கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2004.07-09

Page 1
onal சத்திய சாயி வித்தியாலய GIGతిL !
இலங்கை றி சத்ய ச ision of G
யூலை - செப்ெ
 


Page 2
.
FITu5il L
Sai M
ഥബ:11 ஒரே ஒரு மதம் இதழ் 31 அது அன்பு ெ
பொருள்
ஆன்மீகமும் உலகாயுதமும் சத்திய சாயி நிறுவனப் பிரமுகர்களின் யாழ்வருள் “மனித மேம்பாடுகள் இணைக்கப்பட்ட கற்பிக்கும் மனித மேம்பாடுகள் இணைக்கப்பட்ட கற்பித்தல் “சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி’ அவுஸ் சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி தாய்லாந்
பண்பு விருத்தி விளையாட்டு விழா சத்திய சாயி வித்தியாலயம் மானிப்பாய் மனிதமே சாயி நிறுவனத்தில் ஒரே ஒரு தலைவர் அன்பு ஒர் மகா சக்தி - அதிசய அனுபவம் சத்தியசாயி நிறுவன பிராந்தியச் செய்திச் சுருக்க சத்தியசாயி மனித மேம்பாட்டுக் கல்வி நிறுவனம்
இலங்கையில் தனிப்பிரதி
வருட சந்தா (4 பிரதிகள்)
(சந்தாவை ஆசிரிய
வெளிநாடு வருட சந்தா
ஆசிரியர் வைத்திய கலாநிதி இ.சணேசமூர்த்தி
தொ.பே:2222832/2225580
துணை ஆசிரியர் திரு.VK.சபாரத்தினம்
திரு.SR.சரவணபவன் தொலைபே: 2225442

ார்க்கம்
arkam
யூலை - செப்ரெம்பர் 2004
மாதிரி’
மாதிரியின் விரிவாக்கத்தின் ஒரு பகுதி
திரேலிய அனுபவம்
து அனுபவம்
ம்பாடு விருத்தி விளையாட்டு விழா 26.06.2004
th
அங்குரார்ப்பணம் - (23.08.2004)
ரூபா 25/-
U.S GLITGoff 10
659 நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
O1
O2
04
10
13
16
22
24
25
28

Page 3
“ஓம் பூரீ
ஆன்மீகமும் 2
உலகாயுதம் மேலோங்கியிருக்கும் இக்காலத்தில் அறிவு, பதவி, பணம், அந்தஸ்து, செளகரியம், எல்லாமே உலகறிவின் மூலம் பெறலாமென்றும், இதனால் சந்தோசமான வாழ்க்கை வாழலாமென்றும் ஒரு தப்பபிப்பிராயம் பலரில் எழுவது சகஜமே. உலகாயுதத்தில் மேலோங்கி நிற்கும் நாடுகளில் நிலவும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு. கல்வி வசதி, தொழில்நுட்ப வளர்ச்சி, தளம்பாத அரசியல் சமூகநிலை, படைப்பலம் ஆகியன மனிதரைக் கவர்வது இயற்கையே. சகல வாய்ப்புகளும் வசதிகளும் நிறைந்திருக்கும் அதேவேளை மன நிம்மதியற்று இருப்பதை அங்கு வாழ்பவர்களே ஏற்றுக்கொள்கி றார்கள். நிலையான ஆனந்தம், மனநிம்மதி சமநோக்கு என்பதை எவ்வாறு அடையலாம்? வேறு வழி உண்டா? ஆன்மீகமே இதற்கு வழியென்பதை உன்னத மகான்களும் சமய நூல்களும் கூறுகின்றன. ஆன்மீகமென்றால் ஏதோ உலகவியலிலிருந்து நீங்கி துறவறம் பூண்டு காட்டுக்கோ மலைக்கோ போவதல்ல. ஆன்மீக மென்றால் மனத்திருப்பம், உன்னத மனமாற்றம், உன்னத மனநோக்கம் மூலம் எல்லாம் ஒன்று என்ற விளக்கத்துடன் வாழ்வதேயாகும். இதற்காக முயற்சி எல்லாவற்றையும் விட்டு வாளாதிருப்பதா? இல்லவே யில்லை. கடின முயற்சியில் நிலைத்திருக்க வேண்டும். முயற்சியின் போதுள்ள சிந்தனைதான் வேறுபடும். முயற்சியையும், வரும் பலனையும் ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம், முயற்சி, கர்மயோகமாக மாறுகின்றது. எமக்குச் சிந்திக்கவும் செயற்படவுமே உரித்து உண்டு. பலன் எமது கையில் இல்லை. பலன் எமது எதிர்பார்ப்பிற்கு உகந்ததாகவோ, அல்லது மேலாகவோ, அல்லது குறைவாகவோ, அல்லது எதிராகவோ இருக்கலாம். பலன் முயற்சியில் தங்கியிருந்தாலும் ஏதோ ஒரு நிச்சயமற்ற பங்கும் அதிலுண்டு. ஆகவேதான் நமக்கு ஆண்டவனின் கிருபையும் எமது வெற்றிக்குத் தேவை. உலகியலிலுள்ள வெற்றிக்கும் ஆன்மீகம் அவசியம். எல்லாவற்றிற்கும் ஆன்மீகமே (மகா சக்தி) ஆதாரம். உலகியலில் எப்போதும் ஆனந்தமோ, செளகரியமோ இராது. மகிழ்ச்சி துக்கம், வெற்றி தோல்வி, பிறப்பு
“Gigi &Itu
- 1

99 FTuS JTh
உலகாயுதமும்
இறப்பு என்று நேர் வினையும் எதிர்வினையும் சேர்ந்தேயுள்ளன. இவ்வாறான இரட்டை விளைவுகளைச் சமநிலையுடன் எதிர்கொள்வதற்கும் ஆன்மீகப் பயிற்சி தேவை.
உலகாயுதத்தில், ஒருவருக்குள்ள மதிப்பு அவரிடம் இருக்கும் உலகப் பொருள்களிலே தங்கியுள்ளது. ஆன்மீகத்திலோ, ஆன்மீக மகானுடன் இருப்பதனால் பொருள்களின் மதிப்பீடு உயர்கின்றது. இவ்வித்தியாசத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மீகம் மரம் என்றால் உலகாயுதம் அம்மரத்தின் நிழலாகும். உண்மையான மரத்தில் ஏறுவதன் மூலம், நிழல் மரத்திலும் தானாகவே ஏற்றம் ஏற்படும்.
உலகாயுதத்தில், மற்றவர்கள், மற்றைய தெல்லாம் எனக்குச் சந்தோசம் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. ஆன்மீகத்திலோ நான் எவ்வாறு மற்றவர்களுக்குச் சந்தோஷம் அளிக்கலாம் என்ற சிந்தனை மேலோங்கி நிற்கின்றது.
உலகாயுதத்தில் அன்பு வட்டம் சுருங்குகின்றது. ஆன்மீகத்திலோ அன்பு எல்லையற்றதாக விரிவடை கின்றது. ஆன்மீகத்தில் அன்பு நிபந்தனையற்றதும் தொடர்ச்சியானதுமான ஒரு மகா சக்தியாகப் பரிணமிக்கின்றது.
உலகில் நிலவும் அசாந்தி, வன்முறைகள் கொடுமைகள், ஏற்றத்தாழ்வுகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சுருக்கமாக மனிதனால் ஏற்படுகின்ற அழிவுகளுக்கும், இயற்கையினால் ஏற்படுகின்ற அழிவுகளுக்கும் பரிகாரம் ஆன்மீகத்தில்தான் உளளது.
இதற்காகத்தான் பகவான் பூரீ சத்திய சாயி பாபா எல்லாவற்றையும் ஆன்மீகப்படுத்துங்கள் என்று விளக்கி கல்வியையும் மனித மேம்பாட்டுடன் இணைக்க வேண்டுமென்று கல்வித்திட்டத்தையும் தந்துள்ளார்.
JITL ஆசிரியர்

Page 4
“ஓம் பூரீ சத்திய சாயி நி U19G
மானிப்பாயில் இயங்கும் சத்தியசாயி வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா விற்காகக் கொழும்பிலிருந்தும் பிறநாட்டிலிருந்தும், சத்திய சாயி நிறுவனப் பிரமுகர்கள் ஜூன் மாதம் 25ம் 26ம் 27ம் திகதி யாழ் வந்து தங்கிக் கெளரவித்தார்கள். 26ம் திகதி காலை யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில், பொது வைபவம் நடைபெற்றது. இவ் வைபவத்திற்கு திரு.டி.ஈசுவரன் (சத்தியசாயி மத்திய அறக்கட்டளைச் சபையின்தலைவர்) அவர்கள் தலைமை தாங்கினார்கள். பின்வரும் பிரமுகர்கள்
உரை நிகழ்த்தினார்கள்.
Dragib 6pil egi"bey Tuir (Dr. Art ong Jumsai)
இவர் தாய்லாந்து நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்றார். தாய்லாந்து நாட்டுப் பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராகவும், அமைச்சராகவும் கல்வி இணைப்பாளராகவும், பணியாற்றினார். சத்திய சாயி பல்கலைக்கழகத்தின் தலைவராக இப்பொழுது பணியாற்றுகின்றார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றிக் கெளரவிக்கப்பட்டு முள்ளார். பகவான் பூரீ சத்திய சாயிபாபாவின் மனித மேம்பாட்டுக் கல்வித்தத்துவத்திற்கு செயல்முறையை வகுத்தவர் இவரேயாவார். பல நூல்களும் வெளி யிட்டுள்ளார்.
Dr. Lugo STGo (Dr.Pal Dhal):
இவர் பாக்கிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்து, இங்கிலாந்தில் மருத்துவ மேல்படிப்புப் பயின்று, இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றார். இவர் 52(5 & 55J flélé60& SL600Tri (Plastic Surgeon) அத்துடன் அவுஸ்திரேலியாவில் உள்ள சத்திய சாயி கல்வி நிறுவனத்தின் தலைவராகவும், மனித

சாயி ராம்” றுவனப் பிரமுகர்களின்
J ருகை
மேம்பாட்டுக் கல்வி இணைப்பாளராகவும் பணியாற்றுகின்றார். பெற்றோரியலில் பல நூல்கள் வெளியிட்டுள்ளார்.
65ngf6). Gl6umrGp6óT UGOT6ňo: Mrs. Loraine Bur
"OWS
இவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து, இங்கிலாந்திலும் சுவிஸ்லாந்திலும் கல்வி பயின்று, தாய்லாந்து நாட்டில் கடந்த இருபது வருடங்களாக வாழ்கின்றார்.சத்திய சாயி பாடசாலை தொடங்கிய காலம் தொட்டு ஆசிரியையாகப் பணியாற்றுகின்றார். மனித மேம்பாட்டுக் கல்விக்கே தன்னை அர்ப்பணித்துள்ளார். பல நூல்கள் வெளியிட்டுள்ளார்.
திரு.எம். வன்னியசேகரம், பூரீ சத்திய சாயி சேவா நிறுவனத்தின், சிறீலங்காவிற்கான மத்திய இணைப்பாளர். இவர் கூட்ட முடிவில் நன்றியுரை நிகழ்த்தினார்.
பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள் பேச்சாளர் களை அறிமுகம் செய்தார்.
பிரமுகர்கள் இக்கூட்டத்தில் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம் இவ்விதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
26ம் திகதி பிற்பகல், சகலரும் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டார்கள். Dr.ஆற் ஒங் ஜும் சாய் பிரதம விருந்தினராக வருகை தந்து விழாவைக் கெளரவித்தார். விழாவின் போது நிகழ்த்திய உரைகளின் தமிழாக்கமும் இவ்விதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Page 5
வருகை தந்த ஏனைய பிரமுகர்கள்
திருமதி.ரெகிசீன் பல்தால் - அவுன்
பேராசிரியர் சுனந்தா டெகொம்பட - தேசி
திரு.ஜகத் குணசேகர - தேசி
திரு.Aபுலேந்திரன் - தேசி
திருமதி.S.மகேந்திரன் - தேசி
திரு.S.R. நாராயணசுவாமி. - பிரதி
திரு.T.குலவீரசிங்கம் - 65 IL LI
Dr.N.பிரேமதாசன் - கிழக்
திரு.R.பாலசுப்பிரமணியம் - தலை
பேசும் பொழுது எழும் சொற்கள் மி ஆளுமையையும் ஒழுக்கத்தையும் ெ ஒருவரது அனுபவத்தையும் வேறு தக மற்றவர்களைப் படிப்பிக்கவும் உத அவதானமாக இருக்கவேண்டும். ச மாறிவிடும். ஆனால் பேச்சுத் தவறின,
திரு.டீ.ஈசுவ
தொடக்க உ
கடவுளைப் பற்றி வர்ணிப்பதானால்,
நாலு சொற்களி மூன்று சொற்க இரண்டு சொற் ஒரு சொல்லில்
என்று கூறிக் சு
பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள்

ஸ்திரேலியா
ய மனித மேம்பாட்டுக் கல்வி இணைப்பாளர்
ய ஆன்மீக இணைப்பாளர்
ய அவையின் தலைவர்
ய பாலரிகாஸ் இணைப்பாளர்
மத்திய இணைப்பாளர்
பத்திய பிராந்திய இணைப்பாளர்
குமாகாண இணைப்பாளர்.
வர், கொழும்பு நிலையம்.
கவும் சக்தி வாய்ந்தவை. அவை ஒருவரின் வளிப்படுத்துவதுடன், மற்றவர்களுடன் வல்களையும் தொடர்பாட உதவுகின்றன. :வுகின்றன. ஆகவே பேச்சில் மிகவும் ால் தடுக்கி விழுந்தால் ஏற்படும் காயம் ால் ஏற்படும் காயம் ஒருபோதும் மாறாது’
சிறீ சத்திய சாயி பாபா
ரன், அவர்களின் உரையின் சாரம்
ல் - அன்பும் சிவமும் இரண்டு அல்ல ளில் - அன்பும் சிவமும் ஒன்று களில் - அன்பே சிவம்
- அன்பு டட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
பேச்சாளர்களை அறிமுகம் செய்தார்.

