கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாயி மார்க்கம் 2006.04-06

Page 1


Page 2
சத்திய சாயி
அனைவரையும் நேசி அனைவருக்கும் சேவை செய் Love All
Serve All
 

GöGI 1606IGO Ö
எப்பொழுதும் உதவி செய் ஒரு போதும் தீங்கு செய்யாதே Help Ever Hurt Never

Page 3
1.
1
O
11.
Ful Lo Sai Ma
மலர்:13 ஒரே ஒரு ப இதழ் 36 அது அன்
பொருளி
ஆன்மீக வளர்ச்சிக்கு நிறுவனம் அவசியமா? புட்டபத்தியில் வீசுவது என்ன? சர்வதேச பூரீ சத்திய சாயி சேவா நிறுவனங்களின் சிறீலங்கா பூரீ சத்தியசாயி சேவா நிறுவனத்தின் நவம்பர் 2005ஆம் ஆண்டு நடந்த 8ஆவது உலக பூரீ சத்தியசாயி சேவா நிறுவனம்-பிராந்தியம் 13, தாய்லாந்திலுள்ள சத்தியசாயி கல்வி நிறுவனத்தி மலரும் சாயியுகம்
Gigi 655 giffso)6) is (Spiritual Vibration) luly 6)i&
. மானிப்பாய் சத்தியசாயி பாடசாலையின் வருடாந்த
விளையாட்டு விழா (18.03.2006) ஒரு கண்ணோட்
மாணவர்களுக்கான பகவானின் "மணி மொழிகள்
12. FF8; 6) ThLDIT
13. பிராந்தியச் செய்திகள்
14. யார் அந்த மர்ம மனிதன்?
இலங்கையில் தனிப்பிரதி ரூபா 30/-
வருட சந்தா (4 பிரதிகள்) Pநபா 120/-
வெளிநாடு வருட சந்தா U.S GLITsui
ஆசிரியர் வைத்திய கலாநிதி இ.கணேசமூர்த்
தொ.பே; 2222832/2225580 துணை ஆசிரியர் திரு.S.R.சரவணபவன் தொலைபே: 2225442

ார்க்கம் Irkam
தம் ஏப்ரல்" யூன்
எனும் மதம் 2006
ாடக்கம்
O1
03
வரலாறு 04
வரலாறு 08 மகாநாட்டின் அறிக்கையின் சாராம்சம். 10 பூரீலங்கா 13 ற்கு விஜயம் 15
17
செய்ய ஜெபமும் தியானமும் 20 த பண்பு விருத்தி
டம் 22
r" 24
25
26
28
(சந்தா அனுப்பும் முகவரி: ஆசிரியருக்கு) &nG8-n60)Gd: · Sathya Sai Seva Org(NZ)
A/No. 4023 - O HNB, Jaffna.
தி இல. 659, நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்.

Page 4
“ஓம் பூரீ சா
ஆன்மீக வளர்ச்சிக்கு
SGS) 赛
பூரீ சத்திய சாயி சேவா நிறுவனம் இலங்கையில், கடந்த 40 வருடங்களாக ஆன்மீக சேவையில் ஈடுபட்டு வருகின்றது. இக் காலத்தில் பல சேவைகளின் மூலம் துரித வளர்ச்சி அடைந்துள்ளது. பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டதாலும், அவரின் நாமத்தைக் கொண்டதாலும், இந் நிறுவனம் செவ்வனே இயங்கி வளர்ச்சி அடைகின்றது.
நிறுவனத்திற்கு வெளியே பல சாயி பக்தர்கள் உள்ளார்கள். இவர்களின் மனதில்; ஆன்மீக வளர்ச்சிக்கு ஒரு நிறுவனத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழத்தான் செய்யும். இதற்கு ஆம் என்றும் சொல்லலாம், இல்லையென்றும் சொல்லலாம். பக்தி நிலை டெடி உயர்ந்த நிலை அடைந்தவர்களுக்கு நிறுவனம் அவசியமில்லை. பெரும்பான்மையான சாதாரண பக்தர்களுக்கு நிறுவன அங்கத்துவம் பெரும் பயனளிக்கும்.
கடவுள் எங்கும் உள்ளவர். அவரின் கிருபை எங்கும் உள்ளது. ஆகவே ஏன் நிறுவனத்தில் சேர்ந்து, நிலையத்தில் போய்ப் பிரார்த்தனை செய்ய வேண்டு மென்ற கேள்வியும் எழலாம். கடவுளின் கிருபை எங்கும் வியாபித்திருந்தாலும், அதன் செறிவு இடத்திற்கு இடம் வேறுபடம். உதாரணமாக நீர்த்தன்மை (moisture) எங்கும் 6 வியாபித்திருந்தாலும், சில இடங்களில் செறிவு கூடி முகில்களாகவும், பின்பு மழை, குளம், ஆறாகி சமுத்திரத்தை அடைகின்றது. இதேபோல பகவானின் கிருபையும், பக்தர்கள் எப்போதெல்லாம், எங்கெல்லாம் கூடி பிரார்த்தனையிலோ அல்லது சேவையிலோ ஈடபடும்பொழுது, கிருபையின் செறிவு கூடுவதுடன், பகவான் தான் பிரசன்னமாவேன் என்று பலமுறை கூறியுள்ளார். பகவானின் கிருபை, பகவானின் நாமத்தைக் கொண்ட நிறுவனத்தினூடாக ஆறுபோலப் பாய்கிறது. இக்கிருபை ஆற்றில் நாம் மூழ்கித் தேவையான
O

