப்புக் கவசம் போடலாம்.
2. ஜோதி தியானம் செய்து அண்பலைகளை அயலவர்களுக்கும் , கிராமத்துக்கும் , தேசத்திலும் பரப்புவதன் மூலம் நல்லதிர்வுகளின் செறிவைக் கூட்டலாம். அப்போது அச்சூழல் தூய்மை பெறும்.
சமூக நலனி கருதிச் செய்யப் படும் இச்சாதனை கூட்டு முயற்சியாக இருப்பதே சாலச்சிறந்தது. எனவே சாயி காட்டும் வழியில் முதலில் நம்மைப் பண்படுத்தி பின் கூட்டு சாதனைகள் மூலம் சூழலில அன்பதிர்வுகளை உருவாக்க வேண்டும். அக்கணமே அணி பினர் திருவுருவங்கள்
நிறைந்த அன்புலகம் உருவாகும்.
משחקuhח&
(இக் கட்டுரையை அனுப்பியவர் பெயர் குறிப்பிடவில்லை)
Y
பு வைத்துள்ளார்கள். நானும் அவர்களுக்கு பர்கள் தங்களது வீட்டைவிட்டு வரும்பொழுது ாவனத்திலிருந்து புட்டபர்த்திக்குக் கிளம்பும் முடியாது கண்ணிர் விடுவார்கள். அவர்களுக்கு மியின் அன்புதான் காரணம். எல்லோருக்கும் அடுக்குக் கட்டிடங்களும் எனது சொத்தல்ல.
ள்யூரீ சத்திய சாயிபாபா -12.01.2004

Page 27
ஓம் முறிச
ബ്ഞി
(19-11-2003 மகளிர் தினத்தன்று திருநெல்வேலி சத்தியசாயிநிலையத்தில் ஆற்றிய உரை)
பகவானின் பொற்கமலப் பாதங்களில் எனது இதயம் கனிந்த வணக்கங்கள்:
நாம் இனி நு மகளிர் தினத்தைக் கொண்டாடக் கூடியுள்ளோம். நவம்பர் மாதம் 19ம் திகதியை மகளிர் தினமாகப் பகவான் பிரகடனப் படுத்தினார். அவதாரத்தினர் பிரகடனமானதால , இந் நாள் மிகவும் உன்னதமான, தெய்வீகமான திருநாளாகும். இந்நாளில் பகவானின் கிருபையை மிகவும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். பகவான் ஏன் மகளிர் தினத்தைப் பிரகடனப்படுத் தினார்? மக்களிடையே மேனிமையான உனி னத நிலைப் பாட்டைப் பரப் பவும் , பெண்ணின் பெருமையையும், தாய்மையின் மதிக்க முடியாத தனி ன ல மற்ற அணி பு நிலையையும் உறுதிப்படுத்தவும், பரப்பவுமே பிரகடனம் செய்தார். ஆண்டாண்டு காலமாக இந்நாள் மகளிர் தினமாகக் கொண்டாடப்படு
மென்று பகவான் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
பிள்ளைகளை குணச் சிலர்களாகவும் , நற்பிரஜைகளாகவும் திறமைசாலிகளாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் உருவாக்குவதே தாய்க் குலத்தினர் முதற் கடமையாகும். இக்காலத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால், பெண்கள் வேலைக்குப்போக வேண்டி யுள்ளது. பல நிறுவனங்களில், பல தொழிற்துறைகளில், பெண்கள் ஆண்களுக்குச் சளைத் தவர்கள் அல்ல என்பதைக் காட்டியுள்ளார்கள். அநேகமான, வளமடைந்த நாடுகளில் ஆணர்களைவிடப் பெண்களுக்கே வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கடமையுணர்ச்சி, கணிணியம்,