Page 6
ஓம் பூநீ “மனித மேம்பாடுகள் இணை
“Human Values Integra
நான் யாழ்ப்பாணத்தில் உங்கள் முன்னி லையில் நிற்பதையிட்டு மிகவும் சந்தோஷப் படுகின்றேன். கடந்த மூன்று வருடங்களாகக் கடும் ஆராய்ச்சி, தியானம், பகவான் பூரீ சத்திய சாயி பாபாவின் அருள் ஆகியவற்றின் பயனாகவே உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும் “மனித மேம்பாடு கள் இணைக்கப்பட்ட கற்பிக்கும் மாதிரி’தோன்றியது.
இது உலகில் எல்லாப் பாகங்களிலும், எல்லாத் தர ஆசிரியர்களுக்கும், எப்போதும் உபயோகமானது. முன்பள்ளி ஆசிரியர்கள் தொடக்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வரை இம் மாதிரி பொதுவானது. இம் மாதிரி முதன் முறையாக, ஒரு மாதத்திற்கு முன்பு யுனெஸ்கோ (UNESCO) மகாநாட்டில் முன்வைக்கப் பட்டது. இரண்டாவது தடவையாக இங்கு பூரீலங்கா வில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. (மாதிரி திரையில் காட்டப்படுகின்றது)
இம் மாதிரியில், வலது பக்கத்தில், வகுப்பறையும் ஆசிரியரும், மாணவரும் குறிக்கப் பட்டுள்ளன. இடது பக்கத்தில் பாடசாலை, பெற்றோர், சமூகம் உலகம் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. சமூக அங்கத்தவர்கள் யாவரும் பிள்ளைகளின் கல்வியில் பங்கெடுக்க வேண்டும். இம்மாதிரியில் கற்றல் கற்பித்தல், சமூக அங்கத்தவர்களின் பிணைப்பு ஆகியன அடங்கியுள்ளன. மாதிரியை ஆராய முன்பு கல்வியின் குறிக்கோள் என்ன என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
எமது பிள்ளைகள் புத்திசாலிகளாக மாத்திரம் வரவேண்டுமா? இன்றைய காலத்தில் புத்திசாலி களுக்குக் குறைவேயில்லை. ஆனால் இவர்களில் அநேகர் மிகவும் தன்னலமானவர்கள். உதாரணமாக, ஹிட்லர் (Hitler) ஸ்ராலின் (Stalin) ஆகியோர் மிகவும் புத்திசாலிகள்; இவர்களால் நேர்ந்தது பாரதூரமான அழிவேயாகும். எமக்குத் தேவை

சாயிராம் க்கப்பட்ட கற்பிக்கும் மாதிரி” ted Instructional Model”
பிள்ளைகள் எல்லாவற்றிற்கும் மேலாக நல்லவர்களாக வளரவேண்டுமென்பதேயாகும். அவர்கள் நல்ல பிரஜைகளாகவும், இதயத்தில் அன்பு நிறைந்தவர் களாகவும், மனதில் சாந்தியுடையவர்களாகவும், எப்பொழுதும் சத்தியத்தையே நாடுபவரும், அகிம்சை யைக் கையாள்பவருமானவரும், உலகின் நன்மை யையே மனதில் கொண்டவர்களாக மிளிர வேண்டும். இப்படியான பிரஜைகளை உருவாக்குவதே இம் மாதிரியின் நோக்கமாகும்.
முதலில் கற்றலைப் பற்றி சிறிது ஆராய்வோம்.
விளக்கம், விழிப்புணர்வு ஆகியன மூளையில் ஏற்படுவதில்லை. இவை மனதில்தான் ஏற்படுகின்றன. மனதின் கருவியே மூளை. மூளையை நாங்கள் வெட்டியும் வேறு பலவிதமாகவும் ஆராய்ச்சி செய்ய லாம். ஆனால் மனதைத் தொடவும் முடியாது. உதாரணமாக, ஒருவர் பேசும் பொழுது, ஒலி அலைகள் செவிமூலமாக நரம்புகளில் மின்னேற்ற மாற்றத்தின் மூலம் மூளையை அடைகின்றன. அங்கே அது உணர்வாக மாறுவது மனதில்தான் தங்கியுள்ளது. மனது செவிப்புலனில் இல்லாது வேறு ஒன்றில் லயித்திருந்தால், ஒலி அலைகள் அர்த்தம் ஏற்படுத்து வதில்லை. நாம் எமது சுற்றாடலுடன் தொடர்பு கொள்ள ஐம்புலன்களே உதவி செய்கின்றன. சுற்றாடலிலிருந்து தகவல்கள் ஐம்புலன்கள் மூலமாக, glg gó) LD60T60Dg5Ů (Sub conscious mind) (GUITtivě சேருகின்றன. அங்கே சேர்த்து வைக்கப்படுகின்றன. அடி அறி மனதில் எமது கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அடி அறி மனம் தான் ஞாபகத்தின் மையம்,சுற்றாடலில் எம்மால் கிரகிக்க முடியாத பல வகையான அலை வரிசைகள் (வானொலி, தொலைக்காட்சி, கைத்தொலைபேசி) இருக்கின்ற போதும், அவற்றை எம்மால் கிரகிக்கவோ உணரவோ முடிவதில்லை. மூளையும் ஐம்புலன்களும் ஒரு வரையறைக்குள் இயங்குவதாலேயே சகல அலை

Page 7
வரிசைகளையும் உள்வாங்கிக் கிரகிக்க முடியாத நிலை. தகவல்கள் மூளைக்குச் சென்றதும், அங்கே அடி அறிமனதில் இருந்து எழும் தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு கிரகிக்கப்பட்டு அறி மனம் உணர்ந்து விளங்கிக்கொள்கின்றது.
பிள்ளைகளின் மூளைக்கும் தகவல்கள் பலவற்றிலிருந்து போய்ச் சேருகின்றன. இப்பொழுது மின் ஊடகங்கள் ஊடாகவும், சமூக அங்கத்தவர் களின் சொல் செயற்பாடுகளாலும் விரும்பத்தகாத வக்கிரமான தகவல்களே பெரும்பாலும் அடி அறிமனதில் சேகரித்து வைக்கப்படுகின்றன. இதனால் இக் காலத்துப் பிள்ளைகளில் பண்பு அற்றுப் போய் வன்மை அதிகரித்துள்ளது. கல்விமான்களாகிய நாம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். திருத்த வேண்டியது எமது கடமை. பிள்ளைகளுக்குப் பகுப்பாய்வுத் தன்மையை விருத்தி செய்ய உதவ வேண்டும். எல்லோருக்கும் பயனளிக்குமா? இல்லையா? என்று பகுத்தாய்ந்த பிறகே செயற்படப் பழக்க வேண்டும். உள்ளிருக்கும் இயற்கையான குணங்களை வெளிக்கொணர வேண்டும். எல்லாப் பொருள்களிற்கும் இயற்கையான இயல்புண்டு.
உதாரணமாக, நீருக்குப் பாயும் தன்மையுண்டு. பிரதிபலன் கருதாது எல்லாவற்றிற்கும் எந்நேரமும் சேவையைச் செய்கின்றது. நாமும் அதைப்போல எமது இயற்கைக் குணத்தை மேலோங்க விட்டு, பிறருக்குச் சேவை செய்யவேண்டும்.
கற்பித்தலைப் பற்றிச் சிந்திப்போம்.
உள்ளிருக்கும் இயற்கைக் குணங்களை வெளிக்கொணர்வதே நோக்கம். மனித மேம்பாட்டுக் குணங்களைச் சகல செயற்பாடுகளுடன், எல்லா நிலைகளிலும், எந்நேரமும் இணைக்க வேண்டும். சிந்தனை எவ்வாறோ, நாமும் அதேயாவோம்.
பிள்ளைகளின் அடி அறி மனதில் மனித மேம்பாட்டுக் குணங்களை ஆழமாகப் பதிப்பதன் மூலம், அவர்களின் செயற்பாடுகளை நல்லவையாக் கலாம். ஜம்புலன்கள் மூலம் உட்புகும் தகவல்கள் தகமையானதாக இருக்க வேண்டும். நல்லதையே
- 5

பார்க்க வைக்கவேண்டும். நல்தையே கேட்க வைக்க வேண்டும். நல்லதையே செய்யத் தூண்ட வேண்டும். இதயத்தில் அன்பு நிறைந்தால், நல்லவர்களாக மாறுவதுடன், அறிமனதிலிருந்து உயர் அறிமனதை (Super conscious mind) p_LIGLIT55(5th glibp6) எழுந்து விடும். உயர் அறிமனம் எல்லோரிடமும் உண்டு. இதிலிருந்து பிறப்பதே ஞானம், (Wisdom) உள்ளறிவு (intuition) அதி உயர் படைப்புகள் (inVentions) ஆவன. உயர் அறி மனம் தான் எமது மனச்சாட்சியாகும். அநேக விஞ்ஞானிகள் உள்ளறிவைப் பற்றிக் கூறியுள்ளார்கள். விஞ்ஞான மேதை ஜன்ஸ்ரீன் (Einstein), உள்ளறிவு படிப்புக்கள் மூலம் வருவதல்ல, அது இதயத்திலிருந்து தானாக எழும் அறிவு, ஞானம் நிறைந்தது என்றும் கூறியுள்ளார். உள்ளிருக்கும் மனித மேம்பாட்டுக் குணங்களை வெளிக்கொணர்வதே எஜுகெயர் (Educare) என்பதின் அர்த்தம். உயர் அறி மனதின் தன்மையை எனது அனுபவமொன்றின் மூலம் கூறுவதைக் கேளுங்கள். அமெரிக்காவிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (NASA) செவ்வாய்க் கிரகத்திற்கு விண்வெளிக் கப்பலை அனுப்ப முனைந்த காலம். அவர்களுக்கு அக்கப்பலைப் பழுதடையாது மென்மையாகத் தரையிறக்குவதில் தடை ஏற்பட்டது. இத் தடையை நிவர்த்தி செய்யும் ஆராய்ச்சிப் பணியில் என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். மற்றைய நாட்டு விஞ்ஞானிகளும் இம் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். வெற்றி கிட்டவில்லை. நானும் ஒரு வருடமாக எனக்குத் தெரிந்த விஞ்ஞான விதிகளைப் பாவித்து விடை காண முயன்றேன்; பலனளிக்வில்லை. கடைசியாக ஒரு மலை மீது ஏறி ஐந்து நாட்கள் அமைதியிருக்கை யிலிருந்து தியானித்தேன். ஐந்தாவது நாள் பளிச்சென்று விடை உயர் அறி மனதிலிருந்து கிடைத்தது. பிரச்சனையும் தீர்ந்தது. விண்வெளிக் கப்பல் தடையின்றி செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியது. இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டன, மூன்றாவதும் ஆயத்தமாக இருக்கின்றது. மேற்கூறிய அனுபவம், உயர் அறிமனம் சாதாரண அறிவுக்கு அப்பாற்பட்டதென்பதையும், மிகவும் சக்தி வாய்ந்ததென்பதையும், அதி உயர்ந்த தத்துவங்கள், ஞானம் நிறைந்துள்ள தென்பதையும் அறிவுறுத்

Page 8
துகின்றது. உயர் அறிமனதை ஆறாம் புலனென்றும் (Sixth Sense) விபரிப்பார்கள். இங்குதான் அன்பின் சக்தியும் வெளிப்படுகின்றது. நாமும் உன்னத மனமாற்றம் அடைந்து, பிள்ளைகளும் உன்னத மன
மாற்றமடைய உதவ வேண்டும்.
எம்மில் அன்பு ஊற்றெடுக்கும் பொழுது, உடம்பில் 'என்டோர்பின்’ (Endorphins) என்ற ஹோமோன்களின் (Hormones) அளவு இரத்தத்தில் கூடியிருப்பதை விஞ்ஞானிகள் கவனித்துள்ளார்கள். இதனால் மன அமைதி, ஆனந்தம் நிலவுகின்றது, மட்டுமல்லாமல், அறிமனம் உயர் அறிமனத்துடன் சேர்ந்து உயர்ந்த நிலையை அடைந்து விடும். ஆசிரியர்கள் அன்பின் திருவுருவமாகத் திகழ வேண்டும். நான் முன்வைத்திருக்கும் மாதிரியில் ஆசிரியரின் அன்புத் தன்மையே முக்கியமானது.
ஆசிரியரின் பணி கற்பித்தலுடன், மாணவரை உற்சாகப்படுத்தி உந்துதல் கொடுப்பதேயாகும். அவர்களுக்கு எல்லாம் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. தத்துவஞானி சோகிறரீஸ் (Socrates) அவர்களின் கற்பித்தல் முறையை ஒரளவாகிலும் செயற்படுத்தலாம். அவர் கேள்விகளுக்கு விடையை நேரடியாகச் சொல்வதில்லை. கேள்விக்குப் பதிலாக மேலும், இலேசான பல கேள்விகளை மாணவர் முன்வைத்து , அவர்களையே முதற் கேள்விக்கு விடைகாண உதவி செய்வார். மாணவன் கற்றலின்போது முழுமையாகப் பங்குகொள்ள வேண்டும். ஆசிரியர் பலவிதமான கற்றல் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும். மாணவனை முழுமையாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர் சக்திவாய்ந்த முன்மாதிரியாக விளங்க வேண்டும். அப்போதுதான் மாணவர் ஆசிரியர் சொல்வதைப் பின்பற்றுவார்கள். உடற்பயிற்சி ஆசிரியர் போன்று, பிள்ளைகள் செய்ய வேண்டியதைத் தான் செய்து காட்ட வேண்டும். ஆசிரியருக்குத் தான் சொல்வதில் முழு நம்பிக்கையிருக்க வேண்டும். தகவல் பரிமாறல் ஆசிரியரின் இதயத்திலிருந்து மாணவனின் இதயத்திற்குச் செல்ல வேண்டும். அப்போதுதான்
- 6

பிள்ளைகளில் உன்னத மன மாற்றத்தை (Transformation) ஏற்படுத்தலாம். முன்மாதிரியாக விளங்கிய பின்பே எஜுகெயர்” என்ற கற்பித்தல் முறையில் இறங்கலாம்.
உள்ளிருக்கும் நற்குணங்களை வெளிக் கொணர்வதற்கு சில செயல் முறைகள் வகுக்கப் பட்டுள்ளன. அவையாவன:- 1. மனதை ஒருமுகப்படுத்துதல் (Concentration) அமைதி இருக்கை, யோதி தியானம் ஆகியவற்றின் மூலம் பிள்ளைகளின் மனதை அமைதியடையச் செய்து, உயர் அறி மனதை மிளிரச் செய்யலாம். வகுப்புக்கள் தொடங்க முன்பும், அலுப்புத் தட்டும் நேரங்களிலும் அமைதியிருக் கையை, தியானத்தைச் செய்ய வைக்கலாம். 2. ஆழமாகப் பதிய வைக்கவும், ஆர்வத்தைக் கூட்டவும் பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு, கதை கூறல் குழுப்பாட்டு, வேறு பலவிதமான குழுமுயற்சிகளைக் கையாளலாம். 3. பாடசாலைச் சூழலைத் தகுந்ததாக மாற்றவேண்டும். எல்லோரிடத்திலும் அன்பு ஊற்றெடுத்துப் பாய வேண்டும். சகல பாடங் களிலும், சகல செயற்பாடுகளிலும், (விளையாட்டு, நாடகம், விழாக்கள், சம்பாஷனை) மனித மேம்பாடுகள் இணைக்கப்பட வேண்டும். 4. ஆசிரியர் முன்மாதிரியாகவும் உற்சாகத்தை ஊட்டக்கூடியவராகவும் செயற்படவேண்டும்: உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள் மாதிரியில், வகுப்பறையிலிருந்து பாடசாலை சூழல் மூலமாக, சமூகத்திலும் மனித மேம்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.
சமூகத்தில் பெற்றோர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்: பெற்றோர் ஆசிரியர் மாணவர் மூவரும் சேர்ந்தே உன்னத மனமாற்றமடைய வேண்டும். ஆசிரியர் வகுப்பறையில் கற்றதை, வீட்டில் பிள்ளைகள் பின்பற்றுவதற்கு பெற்றோர் ஊக்க சக்திகளாக விளங்க வேண்டும். பெற்றோர் கல்வியின் பிரதான நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் தரத்திற்கும், மேம்பட்ட வாழ்வுக்குமுள்ள வித்தியாசத்தை நன்கு புரிந்து

Page 9
கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுடன் விளையாட வேண்டும், கலந்துரையாட வேண்டும், பிரார்த்திக்க வேண்டும். வீட்டில் பெற்றோர்களே பிள்ளைகளின் ஆசிரியர்கள். கற்றலுக்கு உகந்ததாகப் பாடசாலை, சமூகம், வெளி உலகம் அமைய வேண்டும். நாட்டின் அரசாங்கத்திற்கும் இதில் பங்குண்டு. அரசாங்கங்கள் தகுந்த நிகழ்ச்சிகளையே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும். தகுந்த இணையத் தளங்களையே (Internet) செயற்பட அனுமதிக்க வேண்டும். நல்ல நூதன படிப்பகங்களை (Museums) அமைத்துப் பிள்ளைகளின் தரமான கற்றலுக்கு உதவ வேண்டும். பல்கலைக் கழகங்கள் மேம்பாட்டுக் கல்வியில் முன்னிற்க வேண்டும். தகுதியான திறமையான தலைமைத்துவப் பயிற்சி அளிக்க வேண்டும்.
“ஜெய்சா
இப்பொழுது நான் படிக்கிறேன்’ என் அங்கே நடப்பிலிருக்கும் கல்வி ( சொல்ல வேண்டும். பிள்ளைகள் லயித்திருப்பார்கள். வெளி உலக உண பசியோ, தாகமோ, களைப்போ, அவர்களுக்கு விளையாட்டென்றால் இதேபோல கற்றலையும் ஒரு கடமை ஆனந்தம் என்ற அனுபவத்தைப் பெ நடைபெறவேண்டும்.