யி ராம்”
O O நிறுவனம் அவசியமா? a
நீரைப் பருகி, பல தேவைகளுக்கும் உபயோகிக்கலாம். வரலாற்றைப் படித்தால், உலகில் பழமையான நாகரீகங் கள் எல்லாம் ஆற்றங்கரைகளிலேயே தோன்றியதை அறியலாம்.
வரலாற்றில் இன்னொன்றை நாம் அறிகிறோம். காலப் போக்கில் சமயங்கள் பலவாகப் பிரிந்துபோயுள்ளன. மத ஸ்தாபகர்கள் கூறியதைக் காலப்போக்கில் பலவிதமாக விமர்சிக்கப்பட்டதே பிளவுகளுக்குக் காரண மாகும். ஆகவே இன்றைய அவதாரத்தின் போதனைகள், வாழ்வு முறை, விளங்கங்கள் எல்லாம் ஒரே விமர்சனத்து டன் வைத்திருப்பதற்காக உத்தியோக பூர்வமான நிறுவனம் அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமா கின்றது. பகவானின் உருவம் மறைந்த பின்பு, அவரின் நிறுவனங்களே அவரின் போதனைகளையும், நோக்கங் களையும் முன்னெடுத்துச் செல்லுமென பகவானே
கூறியுள்ளார்.
மனிதர் ஒன்றுகூடும் பொழுதுதான் மனிதவளப் பலம் அதிகரிக்கின்றது. பாரிய நாடளாவிய சேவைகளைச் செயற்படுத்துவதற்கு நிறுவனம் அத்தியாவசியமாகிறது. பாரிய அளவில் உன்னத மாற்றத்தைத் துரிதப்படுத்தவும் நிறுவனம் அவசியம். எம்மில் ஒருமை அல்லது ஏகம் (Unity) என்ற தத்துவத்தைப் பரிணமிக்கவும் நிறுவனம் அவசியம். உலக ரீதியாக வளங்களை இணைத்து தேவை ஏற்படும் போது தேவையான இடத்தில் சீக்கிரமாகச் சென்று சேவையில் ஈடுபடுவதற்கும் நிறுவனம் அவசியம். ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள விதிமுறைகளைப் புறக்கணிக்காது உத்தியோக பூர்வமாக இயங்குவதற்கு அந்த அந்த நாட்டின் அரசுகளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நிறுவனம் அவசியமாகின்றது.
நிறுவனம் சாதகர்களுக்கு ஒர் பயிற்சிப் பட்டறையாகும். பலருடன் சேர்ந்து செயற்படும்பொழுது

Page 5
தான், எம்மிலுள்ள சிந்தனை, சொல் செயல் ஆகிய வற்றின் குறைபாடுகள் வெளிப்படும். மற்றையவர்களில் குற்றங்காணும் இயல்பும் வெளிப்படும். இக் குறைகளை இனங்கண்டு நிவர்த்தி செய்வதற்கு நிறுவனம் இன்றி
Li60 built 5g).
ஆன்மீக சாதனைகளைப் பற்றிய, சுவாமியின் போதனைகளைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும் நிறுவனத்திலுள்ள சத் சங்கம் உதவும். யாரோ ஒருவராகிலும் விளக்கம் கொடுக்கக் கூடியவராகவும் மிகவும் முன்மாதிரியானவராகவும் இருப்பார். இதனால்
LOGOT5 g/Tij60)Lo (Purity),960LLU6)Tib.
பலர் ஒன்று கூடும் பொழுது, அபிப்பிராய பேதங்கள் எழலாம். இப்பேதங்களில் சிக்காமல் ஒற்றுமையைப் பேணுவதே ஆன்மீக சாதனையாகும். பேதங்கள் எழும்பொழுது, ஒருவரை ஒருவர் எதிர்நோக்கி வாதிடாமல், இருவரும் கைகோர்த்து ஆண்டவனை நோக்கி அபிப்பிராயங்களை முன்வைத்து, பேதங்களைத் தீர்த்துஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.
நிறுவனத்தில் செயற்படும்பொழுதுதான், நாம் எவ்வாறு மற்றவர்களை நேசிக்கிறோம் என்பதை, மற்றவர்கள் எம்மை எவ்வாறு நேசிக்கிறார்கள் என்ற அளவுகோல் மூலம் எடை போடலாம். நிறுவனத்தில் நபரிடைத் தொடர்பாடல் திறன், தலைமைத்துவம், முகாமைத்துவம் ஆளுமை, ஏனைய வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதற்குப் போதிய வாய்ப்புகள்
உண்டு.
பூரீ சத்திய சாயி சேவா நிறுவனத்தில் சனாதன தர்மமே குறிக்கோளாகையால் சகல மதங்களும் மகத்தானவை, சகல மக்களும் மகத்தானவர்களே என்ற ஒருமைப்பாட்டை அனுபவிக்கலாம். இது இந்நிறுவனத் தின் சிறப்பு அம்சமாகும். நிறுவனத்தின் பிரதான குறிக்கோள்கள், "மனிதனில் உள்ளுறையும் தெய்வீகத்தை மலரச் செய்வதே" ஆகும். இதற்காக
ஆன்மீகச் சாதனைகள், பிரதிபலன் கருதாத சேவை,
O2

மனித மேம்பாட்டுக் கல்வி ஆகியவை செயற்படுகின்றன. இதனால் சிறார்களும், இளம் தலைமுறையினரும் அதிக
பயனடைய வாய்ப்புகள் உள்ளன.
இந் நிறுவனத்தில் சேருவதற்கு அங்கத்துவப் பணம் ஒன்றும் கட்டத் தேவையில்லை. முக்கியமான
மூன்று நிபந்தனைகள் உள்ளன.
1. பகவானின் நாமத்திலும், உருவத்திலும் நம்பிக்கை
கொள்ள வேண்டும்.
2. ஆன்மீக வளர்ச்சியில் அக்கறையுள்ளவராக இருக்க
வேண்டும்.
3. சமூகத்தில் நல்லவர் என்ற பெயர் பெற்றிருக்க
வேண்டும்.
இவற்றுடன் பகவான் தந்த 9 கோட்பாடுகளை ஏற்றுக் கடைப்பிடிப்பதில் ஆர்வமுள்ளவராக இருத்தல் வேண்டும். குற்றம் புரிந்தவர்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், உன்னத மனமாற்றம் அடைய வேண்டுமென்று ஆர்வம்
கொண்டால், நிறுவனத்தில் சேர இடமுண்டும்.
நிறுவனமென்றால், அதற்குரிய ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடுகள், நிர்வாக அமைப்பு இருப்பது அவசியம். எமது நிறுவனத்தில் பகவானே முதல்வர். அவரின் கீழே படிப்படியாக பல நிர்வாகப் பதவிகள் உண்டு. அங்கத்தவர்கள் உயர் நிர்வாகப் பதவி வகிப்பவரின் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும். அபிப்பிராய பேதம் இருந்தால், அமைதியாக அன்புடன் தக்க சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்லலாம். " ஒரு அம்பு, ஒரு சொல்லு, ஒரு செயல்"என்று பகவான் சொன்னதை (One Arrow, OC word, one action) Sps).j60T556) 3,60L.S.53, வேண்டும். கட்டுப்பாடு ஒழுங்கு இல்லையேல் நாம் முன்னேற முடியாது. ஆன்மீகத்தில் சுதந்திரம் என்றால் ஐம்புலனடக்கம், மனதை ஆட்கொள்ளல் என்பதையே
குறிக்கும்.
இந்நிறுவனம் ஆன்மீக ஈடேற்றத்தைத் துரிதமடையச் செய்யும், விசேட அதிவேக நெடுஞ்சாலை என்று பகவான்