TuripTITIb
மகத்துவம்
பொறுமை, சகிப் புத் தனி மை, திறமை ஆகியவற்றிற்காக பெண்களையே வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் விரும்புகின்றன. என்னவாக இருந்தாலும், இவையெல்லாம், எமது தாய் மைக்கு ஈடாக மாட்டாதவை. வேலையா? தாய்மையா? என்ற பெரும் பிரச்சனைக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
“பெண் வேலைக்குப் போவதில் பிழையில்லை. ஆனால் வீட்டுப் பராமரிப்பிற்கு இவர்கள் முன்னுரிமை கொடுக்கவேண்டும். பெற்றோர் இருவரும் வேலைக்குப் போவதால் பணம் கூடச் சேர்ந்தாலும், பிள்ளைகளை வீட்டில் அன்புடன் கவனிக்க யாருமில்லையென்றல், பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள்” என்று பகவான் கூறியுள்ளார். வீட்டில் பிள்ளைகளைக் கவனிக்க, அன்புடன் பராமரிக்க, மூத்தவர்கள், இனத்தவர் கள் இல்லையென்றால் வீட்டுப் பராமரிப்புக்கும், பிள்ளையின் நன்மைக் குமாக, வேலையைத் தற்காலிகமாக விடுவதே உகந்தது. பிள்ளை வளர்ந்த பின்பு வேலைக்குச் செல்லலாம். பெண்களின் உன்னதமான, முன்மாதிரியான சிலரை, பகவான் திரும்பத் திரும்ப புகழ்ந்தும், பாராட்டியும் உள்ளார். முதலாவதாகத்தன் தாய் ஈஸ்வரம்மாவையே உதாரணமாகக் கூறியுள்ளார். அவர் மற்றவர்களிடம் அளவிலாத அன்பைச் சொரிந்தார். மற்றவர்களுக்காக எப்போதும் சுவாமியிடம் மன்றாடுவார். புட்டபர்த்தியி லேயே இருந்து, கிராமவாசிகளுக்குப் பாடசாலை, வைத்திய சாலை, குடிநீர் வசதி கொடுக்க வேண்டுமென்று சுவாமி யிடம் பிரார்த்தித்தார். சுவாமியும் இவற்றை யெல்லாம் கொடுத்தார்.

Page 28
அடுத்ததாக சந்திரமதியைக் குறிப்பிடலாம். இவர் அரிச்சந்திரன் சத்தியத்திலிருந்து வழுகாவண்ணம் அளவிலாத துன்பங்களிலும் பக்கபலமாக வாழ்ந்தார். சீதாதேவி இராவணனால் சிறை வைக்கப்பட்டும், அரக்கர் சூழ்ந்திருந்த போதும் இராம நாமத்தை ஜெபித்து மனஉறுதியுடன் இருந்தார்.
தமயந்தி தனது கற்பினாலும், தூய்மையி னாலும், தனது கணவன் இழந்த இராட்சியத்தை மீட்டுக்கொடுத்தார்.
புட்லிபாயின் உன்னதத் தன்மையினாலேயே, மோகனதாஸ் காந்தி மகாத்மாவாக விளங்கினார். தாயிடமிருந்தே சத்தியமே மேலெனர் று உணர்ந்தார். மகாத்மா காந்தியைப்போல, தாயின் அறிவுரைகளுக்கு மதிப் புக் கொடுத்து, சுயகெளரவம், தன்னம்பிக்கையுடன் செயற்பட்டு ஏபிரகாம் இலிங்கன் அமெரிக்காவின் ஒரு அதிசிறந்த ஜனாதிபதியானார்.
சாவித்திரி தனது துTய்மையினாலும், உறுதியாலும் எமதர்மனிடமிருந்து தனது கணவனின் உயிரை மீட்டார். தற்போதைய ஆனந்தபூர் மகளிர் கல்லூரியின் தலைமை ஆசிரியையான ஐயம் மாவின் உனி னத மனப்பாங்கைச் சுவாமி தனது 2001 மகளிர் தின உரையின் போது விவரித்துள்ளார். சுவாமி அடிக்கடி வித்தியாசாகரின் தாயைப் பற்றிக் கூறுவார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பினால் நீதிபதியாக நியமிக்கப்பட்டதும். வித்தியாசாகர் தாயாரை அணுகி “அம்மா இதுவரை நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டீர்கள். என்னிடம் இப்போது வசதியுள்ளது. தங்களுக்குத் தேவையானதை நான் கொடுக்கத் தயார் ” என்று கூறினர். இதற்குத் தாயார் “மகனே எனக்கு மூன்று ஆசைகள் தான் உள்ளன. இக்கிராமத்திற்குத் தேவையான பாடசாலை, வைத்தியசாலை,
குடிநீர்க் கிணறு மூன்றையும் கொடுக்க