நான் உங்கள் முன்வைத்த “மனித மேம்பாடு கள் இணைக்கப்பட்ட கற்பித்தல் மாதிரி’ பல தேசங்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது. இம் மாதிரி சாதி, மத இன பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இம் மாதிரியில் மாணவர், ஆசிரியர், பெற்றோர், பாடசாலை, சமூகம், வெளி உலகம் ஆகியவற்றின் பங்குகள் அடக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதில், கற்றல் செயற்பாடு, கற்பித்தல் செயற்பாடு, மேம்பாடுகளை இணைக்கும் செயற்பாடுகளும் அடங்கியுள்ளன.
எமது பிள்ளைகளின் வருங்காலம் எமது கல்வித் திட்டத்திலேயே தங்கியுள்ளது. பிள்ளைகளின் வருங்காலத்தை ஒளிமயமாக்குவது எமது கடமை.
யி ராம்”
டாக்டர். ஆற் ஓங் ஜூம்சாய் Dr.Art Ong Jumsai தாய்லாந்து
ற எண்ணம். மாணவனில் எழுந்தால், முறையில் ஏதோ பிழை என்றே விளையாடும் பொழுது அதிலே ார்வே இருக்காது. அசெளகரியமோ, வேதனையோ ஒன்றும் தெரியாது. வினோதம் ஆனந்தம், கடமையல்ல. ) என்ற எண்ணம் எழாமல், அது ஒரு றும் வகையில் கற்றலும் கற்பித்லும்
-வினோபா பாலே.

Page 10
u 1109UIŲso
1ļyol sytuos Iulus
的习巨电地巨90|1 1 1 1 1*轉၂။ အဲဒ္ဒmmtဇ(ဧဖါး% R9Ụ11919-)|Inuus1S əpsS1mOșQ909]]+?TITI */&gl&urmo』 中學nus)에 영&s% ~ |119ę09T09@@ GŪTIJūjūjųo@șiloj?)(1115 e 1,990909119m(##009, puquismososuoɔ ɲɔdnS- -�*@ęLoię) z1,9€IĘlmass`,rெgா quņ9UIŲjis Ļm-Ggரிஷி @ņırığı,Gjyqirit), 199ųoosiossillos,
ssəəoua Șuțuleɔri suɔpmSuuoou SseIO[00ųɔSKụunutuoɔpȚIONA ƏpĮS1mO
个主火 sg) IIIŲm o(s) (g(j(jo 199Ųrto 10091||T.[Ì09III] ©rtsQ9{Q9巨9T.T冯9己的q1809-tā Ļ9190)
MAN
w
sesuns 5uO luvuŐTÁg 'sopoVN seuoŋɔn ŋsu I pəlɛJõesus sənseĄ ueun H
Jyśwơn @%$@@@ -nɔnɲoopisooooo; Ipoo@wnqìgng) % Joon
 
 
 

q9%되의 hugak해,
ɔsuɔs quxqS
Roņi 1990.gh IỆTU9||(No
81년 콩행78
ப9ஓடுபாரஐழே90
ssəuəupAwy hg는usHTM-fli영 3upuessiopun 역9%仁9l령9
|
pusu snojosuoɔ
– -------^-Note
IeAQJ13J eleOI Q9的相G)그m&Tig R9109093;
|
ரenயடு
gTU영9(朝그 1,99|(9109095í mísioon
puļu snowosuoɔ qnŞ
quuguniff에 guugmüll에&k에
əĝejons enưCI
Ros@rı 1,969091949@
|
|<→
uouenõuduɔlus
几x儿.几r江. ~
Ɔ ƆAl . |«—|SƏSuəS ɔAĻI|
;〜:JiP
qī£ñoș0.909€qorı,
占909Q9与后因与目
노99편그녀9 %U영989』
g9T터의
909u喷烟n
ரய96 역u드그uml형9%$100909ố 1ņ9Ųı ழழுதுடிரிடு முய8ஒ(909யகுே ��sin sųīā , 七9气9恩湖巨画gTTT드9院) 1943@gosso, o Rodoo 11@l19-) ...

Page 11
வட பிராந்திய
பகவானின் அனுக்கிரகத்தின் இக் குடும்பத்தி
 

ப வீட்டுத்திட்டம்
7ால் இன்று அழகிய வீடொன்று னருக்குக் கிடைத்தது

Page 12
மானிப்பாய் சத்திய சாயி வித்தியாலய 26. O6.
மாணவர்கள் ப
ட்வாத்திய இசையுடன் பிரதமவிருந்தினர் மற்றும் பிரமுகர்களை அழைத்துவரும் காட்சி
பிரதம விருந்தினர் Dr. ஆற் ஒங் யும்சாய் விழாவைத் தொடக்கி வைக்கின்றார்.
 
 
 

பண்பு விருத்தி விளையாட்டு விழா 2OO (1

Page 13
ஓம் பூரீ
மனித மேம்பாடுகள் இணை மாதிரியின் விரிவாக்
கற்பித்தல்: 1) ஆசிரியர் * முன்மாதிரியாக இ (தத்துவம்) * இதயத்திலிருந்து (Principle) * சொல்வதில் முழு * அன்பின் உருவம * உன்னத மனமாற் * கல்வியின் நோக்
2) செயல்முறை:
(Process) * மனம் ஒருமுகப்ப(
அமைதி இருக்கை * ஊக்க சக்தியாக * பாடசாலைச் சூழ வேண்டும். அரசி கூடாது. ஒற்றுபை * மனித மேம்பாடுக
சந்தர்ப்பங்களிலும்
3) நடைமுறைச் செயற்பாடுகள் :
(Practical Teaching Steps) Sir G061T656061TGu தூண்டி விடைகா * எதிர்மறை எண்
ஆக்குதல். * மனித மேம்பாடு விளையாட்டுக்க சிருஷ்டித்தல். * சமூக சேவைச் ெ * சுற்றுலா, வெளிப்பு * உள்ளிருக்கும் மன
99
ஆகும் .

னக்கப்பட்ட கற்பித்தல் கத்தின் ஒரு பகுதி
இருக்க வேண்டும். இதயத்திற்குத் தகவல்பரிமாறல் நிகழ வேண்டும். நம்பிக்கை இருக்க வேண்டும் ாக மிளிர வேண்டும். றமே நோக்காகக் கொள்ளவேண்டும்.
கம் ஒழுக்கம்
த்ெதப் பழகுதல்
க, யோதி தியானம்.
மிளிர வேண்டும்.
ல், அன்பும் அமைதியும் நிறைந்துள்ளதாக இருக்க யல் அல்லாது வேறு கட்சிப் பிரிவுகளோ இருக்கக் யும் ஒருமையும் மிளிர வேண்டும். ள் சகல பாடங்களிலும், சகல செயற்பாடுகளிலும் சகல ம் இணைக்கப்பட வேண்டும்.
கலந்துரையாடல் வினாக்கள் மூலம் , சிந்தனையைத் 500T upd(556). (Brain Storming) ணங்கள் பழக்கங்களை நேர்முறை எண்ணங்களாக
களின் அடிப்படையில் நாடகம், இசை, பாட்டு, ள், கழகங்கள், பட்டிமன்றங்கள், ஆகியவற்றைச்
சயல்களில் ஈடுபடச் செய்தல் யணங்களில் மனித மேம்பாடுகளை இணைத்தல். ரித மேம்பாடுகளை வெளிக் கொணர்வதே எஜுகெயர்

Page 14
ஓம் பூரீ “சத்திய சாயி மனித
அவுஸ்திரேலி
எனது வாழ்வில் எவ்வளவோ பட்டம் பதவிகள் கிடைத்தும் நிம்மதி ஏற்படவில்லை. மனத்திருப்தி ஏற்படவில்லை. மனித மேம்பாடுகளின் மூலமே வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்குமென அனுபவ மூலமாக அறிந்தேன். குணாதிசயங்கள் இல்லாது ஒருவரும் வாழ முடியாது. குணாதிசயங்கள் எதிர் மறைவானதும் (Nagative) நேர் மறை வானதுமாக (Positive) இருக்கலாம். திருடனுக்கு விருப்பான குணாதிசயங்கள் களவாடலும், இருட்டுமேயாகும். ஞானிக்கோ அன்பும் சத்தியமும் சகிப்புத் தன்மையுமே குணாதிசயங்களாகும். மனித மேம்பாடுகள், மனித நேயத்தையே விருத்தி செய்கின்றன. இதன் மூலம்தான் நாம் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபடலாம்.
கல்வி உயிர்ப்புள்ள பிராணி. காலத்தின் தேவைக்கேற்ப மாறுபாடடைய வேண்டும். இப்போது இளம் சமுதாயத்தில் வன்மைக் கலாச்சாரத்தையே காண்கின்றோம். இதற்கு அடிப்படை தற்போதையை கல்வித் திட்டமேயாகும். கல்வியில் பாடத்திட்டமென்று ஒன்றுண்டு. அது ஒரு சந்ததியினர் வருங்காலச் சந்ததியினருக்கு கொடுக்கும் ஒரு அரிய சொத்து. இது பிழையாக இருந்தால் இப்பிழை வருங்காலச் சந்ததியினரைப் பாழாக்கிவிடும். அமெரிக்காவில், siu60)J60Tri (Steiner) GLOT6öTfGg|Tgól (Montessori) ஆகியோர் மனித மேம்பாட்டை கல்வியுடன் இணைக்கத் தெண்டித்தார்கள். உலகளாவிய ரீதியில் வெற்றியளிக்கவில்லை.
கல்வி எவ்வாறு திசை திரும்பியது? இரண்டாவது உலக மகாயுத்தத்திற்கு முன்பு, கல்வி செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கே கிடைத்தது. தொழில் மயமானதின் போது (Industrialization) தொழிற்சாலைகளில் சாதாரண தொழிலாளி முதல் முகாமைத்துவ மேலதிகாரிகள் வரை தேவை ஏற்பட்டது. இதனால் கல்வி விஸ்தரிக்கப்பட்டது. பல
- I

FITLISJITLh மேம்பாட்டுக் கல்வி’ ய அனுபவம்
சாதாரண மக்களின் பிள்ளைகள் கல்வி கற்க
ஆரம்பித்தார்கள். இந்தக் கல்விமாதிரியில்;
* ஆசிரியர் எல்லாம் அறிந்தவர். தகவலை மாணவருக்குப் பரிமாறுதலே அவரின் முக்கிய நோக்கம் .
* தகவல் பரிமாற்றலிற்குப் பின்பு பரீட்சைகள் மூலம்
தரம் பிரிக்கப்பட்டு வேலை வாய்ப்புக் கொடுப்பது
* (இக் கல்வி முறைக்கு முன்பிருந்த)சமயத்திற்கும் கல்விக்குமிடையே இருந்த இறுக்கப் பிணைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.
* இக்கல்வி முறையில் போட்டி ஏற்றத்தாழ்வுகள்
வக்கிரம் மேலோங்கின.
* நம்பிக்கை உள்ளறிவுக்கும் மேலாகத் தர்க்கீகத்திற்கும் (Logic) விசாரணைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
* G6) 6f(ESTöéGa) (Extrernal Vision) (plugsuguh
இயங்குவது.
இக்கல்வி மாதிரியே தற்போது உலகெங்கிலும் அமுலில் உள்ளது. பிள்ளைகள் இறப்பில்லா வரையறையற்ற சக்தி வாய்ந்த படைப்புகளென்பதை மறந்துவிடுகிறார்கள். உலகத்தை ஒரு பிரமாண்டமான இயந்திரம் என்ற நோக்கே நிலவுகின்றது. அமெரிக்கா அவுஸ்திரேலியாவில் , விசாரணைக்கு அப்பாற்பட்ட சமயக் கோட்பாடுகளைக் கற்பிக்க முடியாது. உள்விருத்தியை உண்டாக்காத கல்வியினால் ஒரு பிரயோசனமுமில்லை. பகவான்பூரீ சத்திய சாயிபாபா, பல விஞ்ஞானிகள், இக் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டுமென்று செயற்படுகிறார்கள். விஞ்ஞான நோக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. துகள்களுக்கு அப்பால் ஏதோ ஒரு மகா சக்தியுள்ளது

Page 15
என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சமூகவியலில் சமூகநீதிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி யுள்ளார்கள். மனிதனை எடுத்துக்கொண்டால் அவனது மூளை மற்றைய விலங்கினங்களை விட விருத்தியடைந்துள்ளது. மன ஆய்வாளர்கள் (Sysis56060T Lo(360TT6)Susi (Positive psychology) என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இவர்கள் இப்போது நம்பிக்கை, அன்பு மேம்பாட்டுக் குணங்கள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்கின் றார்கள். மருத்துவவியலிலும், முழுமையான மருத்துவம் (அதாவது உடல் உள ஆன்மீக ஆரோக்கி யம்) என்ற சிந்தனை எழும்பியுள்ளது. ஆகவே சகலரும் மனித மேம்பாட்டு குணங்களுக்கு முக்கியத் துவம் அளிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டு செயற்படத் தொடங்கி விட்டார்கள்.
அவுஸ்திரேலியாக் கண்டத்தில் ஏற்பட்ட அனுப வத்தை உங்கள் முன் வைக்கின்றேன். பப்புவா sỆyf6 Gof (Papua New Guinea) 6T 6óTAO 5MTťg. லுள்ள, பல்கலைக் கழகத்தில் ஒரு விரிவுரையாடலுக்கு அழைத்தார்கள். இதில் பல்கலைக்கழக வேந்தர், உபவேந்தர்கள், பீடாதிபதிகள், பல்வேறு கல்வி மான்கள் கலந்து கொண்டார்கள். ஒரு கிழமையாக எவ்வாறு மேம்பாடுகளைத் தற்போது அமுலிலிருக்கும் கல்வித்திட்டத்துடன் இணைக்கலாமென ஆராயப் பட்டது. முதலில், அப்பல்கலைக்கழகத்திலுள்ள கல்விப் SLih (Faculty of Education) (SLD buTG g60600Tig, கல்விப் பயிற்சியை ஏற்று பல ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்கள். இதற்கு அந்நாட்டு அரசாங்க அனுசரணையும் உண்டு.
அவுஸ்திரேலியாவில் குயீன்ஸ்லண்ட் (Queensland) என்ற இடத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் பத்து மாணவர்கள் பட்டதாரிப் பின் படிப்பிற்கு மேம்பாடு இணைந்த கல்வித்திட்டமென்ற விடயத்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் கலைமாணிப்பட்டத்திற்கும் (Ph.D) இவ்விடயத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இத்துடன், நாம் சத்திய சாயி பாடசாலை ஒன்றையும் அந்நாட்டில் ஸ்தாபித்துள்ளோம்.