Page 6
கூறியுள்ளார். தானியத்திலிருந்து சப்பியை (To Separate the chaff from the grain) (S6) pluG5gh dist Goth 6) figs விட்டதென்று பகவான் வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே பக்தர்களாகிய நாம் இந்த நெடுஞ்சாலையின் ஒரத்தில் தள்ளப்பட்டு தேங்கிவிடாது, விழிப்புடன், திடமான நம்பிக்கையுடன் செயற்பட்டு ஆண்டவனை அடைய
வேண்டும்.
புட்டபத்தியில் 6
1) "புட்ட பர்த்தியில் வீசுவது 3) w காற்றல்ல - உனது
அழைப்புக்காக ஏங்கும் எனது பெரு மூச்சு"
4) 2) " சித்ராவதி நதியில் ஒடுவது
அழைப்பு கிடைக்காததால் என் கண்களில் பெருகும்
கண்ணிர்"
 
 
 
 
 
 
 
 

ஆன்மீக வளர்ச்சிக்காக நாம் ஏன் நிறுவனத்தில் சேர வேண்டுமென்று பல காரணங்கள் காட்டப்பட்டுள்ளன. இவ்விதழில் நிறுவனத்தின் வரலாற்றைப் பற்றியும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
"ஒன்றாகச் சேருவோம்!ஒன்றாக முயற்சிப்போம்! ஒன்றாக முன்னேறுவோம்! ஒன்றை அடைவோம்!"
ஜெய் சாய் ராம்
ஆசிரியர்
業 業 業 業 業 業 業 業 業 ·業 業
வீசுவது என்ன?
"உன் பாதத்தில் - வீழும் மலர்களில் ஒன்று மலரல்ல - பாவி
எந்தன் இதயம்"
" மனம் மாறி எனை - நீ மன்னித்து அழைத்தாலும் - நான் வருவதாக இல்லை - ஏனென்றால் என்றென்றும் நீ என்னுடனோ இல்லையோ - நான்
உன்னுடன்"

Page 7
“ஓம் பூரீ 8 * சர்வதேச முரீ சத்திய சாயி 罗 (Sri Sathya Sai Seva (
20.10.1940 அன்று சத்திய நாராயணன் தனது குடும்பத் தொடர்புகளிலிருந்து நீங்கி, வசித்து வந்த வீட்டையும் விட்டு, பக்தர்கள் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், எனக்கு வேலையுண்டு, என்று சொல்லி வெளியேறினார். அன்றிலிருந்து அவரை சுவாமி என்றும், பகவான் என்றும், பகவான் சத்திய &FTuss UITUIT
என்றும் பக்தர்கள் அழைக்கலானார்கள்.
பகவானின் பெயரும், புகழும் இந்தியாவிலும் மற்றைய தேசங்களிலும் பரவத் தொடங்கியது. பல்வேறு இடங்களிலுள்ள பக்தர்கள் ஆங்காங்கே ஒன்று Ön_l? பஜனை, கல்வி வட்டம், ஆகிய சாதனைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். சுவாமியின் சஞ்சிகை "சனாதன சாரதி' 1957 இல் வெளிவரத் தொடங்கியதும், கூட்டுச் சாதனையின் வளர்ச்சி துரிதமடையத் தொடங்கியது. இதை மேலும் துரிதப்படுத்துவதற்காக, பகவான் 30.04.1961இல் அருளிய உரையில் சத்சங்கம் பல இடங்களில் தொடங்கப்பட வேண்டுமென்றும், நல்ல செயல்களில் ஈடுபடுமாறும் பக்தர்களைக் கேட்டுக் கொண்டார். இதற்கமைய, 1965ஆம் ஆண்டளவில், சத்தியசாயி பஜனைக் குழுக்கள், சத்தியசாயி கல்வி வட்டக் குழுக்கள், சத்தியசாயி சேவைக் குழுக்கள் எனப் பல இடங்களில் இயங்கத் தொடங்கின. இக் குழுக்கள் எல்லாம், 1968ஆம் ஆண்டு மே மாதம் மும்பாயில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், "சிறீ சத்திய சாயி சேவா நிறுவனங்கள்" என்ற ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறாக இயங்கி வந்த பஜனை, கல்வி வட்டம், சேவை, மகளிர் கல்விக் குழுக்களை சத்தியசாயி நிலையம் (சமித்தி) என்ற பெயரின் கீழ் கொண்டு வரப்பட்டன. மேற்குறிப்பிட்ட ஐந்து குழுக்களும் விரல்கள் ஐந்தும் சேர்ந்த கைபோல் செயற்பட வேண்டுமென்று பகவான் அறிவுறுத்தினார். சில வெளியீடுகளில், சத்தியசாயி சேவா நிறுவனங்கள் இந்தியாவில் 1967ஆம் ஆண்டிலும், வெளிநாடுகளில் 1968ஆம் ஆண்டிலும் தொடங்கின என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "பாலவிகாஷ்" திட்டம்
04