வேண்டுமென்பதே எனது ஆசை” என்று கூறினார். மகனும் இவரின் வேண்டுதல்களை நிறைவேற்றினார். இவ்வாறே நாமும் உன்னத மனப் பாங்குடன் வாழவேணர் டுமென்பதே சுவாமியின் அறிவுரை. இத் தினங்களில் சுவாமி மேலும் கூறிய அறிவுரைகள் சில:
1. வீட்டில் சாந்தியும், ஒற்றுமையும், மகிழ்ச்சி யும் இல்லாவிடில், இவை நாட்டில் எப்படிப் பரிணமிக்கும்? வீட்டில் இவற்றை நிலை நாட்டுவது பெண்களின் பொறுப்பேயாகும்.
2. பிள்ளைகளை நல்ல முறையில் அன்புடனும் கட்டுப்பாடுடனும், முன்மாதிரி யாக நின்று வளர்க்கும் பொறுப்பு பெண்களையே சாரும். பிள்ளைகளின் நுண்ணறிவு (intelligence) வளர்வதற்கும் நாம் தான் உந்துதல் கொடுக்க வேண்டும். நுண்ணறிவு வளர்ச்சியைப் பற்றிய அணி மைக் கால விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகளாவன:-
(அ) நுண்ணறிவு பிள்ளைக்குப் பிள்ளை
வேறுபடும்.
(ஆ) வளர்ச்சி, பரம்பரை அலகு, சூழல், உந்துதல் ஆகியவற்றில் தங்கியுள் ளது. நுண்ணறிவை இதுவரை நுண்ணறிவு மதிப்பீடு (Q) என்ற ஒன்றின் மூலமே கணிக்கப் பட்டது. தறி பொழுது, இத்துடன் மனளழுச்சிக் கணிப்பையும் (Emotional Quotient) G3 SF f g 5 iš கொண்டுள்ளார்கள். இதில் ஒத்துணர்வு, இரக் கம் , ஊக்கம் , பிரயோகம் வெளிப் படுத் தல சவாலி களை எதிர்நோக்கல் எல்லாம் அடங்கும். IQம், EQம் சிறப்பாகச் செயற்பட ஆத்மார்த்த கணிப்பையும் (Spiritual Quotient) சேர்க்கவேணர் டும் என்று
இப்போது அறிகிறார்கள்.

Page 29
(இ) ஒருவருடைய நுண்ணறிவு வளர்ச்சி 2 முதல் 5 வயது வரை துரிதமாக நடைபெறும். வளர்ச்சி 16 வயதில் பூர்த்தியடைந்து விடும். இதுவரை வளர்ச்சியடைந்த நுண்ணறிவை, நாம் மேலும் விருத்தியடையச் செய்யலாம். இதற்கு முக்கியமான வழிகள், அமைதி இருக்கை, தியானம், இறைவழிபாடு
என்பவையாகும்.
3 எமது கணவர் மார் ஒத்துழைப் புத் தராவிட்டால், மிகவும் அவதானமாக அணி புடனும் இறை பக்தியுடனும் அவர்களைத் திருத்த வேண்டும்.
4 நேரத்தை ஒருபோதும் அரட்டையடிப் பதிலும் படம் பார்ப்பதிலும் வீணாக்கக்
கூடாது.
5 நாம் நற்குணங்களை வளர்க்கவேண்டும். பணம் , சொத்தினால கிடைக்கும் சந்தோசத்தை விட நற்குணங்களினால் கிடைக்கும் சந்தோசமே மேலானது.
6 அளவிற்கதிகமாகப் பேசாது, நாம் எமது
நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.
7 மற்றவர்களில நல லதையே காண வேண்டும். எம்மில் இருக்கும் குறைகளை
Gagli