இன்னுமொரு அரிய அனுபவம். எனது நாட்டில் பழங்குடி மக்கள் அபோறிஜின்ஸ் (AbOrigines) வாழ்கின்றார்கள். அவர்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களாவர். அவர்களுக்கென்ற ஒரு பாடசாலை இருந்தது. அங்கே மாணவர்களின் வருகை ஐந்து சத வீதமாக இருந்தது. அவர்கள் துஷ்டர்களாகவும், போதைவஸ்துகளுக்கு அடிமைப் பட்டவர்களாகவும், இருந்தார்கள். வீட்டிலும் பாடசாலையிலும் வன்முறையில் ஈடுபட்டார்கள். இவர்களைத் திருத்த முடியாதென்ற அபிப்பிராயமே இருந்தது. அரசாங்கமும் இம் மக்கள் அழிந்து போனால் பரவாயில்லை என்ற மனப்பாங்குடன் இருந்தது. இப்படியான சூழ்நிலையில் நல்ல குணமுடைய தலைமை ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் இவர்களின் வாழ்வை முன்னேற்ற வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு
செயற்பட்டார்.
முதலில், இவர்களுக்காகத் தீவிரம் குறைந்த செயற்பாட்டுத் திட்டத்தை அமுல் செய்தார். இதன் மூலம் அவர்களின் சுயகெளரவம், தன்னம்பிக்கை, மனப்பலம், செயற்திறன் ஆகியவற்றை மேலோங்கச் செய்தார். இரண்டாவதுபடியாக, மிகத் தீவிரமாக மனித மேம்பாடு இணைந்த கல்வித்திட்டத்தை அமுல்ப்படுத்தினார். அவரின் அன்பும் பரந்த மனப்பாங்கும் எல்லாச் செயற்பாடுகளிலும் பரிணமித்தது. தொடங்கி இரண்டு வருடத்திற்குள் பாடசாலை வருகை நூறு வீதத்தை எட்டியது. பாடசாலைச் சுற்றாடல் சுத்தமாக வன்முறையற்றதாக பிரகாசித்தது. மாணவர்களின் அறிவுத் திறன் செயற்திறன் மேலோங்கியது. அவர்கள் மேன்மேலும் ஒழுக்கமும் திறமையுமுள்ள பிள்ளைகளாக வளர்ந்தார்கள். இம்முன்னேற்றத்தைக் கண்ட அப் பிராந்திய அரசாங்கம் மகிழ்ச்சியுற்றது. இத்திட்டத்தை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டு மற்றைய பாடசாலை களுக்கும் அறிமுகம் செய்தது. மனித மேம்பாட்டுக் கல்வி, அமுலிலிருக்கும் கல்வித் திட்டத்துடன் இணையும் பொழுது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. அப்பிரதேச அரசாங்கம், இம் மாற்றத்தை ஏற்படுத்திய தலைமை ஆசிரியரையும், கல்வி இணைப்பாளரையும் அதியுயர்ந்த கெளரவ பிரஜைகள்

Page 16
என்ற பட்டம் சூட்டிக் கெளரவித்தது. தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கம் இக்கல்வித்திட்டத்தை நாடு முழுவதிலும் அமுல் செய்வதற்கு எண்பத்திநான்கு கோடி டொலரை ஒதுக்கியுள்ளது.
முன்கூறியபடி கல்வி ஒரு உயிர்ப்புள்ள பிராணி. அது தேவைக்கேற்ப மாறவேண்டும். நாம் எமது பிள்ளைகளின் வருங்காலம் பிரகாசமானதாக இருக்க எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். எறும்புப் பிராணி எத்தனையோ கோடி வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றது. டைனசோர் (Dinasaur) என்ற பிராணி பல கோடி வருடங்கள்
“ஜெய்சா
சத்திய சாயி பாடசாலை அல்லது வித்தியான * ஏதோ ஒரு விசேடத் தன்மை இருப்ப
ஏற்றுக்கொண்டார்கள். * உன்னதமே நோக்கு; அறிவுத்திறன்; செய
மகிழ்ச்சிகரமான சூழல் பிள்ளைகளுக்கிடையே போட்டி இல்ை தான் தன்னுடனேயே போட்டியிடுதல் ஒவ்வொரு பிள்ளையும் வெற்றி அடைவ அமைதி பேணுதல் ஒன்றையும் வீணாக்குவதில்லை. முன்மாதிரியான ஆசிரியர்கள். தன்னம்பிக்கை, சுயதிருப்தி, தியாகம், உ காணலாம். * தன்னை அறிதலே இறுதி நோக்கம்.
:

வாழ்ந்து மறைந்து போனாலும், வாழ்ந்த பூமிக்குக் கேடுகள் விளைவிக்கவில்லை. மனிதனோ இக்கோளத்தில் தோன்றி இருநூறாயிரம் ஆண்டுகளாயினும், தானும் அழிந்து, கோளத்தையும் அழிக்கப் பார்க்கின்றான். நாம் அழிந்து மறைந்து போகலாம். அல்லது மாண்பு மிக்க, உன்னதமான ஜீவராசிகளாகப் பரிணாமம் அடையலாம். பந்து எங்கள் கையில் உள்ளது. பூரீ சத்திய சாயி பாபா எம்மையும் பஞ்ச பூதங்களையும் காக்க, அவதரித்ததுடன் எமக்கு ஒரு கல்வித் திட்டத்தையும் தந்துள்ளார்.
வைத்திய கலாநிதிபளில் டால்
பிராம்”
Dr.Pal Dhall
ーヘ ஸ்யத்தின் விசேட தன்மைகள் என்ன? தை பல கல்விமான்களும், தலைவர்களும்
ற்திறன்; மனித உன்னதம்; சூழல் உன்னதம்.
ன்னத மாற்றம் ஆகியவற்றை மாணவர்களில்
கைநூல் (சத்திய சாயி எஜ"கெயர்) சத்திய சாயி கல்வி நிறுவனம், மும்பாய், இந்தியா

Page 17
“ஓம் பூரீ
சத்திய சாயி மனித தாய்லாந்து
பெற்றோர், ஆசிரியர் மாணவன் ஆகியமும்முனை உன்னத மனமாற்றமே இக் கல்வியின் நோக்கம். தாய்லாந்தில் கீழ் வரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது:
* சிதைந்த குடும்பம் * மேற்கத்தைய கலாச்சார உள்ளீடு. இதில்
ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது. * மது போதைவஸ்து துஷ்பிரயோகம் * நாட்டிலுள்ள தனித்துவமான பழக்க வழக்கங்கள்,
குணாதிசயங்களின் சீரழிவு * உலகாயுதத்தின் ஆதிக்கம் * மாசுபட்ட சூழல் * இலஞ்சக் கொடுமை, நேர்மையின்மை.
கல்வித் திட்டங்கள் பல தீட்டலாம். ஆனால் ஆசிரியர்களான எங்களுக்கு வகுப்பறையில் ஏற்படும் அழுத்தம் எங்கும் ஒரே மாதிரியானவை. அவையாவன:
* பிள்ளை சோதனையில் சிறப்பாகச் சித்திபெற
வேண்டும். மேற்படிப்பிற்குப் பல்கலைக்கழகம் புக வேண்டும். மற்றவர்களுடன் திறமையாகப் பழக வேண்டும். தன்னம்பிக்கை வளர வேண்டும்.
நல்ல உத்தியோகம் பார்த்து பணம், வசதி பெற வேண்டும்.
இந்த நெருக்கத்தின் விளைவாக, ஆசிரியர் மற்றைய முக்கிய நோக்கை உதாசீனம் செய்ய நேரிடுகிறது. இந்தப் பொறியில் அகப்படாமல், பிள்ளையின் முழுவளர்ச்சியில் அக்கறை கொள்ள வேண்டும். யுனெஸ்கோ (UNESCO) பின் வரும் நான்கை கல்வியின் அடிப்படைத் தூண்களென்று அடையாளம் காட்டுகின்றது. அவையாவன :

ாயிராம்”
மேம்பாட்டுக் கல்வி அனுபவம்
1. கற்றலுக்குக் கற்றல். எவ்வாறு கற்க வேண்டுமென்ற யுக்தியைத் தெரிந்து
கொள்ளவேண்டும். 2. செயற்திறன். எவ்வாறு செய்ய வேண்டும்,
செயற்படவேண்டுமென்ற பயிற்சி.
3. ஒருமையுடன் வாழத் தெரிந்து கொள்ளல் 4. இயற்கைத் தன்மையை அடைதல் (to be)
சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வியின் நோக்கம்: * உன்னதம்: ஒழுக்கத்தில், நடத்தையில் அறிவுத் திறமையில், இவை மூன்றிலும் உன்னதம் அடைய வேண்டும். * தன்னலமற்ற சேவை மனப்பாங்கை வளர்த்தல் * பிள்ளையின் முழுமையான விருத்தி. (உடல், உள
ஆன்மீக விருத்தி) * தன்னை அறிய உதவி செய்தல், இதற்கு ஆசிரிபர்
தன்னை அறிந்தவராக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளையும் தன்னுள்ளிலிருக்கும் அளவிலா மகாசக்தியைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளவேண்டும். இதைக் கொணர்வதே சுவாமி சொன்ன “எஜுகெயர்” ஆகும். கடந்த 15 வருடங்களாக இக் கல்வித்திட்டத்தை அமுல் செய்தோம். இதன் பயனாக, இது இன்று அந்நாட்டு கல்விச் சட்ட விதியில் சேர்க்கப்பட்டுள்ளது. 1987 ம் ஆண்டு சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்நாட்டிலுள்ளவர்கள் அக்காலத்தில் இந்நிறுவனத்தைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள். கல்வி நிறுவனம் இயங்காதென்றே நினைத்தனர். தொடக்கத்தில் 14 பிள்ளைகளே சேர்ந்தார்கள். பத்து வருடங்களின் பின்பு இது கல்வி ஆலயமாகத் திகழத் தொடங்கியது. அரசாங்கம் இந்நிறுவனத்தின் கீழியங்கும் UFTL FT606) 60 L கற்றலுக்கும், கற்பித்தலுக்கும்,

Page 18
ஆராய்ச்சிகள் நடத்துவதற்கும், ஒரு திறமான மாதிரிப் பாடசாலையென்று பிரகடனப்படுத்தியது. பேராசிரி யர்கள், விரிவுரையாளர்கள், கல்விமான்கன், கல்வி அமைச்சர்கள், பிறநாட்டு முக்கியமாக ஆபிரிக்க நாடுகளின் கல்வி அமைச்சு அதிகாரிகள் பலர் இப் பாடசாலைக்கு விஜயம் செய்து , கல்வி முறையை அவதானித்துள்ளார்கள். ஐம்பதினாயிரம் ஆசிரியர் களுக்கு இக் கல்விமுற்ையில் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. இக்கல்விமுறை தாய்லாந்து நாட்டுக்கு மட்டுமல்ல வேறு பல நாடுகளுக்கும் பயனளித் துள்ளது. எங்களின் நோக்கு, சாந்தி, ஒருமை, உன்னத வாழ்வேயாகும். இக்கல்விமுறை எவ்வாறு அதிசயிக் கத்தக்க முறையில் பிள்ளைகளில் உன்னத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஐந்து பிள்ளைகளின் மாற்ற மூலம் அறியலாம். இதற்கு தலைமை ஆசிரியர் முக்கிய காரணி. அவரின் முன்மாதிரியால் ஏனைய ஆசிரியர்களும் முன்மாதிரி யாக மாறினார்கள். பெற்றோர்களும் ஆசிரியர் களுடன் இணைந்து கற்பித்தலில் ஈடு கொண்டார்
G56.
முதலாவது பிள்ளை இப்பிள்ளை சிதைந்து போன குடும்பப் பின்னணியிலிருந்து வந்தார். சேர்ந்த பொழுது மிகவும் கோபமும், கொடூரமும் இருந்தது. முதலாவது கிழமையிலேயே, இன்னொரு பிள்ளைக்கு அடித்ததால் அப்பிள்ளை ஆஸ்பத்திரிக்குப் போக நேர்ந்தது. ஒரிரு தடவை வீட்டுக்குத் திருப்பி அனுப்ப எத்தனித்தோம். ஆனால் பெற்றோர்கள் எங்களை வைத்திருக்கும்படி கெஞ்சிக் கேட்டார்கள். அவர் களுக்கு எங்கள்மேல் நம்பிக்கை இருந்தது. அன்பின் அடிப்படையில் எமது முயற்சி வெற்றியளித்தது. அப்பிள்ளை மாற்றமடைந்து, இப்போது அன்புள்ள பொறுப்புணர்ச்சியுள்ள, நேர்மையான உன்னத
மாணவியானாள்.
இரண்டாவது பிள்ளை நாம் பாடசாலை தொடங்கிய வருடமே ஆறு வயது நிரம்பிய மாணவனாக வந்து சேர்ந்தான். அவனின் பெயர் பிக் (Big) பெயருக்கேற்றவாறு பெரிய குழப்படிப் பையனா கவிருந்தான். அடிப்பான், உதைப்பான், கடிப்பான்,

வகுப்பறைக்குள் போகவேமாட்டான், ஆனால் கதைகள் கேட்பதில் மிகவும் ஆர்வமுள்ளவன். வேறு பாடசாலையிலும் வைத்திருக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நாம் கதைகள் கூறுவதன் மூலம் அவனில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இப்பொழுது பாடசாலையின் பாண்ட் (Band) வாத்தியத்திற்குத் தலைவனாகவும் , சிறார்களைப் பாதுகாத்து வழி நடத்துவதிலும் முன்னிற்கின்றான்.
மூன்றாவது பிள்ளை பாடசாலை தொடங்கிய முதல் வருடமே முதலாண்டு வகுப்பில் சேர்ந்தான். ஒரு நாள் வகுப்பிற்கு, ஆங்கிலத்தில் சோதனை வைக்கப் போவதாகச் சொன்னேன். எல்லோரும் ஏங்கிப் போனார்கள். நான் சொன்னேன்; “உங்கள் உள்ளத்தில் சக்திவாய்ந்த கணனி உண்டு இதைத் தட்டினால் எதற்கும் மறுமொழி கிடைக்கும்.” பரீட்சையின்போது இம் மாணவன் சில நிமிடங்கள் ஒன்றும் எழுதாது இருந்தான். பின்பு தன் நெஞ்சிலே கைவிரல்களால் தகவல்கள் பதிவு செய்வதுபோல் அசைவு செய்தான். என்னவோ கடகடவென்று கேள்விகளுக்கும் பதில் எழுதினான். அமைதி இருக்கையின் விளைவு இதுவாகும். எவ்வாறு நன்றாகச் செய்தாய் என்று கேட்டதற்கு, ஆசிரியர் சொன்னபடி உள்ளிருக்கும் கணனியைப் பாவித்தேன் என்று சொன்னான். பின்பு பாடசாலையில் மாணவத் தலைவனாக விளங்கி, படிப்பிலும் திறமை எய்தினான். பல்கலைக் கழகத்திற்கும் அனுமதி கிடைத்தது.
நாலாவது பிள்ளை இரண்டாம் ஆண்டில் பாடசாலையிற் சேர்ந்தான். ஒற்றிஸ்ரிக் (Autistic) பிள்ளையென்றே வைத்தியர்கள் கூறினார்கள். நூடில்ஸ் (Noodles) தான் சாப்பிடுவான். வேறு ஒன்றும் ஆறு வருடங்களாகச் சாப்பிடவில்லை. எழுத வாசிக்க முடியாதிருந்தான். சேர்ந்து ஒரு வருடத்திற்குப் பின் சகலதும் உண்ணப் பழகினான். எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டான். தரத்தில் மற்றைய மாணவர்களுடன் சரிசமனாக இருந்தான். வைத்தியர்கள் முன்கூறிய வியாதி முற்றாகக் குணமடைந்துவிட்டதென்பதை ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.