ாயி ராம்” சேவா நிறுவனங்களின் வரலாறு )rganizations Overseas) _G江C凤
இந்தியாவில் 1966ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டு 1969ஆம் ஆண்டில் ஏனைய நாடுகளில் அறிமுகம்
செய்யப்பட்டது.
21.11.1969 அன்று பகவான் அருளிய உரையில், "எனது கெளரவமும் மதிப்பும் உன்னுடையதாகும். உன்னுடைய கெளரவமும் மதிப்பும் என்னுடையதாகும். இந்த நிறுவனம் உன்னுடையதல்ல, என்னுடையதேயாகும்." என்று தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார். அதேயாண்டு அடுத்த நாள் (22.11.1969) நிகழ்த்திய உரையின் போது "நிறுவனத்திலுள்ள எல்லா நிலையங்களுக்கும், உத்தியோகபூர்வமான ஆண்டின் தொடக்கம் மகர சங்கிராந்தி (ஜனவரி 14ஆம் திகதி) தினமேயாகும்" என்று கூறியுள்ளார். 1972ஆம் ஆண்டு "மனித மேம்பாட்டுக் கல்வி" (EHV) அறிமுகம் செய்யப்பட்டது.
1975ஆம் ஆண்டு இரண்டாவது உலக மாநாடு பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்றது. இவ்வாண்டில்தான் 2soas 6ñtsonras Faou (World Council) உருவாக்கப்பட்டது. இச் சபையின் கீழ், பகவானின் அனுமதியுடன் சகல சத்திய சாயி நிறுவனங்களின் சகல செயற்பாடுகளும் நடைபெறத் தொடங்கின.
1980ஆம் ஆண்டு மூன்றாவது உலக மகாநாடு பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்றது. 14.01.1981 அன்று பகவான் நிறுவனத்திற்கென்று குறிக்கோள்கள் கொண்ட சாசனம் (Charter) ஒன்றைத் தந்தருளினார். இதில் குறிக்கப்பட்ட நோக்கங்களாவன:-
1. பகவான் கூறியதன் பிரகாரம், அவர் வ்ந்ததன் நோக்கம் சனாதன தர்மத்தை நிலைநாட்டுவற்கே யாகும். 2. இந்த ஆன்மிக நிறுவனம், சாதி, மத, இன பேதமின்றி மனித குலத்திற்காகவே நிறுவப் பட்டுள்ளது. 3. எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்வதுடன், எல்லா மதத்தின் ஒருமையை முன்னெடுக்கவே இந் நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.

Page 8
4. எல்லாவற்றிற்கும் மேலான குறிக்கோள்; "சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகிய அடிப்படை மனித மேம்பாடுகளை வாழ்க்கையில் கடைப்பிடிப் பதன் மூலம், மனிதனில் உள்ளுறையும் தெய்வீ கத்தை விழிப்புணரச்செய்வதேயாகும்."
இந்நிறுவனத்தில் சேரும் அங்கத்தவர்கள் ஆன்மிக சாதனைகளைத் தமது நாளாந்த வாழ்க்கையுடன் இணைக்க வேண்டும். இதில் தரப்பட்ட ஒன்பது கோட்பாடுகளையும் தவறாது பின்பற்ற வேண்டும். மேலே குறிக்கப்பட்டவை (பகவானால் கொடுக்கப்பட்டவை) ஒரு :ோதும் மாறுதலடையா. இதைத் தொடர்ந்து குறிக்கப்பட்ட வழிகாட்டிகளை (guidelines) காலம் இடத்திற்கேற்ப மாற்றலாம்.
நவம்பர் 1985இல் நான்காவது உலக மகாநாடு பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்றது. இதில் 46 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண் டார்கள். இம்மகாநாட்டில், உலகிலுள்ள சகல மக்களையும் ஒன்றிணைக்க வேண்டுமென்பதற்கும், சேவையைப் பூரணமாக்குவதற்கும், மேலும் நாலு குறிக்கோள்கள் sagas Loriucsb.5ultLOT.
அவையாவன:-
1. தேசிய ரீதியாக, நலிந்தவர்களின் ஆரோக்கியம், சமூக நலன்கள் ஆகியவற்றை மேம்படுத்தல், (National Health & welfare) gly555.16GTib, ஊனமுற்றோருக்கு உதவி ஆகியவை அடங்கும். 2. ஆன்மிக அடித்தளத்தைப் பலப்படுத்தல் (Streng th ning of spiritual base). Lo6ofigh öLDuhLJITGB3560)6IT' பற ரிய பூரண விளக்கம் சகல அங்கத்தவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். 3. சிறீ சத்திய சாயி பாபாவின் போதனைகளையும் GeFliga,6061Tugh UI) L156i, (Spreading the message) சர்வதேச ரீதியாக சாயி இலக்கியங்களை வெளியிடுதல் இதில் அடங்கும். 4. 9,6085g. 6). ThL 6061556) (Ceiling on desires) & TuS பக்தர்கள் யாவரும் இதைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம்தான் வாழ்க்கைச் செலவைக் குறைக்கலாம். இனங்களி
டையே சமாதானம் அமைதியை நிலவச் செய்யலாம்.

இம் மகாநாட்டில், சிறீ சத்திய சாயி சேவா நிறுவனம் இயங்கும் ஒவ்வொரு தேசத்திலும், அத் தேசத்திலுள்ள சட்ட விதிகளுக்கமைய, சத்திய சாயி மத்திய அறக் கட்டளையொன்று அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் இம் மகாநாட்டில்தான் கிராம சேவையும் வலியுறுத்தப்பட்டது.
இம் மகாநாட்டில்தான், சத்திய சாயி நிலையங்களை இந்தியாவில் இயங்குபவை (All India) பிற நாட்டில் (overseas) இயங்குபவையென்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஆனால் ஒரு உலக நிர்வாக சபையின் கீழ் தொடர்ந்து இயங்கின. பிற நாடுகளை நாலு வலயங்க ளாகப் பிரித்து, (zones) ஒவ்வொன்றிற்கும் வலயத்
தலைவர் அல்லது இணைப்பாளர் நியமிக்கப்பட்டார்கள்.
இம் மகாநாட்டில் தான் சர்வ தர்ம இலட்சனைக்குப் பதிலாக ஐந்து மனித மேம்பாடுகளைக் கொண்ட (Emblem of five human values) gau'lef6060T Spj6) 60T
உபயோகத்திற்கு எடுக்கப்பட்டது.
1987இல் நடந்த அகில இந்திய மகாநாட்டில், இந்திய நிறுவனங்கள் அகில இந்தியத் தலைவரின் கீழும், ஏனைய நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் சர்வதேசத் தலைவரின் கீழும் இயங்குமென தீர்மானிக்கப்பட்டது. முநீ &SögsomráibangerT (Sri Indulal shah) 896ňrassir (!pg5ảo சர்வதேசத் தலைவராக நியமிக்கப்பட்டார். சகல
பிரிவுகளும் உலக நிர்வாக சபையின் கீழ் இயங்கிவந்தன.
1990 இல் ஐந்தாவது உலக மகாநாடு பிரசாந்தி நிலையத்தில் நடந்தது. இம் மகாநாட்டின் போது நவம்பர் மாதம் 19, 20, 21 ஆம் திகதிகளில் சுவாமி அருளுரைகள் வழங்கினார். இதில் சேவையைப் பற்றியும் பக்தியைப் பற்றியும் வலியுறுத்தியுள்ளார். உலகில் அமைதி யின்மைக்கு மனிதனின் சிந்தனை, சொல் செயலில் ஒருமையும் தூய்மையும் இல்லாததுதான் காரணமென்றும்
கூறியுள்ளார்.
1995 இல் ஆறாவது மகாநாடு நடைபெற்றது. இதில் 126
நாடுகளிலிருந்து 2500 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இம் மகாநாட்டின் போது பகவான் தனது