அவதானிக்க வேணர் டும். இதனால
இரட்டை நன்மையடையலாம்.
சுவாமி, தனக்கு ஒரே ஒரு ஆசைகான் உள்ளது என்று போன ஆண்டு மகளிர் தினத்தில் (2002) கூறியுள்ளார். அதாவது எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டு மெனி பதே. அனர் புத் தத்துவத்தையும் , ஆத்ம தத்துவத்தையும், ஒற்றுமையையும் மனதில் தியானித்து, எல்லோரையும் மதித்து நடப்பது மட்டுமல்லாமல், எமது பெற்றோரை மனதார நேசிக்க வேணி டுமென றும் கூறியுள்ளார். எமக்குக் கிடைக்கும் அனுபவம் ஒவ்வொன்றும் எம்மை மேன்மேலும் உயர்த்த வேண்டும்.
நாம் இந் நன்னாளில் எம்மில் உன்னத மனமாற்றத்தை ஏற்படுத்தி, எமது குடும்பத்தி லுள்ள அனைவரையும் உன்னத நிலைக்கு மாற்ற வேணர் டுமெனர் பதே சுவாமியினர் அறிவுரை.
இந் நன்னாளில் சுவாமியின் கிருபையை யும் அன்பையும் வேண்டிப் பிரார்த்திப்போமாக.
ஜெய் சாயி ராம். (சுவாமியின் கடந்த சில ஆண்டுகளின் மகளிர்தின உரைகளிலிருந்தே மேற்கூறிய கருத்துக்கள்
தொகுக்கப்பட்டன).
Lbחuח5
வைத்திய கலாநிதி கீதாஞ்சலிசத்தியதாஸ். யாழ் பல்கலைக் கழக மருத்துவபீடம்.

Page 30
8Qrib (Uniti
ഖങ്ങി சமயக்குரவர்களின் தீர்க்
பகவான் ரீ சத்திய சாயி பாபா அவர்களின் அவதாரத்தில் நடைபெற்ற, நடைபெறுகின்ற ஒவ வொரு அமீ சத் தினையும் எமது சமயக் குரவர்களினதும், சமயப்பெரியோர் களினதும் ஏற்கனவே பாடி வைத்துச் செனர் றுள்ள பாடல்களிலே தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
ரீ மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருப்பள்ளி எழுச்சியில் இவற்றை நாம் தெளிவாகக் காண்கின்றோம். இதில் முதலாவது பாடலில் “ஏற்றி நின் திருமுகத்தே மக்கருள் மலரும் எழில் நகை கொண்டு நின்திருவடி தொழுகோம்” எனத் தொடர்கின்றது.பகவான் எமக்கு அருள்வதற்காக அழகான திருமுகத்தில் அழகான புன்னகையை சிந்தியவாறு தர்சனம் அளிக்கினர் றார். அந்தப் புனர் ன கையில் அனர் பர்கள் பலரைத் தனி பால் ஈர்த்து அருள்புரிந்தார் என்றால் அது மிகை யில்லை. இதனை மணிவாசகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளமை இங்கு நோக்கற்பாலது.
இரண்டாவது பாடலில்
"மலர்த்திரு முகத்தினர் கருணையினர் சூரியன் எழவெழ நயனக்கடி மலர் மலர மற்றணர்னலங் கண்ணாந்து" பகவானின் திருமுகத்தில் தோன்றும் கருணையைப் போல சூரியன் உதித்து விட்டான். பகவானின் கண்களைப் போன்ற நறுமலர்கள் மலர்கின்
றன.
“தேவ நறி செறி கழற் தாழினைக்
காட்டாய்” பகவானின் பாததரிசனத்துக்காகக்