Page 19
ஐந்தாவது பிள்ளை ஆறு வயது நிரம்பிய மாணவி, பாடசாலை தொடங்கிய முதல் வருடத்தில் சேர்ந்தாள். எமது மாணவர்கள் பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்கின்றார்கள். கிழமை விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் பிள்ளைகளைச் சந்திப்பார்கள். இச் சந்திப்பு ஒன்றின்போது தாயார் பிள்ளையைப் பார்த்து, “ வளர்ந்து என்னவாய் வர விருப்பம்?” எனக் கேட்டார். பிள்ளை; “நான் வரிசைப்படியாக (Staircase) வர விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள். ஏன் என்று கேட்டதற்கு, மற்றவர்கள் உயர ஏறுவதற்கு உதவி செய்ய வேண்டுமென்பதே தனது ஆசை என்று பதிலளித்தாள். அப்போது எல்லோராலும் மிதிக்கப்படுவாயே என்று தாய் சொன்னதற்கு; பரவாயில்லை. அதுதான் உதவி செய்யதலில் ஏற்படும் இயற்கையான இயல்பு என்று ஆழமான ஆணித்தர மான பதிலைச் சொன்னாள்.
மேற்கூறப்பட்ட உதாரணங்களிலிருந்து, மனித மேம்பாட்டுக் கல்வியின் சக்தியை ஊகிக்கலாம். பிள்ளைகளில் உள்ளத்தில் அளவிலா சக்தி உள்ளது என்பது தெளிவாகின்றது. அன்பு கொண்ட இதயத்தின் மூலம், அமைதி இருக்கை தியானம் மூலமும், இச்சக்தியை வெளிக் கொணரலாம்.
யாழ்ப்பாணத்திலுள்ள நீங்கள் பாக்கியசாலிகள். நீண்டகால போர்ச் சூழலின்போதும், வழமையான
வாழ்கைக்குத் திரும்பி விட்டீர்கள். பிள்ளைகளின்
“ஜெய்
எனக்குக் கிடைத்த முதிசம்: தகப்பனாரிடமிருந்து நேர்மையும், சுயகட் தாயிடமிருந்து நம்பிக்கையும் , நற்தன்ை

எதிர்காலத்தை மனதில் கொண்டு நீங்கள் செயற்பட வேண்டும். (பேச்சு முடிவில், பின்வரும் பாடலை அழகாக, வந்திருந்தவர்களுடன் கூடிப்பாடினார்)
Love all, Serve all.
“Take a lesson from the Sun,
who shines his light on every one or the Rain, which falls on every single shore. No distinction of race, colour or face, Nature's gifts are there for all, rich and poor.
“Love all - Serve all Understand that love and peace is what we
need
Love all - serve all In every single thought word and deed’
(- Chorus) Bear all and do nothing Hear all and say nothing Give all and take nothing in return Love is giving and forgiving Self is getting and forgetting
Chorus Repeated
சாயி ராம்”
திருமதிலொறேன் பறோஸ் Mrs. Loraine Burrows Thailand.
ட்டுப்பாடும்.
மயும் கருணையுமே ஆகும்.’
டாக்டர். அப்துல் கலாம்.
இந்திய ஜனாதிபதி.

Page 20
ஓம் பூரீ
பண்பு விருத்தி வி
சத்திய சாயி வித்தியாலயத்தின் இரண்டாவது வருடாந்த விளையாட்டு விழா கடந்த யூன் மாதம் 26ம் திகதி மானிப்பாய் சத்தியசாயி வித்தியாலயத்தின் புதிய கட்டிடம் அமைக்கப்படவுள்ள வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா மனித மேம்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. இங்கு போட்டி என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது கூடுதலாக குழு நிகழ்வுகளே இடம் பெற்றன. மாணவரில் உள்ளுறையும் ஆத்மீகத்தை வெளிக்கொணரும் வகையிலும் உடல் வலிமையை வளர்க்கும் வகையிலும் நிகழ்வுகள் அமைந்திருந்தன. இளைஞர் இணைப்பளர் அவர்களின் தலைமையில் ஒரு குழுவினர் ஒவ்வொரு விளையாட்டினுள்ளும் அடங்கியிருந்த மேம்பாடுகளைத் தெளிவாகப் பார்வையாளர்களுக்கு விளக்கிச் சிறப்பித்தனர். கோண்டாவில் நிலையத்தைச் சார்ந்த ஆசிரியர் திரு.தங்கராசா அவர்கள் இவ்விளையாட்டு நிகழ்வினை நெறிப்படுத்தினார்.
மத்திய இணைப்பாளர் சாயி சகோதரர் M.வன்னியசேகரம் அவர்கள் இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். இவ்விழாவின் பிரதம விருத்தினராக Dr.ஆட் ஓங்யும் சாய் அவர்கள் (Dr.Art Ong umsai) தாய்லாந்திலிருந்து வருகை தந்திருந்தார்.
வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. றெஜினா இருதயநாதன் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வருகை தரமுடியாவிடினும் அவர் அனுப்பி வைத்த ஆசி உரையை சண்டிலிப்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.க.தனபாலசிங்கம் அவர்கள் வாசித்ததுடன் தன்னுடைய கோட்டத்தில்
இத்தகைய வித்தியாலயம் நிறுவப்பட்டதோடு
- 1

சாயிராம்
ளையாட்டு விழா
சிறப்பாகவும் இயங்கி வருவது குறித்து மிகவும் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் முன்பள்ளி மாணவர் உட்பட சுமார் 90 மாணவர் பங்குபற்றினர். எல்லா மாணவருக்கும் சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகள் யோகா, சங்கீதம், நடனம், நாடகம் உட்பட மெய்வல்லுனர்
நிகழ்வுகளையும் அடக்கியிருந்தன.
முதலில் பிரதம விருந்தினர்கள்உட்பட முக்கிய விருந்தினர்கள் மானிப்பாய் சத்தியசாயி நிலைய மண்டபத்தில் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். பின்னர் பாடசாலை பாண்ட் குழுவினர் முன் செல்ல (8 வயதுக்குட்பட்ட மாணவர்) சகல மரியாதையுடனும் மைதானத்திற்கு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். பிரதம விருந்தினர் பிரசாந்தி நிலையக் கொடியை ஏற்றிய பின் Dr.பால் டால் பாடசாலைக் கொடியை ஏற்றினார். ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட பின் மாணவர் தலைவர் இவ்விழாவில் சத்திய சாயி மனித விழுமியங்களை ஏற்றுப் பங்குபற்றுவோம் எனச் சத்தியப் பிரமாணம் செய்தார். பிரதம விருந்தினர் நிகழ்வை ஆரம்பித்து வைத்துப் புறாக்களைப் பறக்கவிட்டார்.
விழாவின் இறுதியில், பிரதம விருந்தினர், திருமதி லொறேயின் பறோஸ், Dr.பல்தால், திரு.D.ஈசுவரன் ஆகியோர் உரையாற்றினார்கள். மத்திய இணைப்பாளர் திரு.M.வன்னியசேகரம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். பிரமுகர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம் இங்கு பிரசுரிக்கப்
பட்டுள்ளது.

Page 21
“ஓம் பூரீ
ggfu I g|Tuîl 6î56u
மனிதமேம்பாடு விருத் 26.06
Dr. 6edb ?ń upribas-Tiu —(Dr.Art ong Jumsai) ஆற்றிய உரையின் சாராம்சம்:
இன்று நாம் இரசித்த விளையாட்டு விழா சிறப்பானதொன்று. விளையாட்டுடன் மேம்பாட்டுக் குணாதிசயங்கள் இணைக்கப்பட்டிருப்பதை காணக் கூடியதாகவிருந்தது. (அவர் பின்வரும் கதையைக்
கூறினார்)
ராஜு, குமார் என்ற இரு ஆண் பிள்ளைகளும், வனிதா, நீதா என்ற இரு பெண்குழந்தைகளும் ஒரு நாள் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, குமார் கால் தடக்குப்பட்டு விழுந்தான். என்ன தடக்கியது என்று பார்த்த போது அரைவாசி தாண்ட போத்தல் ஒன்று காணப்பட்டது. இப்போத்தலை இழுத்து எடுக்க எத்தனித்த பொழுது, போத்தலுள்ளே இருந்து குரல் கேட்டது.
“என்னை வெளிச்செல்ல உதவுங்கள் உங்களுக்கு வேண்டியதைத் தருவேன்” என்று திரும்பப் திரும்ப அக்குரல் கேட்டது. பிள்ளைகள் போத்தலை இழுத்து, மூடியை அகற்றினார்கள். புகைமண்டலம் வெளியே வந்தது. ஹா! ஹா! என்ற சிரிப்புடன் ஒரு பூதம் வெளிப்பட்டது. அப்பூதம் பிள்ளைகளைப் பார்த்து ஒவ்வொருவராய் என்ன
வேண்டுமென்று கேட்டது.
பூதம் : ராஜு உனக்கு என்ன வேண்டும்?
- I'

99 9-TuSysTh
JT6Dulb DIT60flurtiu
தி விளையாட்டு விழா
2004
ராஜு : யோசித்துப் பார்த்த பின்பு, ஒரு மாந்திரீகப்பை வேண்டுமென்றான். தனக்குத் தேவையான இனிப்புப் பண்டங்களை எடுக்கலாமென்று
நினைத்தான். பூதம் பையைக் கொடுத்தது.
பூதம் : குமாரைப் பார்த்து, என்ன வேண்டும் என்று
கேட்டது.
குமார் பாடசாலையில் கொடுக்கும் வீட்டு வேலைகளை நேரத்துடன் செய்ய முடியாததை நினைத்து, தனக்கு ஒரு மாந்திரீகப் பேனா வேண்டுமென்று கேட்டான். பேனாவும்
கொடுபட்டது.
பூதம் : வனிதாவைப் பார்த்து, என்ன வேண்டுமென்று
கேட்டது.
வனிதாவனிதாவுக்கு விளையாட்டுப் பொம்மைகளில் சரியான ஆசை. தனது அறையைப் பொம்மை களினால் நிரப்ப வேண்டுமென்று ஆசைப் பட்டாள். தனக்கு பொம்மைகள் நிறைந்த அறை ஒன்று வேண்டும் என்றாள். பூதமும் அதனைக் கொடுத்தது.
பூதம் நீதாவைப் பார்த்து, என்னவேண்டுமென்று
கேட்டது.
நீதா எனக்கு ஒன்றும் தேவையில்லை.

Page 22
பூதம்: தயவுசெய்து ஏதாவது கேளுங்கள், தருவேன் நீதா நான் கேட்பதைக் கட்டாயம் கொடுப்பாயா?
பூதம். நிச்சயமாகக் கொடுப்பேன்
நீதா நீ பிள்ளைகளைப் பழுதாக்க வேண்டாம். பிள்ளைகள், வேலை செய்யாது ஒன்றுமே பெறக்கூடாது. எமது தேவைக்கு நாம் வேலை செய்யவேண்டும். நீயோ சோம்பலை வளர்க் கின்றாய். ஆகவே தயவு செய்து திரும்பவும் போத்தலுக்குள்ளே போய்விடு.
பூதம் : மிகவும் ஏமாற்றத்துடனும் துக்கத்துடனும் திரும்பவும் போத்தலுக்குள் புகுந்தான். போத்தலும் மாயமாய் மறைந்தது.
கதையைக் கூறி முடித்த பின்பு, பேச்சாளர் பிள்ளைகளைப் பார்த்து நால்வரில் யாரைப் போலிருக்க அவர்களுக்கு விருப்பம் என்று கேட்டார். பிள்ளைகள் உசாராக நாலாவது பிள்ளையாகிய நீதாவைப் போலிருக்கத்தான் விருப்பம் என்று கூறினார்கள். பேச்சாளர் பிள்ளைகளுக்குத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;
எமது உடல் கடவுளால் தரப்பட்ட அரியகொடை நாம் கவனமாக உபயோகிக்கவேண்டும். சோம்பலுக்கு இடம் கொடுக்க வேண்டாம். நாலாவது பிள்ளையாகிய
நீதாவைப் போலிருக்க வேண்டும்.
பின்பு, இவ்விழாவை நடாத்திய ஆசிரியர் மாருக்கும், பெற்றோருக்கும், உதவியாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார். எல்லோருக்கும் ஆனந்தமும் பகவானின் ஆசியும் கிடைக்கவேண்டுமென்று பிரார்த்தித்து உரையை முடித்தார்.