Page 9
அருளுரைகளின் போது வலியுறுத்தியவை. "ஒற்றுமை யைப் (Unity) பேண வேண்டும். உண்மையை இனிமையாகப் பேசவேண்டும். இதயம் சந்திரனைப்போல் குளிர்மையானதாகவும், மனம் வெண்ணெய் போல் தூய்மையானதாகவும், பேச்சு தேன் போல் இனிமையான தாகவும் உள்ளவர்களே நிறுவனத்தில் தகுதியான அங்கத்தவர்கள்ாவர். நிறுவனத்தில் நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தினர் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும்."(20.11.1995)என்பதேயாகும்.
"உன்னத மனமாற்றத்தை ஏற்படுத்துவது நிறுவனத் தின் நோக்கமாகும். சேவைமூலம் இதை அடையலாம். அங்கத்தவர்கள் உணவில் கட்டுப்பாடு வைக்க வேண்டும். புகைத்தல், மது அருந்துதல், மாமிசம்புசித்தல், சூதாடல் ஆகிய தீய பழங்கங்களைக் கைவிட வேண்டும். கட்டுப்பாடு பக்தியிலிருந்து உருவெடுத்து வளர்கின்றது. பக்தி கடமையிலிருந்து ஊற்றெடுக் கின்றது. இந்த மூன்றையும் கட்டுப்பாடு, பக்தி, கடமை (Discipline, Devotion & Duty) வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டும். நிறுவனத்தின் கட்டுப்பாடுகளை,
ஒழுங்குகளை மீறவேண்டாம்" (21.11.1995)
2000 ஆண்டில் ஏழாவது மகாநாடு பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்றது. இம் மகாநாட்டின்போது பகவான் கூறிய அருள்வாக்குகள். "அன்பும் சேவையும் என்ற இரண்டு இறகுகளால் மனிதன் தன்னுடைய குறிக்கோளை அடையலாம். சேவை செய்வதன் மூலம் உனது பலம் அதிகரிக்கும். மனதைத் தூய்மையாக்கு வதுடன் உன்னிலிருக்கும் கவர்ச்சியும் அதிகரிக்கும் . இதன் மூலம் ஒருமையை (ஏகம்) அனுபவிக்கலாம்." (20.112000)
"நான் சொன்னவற்றை வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டும். உலக நன்மைக்காகப் பிரார்த்திக்க வேண்டும். வாழ்க்கையில் நல்லதைப் பின்பற்றிய பின்பே பிரசாரத்தில் இறங்க வேண்டும். எங்கும் வியாபித்துள்ள, எல்லாம் தெரிந்த, எல்லாம் வல்ல இறைவனுக்கு சிறிதளவைக் கொடுத்தால், பன்மடங்காகத் திருப்பித் தரப்படும். உலகச் செல்வத்தையல்ல, தூய்மையான அன்பைத்தான் கொடுக்கும்படி எதிர்பார்க்கிறார்." (24.11.2000)
06

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாவது உலக மகாநாடு பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்றது. இம் மகாநாட்டின் தாரக வாக்கியம் (Theme) "ஒருமை, grin a LD. Gasliefs ib" (Unity, Purity, Divinity)
என்பதேயாகும்.
இளைஞர்களின் மகாநாடு முதலாவதாக 1997 இலும் இரண்டாவது 1999இலும் நடைபெற்றது.
மார்ச் மாதம் 2006ஆம் ஆண்டு வெளி வந்த சனாதன சாரதியில், அதி உயர் மட்ட நிர்வாக அமைப்பாக, சத்திய smus osos ei an LDLil" (Sathya Sai World Foundation) உருவாக்கப்பட்டுள்ளதை அறிவித்துள் ளார்கள். இவ்வமைப்பு உலகமெங்கும் சத்திய சாயி என்ற பெயரைக் கொண்ட சகல நிறுவனங்களுக்கும், கல்வி ஸ்தாபனங்களுக்கும், வெளியீடுகளுக்கும், 母ö6U நிகழ்வுகளுக்கும் பொறுப்பாயிருக்கும். இவ்வமைப்புடன் முகாமைத்துவ ரீதியாக, பிரசாந்தி கவுன்சிலும் இணைந்து செயற்படும். புதிய நிர்வாக அமைப்பில் Dr.60LD556) Geist so shogolj6it (Dr.Michael Goldstein) 560606)JT856)Jub Dr.J56Js5ályGlJilly (Dr. Narerndra-Reddy) dp).6T6h),65.5lf (Sri.S.V.Giri) அவர்கள் அங்கத்தவர்
களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும் முக்கியபிரகடனங்களாவன
1982 - ஆன்மிக ஆண்டாகப் பிரகடனப்படுத்
தப்பட்டது.
1983 - கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1984 - சேவை ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1995 - ஒவ்வொரு நவம்பர் மாதம் 19ஆம் திகதியை மகளிர் தினமெனப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1996 - சத்திய ஆண்டாகப்பிரகடனப்படுத்தப்பட்டது. 1997 - தர்மம் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1998 - சாந்தி ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1999 - அகிம்சை ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்
LLL-gl.
2000 - பிரேமை ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்
பட்டது.