3ITTITib
அவதாரமும் கதரிசனமான பாடல்களும்
காத்துக்கிடக்கும் அன்பர்களின் வேண்டுதல் இது. பகவான் பாதங்களை மறைத்து முழு ஆடை அணிந்து வரும் போது அனர் பர்களினர் வேண்டுதல் இப்படித்தான் இருக்கும் என்று அன்றே கூறியுள்ளார் மணிவாசகர்
"யாவரும் அறிவரியாய் எமக்கெளி யாய்" எல்லோரும் அறிந்துணரமுடியாத இறைவன் எமக்கு அணி புடன் காட்சி தர அவதாரம் எடுத்துள்ளார். இமாலயத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களும் சாயி அன்பர்களுக்கு கூறியதும் இதுவே. தங்களால் நெருங்க முடியாதவர், உங்களை நெருங்கி, ஆண்டு இரட்சிக்கிறார். நீங்கள் அதிஷ்டசாலிகள்”
‘இன்னிசை வீணை யாழினர் ஒருபால்
இருக்கொரு தோத்திரம் இயம்பினார் ஒருபால் துன்னிய பிணை மலர்க் கையினர் ஒருபால்"
பகவானுடைய பஜனைப் பாடல்களை இசைக்கும் கலைஞர்கள் நிறைந்திருக்க வேத மந்திரங்களை ஓதி பண்டிதர் பாடிப்பரவ, அடியார்கள் கை கொட்டி உர்ை னைப் பாடித்துதித்து, கண்ணிர் அரும்பி மெய்சிலிர்த்து நிற்க, அவர்களோடு எங்களையும் ஆண்டு அருள் புரிய பகவானி புட்டபர்த்தியில எழுந்தருளியிருக்கிறார்.
“பூதங்கள் தோறும் நின்றாயெனின்" பகவான் ஐம்பூதங்களிலும் நிறைந்துள்ளார். அதனை Educare மூலம் அகில உலகத்துக்கும் வெளிப்படுத்த பகவான் சங்கல் பித்துள்ளார்.
அதை மணிவாசகர் “கேட்டறியோம் உனைக்

Page 31
கண்டறிவாரை” என்று ஏங்குகின்றார். ஆனால் இன்று பகவானும் தன்னைக் கண்டவர்களை யும், அறிந்தவர்களையும் எம்மிடம் அனுப்பி அருள்சுரந்து மணிவாசகரின் உள்ளக் குறையைப் போக்கியுள்ளார்.
“சிந்தனைக்கும் எட்டாய் எங்கள் முன்வந்து” எங்களது மனது ஓர் எல்லைக்குட்பட்டது. அதற்கப்பால் ஏராளமான அம்சங்கள் உள்ளன. அவற்றின்எல்லைக்கப்பாற்பட்டவர்பகவான், அவர் எங்களுக்குக் காட்சி கொடுத்து ஆட்கொள்ள வந்திருக்கிறர். அதுவே இறைவனின் கருணை.
“பப்பற வீட்டிருந்துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார்" என்கிறார் மணிவாசகர். பரப்பு இல்லாத வெளியிடத்தில் தவம் செய்து அருள்பெற்ற முனிவர்கள் பெரும் அடியார்கள் இன்று பகவானைச் சேர்ந்து இருக்கின்றார்கள். இது பகவானின் திருவருள் காட்டும் நிதர்சனம்.
“அது பழச்சுவையோ, அமுதோ, அறிதற்கு அாரி தோ, எளி தோ ' தேவர் களு மி அறியமுடியாத பகவான், எமக்கு இவரே கடவுள், நானே அர்த்தநாரீசுவரன் என்று நிரூபித்து எம்மை அடிமை கொண்டு விட்டார்.
பிரம்மா, விஷ்ணு, ருத்திரர், ஆகியோராலும் அறிய முடியாத பரமாத்வான பகவான் எங்களது இதயப் பழங்குடிலிலும், எங்களது இல்லத்தில் படரூபத்திலும் எழுந்தருளி எங்களை ஆண்டு கொண்டிருக்கும் அற்புதமே அற்புதம்.
629 till 6