திரு.டீ.ஈசுவரன் பின்வரும் கதையைக் கூறினார்:
சில காலம் வெளிநாட்டில் வசித்த வாலிபன் ஒருவன் தனது சொந்த ஊரிலுள்ள எண்ணெய் பிழியும் செக்கு இயக்கும் வீட்டிற்குப் போனான். அங்கே மாடு தன்பாட்டிலே சுற்றி வருவதை அவதானித்தான். அதேநேரத்தில் உரிமையாளரோ குந்தில் சிறிது தூக்கத்தில் இருந்தான். அவரை
இளைஞன் : ஐயா நீங்கள் தூங்கினால்,மாடு சுற்றுகிறாதா? இல்லையா என்று எப்படித் தெரியும்?
உரிமையாளர் தம்பி, மாட்டின் கழுத்தில் மணிகட்டியிருக்கிறேன். மணி ஒசை கேட்டால் மாடு சுற்றுகின்றதென்று எனக்குத் தெரியும்.
இளைஞன் : மாடு சுற்றுமல் நின்று கொண்டே கழுத்தை ஆட்டினால் மணிஓசை கேட்கும்தானே!
உரிமையாளர் : (சிறிது நேரம் யோசித்துவிட்டு) தம்பி மாடு அப்படிச் செய்யாது. அது படிக்கவில்லை.
இதுதான் படித்தவர்க்கும் படியாதவர்க்குமுள்ள வித்தியாசம். படிப்பு சிலவேளைகளில் குறுக்கு வழியிலே போக வைத்துவிடுமென்ற படிப்பினையை இளைஞனுக்குப் புகட்டினார்.
திருமதி - லொறேயின் பறோஸ் ஆற்றிய உரையின் சாராம்சம்:
பகவானால் கூறப்பட்ட ஒரு கதையைக் கூறி ஆரம்பித்தார். கிருஷ்ண பகவான். பக்தன் ஒருவருடன் இரவில் மாறுவேடத்தில் நாட்டுப் பிரஜைகள் எவ்வாறு
3

Page 23
வாழ்கின்றார்கள் என்று அறியச் சென்றார்கள்.
சிலரின் வீட்டிற்குச் சென்றார்கள்.
முதலாவது வீடு : பணக்காரனுக்குச் சொந்த மானது. ஆனால் அவனோ ஒரு கஞ்சன். அவன் இவர்களுக்கு ஒரு சிறிய அறையையும் சொர்ப்ப உணவும் கொடுத்தான். வீட்டை விட்டுப் போகும் பொழுது, கிருஷ்ண பகவான் வீட்டுக் காரணுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்க வேண்டுமென்று அருளிச் சென்றார்.
இரண்டாவது வீடு : இது ஒரு வறிய வயது போன கிழவனுக்குச் சொந்தமானது. வீடோ மிகவும் சிறியது பசுமாடு ஒன்று தான் அவனின் சொத்தாக இருந்தது. கிழவனார் இவர்களை நன்றாக உபசரித்தார். கிருஷ்ண பகவான் வீட்டை விட்டுப் போகும் பொழுது, கிழவனின் பசுமாடு இறக்க வேண்டுமென்று சங்கல்பித்து விட்டுச் சென்றார். பசுவும் இறந்தது.
பக்தனுக்கு இது மிகவும் புதிராக இருந்தது. பகவான், பணக்காரப் பிரஜை கஞ்சனாக இருந்த போதும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று ஏன் ஆசீர்வதித்தார், என்றும், கிழவன் மிகவும் நன்றாக உபசரித்தும் அவனுடைய ஒரே ஒரு சொத்தான மாடு சாகவேண்டும் என்று ஏன் சங்கல்பித்தார் என்றும் பகவானிடம் வினாவினார். பகவான், கிழவனுக்கு இருந்த ஒரே ஒரு பற்று பசு மீதுதான் அதையும் அகற்றிவிட்டதால், அவன் சுலபமாக மோட்சம் எய்தலாம் என்று விளக்கமளித்தார். ஆகவே எமக்குத் தரப்பட்ட கஷ்டமெல்லாம் எமது நன்மைக்கே என்று விளங்கிக் கொள்ளவேண்டும். அவர் பெற்றோர்களைப் பார்த்து என்ன மாதிரியான பிள்ளைகளாக உங்கள் பிள்ளைகள் வளர வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். உங்களுக்கு புத்திசாலித்தனமான பிள்ளையா
- I

அல்லது குணாதிசயங்கள் நிறைந்த பிள்ளையா
வேண்டும்? கதை கூறுகிறேன் கேளுங்கள் என்றார்;
பூங்காவ்னம் ஒன்றில், மூன்று தாய்மார் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள். பிள்ளைகள் தங்கள் பாட்டில் விளையாடத்தாங்களும் கதைத்துக்
கொண்டார்கள். அப்போது;
முதலாவது தாய்: என் மகன் மிகவும் கெட்டிக்காரன். வருங்காலத்தில் பணம், பெயர்,
அந்தஸ்து எல்லாம் பெறுவான்.
இரண்டாவது தாய்: எனது மகனோ விளையாட்டில் வீரன். வருங்காலத்தில் பெரிய விளையாட்டு வீரனாகத் திகழ்ந்து ஒலிம்பிக் போட்டியிலும் போட்டியிடுவான்.
முன்றாவது தாய்: சொல்ல ஒன்றுமேயில்லை யென்று சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு;
எனது மகன் சாதாரணமானவன். ஆனால் நல்லவன்.
இவ்வாறு மூவரும் தங்கள் மகன்களைப் பற்றி விமர்சித்துக் கொண்டார்கள். மத்தியான நேரம் வந்ததும், வீடு போக வேண்டிய நேரம் வந்தது.
தாய்மார் பிள்ளைகளைக் கூப்பிட்டார்கள்
முதலாவது தாயின் மகன் கூப்பிட்டதற்கு செவி
சாய்க்கவில்லை.
இரண்டாவது தாயின் மகனும் ஒரு கவனமும்
எடுக்கவில்லை.
மூன்றாவது தாயின் மகன், உடனே ஓடிவந்து தாயிடம் இருந்த கூடையை வாங்கிச் சுமந்து கொண்டு புறப்பட
ஆயத்தமானான்.

Page 24
எப்படியான மகன் உங்களுக்கு வேண்டும்?
மேலும் இன்னுமொரு கதை கூறினார். ஒருமுறை தகப்பன் ஒருவர் தனது இரு மகன்களுடன் மிருகசாலைக்கு விஜயம் செய்தார். நுழைவாயிலில் ஒன்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழுக்கட்டணம் செலுத்த வேண்டுமென்றுபிரசுரம் போடப்பட்டிருந்தது. ஆகவே தகப்பனார் இரண்டு முழுதும் ஒரு அரைச் சீட்டும் தரும்படி கேட்டார். சீட்டு விற்பவன் மூத்த மகன் தோற்றத்தில் சிறிதாக இருப்பதைக் கண்டு, ஒரு முழுச் சீட்டும் இரண்டு அரைச் சீட்டும் வாங்கினால் போதுமே என்று கூறினான். தகப்பனார் தனது மூத்த மகனுக்கு ஒன்பது வயதாகிவிட்டது என்று சொல்லி மேலும்,
“உமக்கு மகனின் வயது தெரியாது, இந்த மிருகசாலைக்கும் அது தெரியாது, ஆனால் மகனுக்கு அவனது வயது தெரியும். ஆகவே அவன் முன்னால் ஒரு போதும் பொய் சொல்லலாகாது”என்று கூறினார். தகப்பனாரின் நேர்மை மெச்சப்படவேண்டியது. கதை கூறியபின், பெற்றோர்களுக்கு மூன்று அடிப்படைக்
கோட்பாடுகளை முன்வைத்தார்.
1. சொல்வதைச் செயலில் முதற் கடைப்பிடிக்க
வேண்டும்.
2. பிள்ளைகள் அனுபவிக்கச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். எல்லாம் பெற்றோர்கள் தான் செய்யவேண்டுமென்றில்லை. சிறு வயதில் சில உணவைத்தகப்பனார் சப்பியபின் பிள்ளைக்குக் கொடுப்பார். வளர்ந்த பின்பு
இப்படிச் செயற்படத் தேவையில்லை.
3. அன்பையும் கட்டளையையும் இணைக்கத்
தெரியவேண்டும். அன்பின் நிமித்தம்
- 2

கட்டுப்பாடு ஒழுக்கத்தைக் கைவிடப்படாது. முழுமையான சுயகட்டுப்பாட்டில்தான் வளர்ச்சி
தங்கியுள்ளது. இதற்குப் பயிற்சி வேண்டும்.
இங்கு நிறுவப்பட்டிருக்கும் சத்திய சாயி வித்தியாலயம் பிரகாசமாக விளங்குமென்பதில் ஐயமில்லை இதன் ஒளி சிறீலங்காவில் எங்கும் பரவுமென்று ஆசிர்வதித்து தனது உரையை ஒரு பாடலுடன் முடித்தார்.
Dr. L16o LIT 6o (Dr. Pal Dhall) 2.b5u உரையின் குறிப்புகள்:
எவ்வாறு நாம் எமது புத்திசாலித்தனத்தால் பொறுப்புணர்ச்சியை மறுக்க எத்தனிப்போம்
என்பதைப் பின்வரும் கதைமூலம் சுட்டிக் காட்டினார்.
ஒரு அரசனின் பூந்தோட்டத்தை மிக அழகாக ஒரு பிராமணத் தோட்டக்காரன் பராமரித்து வந்தான். ஒரு நாள் பசுமாடு ஒன்று தோட்டத்தில் நுழைந்து மரஞ்செடிகளை உண்பதைக் கண்ட தோட்டக்காரன் கோபங்கொண்டு மாட்டுக்கு அடித்தான். மாடு இறந்து விட்டது. முறையீட்டின் விளைவாக, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது மாடு இறந்தது தனது அடியினாலல்ல என்றும், அது அதன் கர்மாவின் காரணமாகவே இறந்தது என்றும் விமர்சித்தான். நல்லவற்றிற்கு நாம் தான் செய்தது என்று மார்பு தட்டிப் பெருமைப்படுவோம். ஆனால் கொடிய விளைவிற்கு நாம் பொறுப்பெடுக்கப் பின்னடிப்போம். அதற்கு ஏதாவது ஒரு காரணமும்
காட்ட முயல்வோம்.
இக் காலத்து பிள்ளைகளின் வன்செயல் களுக்கு பெற்றோரே காரணம். இதைத் தட்டிக்கழிக்க முடியாது. பெறோரியலுக்கு 1999 இல் பிரசாந்தி

Page 25
நிலையத்தில் நடந்த கலந்துரையாடலின் போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சமாதானமும் போரும் இதயத்திலே பிறக்கின்றன. வீடு ஒரு ஆன்மீக ஆலயம். பிரதான பூசகர், வீட்டின் தாயார்.
‘மனித மேம்பாடுகள் எல்லோரிடத் வெளிப்படுத்த உந்துதல் கொடுக்கக் இம் மேம்பாடுகளை நாளாந்த இணைக்கத் தூண்டுவதுதான் உண்
உலகக் கல்வி சீவிப்பதற்காக (Li வாழ்க்கைக்காகவே ஆகும் (Life). சமுதாயத்தில் கெளரவத்தையும், ம.
ஒரு பறவை மேலே பறப்பதற்கு மனிதனுக்கு வாழ்வின் நோக்கத்ை இன்றியமையாதவை.
உலகக் கல்வி மனிதனைப் புத்திசாலி அவனை நல்லவனாக்கும்.’
- 21

பிள்ளைகள் எங்கள் மூலமாக வந்தார்கள். எங்களிலிருந்து வரவில்லை. அவர்களுக்கென்ற விதியே வேறு. பெற்றோரியல் பெரும்பாலும்
மேம்பாட்டுக் கல்வியேதான்.
சாயி அன்பன் பூரீநிவாசன், தலைவர், சத்திய சாயி சேவா நிறுவனம், இந்தியா
த்திலும் உள்ளன. இக்குணங்களை கூடியவர்களே இன்றைய தேவை. வாழ்வில் இணைப்பதுதான், மையான கல்வி.
iving) என்றால் ஆன்மீகக் கல்வி இவ்விரண்டும் இருந்தால்தான் திப்பையும் பெறலாம்.
இரு சிறகுகள் இருப்பது போல த அடைய இருவிதக் கல்விகளும்
யாக்கலாம். ஆன்மீகக் கல்வியோ
சிறீ சத்திய சாயி பாபா

Page 26
குறிப்பாக இளைஞர்களுக்கு “ஓம் பூரீ
சாயி நிறுவனத்தி
சமீப காலத்தில் எமது சாயி சேவா நிலையங்களில் குறிப்பாக இலங்கையின் வட பிராந்தியத்தில் இளைஞரின் பங்கு மனம் நிறைவைத் தருகிறது. கொழும்பு போன்ற இடங்கள்லிருந்தும் இளைஞரின் சேவைசார்ந்த செய்திகள் பாராட்டுக்குரியனவாக உள்ளன.
இளம் வயதைப் பற்றி பகவான் பின்வருமாறு
l
“16-30 வரையிலான வயது மிகவும் முக்கியமான காலம். அந்தக் காலத்தில் வாழ்க்கை இன்பமயமாகிறது, மனத்திறனும் செயல் திறனும், மனப்பான்மையும் சேருகின்றன, படிகின்றன, புனிதப்படுகின்றன.”
ஆகவே இளைஞர் சாயி நிறுவனத்தில் அங்கத்துவம் பற்றியும், சாயி நிறுவனத்தில் பதவி நிலைகள் பற்றியும், சாயி சேவை பற்றியும் தெளிவான அறிவையும் மனப்பான்மையையும் பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும், ஏனெனில் எதிர்கால, ஏன், இப்போது கூட சில வேளைகளில் தலைவர்கள்
நீங்களே.
சாயி நிறுவனத் தொழிற்பாடுகள், சாயி மனித மேம்பாட்டுக் கல்வி போல் ஆத்மீகம் சார்ந்தன. இந்த விடயத்தில் சாயி நிறுவனம் மற்ற நிறுவனங் களிலிருந்து வேறுபடுகின்றது. சாயி நிறுவன சேவைகள் அன்பின் அடிப்படையில் தோன்றுவதாலும், பதவி - பணம் - பலன், இவற்றை எதிர்பாராது நடைபெறுவதாலும் தனித்துவம் வாய்ந்தவை ஆகும். இதை இளைஞர்கள் இளமையிலிருந்தே மனத்தில் பதிய வைக்க வேண்டும்.
முதியவர்களுக்கு இந்த மனப்பாங்கு இலகுவில் வராது. முதியவர்களாகிய நாம் பல வருடங்களாக அரச சேவையிலும், தனியார் நிறுவனங்களிலும் பல
).
A4