Page 10
தற்போதை நிர்வ சத்தியசாயி உலக (Sathya Sai world |
--
பிரசாந்தி சபை (Prasal
இந்திய நிறுவனங்கள்
(India)
உசாத்துணை நூல்கள்/ஆவணங்கள்
1. Charter ofSri Sathya Sai Organizationsby Wo 2. Organization manual for Sri Lanka by Central 3. D, programming our Spitual Sadhana by Sri II 4. பகானின் 74 வருட வாழ்க்கை நிகழ்வுகள் - கிழக்கி 5. Decisions of the IV" world Conference by the 6. Rules & Regulations for Sri Sat
Central office Prasanthi Nilayam. (1995) 7. Divine Guidelines to all Sri Sathya Sai Se
Rewanwar of Maharastra State (2000) 8. Spiritual Directives for Sri Sathya Sai Org
Baba; by Sri.V.Srinivasan - Chennai (1999) 9. I, We & He - Sri Indulal Shah (1997)
“ஜெய் ச

J5 etapLDůl
அமைப்பு oundation)
thi Council)
(146 (50 rig,6ir) (overseas) ஏன்னய நாட்டு நிறுவனங்கள் Dr.Michael Goldstein
يح كريم
ஆசிய பசிவிக் வலயம் Asia Pacific Zone Dr.Pal Dhall
ܡ■ “ سے ۔۔۔۔۔۔ محصے
4.
பிராந்தியங்கள் - 13வது சிறீ லங்கா பூரீ எம்.வன்னியசேகரம்
மத்திய இணைப்பாளர்.
சகல நிலையங்கள் பஜனை மண்டலிகள் (சிறீலங்கா)
rld Council (1981)
Co.ordinator (1993)
ndulal Shah (2002)
Uங்கை இணைப்புக்குழு (2000) World council (1985)
ya Sai Seva Organizations India
a Samithis/ Centres. Compiled by Dr.Prabhakar
nisations in India from Bhagawan Sri Sathya Sai
பி ராம்” ஆசிரியர்

Page 11
“ஓம் பூரீ ”சிறீலங்கா முநீ சத்தியசாயி ே
O
பகவான் பூரீ சத்திய சாயி பாபாவுடன் புட்டபர்த்தியில் சில காலம் தங்கியிருந்த ஹில்டா சால்டன் (Hilda Charlton) என்ற அமெரிக்க அம்மையார் 1965ஆம் ஆண்டு சிறீலங்காவிற்கு வந்து பகவானைப் பற்றி அறிமுகம் செய்தார். இவர் முதலில் சந்தித்தவர் களுள், திரு.எம்.இராஜநாயகம் (Commissioner of Labour) 5.5.éfuTGuéfilé5th (Deputy Secretary to Treasury) திரு.சீ.சண்முகநாயகமும் அடங்குவர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து பகவானை சிறீலங்கா விற்கு வரும்படி அழைப்பொன்றை ஹில்டா அம்மையார் மூலம் அனுப்பிருந்தார்கள். அதற்கு பகவானும் வருவதாகப் பதில் கொடுத்திருந்தார்.
1966 ஆம் ஆண்டு கொழும் பி ல் , Dr.R.K.பிள்ளை, திரு.Kதியாகராஜா, Dr.A கணேசாள் ஆகிய மூவரின் வீடுகளில் சாயி பஜனை ஆரம்பமாகியது. இதே ஆண்டில் யாழ்ப்பாணத்திலும் Dr.K. சோமசுந்தரம் அவர்களின் வீட்டில் சாயிபஜனை ஆரம்பமாகியது.
1967ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள பக்தர்கள் ஒன்று கூடி சிறீசத்திய சாயி சேவா சமித்தியை உத்தியோக பூர்வமாக ஸ்தாபித்தார்கள். இதற்கு Dr.Tநல்லைநாதன் தலைவராகவும் , திரு.சீ.பாலசிங்கம் உபதலைவராகவும், திரு.K.தியாகராஜா செயலாள ராகவும் திருமதி(Dr).கணேசாள் மகளிர் இணைப்பா ளராகவும் Dr.R.K.பிள்ளை பொது குழு அங்கத்தவ ராகவும் நியமிக்கப்பட்டார்கள். இந் நிர்வாகக் குழுத் தெரிவின் போது பூரீ இந்துலால் ஷா தலைமை வகித்தார். இக் கூட்டம் சிறீ இராமகிருஷ்ண மிஷனிலுள்ள சிறிய மண்டபத்தில் நடந்தது. இக் கூட்டத்தில் பூரீ.எம்.வன்னிய சேகரம் அவர்களும் சமூகமளித்திருந்தார்கள். இந் நிர்வாகக் குழுவின் பெயர்ப் பட்டியல் அக்காலத்தின் வழக்கப்படி பகவானுக்கு அனுப்பப்பட்டு பகவானின் 9515öst (ph $60L-55g). (Letter dated 13.10.1967 by Prof.N.Kasturi) பக்தர்கள் உருத்திரமாவத்தையிலுள்ள சிவானந்த நிலைய மண்டபத்தில் கிரமமாக பஜனை
08

ாயி ராம்”
சவா நிறுவனத்தின் வரலாறு
O
நடத்தத் தொடங்கினார்கள். நிர்வாகக் குழு அங்கத்தவர்களும், கொழும்பு, யாழ்ப்பாணத்தி லிருந்து வேறு சில பக்தர்களும் 1968ஆம் ஆண்டு மும்பாயில் நடந்த முதல் உலக மகாநாட்டில் கலந்து கொண்டார்கள். அப்பொழுதும் பகவானை இலங்கைக்கு வரும்படி அழைத்தார்கள். பகவான் கென்யா (Kenya) விலிருந்து ஜீலை மாதம் 1968ஆம் ஆண்டில் திரும்பியதும் இலங்கைக்கு வருவாரென எதிர்பார்த்து, சகல ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பகவான்
விஜயம் செய்யவில்லை.
"பகவானின் செய்தி" என்ற சிங்கள நூலை 1968இல் முதன் முதலாக திரு லக்ஷமன் தேவசேன வெளியிட்டார்கள். பகவானின் செய்தி சகல மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. முதலில் ஸ்தாபித்த சிறீசத்திய சாயி சமித்தி (கொழும்பு) க்கு பகவான் தானே கைவயாப்பமிட்டு 17.02.1969 திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் 1969ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியன்று சமித்தியின் பொதுக் கூட்டத்தை நடத்தலாமென்று குறிக்கப்பட்டிருந்தது. இக் கடிதத்தில் பகவான் தனது ஆசிர்வாதத்தையும் தெரியப்படுத்தியிருந்தார்.
1975ஆம் ஆண்டு இரண்டாவது உலக மகாநாடு பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்றது. இக் காலத்தில் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கல்முனை, மாத்தளை, ஆகிய இடங்களில் சமித்திகள் உண்டாகின. இரண்டாவது மகாநாட்டின் போது பகவான். திரு.சீ.பாலசிங்கத்தை உலக சபையின் ஒர் அங்கத்த வராக நியமித்தார். இத்துடன் சிறீலங்காவிலுள்ள நிலையங்களின் தேசியத் தலைவராகவும் இணைப்புக் குழுத் தலைவராகவும் நியமனம் பெற்றார். 1975ஆம் ஆண்டிலிருந்து நிறுவனம் துரித வளர்ச்சியடைந்தது. இதனால் 1985இல் சிறீலங்கா ஒரு தனி வலயமாக (Region XIII) அங்கீகரிக்கப்பட்டது. இதன் மத்திய இணைப்பாளராக முதன் முதல் திரு.எஸ்.சிவஞானம் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். பிரதி இணைப்பாளராக