“கண்ணகத்தே கண்டு களிதரு தேனாகப்" பகவான் தர்சனமளித்து எங்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்துகின்றார்.
“அவனியியற்புகுந்தெம்மை ஆட்கொள்ள வல் லாய் ' பகவானி அவதாரமெடுத்துத் தன் பணியான ஆட்கொள்ளலை அருளாட்சி யாகச் செய்யவதை இப் போது நாம் கண்குளிரக்கண்டு கொண்டிருக்கின்றோம்.
மற்றும் சில பாடல்களை உற்று நோக்கு வோம்
"அம்மையே அப்பா ஒப்பிலாமணியே’ ஆயிரங்கோடி அன்னையரின் அன்பைப் பகவான் பக்தர்களிடம் வர்சிப்பதை நாம்
உணருகின்றோம்.
“ வானா கி மணி னாகி வளி யாகி
ஒளியாகி' இன்று பகவான் Educare மூலம் உலகம் முழுவதும் புகட் டவுளர் ள தை , புகட்டுகின்றதை அன்றே மெய்யடியார் பாடிச்
சென்றுள்ளார்.
“தந்ததுணி தனி னை கொணர் டதெனி தன்னை” பகவான் தன்னை அறிமுகஞ் செய்து எமது இதயக்கமலத்தை கொள்ளை கொண்டுள் ளார் எனர் பதை அணி றே மணி வாசகர் பாடியருளியுள்ளார்.
இவை எல்லாம் பகவானினி பர்த்தி அவதாரத்தில் 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டு
6Τ6Τ6OT.
Tufilmub
VTS சிவோதயன்
நல்லூர், யாழ் நிலையம்.

Page 32
ஓம் முநீ
வட பிராந்திய முரீ சத்திய ச
6ഞങ്ങ
தலைவர்/தலைவி,
(836)IIT 6606)umb/IIB606)r 66O)6OInib
சாயிமார்க்கம் வருட சந்த
அன்புடையீர்,
உங்கள் நிலையத்திற்கு 2004ம் ஆண் எண்ணிக்கையும், அதற்கான ஒருவருட சந்தா எமக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்வி
இவ்விடயத்தைக் கவனத்தில் விக
ஜெய்ச
R. JabSavard,
(ašao dušeg Novi) agr.arper : uur: ee2 2762
செய்திகள் :- (வடபிராந்தியம்) வருகை: Dr. தாய்லாந்து நாட்டிலிருந்தும், Dr.பால் டால் அ கொழும்பிலிருந்து மத்திய இணைப்பாளர், எமது நிறுவன நிர்வாகிகள் பலர், மானிப்பாயில் இயங்கு விழாவிற்காக 25ம் திகதி ஜூன் மாதம் யாழ் வருகி மானிப்பாய் சத்திய சாயி வித்தியாலத்தில் நடைபெறு
இளைஞர் தினம் : வடபிராந்திய இளைஞர் தி
நிலையத்தில் காலை 9.00மணிக்குத் தொடங்
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படு
۹عمر <甲

jrITurIJTITIib
ாயி சேவா நிலையங்களின் ப்புக்குழு
திகதி. ஜூன் 2004
(தமிழ்) 2004 J QD5uMJ OO/-
gற்குத் தேவையான "சாயி மார்க்கம்” பிரதிகளின்
ாள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்
ruíTITrib
SüUps. &#uổ &&-&quẩắỗ.
N. favurao
(FFé Basiáu gráfumo qugdune) agr.arpy: Lurë: 22e 5678
ר ஆற் ஒங் யும்சாய், சகோதரி லொறேயின் பரோஸ் வரின் பாரியார் அவுஸ்திரேலியா நாட்டிலிருந்தும், மத்திய அறக்கட்டளை நிதிய அங்கத்தவர்கள், ம் சத்திய சாயி வித்தியாலயத்தின் விளையாட்டு ர்றார்கள். விளையாட்டு விழா 26ம் திகதி பிற்பகல்
LĎ.
ாம், ஜுலை மாதம் 18ம் திகதி யாழ். திருநெல்வேலி கி மதிய போசனத்தின் பின் முடிவடையும்.
கின்றீர்கள் J