ாயிராம்”
ல் ஒரே ஒரு தலைவர்
விதமான பதவிகள் வகித்து, பதவி பவிசும், பதவி பந்தாவும், பதவி மோகமும் என்று பழகியதால், சாயி நிறுவனத்தில் ஒரு “பதவி” வகிக்கும் போது முன்னைய குறைகள் இலகுவில் மறையமாட்டா. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவை தலையைக் காட்டவே செய்யும். இளையோராகிய உங்களுக்கு பாலவிகாஸ் காலம் தொடக்கம் சேவையின் புனிதம் பற்றியும், அதன் ஆத்மீக அனுசரணை பற்றியும், நன்றாகத் தெரிவிக்கப்பட்டதால்பெரியோர் செய்யும் குறைகளிலிருந்து தப்புவது சுலபமாகும். உண்மையில், நீங்கள் பொது வாழ்வில் அரச, அரசசார்பற்ற ஸ்தாபனங்களில் தொழில் பார்க்க நேரிடும் போதும், இந்த ஆத்மீக அன்புச் சிந்தனைகள் உங்களை வழி நடத்தும்.
இனி, பகவான் கூறிய நல்ல உரைகளைப் பார்ப்போம். இந்தக் கட்டுரையின் நோக்கமே பகவான்கூறியவற்றில் ஒரு சிலவற்றைத் தொகுத்துத் தருவதுதான்.
சாயி நிறுவன அங்கத்தவர் மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும் என்று பகவான் பின்வருமாறு கூறுகிறார்.
“அங்கத்தவரிடையே இணக்க உணர்வை மேம்படுத்துங்கள். தலைவர், இணைப்பாளர், அங்கத்தவர் போன்ற வித்தியாசங்கள் தவிர்க்க முடியாதன. ஆனால் இந்த வித்தியாசங்கள் தொழிற்படுவதற்கு ஆத்மீக நிலையில் அவற்றிற்கு இடம் இல்லை. கடவுள் எல்லோரிடமும் சமமாகவே இருக்கிறார். தலைவர் தொடக்கம் சாதாரண அங்கத்தவர். வரை இந்த ஒருமைப்பாட்டை நீங்கள் உணர வேண்டும்.
பதவிகள், பெயர்கள், உருவங்கள் வேறுபடலாம், ஆனால் மேலான உண்மை ஒன்றுதான். இந்த ஒருமைப்பாட்டின் உணர்வை வளருங்கள். ஒருமை

Page 27
தெய்வீகத்திற்கு எடுத்துச் செல்லும். நிறுவனத்தி லுள்ள பலர் இந்த ஒருமையை உணர்வதில்லை. ஒருமை உணர்வு இல்லாவிடில் பகையும் குழு மனப்பான்மையும் வளரும்”
சாயி சேவை ஆத்மீக சேவை; என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆமாம், அது ஒரு ஆத்மீக சாதனை. அந்த சாதனைக்கு தேவையான பண்புகளை பகவான் பின்வருமாறு தருகிறார்"
"ஆத்மீக நாட்டமுடையவருக்குப் பின்வரும் பதினாறு குணங்கள் தேவை: (1) நிறைய பக்தி (2) துன்பத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றல் (3) கணத்தில் மறைபவற்றில் பற்றின்மை (4) பகவானுக்கு சேவை செய்வதில் ஆர்வம் (5) நல்லொழுக்கம் (6) அறச்சிந்தனை (7) மாசற்ற நற்பெயர் (8) தூய ஒழுக்கம் (9) முழுமையான மன நிறைவு (10) நற்பண்புகள் (11) நல்ல விழுமியங்கள் (12) கல்வித் தகமை (13) முதிர்ந்த ஞானம் (14) தன்னடக்கம் (15) போற்றவும், பாராட்டவும் தக்க சமூக பழக்க வழக்கம் (16) நிறைந்த பணிவும் கடவுளுக்கு அர்ப்பணிப்பும்.”
பகவானின் நிறுவனத்தில் சேவை செய்வதானால், முக்கியமாக ஏதாவது ஒரு பதவியில் இருப்பதானால், கோவிலுக்குப் போவதற்கு முன் குளித்து நமது உடல் அழுக்கை நீக்குவது போல், ஆத்மீக குளியலில் எமது அகங்காரத்தை (ஈகோவை) நீக்க வேண்டும். பகவான் கூறுகிறார். மற்றவர்களில் குற்றம் காண்பதும், அவர்களைப் பற்றிக் குறைகூறுவதும் 'நான்’ என்ற முனைப்பில் (ego) வருவதாகும். மற்றவர்களிலிருந்து தான் வேறுபட்டவர் என்று கணிப்பதுதான் இந்த அகங்காரம்”
அகங்காரம் தலைவிரித்து ஆடும் போது ஒருவர் மற்றவர்களை நிந்திக்கிறார்; அவமானப்படுத்துகிறார். அதைத் தவிர்க்க வேண்டும் என்று பகவான் வலியுறுத்துகிறார்."
“ஜெய்சா
உசாத்துணை நூல்: A Compendium of the Teachings of Sathya Sai B;
By: Charlene Leslie - Chaden (1) LI. 6, (2) U. 510, (3) II. 440, (4) L. 168, (5) LI. 255, (6) LJ.
- 2,

é é
எந்த ஒருவரையும் செய்கையாலோ, சொல்லாலோ, ஏன் , சிந்தனையாலோ நோகச் செய்வதை ஒருவர் தவிர்க்க வேண்டும். ஒருவரை துன்புறுத்துவதையோ மானமிழக்க, மதிப்பிழக்கச் செய்வதையோ (Humiliate) நாம் சிந்திக்கலாகாது.” இதுபற்றி பகவான் மேலும் கூறுகிறார். உங்களுடைய உச்ச உயர்நிலை, மேலாண்மையுரிமை, அதிகாரம் ஆகியவற்றை வைத்து மற்றவர் மேல் கையாள வேண்டாம். மேலாண்மையிலும் அதிகாரத்திலும் மற்றவர்களும் உங்களுக்குச் சமம் என்று கருதுங்கள், நீங்கள் எங்கிருப்பினும் அமைதி பேணுங்கள், பிரச்சினைகளைக் கண்டு அன்பினால் திருத்துங்கள். அன்பானது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல, நாம் அன்பினால் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும், *மிலிற்றரி’பலத்தால் அல்ல. நீங்கள் அன்பாகப் பேசி மற்றவர்களின் குற்றங்களை அன்பினால் திருத்த வேண்டும். எல்லாவற்றிலும் இந்த அன்பு மனத்தை வளருங்கள்.”
கடைசியாக பகவான் சேவாதள் அங்கத் தவருக்குக் கூறிய ஒரு அறிவுரை எல்லோருக்கும் பொருந்தும்.'
“எல்லோரும் தொழிலாளர்களே. இங்கே எல்லோரும் வேலையாட்களே (Servants), நீர் உம்மை மாஸ்ரர் என்று எண்ணுகிறீர், நீர் உம்மை தலைவர் (President) என்று எண்ணுகிறீர், அல்ல, நீர் தலைவர் அல்ல, ஏன் என்றால் இந்த உலகில் அனைவரும் வேலையாட்களே. பிள்ளை தாய்க்கு சேவை செய்கிறது. தாய் பிள்ளைக்கு சேவை செய்கிறார். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் சேவை செய்கிறார்கள். ஆகவே அனைவரும் சேவையாளரே. கடவுள்தான் ஒரே ஒரு தலைவர் (மாஸ்ரர்)”
ஆமாம் எங்களைப் பொறுத்தவரை பகவான் பூரீ சாயிபாபாதான் ஒரே ஒரு தலைவர். ஒரே ஒரு சற்குரு.
பிராம்’
பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி)
ba (1966)
509, (7) U.506
3

Page 28
ஓம் பூரீ
அன்பு ஒர் மகா சக்தி
முதிய சாயி பக்தனும், அவரது முதிய மனைவியும் வலது குறைந்த மகனும் ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். பக்தனின் ஆருயிர் நண்பரொருவர். அவரது பேத்தியின் கலியாணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இக்கலியாணத்தை முதிய சாயிபக்தன் தான் பொருத்தி வைத்ததனால், பக்தனும் மனைவியும் கலியாணத்திற்காகப் போகவேண்டிய கட்டாயம் இருந்தது. கலியாணம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை (01.02.2004) நண்பகல் சுபமூகூர்த்தத்தில் நடாத்த ஏற்பாடாகி யிருந்தது. முதிய பக்தனின் வீட்டில் சமைக்க, மகனின் வேலை பார்க்க, வெளிவளவைச் சுத்தி செய்ய மூன்று உதவியாளர்களை சம்பளத்திற்கு அமர்த்தி யிருந்தார்கள். அவர்கள் பகலில் வந்து போய் விடுவார்கள். வீட்டில் சகல அறைகள் உள்ளுக் கெல்லாம் போய் வருவார்கள். (31.01.2004) சனிக்கிழமை நண்பகல் நகைகள் நகைப்பெட்டியி லிருந்ததை அவதானித்தார்கள். அலுமாரிகள் பூட்டப்படுவதில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை நகைகளைப் போடுவதற்கு நகைப்பெட்டியைத் திறந்தால் நகைகளைக் காணவில்லை. மனைவியார் மிகவும் துயரமடைந்து பகவானின் படத்திற்கு முன்னால் மண்டியிட்டார். தனது நகைகளை முக்கியமாகத் தாலிக்கொடியை மீட்டுத்தர
கட்டுக்கதையல்ல! உண்
‘கடவுளின் அன்புக்கும் அருளுக்கும் ப. காட்டுவதுதான் ஒரே ஒரு வழி

FITuSJmra
- அதிசய அனுபவம்
வேண்டுமென்று பிரார்த்தித்தார். கணவனுக்குச் சொன்ன போது, அவர் பரவாயில்லை போனது போகட்டும் தாலிக்கொடி ஒன்றைச் செய்து போடுவம். ஒருவரையும் சந்தேகிக்க வேண்டாம். வேலையாட் களின் மேல் தொடர்ந்து அன்பாயிருக்கவும் என்று ஆறுதலும், புத்தியும் கூறினர். எம்மில் பலர், உடனே வேலையாட்களில் சந்தேகம் கொண்டு வெறுப்புணர்வுடன், பொலிஸில் முறைப்பாடும் போட்டிருப்போம். திட்டு திட்டென்று திட்டியிருப்போம். ஆனால் இங்கே ஆன்மீகம் கையாளப்பட்டது. அமுல்படுத்தப்பட்டது. முதிய தம்பதிகள் நகைகள் இல்லாது கலியாணவீட்டிற்குப் போய் வந்தார்கள்.
மூன்று நாட்களுக்குப் பின்பு, சின்னப் பார்சல் ஒன்று பதிவுத் தபாலில் வந்தது. திறந்து பார்த்தபொழுது ஒரு சின்ன பிளாஸ்ரிக் டப்பாவில் தாலிக்கொடி இருந்தது. என்ன அதிசயம்! மனைவியாருக்கு ஆனந்தமோ ஆனந்தம். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு சின்னப் பார்சல் பதிவுத் தபாலில் வந்தது. திறந்து பார்த்த பொழுது, மீதி நகைகளும் கிடந்தன. வேலையாட்கள் தொடர்ந்து அன்புடன் வேலை செய்கின்றார்கள். இவ்வதிசயம் அன்பின் நிமித்தத்தினால் நிகழ்ந்தது. இதிலிருந்து அன்பின் மகாசக்தியை நாம் உணரலாம்.
ாமையான சம்பவம்.
செவ்வி கண்டவர்
ஆசிரியர் 01.09.2004,
ாத்திரமாக விரும்பினால், பிறரிடம் அன்பு
- பூரீ சத்திய சாயி பாபா

Page 29
கிழ 米
சத்தியசாயி நிறுவன பிர
க்குப் பிராந்தியம்
கிழக்குப் பிராந்திய நிலையங்கள், பஜனை
நிலையங்களின் தலைவர்களுக்கான கலந்துரை
யாடல் 13.06.2004ல் மண்டூர் பிரேமeாயி மந்திரிப் கிழக்குப் பிராந்தியூத் தலைவரினால் நடாத்தப் பட்டது
கல்லாறுப் பகுதியில் உள்ள உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக மார்ச் மாதத்தில் மாலை 6 மணி முதல் 9 மணி வரை ஆத்மீகக் கல்வி, எஜுகெயர், பற்றியும் பகவானின் அற்புதங்கள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப் பட்டது.
மண்டூரில் இருந்து 8 கி.மீ. தூரத்திலிருக்கும் “றாணமடு” என்ற கிராமத்தில் 19.06.2004இல் மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. 162 நோயாளிகள் பயன்பெற்றனர்.
கல்லாறு சேவா நிலையத்தினரால் கல்லாறு கிராமத்தில் 2நாள் மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது.
ஆலையடி வேம்பு சாயிசேவா நிலையத்தில் ஒரு சாதனா முகாம் நடாத்தப்பட்டது. திருக்கோவில், தம்பிலுவில் சாயி நிலையங்களும் கலந்து கொண்டன. கல்வி வட்டம் நடாத்தும் முறை பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
கல்முனை சாயி நிலையத்தினரால் கழுதாவளை அநாதைச் சிறுவர் இல்லத்திற்கு காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டது. சுமார் 80 பிள்ளைகள் பயனடைந்தனர்.
மண்டூர் தபால் நிலையத்தில், அரசாங்க உபகாரச் சம்பளம் பெறும் வயோதிபர்கள் தூரமான

ாந்தியச் செய்திச் சுருக்கம்
இடங்களிலிருந்து வந்து வரிசையில் நின்று பணம் பெற்றுச் செல்வர். இவர்களின் களைப்பைப் போக்க பிஸ்கட்டும் குளிர்பானமும் மண்டூர் சாயி நிலையத்தினரால் வழங்கப்பட்டு வருகின்றது. தபாலதிபரின் வேண்டு கோளையடுத்து மாதா மாதம் இச் சேவையைச் செய்து வருகின்றனர்.
உகந்தை முருகன் ஆலயச் சுற்றாடலில் காட்டுப்பாதை துப்பரவு வேலையை திருக்கோவில், தம்பிலுவில் நிலையங்களின், சேவாதள் உறுப்பினர்கள் சுமார் 85பேர் பங்குபற்றி செய்துமுடித்துள்ளனர்.
வடமத்திய பிராந்தியம்
米
தீவிரப் பணியாளர்களுக்கான ஒரு கருத்தரங்கு 13.06.2004 அன்று வவுனியா சத்தியசாயி சேவா நிலையத்தில் காலை 9மணி முதல் மாலை 4மணிவரை நடாத்தப்பட்டது.
சாயி நிறுவனத்தின் நிரந்தர சாசனம், ஒழுக்கநெறிக் கோவை சாயி நிறுவனங்களின் நிர்வாக அமைப்பு, சட்டவிதிகள், நிறுவனத்தின் 3 பிரிவுகளும் ஒன்றாக இணைந்து செயற்படல் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஈற்றில் “சுவாமியின் மானுடசேவை”“சிங்கப்பூர் - சுவாமியின் இல்லம்’ என்ற குறுந்திரைப்படமும் காண்பிக்கப்பட்டது. இப்பிராந்தியத்திலுள்ள எல்லா நிலையங்களிலிருந்து 67பேர் பங்குபற்றினர்.
திரியாய் கிராமத்தில் சேவைகள்:- இனக்கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த திரியாய் கிராமத்தில் மீளக் குடியேறியுள்ள சுமார் 350 குடும்பங்களுக்கு ஒரு சேவைத்திட்டம் திருகோணமலை சத்தியசாயி நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