Page 12
திரு.எம்.வன்னியசேகரம் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் சிறிலங்காவின் நிறுவன மத்திய சபையின்
சிறீலங்காவில் நிறு
மத்திய இ
மேல் மாகாணம் வட மாகாணம் கீழ் மா Colombo Northern Eas
Zone Zone Z
நிலையங்கள்/பஜ6
2000 ஆண்டு 22ஆம் திகதி நவம்பர் மாதம். திரு.எஸ்.சி குன்றியிருப்பதால் மத்திய இணைப்பாளர் பதவியிலிருந்து அவர்களுக்கு அறிவித்தார். இவ்விருவரும் திரு.எம்.வன்னி தான் திரு.எம். வன்னியசேகரம் அவர்கள் புதிய மத்திய இை
உசாத்துணை நூல்கள்
01. Swamis Letter dated 17.02.1969
02. N. Kasturi's Letter dated 13. 10. 1967 03. "Reminiscences of the 7th Inauguration of th by Mr.C.Shanmuganayagam published in the 04. "யாழ்ப்பாணத்தில் சாயி நிறுவனங்களின் தோற்றமும் "80 வருட அன்பின் செயல்" - வட பிராந்திய வெளிய 05. வாய் மொழி மூலம் - சிறீ.எம் வன்னியசேகரம்
ஜெய்சா
/ー
"நான் எங்கும் வியாபித்திருக்கிறே சகலதையும் அறிகின்றேன் என்ற திட என்ற நேரான சாதனை வழியில் நடத் செய்து முடித்த வேலைகளைப் பற்ற வேலைகளைப் பற்றி உற்சாகமும்
விருப்பம். நீங்கள் எல்லோரும் சாயி :
0.

(National Council) தலைவராகவும் செயற்பட்டார்.
வனத்தின் அமைப்பு
ணைப்பாளர்
காணம் வட மத்திய மாகாணம் மத்திய மாகாணம்
tem North Central Central )116 Province
፲)6õÍ േരിക
வஞானம் அவர்கள் வயோதிபமும், உடல் ஆரோக்கியமும்
விலக விருப்பம் கொண்டுள்ளதாக திரு. இந்துவால் ஷா ரியசேகரம் அவர்களும் பகவானிடம் சென்றார்கள். அங்கு
ணப்பாளராக நியமனம் பெற்றார்.
le Sri Sathya Sai Movement in Sri Lanka" Island News Paper on 28.09. 1999 செயற்பாடுகளும் "திரு.எஸ்.இராசரத்தினம்
G
g") rՈւլյti ruúl JTLib <冕
ன், சகலதையும் அவதானிக்கிறேன், நம்பிக்கை, உங்களை சேவை, சத்சங்கம் திச் செல்லும். எல்லா நிலையங்களும் மிக மகிழ்ச்சியும், செய்யப்போகும்
அடைய வேண்டுமென்பதே என்
டடம்பின்பகுதிகளே"
(பகவான் அருளிய உரை 22.11.1970)
لر

Page 13
“ஓம் பூரீ ச நவம்பர் 2005ஆம் ஆ உலக மகாநாட்டின் அ
སངས་
முதலில் பகவான் நவம்பர் மாதம் 19, 22, 23ஆம் திகதிகளில் அருளிய உரைகளின் சாராம்சம் தரப்பட்டுள்ளது. 9 முநீ இந்துலால் ஷா அவர்கள் 20.11.2005 பகவான்
முன்னிலையில் ஆற்றிய உரையின்சாராம்சம். 1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தற்போது இந்தியாவிலும், ஏனைய நாடுகள் அனைத்திலும் பரவி வளர்ச்சியடைந்துள்ளது. இங்கே 180 நாடுகளிலிருந்து 15,000 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றார்கள். முன்னர் பஜனை, தியானம், கல்வி வட்டம், பிரார்த்தனை சேவா ஆகியவற்றிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தற்போது சுவாமி தனிமனித உன்னத மன மாற்றத்தால் தெய்வீகத்தை அடையும் நிலைக்கு உயர வேண்டுமென்பதற்கே அழுத்தம் கொடுக்கின்றார்.
பகவானின் போதனைகளை உலக மக்களுக்கு எடுத்துச் செல்வது பகவானின் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாலவிகாஸ் குருமார் ஆகியவர்களிலே பெரிதும் தங்கியுள்ளது. பகவான் 21ஆம் நூற்றாண்டு உன்னத மனமாற்ற நூற்றாண்டாகவே விளங்கும். என்று கூறியுள்ளார். இனிமேல் (world wide website) 6T6arr)Tsi work, worship, wisdom unity, (S6),
மலரும் என்று கூறி முடித்தார்.
முநீ V.சிறீநிவாசன் (அகில இந்தியத் தலைவர்) கூறியதாவது:
நாங்கள் வரலாற்றில் சிறப்பு மிக்க நாளில் அவதாரத்தின் 80ஆவது வருட தினத்தில் கூடியுள்ளோம். இவ் அவதார் தீயவர்களை நல்வழிப்படுத்தி திருப்பவே வந்துள்ளார். பகவானின் இச் சிறப்புப் பணியில் பங்கு கொள்ளக் கிடைத்தது சத்தியசாயி நிறுவன அங்கத்தவர் களுக்குக் கிடைத்த மகா பாக்கியம். பகவான் எம்மிடமி ருந்து பொருளையோ, அந்தஸ்தையோ, அறிவுக் கூர்மையையோ எதிர்பார்க்கவில்லை. எங்களிடம்
1.