Page 33
ஓம் முநீ
வாழ்வில் வெ
(அனைவரும் வாழ்வில் வெற்றியையே எத்தனை பேர்? பலரும் தோல்வி அடைய, என்ன? இதோ உலகப்புகழ்பெற்ற “உங்கள் ஷிவ்கெராவின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு அடைகிறோம். - ஆசிரியர்
வெற்றி பெறுபவர்கள்
எப்போதுமே தீர்வின் பகுதியாவார்கள்
எப்போழுதுமே வெற்றிக்கான வழிகளைத் தயார் செய்து வைத்திருப்பார்கள்
உங்களுக்காக நான் இதைச் செய்கிறேன் என்பர்கள்.
ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வைப் பார்பார்.
இது கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும் இது செய்ய முடிந்ததே
என்பார்கள்.
ஒரு தவறைச் செய்தால், நான் செய்தது தவறு என்பர்கள்
பொறுப்புடன் எதையும் செய்வார்கள்.
கனவுகளைக் கண்டு கொண்டிருப்பார்கள்
நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்பார்கள்.
குழுவினுடைய ஒரு அங்கமாக இருப்பார்கள்.
லாபத்தைப் பார்ப்பார்கள்.
தங்களது வெற்றியை மட்டுமின்றி மற்றவர்களது வெற்றியையும்
uiüuliasáil
எதிர்காலத்து வெற்றி வாய்ப்புகளைப் பார்ப்பார்கள்.
s
Gaius FLDas (Thermostat) GustairpG.h5.cr.
தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருந்தாலும் மிருதுவான வர்த்தைகளையே பயன்படுத்துவர்கள்.

FITUńTITIIb
ற்றிக்கான வழி
விரும்புகின்றனர். ஆனால் வெற்றி பெறுபவர் ஒரு சிலர் மட்டும் வெற்றி அடையக் காரணம் ாால் வெல்ல முடியும்” (You can win) 6T6ip சிறுபகுதியை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி
தோல்வி அடைபவர்கள்
* எப்போதுமே பிரச்சனைகளின் பகுதியாவார்கள்.
* எப்போழுதுமே தோல்விக்கான காரணங்களைத் தயார்
செய்து வைத்திருப்பார்கள்.
* இது எனது வேலை இல்லை என்பர்கள்.
* ஒவ்வொரு தீர்விலும் ஒரு பிரச்சனையைப் பார்ப்பார்கள்.
* இது செய்ய முடிந்ததாக இருக்கலாம். ஆனாலும் இது
கஷ்டமே என்பார்கள்.
ஒரு தவறைச் செய்தால், இது என் தவறு இல்லை என்பர்.
உறுதிமொழிகளைத் தருவார்கள்
வெறும் திட்டங்களைக் கொண்டிருப்பார்கள்.
ஏதாவது செய்யப்பட வேண்டும் என்பர்கள்.
குழுவிலிருந்து ஒதுங்கி இருப்பார்கள்
நஷ்டத்தைப் பார்ப்பார்கள்.
梁
மற்றவர்கள் தோற்றால்தான் தாங்கள் வெற்றி அடைய முடியும் என்று நினைப்பார்கள்,
* கடந்த காலத்து நடந்து முடிந்ததைப் பார்ப்பார்கள்.
is Gaudraf (Thermometer) CurgipGuirasch,
* மிருதுவான விவாதங்களில் ஈடுபட்டாலும் கடுமையான
சொற்களையே பயன்படுத்துவர்