Page 30
1) பூரீ வரத விநாயகர் கோவிலில் பஜனை இதில் கிராமமக்கள் அனைவரும் பங்குகொண்டனர். தொடர்ந்து கிராம மக்களுடன் இணைந்து ஆலயத்தில் சமையல் செய்து அனைவருக்கும் மதிய உணவுடன் வழங்கப்பட்டன. 2) மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. 130
நோயாளிகள் பயனடைந்தனர். 3)27பேருக்கு மூக்குக் கண்ணாடிகள்
வழங்கப்பட்டன. 4)140 பைக்கட் “சம போசா”மகளிர் பிரிவினரால்
தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. 5)திரியாய் மகாவித்தியாலயத்திற்கு 500 லீற்றர் குடிநீர் கொள்ளக்கூடிய ஒரு தண்ணிர்த் தொட்டி இளைஞர் பிரிவினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. 6)ஆலயத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. 13 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த கோவிலின் உட்பகுதியும் பூசைக்குத் தேவையான பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டன.
மத்திய பிராந்தியம்
31.07.04 - 01.08.2004. இளைஞர்கள் யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, பூண்டுலோயா, ஹற்றன், மஸ்கேலியா, பிறவுன்ஸ்விக் ஆகிய இடங்களிலிருந்து, பூண்டுலோயாவிலுள்ள குயின்ஸ்லண்ட் தமிழ்வித்தியாலயத்தில் கூடிச் சாதனையிலும், சேவையிலும் ஈடுபட்டார்கள். 31.07.2004, சகலரும் கூட்டுப்பிரார்த்தனை நடத்திய பின்பு, பகவானின் நாமத்தை உச்சரித்த வண்ணம் அடுத்த நாளுக்குத் தேவையான காய்கறி, உணவுப் பார்சல்கள், மருந்துப் பார்சல்கள், புடவைப் பார்சல்கள்
தயாரிக்கப்பட்டன.
பாடசாலையில் மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. 11 வைத்தியர்களும் 3 மருந்து வழங்குனர்களும், ஏனைய தொண்டர்களும் இம் முகாமில் கலந்து கொண்டார்கள். 600 பேர்வரை பயன் பெற்றனர்.
நாராயண சேவை உணவுப் பார்சல்கள் தயாரித்து சுற்றவரவுள்ள தொழிலாளர்கள் குடிசைகளுக்குச்
சென்று கையளிக்கப்பட்டன.1250 பார்சல்கள் வழங்கப்
- 2

பட்டன. இத்துடன் சிறிய அளவில் உடுபுடவைகளும் அளிக்கப்பட்டன.
இரு சக்கர நாற்காலிகள்:
இரண்டு ஊனமுற்றோருக்குக் கையளிக்கப் பட்டன. இம் முகாம் பிரார்த்தனையுடன் முடிவுற்றது.
மத்திய பிராந்திய இளைஞர் இணைப்பாளர் இணைப்புக்குழுத் தலைவர், செயலாளர் ஏனைய உறுப்பினர்கள், நிர்வாகிகள் பாடசாலை ஆசிரியர்கள் இச் சேவை சாதனையில் பங்குபற்றினார்கள். 50 இளைஞர்களும் கலந்துகொண்டார்கள்.
வட பிராந்தியம். * சிரமதானம் கொக்குவில் மயானம் சுத்திகரித்தல்: 28.03.2004 அன்று 48 பேர் கலந்து கொண்டனர். * சிறைக் கைதிகள் சந்திப்பு: 13.04.2004 புதுவருடப்பிறப்பன்று 305 கைதிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. இத்துடன், ஆத்மீக நூல்களும் வழங்கப்பட்டன. 19 சாயி அன்பர்கள் கலந்து கொண்டனர். * மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் சிரமதானம்: 01.05.2004 இல் 51 சாயி அன்பர்கள் கலந்து கொண்டனர். * முஸ்லிம் மக்களுடன் சந்திப்பு:யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் 30.05.2004 அன்று 140 பேருக்கு காலை உணவு, லக்ஸ்பிறே, பிஸ்கட் பைக்கற்
றுக்கள் வழங்கப்பட்டன.
முஸ்லிம் மக்களுடன் சிரமதானம்;
05.06.2004 அன்று யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி வளவு சுத்திகரிக்கப்பட்டது. இதில் 130 மாணவர்களும் 150 பொதுமக்களும் பங்குகொண்டனர். 425 பேருக்கு மதியபோசனம் வழங்கப்பட்டது. இத்துடன் பாடசாலைக்கு முதலுதவிப் பெட்டியும் வழங்கப்பட்டது. இதில் 100 சாயி அன்பர்கள் கலந்துகொண்டனர்.
வீடு அன்பளிப்பு
இருபாலை - மடத்தடிக் கிராமத்தில் விவசாயி
ஒருவர் வயல் வேலை செய்துகொண்டிருந்த போது
வெடித்த ஒரு செல்லினால் ஒரு கண்பார்வை

Page 31
இழந்ததுடன் உடம்பில் பல இடங்களில் காயமும் அடைந்தார். இவருக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. 5 பிள்ளைகளின் தந்தையான இவரின் ஒட்டை ஒலைக் குடிசைக்குப் பதிலாக சுமார் 270,000/= ரூபா செலவில் ஒரு புதிய வீடு சுமார் 1 மாத காலத்தில் கட்டிக் கையளிக்கப் பட்டது.08.07.2004ல் அத்திவாரமிடப்பட்டு 1908-2004 அன்று புதுமனைப் பிரவேசம் நடாத்தப்பட்டது.
புதுமனைப் பிரவேசத் தினத்தன்று அந்தக் கிராமத்தில் உள்ள 55 குடும்பத்தினருக்கும் புதிய சேலைகளும் சிறுவர்களுக்கான உடுப்புகளும் அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது. புதிய
எமது அஞ்
அமரர் சண்முகம் விஜயரட்ணப
யாழ்ப்பாணத்தில் சாயி நிறுவனத்ை விஜயரட்ணம் ஐயாாவும் ஒருவராவர். 196 திரு.எஸ் சிவஞானம், அமரர் எஸ். க அகர் எஸ். சிவசுப்பிரமணியம் இவர்களு பஜனையை ஆரம்பித்தார்கள்.
யாழ் சத்திய சாயி சேவா நிலையத்தின் ஆலோசகராகவும் பணியாற்றினார். அமைப்பதில் பெரும் பங்காற்றினா இணைப்புக்குழுத் தலைவராகவும் பணிய
இவர் அரசாங்க கமநல சேவைத் உத்தியோகத்தராகக் கடமையாற்றிய பின்
அன்னாரின் குடும்பத்தினருக்கும், ( மனைவியாருக்கும் மனச்சாந்தியை அ வேண்டுகின்றோம்.
அவர் ஆற்றிய சேவைகளுக்காக நமது தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி ! சாந்
- 2

உடுப்புகள் 55 குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்க வேண்டுமென சிந்தித்த போது அன்று மாலை யாழ் நிலையத்தில் சில அன்பர்கள் பெரிய பொதியைக் கொண்டுவந்து ஒப்படைத்து தேவையானோருக்கு விநியோகிக்கும்படி கூறிச்சென்றனர். திறந்து பார்த்த போது 56 புதிய சேலைகள் (சுமார் 450/= ரூபா பெறுமதியானது) காணப்பட்டது. இது பகவானின் அணுக்கிரகம் என அன்பர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
ஆரம்ப தினத்தன்று வரவு ரூ.3500/- மட்டுமே சேர்ந்தது. இதனுடன் ஆரம்பித்து புதுமனைப் பிரவேசத்தன்று முழுப்பணமும் (2,701,00/-) சேர்த்துவிட்டது. இதுவும் பகவானின் அற்புதமே.
நசலி:
y(12.111923一04.08.2004)
த ஆரம்பித்த முன்னோடிகளில் 2ம் ஆண்டில் டாக்டர் சோமசுந்தரம், ந்தசாமி, அமரர் கே. சபா ரட்ணம், ருடன் விஜயரட்ணம் அவர்கள் சாயி
முன்னாள் தலைவராகவும், பின்னர் தற்போதைய யாழ் நிலையத்தை 行。 இத்துடன் வட பிராந்திய ாற்றினார்.
திணைக்களத்தின் பெரும்பாக பு இளைப்பாறினார்.
முக்கியமாக சாயி பக்தையான ளிக்கவேண்டும் என பகவானை
அஞ்சலியையும், வணக்கத்தையும்
தி சாந்தி !

Page 32
ஓம் பூரீ
சத்தியசாயி மனித மேம்
அங்குரார்ப்பணம்
சத்திய சாயி நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில், ஆன்மீகம், கல்வி, சேவை ஆகிய மூன்று செயற்பாடுகள் மூலம் ஆன்மீக எழுச்சிக்காக செயற்படுகின்றன. கல்வித்திட்டங்கள் மூலமே வருங்கால பண்புமிக்க உன்னதத் தலைவர்களை உருவாக்க முடியுமென்பதால், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. உள்ளிருக்கும் மனித மேம்பாட்டுக் குணங்களை வெளிக்கொணர்வதே கல்வியின் பிரதான நோக்கமாய் இருக்கவேண்டுமென்பது பகவான் பூரீ சத்திய சாயி பாபாவின் அடிப்படைத்
தத்துவம்.
சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி இதுவரை 120 தேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டது. சிறிலங்காவிலும் இக்கல்வியை, ஆசிரியர் பயிற்சி, பெற்றோரியல் கலந்துரையாடல்கள், பாடசாலை களைத் தேர்ந்தெடுத்து அமுல்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் நிறைவேற்றுகின்றார்கள். இதன் உச்ச செயற்பாடே, மானிப்பாயில் சத்திய சாயி
வித்தியாலயம் நிறுவப்பட்டமையாகும்.
கல்விச் சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்காக இன்னொரு முக்கிய நிகழ்வு, 23.08.2004 அன்று Lu T 6T 6U 6$ 666 96T6IT (22, Barnes Place, Colombo - 7) சத்திய சாயி சேவா நிலையத்தில் நிகழ்ந்தது. அன்று, சத்திய சாயி மனித மேம்பாட்டு கல்வி நிறுவனத்தை, டாக்டர் தாரா டீமெல் (Dr.Tara
“கல்வியின் நோக்
-ழறி
- 28

சாயிராம்
பாட்டுக் கல்வி நிறுவனம் D - (23.08.2004)
de Mel) ஆரம்பித்து வைத்தார். இவர் கல்வி அமைச்சின் பிரதான செயலாளர். இவ் வைபவத்தில் இவர், மனித மேம்பாட்டுக் கல்விக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்தும், பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு இனத்தை, மதத்தைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை நிகழ்த்திக்கொள்கிறோம் என்று கூறி; சத்திய சாயி சேவா நிலையத்தின் மனித மேம்பாட்டுக் கல்வி முயற்சியை தொடர்ந்து துரிதமாகச் செயற்படுவதற்கு தன்னாலான உதவி செய்வதாக உறுதியளித்தார்.
இந்நிறுவனம், ஆசிரியர் பயிற்சி, பெற்றோரியல், ஆளுமை வளர்ச்சிக்காக ஆன்மீகப் பயிற்சி, தியானம் பயிற்சி, மேம்பாட்டுக் கற்றல், கற்பித்தல் ஆராய்ச்சி, நூல் வெளியீடுகள் ஆகிய செயற்பாடுகளில் துரிதமாகச் செயற்படும்.
ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட ஏனைய முக்கிய பிரமுகர்கள். சத்திய சாயி நிறுவன மத்திய இணைப்பாளர் திரு.எம்.வன்னியசேகரம், பேராசிரியர் சுனாந்தா டெகொம்பட, திரு.சண்டிமா டி சில்வா (களனிப் பல்கலைக்கழகம்) இந்தியத் தூதரகத்திலி ருந்து கெளரவ P.ராவோ(PRao) அவர்கள் மொறிசியஸ் தூதகர் கெளரவ டீ.ஈசுவரன், திரு.டீ.எம்.சுவாமிநாதன், கெளரவ பிரதம மந்திரியின் பாரியார் திருமதி சிறாந்திராஜபக்ஷ ஆகியோராவார்.
தகவல் தந்தவர் சிறிலங்கா மத்திய இணைப்பாளர்.
கம் ஒழுக்கம்
'சத்திய சாயி பாபா

Page 33
இளைஞர்களுக்கு !
சுவாமி விே
இளைஞர்களே! எழுமின், விழிமின், நோக்கை அ மக்கள் மதித்துப் போற்றும் சான்றோர்கள் நம்ை
இளைஞர்களே.
சுவாமி விமு
உடலால் வயதால் இளைஞரா? - உணர்ச்சியால் ஊக்கத்தால் வாலி
அன்பால் உழைப்பால் ஊக்கத்தால்
ஆன்ம சக்தியைப் பெற்றுவிட்டால்
பகவான் சிறீ சத்திய
“இளைஞர்கள்தான் எனது நீங்கள் உலகைக் காக்கும் இளஞ் சிங்கங்களே! சிங்க தன்னம்பிக்கை துணிவு, க விலங்குகளுக்கு சிங்கம் எ அதே போல் நீங்களும் மணி

வகானந்தரின் கர்ஜ3ை
புடையும் வரை விடாமின் ம நல் வழியில் தூண்டிவிடும் தலைவர்கள் யாவரும்
ர்த்தானந்தர்
கால்பங்கு இளைஞர்தான்
பரா? - அரைப்பங்கு இளைஞர்தான்
அறிவுத் தாக்கத்தால் நீங்கள் துடிப்பானவரா?
- முக்கால்பங்கு இளைஞர் தான்
- முழுமையான இளைஞர் தான்
சாயி பாபாவின் முழக்கம்
சொத்து” தலைவர்களாக எழ வேண்டும். ம்போல் செயற்படுங்கள் ம்பீரம், நேர்மை மிளிர வேண்டும். வ்வாறு இராஜாவோ, தர்களில் அரசனாக மிளிரவேண்டும்.”

Page 34
ஓம் நீ
பிள்ளைகளைக்கே
* பிள்ளையே நீ வளர்ச்சியடைகின்றாயா?
ஆம் உடலால் வளர்ச்சியடைகின்றேன். தெரியவில்
* புத்தி வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா?
ஆம். புத்தகங்கள் படிக்கிறேன். பரீட்சையில் திறை
* ஆன்மீக வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா?
ஆன்மீக வளர்ச்சியென்றால் என்ன?
* அது இதுதான்:
* மற்றவர்களை உன்னால் நேசிக்க முடிகி * மற்றவர்களும் நீயும் வேறல்ல, ஒன்றென் * அகத்தில் சாந்தி நிலவுகின்றதா?
இது பரிணமித்துப் பரவுகின்றதா?
சத்திய சாயி எஜுகெயர், மேற்கூறிய கேள்விகளுக்குத்
ஜெய்
பதிப்பு:கரிகன்ைபிறிண்டேஸ் யாழ்ப்ப

சாயிராம்
ட்க வேண்டிய கேள்வி
மயான சித்தி பெறுகிறேன்.
றதா? று உணர்கிறாயா?
தகுந்த வளர்ச்சியடையச் செய்வதே அதன் நோக்கம்.
sTuSJTtib
øj” gibģGoT6ão GT.(Sri Hindulal shah) முன்னாள், சர்வதேச சத்திய சாயி சேவா நிறுவனத்தின் தலைவர்
ணம், தொபே: 021222277,4590123