Page 34
ஓம் முநீ
மத்திய இணைப்பா
பிரசாந்திநிலையத்தில் 2005ம்
9 605 IDEDITIbTLIP
தாய்மை gf 9. Purity U
எண்ணம், சொல், செயலின் தூய் வழிவகுப்பதுடன், தெய்வீகத்துடன் ஒன்று சே ஒடுமையைக் காண்பதே பரிணாமம்.இந் நிலை
ஆகிய ஐந்து மனித மேம்பாடுகளை நமது வாழ்
எண்ணத்தில் வேற்றுை
σπίτευοιο O ஒற்றுை
ZA
5Dafis (DiDLITBaaDeirds கடைப்பிடிப்பதன்மூலம் 5 Desf5 GDňDLITBase
urføriflu
சத்தியசாயி தலைமைத்துவ 6T நிறுவனத்தின் gigaDID * சரியா IRISITOp60 பின்பற் நிறுவ விளம் செய்த

FITUîTITrib
ாளரின் சுற்றறிக்கை:
obÕpõbbLõäbÜ 8LTöD õTLIT65 6, 6)|DU 6T655JD
56υορ தெய்வீகம் nity u Divinity
|மை, படைப்பின் ஒடுமையை உணர்வதற்கு ர்க்கின்றது. வேற்றுமையில் ஒற்றுமை அல்லது யை, சத்தியம், தர்மம், சாந்தி, அன்பு, அகிம்சை க்கையுடன் இணைப்பதன் முலம் அடையலாம்.
Dعصم>><(ت DIAD தெய்விகம்
தன்னலமற்ற fer yppaDIDELITET தூயஅன்பு
மியின் போதனைகளுக்கு தியானம் சேவைபிரார்த்தனை ன விளக்கம் கொடுத்து -> நாம ஜெபம் ஆகியவற்றைத் றச்செய்தல். தீவிரப்படுத்துதல் னத்தின் சட்ட திட்டங்களை
கப்படுத்திப் பின்பற்றச் 渝

Page 35
In Bhagavan Sri words;
"Human values ar One cannot acquire ther within. Man has forgo values. and he is una 'EDUCARE' plans to values in the child and h them into action." The will develop five basic b students to make individuals, citizens oft the world. The five aspea
Devotion as a "Sadh Discipline as habit Duty as seva
Discrimination as C Determination as S "Educare" is Educa

Sathya Sai Baba's own
e latent in every being. n from outside; They are otten his innate human
ble to manifest them. bring out these human elp the child to translate practice of EDUCARE ehavioral aspects among them wholesome as he nation, and humans of
tS are:
lana"
eiling on desires, and
2nse control. tion for life.

Page 36
எஜுகெயர் பற்றிய பகவானின்
“மனித மேம்பாடுக மறைபட்டுக் கிடக்கின்றன. இ ருந்து வெளிப்பட வேண்டியை இக் குணாதிசயங்களைக் லிருந்து வெளிப்பட உதவுவது மிளிரச் செய்வதுமேயாகும்.”
இதனால், பிள்ளைகளி மாற்றம் ஏற்பட்டு அவர்கள் மு நல்ல பிரஜைகளாகவும் மிளிர்
பக்தி சாதை கட்டுப்பாடு ப கடமை சே பகுத்தறிவு ஆசைக மனவைராக்கியம்
மிளிர்வதைக்
கரிகணன் பிறிண்டேர்ஸ், 424, காங்கேசன்துறை

5ள் எல்லோரிடமும் உள்ளே இக் குணாதிசயங்கள் உள்ளி வயே. எஜ"கெயரின் நோக்கம்
குழந்தைகளின் உள்ளத்தி ம், இவற்றைச் செயற்படுகளில்
ன் நடத்தைகளில் உன்னத pழுமையான மனிதர்களாகவும் வார்கள். இவர்களில்:
னையாகவும் முக்கமாகவும் வையாகவும் ளுக்கு வரம்பாகவும் புலனடக்கமாகவும்
காணலாம்.
சாலை, யாழ்ப்பாணம், தொ.இல:-021-2222717