ாயி ராம்’
நண்டு நடந்த 8ஆவது றிக்கையின் சாராம்சம். 6SO
O
எதிர்பார்ப்பது ஏனைய சக மனிதர்களுக்குக் காட்டும் அன்பு, செய்யும் சேவை ஆகியதையே எதிர்பார்க்கிறார். எமது நிறுவனம் துரித கதியில் வளர்ந்தாலும் பகவான் எண்ணிக்கைக்கு மேலாக தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். இம் மகாநாட்டின் தாரக மந்திரம் "ஒருமை, தூய்மை, தெய்வீகம்" என்பதேயாகும். எண்ணம் சொல் செயலில் ஒருமை ஏற்படுவதே முதற்படி, தாரக மந்திரத்தின் மூன்று வாக்கியங்களின் முக்கியத்து வத்தை, தனிநபர், குடும்பம், சமூகம், நிறுவனம், இனம் ஆகியவற்றில் எவ்வாறு இணைக்கலாம் என்பதை பற்றி இம் மாநாட்டில் ஆராயவுள்ளோம். பகவான் கிராம சேவையின் மூலம் எமக்கு எவ்வளவோ கற்பித்துள்ளார். இங்கு கூடியிருக்கும் பிரதிநிதிகள் சார்பில் எமது ஆயிரம் தாய்மாருக்கும் மேலான தாயான பகவானுக்கு நன்றி
சொல்லி உரையை முடிக்கின்றேன்.
Dr.மைக்கல் கோல்ட்ஸ்ரைன் (சர்வதேசத் தலைவர்) கூறியது.
கடந்த 35 வருடங்களாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பகவான் முன்னிலையில் உலக மகாநாடு நடக்கின்றது. எங்களின் முக்கிய நோக்கு ஒருமை, தூய்மை, தெய்வீகத்தை அடைவதேயாகும். நாம் கூட்டாக ஆன்மிக சாதனையில் ஈடுபடுவதனால், சகலரும் தெய்வீகத்தை உணர்வதற்கு ஏற்ற ஒரு சூழலை உண்டாக்குகின்றோம். எமக்கு பகவானின் அருள் அவசியம் வேண்டும். ஒருமை, தூய்மை, தெய்வீகம் என்பன வேறுபட்டவையல்ல, ஆன்மீக மார்க்கத்தில் உள்ள மூன்று படிகளேயாகும். முதலில் மனம், வாக்கு, காயம் ஒன்றுபட வேண்டும். பின்பு எமது உள் எதிரிகள் ஆறையும் வெல்ல வேண்டும். மனச் சாட்சியை மிளிரச் செய்ய வேண்டும். இதனால் தெய்வீகம் மலரும். நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் அன்பின் அடிப்படையில் செயற்பட வேண்டும். முடியும் முடியாதா என்ற ஜயத்திலிருந்து விடுபட்டு, நிச்சயம் முக்தி நிலையை அடைவோமென்ற மனப்பாங்கை வளர்க்க வேண்டும்.

Page 14
35 66ua)ImữtẽI_II đ51 Lữ (Mr.Leonardo Gutter) பிரசாந்தி கவுன்சில் அங்கத்தவர். தென் அமெரிக் காவைச் சேர்ந்தவர் கூறியது.
பகவானைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரது தெய்வீக அன்பை சதாவும் உணர்கின்றேன். தேக நிலையில் பிரசாந்தி நிலையத்திலிருந்தாலும், அவர் எப்போதும் எங்கும் எங்களுடனேயே இருக்கிறார். முதல் முறை ஆஜென்ரினா பக்தர்களுடன் வந்திருந்தேன். சுவாமி அழைத்துக் கதைத்தார். கடந்த 20 வருடங்களாக சுவாமியுடன் இருக்கின்றேன். ஒருமுறை எமது குழுவுடன் வந்திருந்த சிறுவன் முன்னிலையில் நின்று "நீ உன் தேசத்தின் தலைவராக வருவாய்" என்று திருவாய் மலர்ந்தார். அச் சிறுவன் பின்பு எல் சல்வடோர் தேசத்தின் தலைவனாக ஆனான். தென் அமெரிக்காவில் 300 சத்திய சாயி நிலையங்கள் உள்ளன. கியூபாவில் மட்டுமே 108 சாயி குழுக்கள் உள்ளன. நான் ஒரு முறை பயணம் செய்த பொழுது மியாமி விமான நிலையத்தில் (அமெரிக்கா) எனது "பேர்சை" (Purse) தொலைத்து விட்டேன். அதில் பணம், பயணச் சீட்டு, வேறு பல முக்கிய சீட்டுக்கள் இருந்தன. என்ன செய்வது என்று தெரியாது நின்றேன். சடுதியாக சுவாமியைத் தியானிக்க வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. இதய பூர்வமாகத் தியானித்தேன். நான் பயணிகள் தங்கும் இடத்தில் வந்ததும், சுத்திகரிக்கும் தொழிலாளப் பெண் பையை என்னிடம் கொண்டு வந்து உனதா? என்று கேட்டார். ஆம் என்று சொல்லி ஆனந்தத்துடன் பெற்றுக் கொண்டேன். பகவான் ஒரு போதும் கைவிடமாட்டார்.
முதற் பகுதி பகவான் முன்னிலையில் 20.11.2005 காலை நடந்தது. இரண்டாம் பகுதி பி.ப.மகாநாடு
பேராசிரியர் அனில் குமார் கூறியது: சாதாரண கல்விக்கும் "எஜு கெயர்க்கும்" உள்ள வித்திய மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்தது. எஜுகெயர் மூலம்தா
சாதாரண கல்வி
e தகவல் சேகரித்தல் விளங்கல் Information
0 கேள்விகள் எழுப்புதல், வாதத்தில் வெல்லுதல்
Argument
o g56).j6) Lifluorp6i (Communication)

மண்டபத்தில் நடந்தது. இங்கு ஆற்றிய உரைகளின் சாராம்சம்பின்வருமாறு.
Dr.நரேந்திர ரெட்டி (பிரசாந்தி கவுன்சில்
அங்கத்தவர்) கூறியது.
சுவாமி அன்பே உருவானவர். எமது அன்பை
மற்றையவர்களுடன் பகிருவதன் மூலம்தான் சுவாமியின் அன்பை உணரலாம், அனுபவிக்கலாம், விரிவாக்கலாம். நாமும் அன்பே உருவானவர்கள். இதை உணர்வதே எமது நோக்கம். தூய அன்பையே வேண்டி நாம் தொழ வேண்டும். யேசுநாதரின் கூற்று ஞாபகம் வருகிறது. "பரலோகத்தையே நாடு, தேடு, வேண்டு; மற்றைய இரண்டு குருமாரைப் பின்பற்ற முடியாது. ஒரே ஒருவரிடம் சரணடைய வேண்டும்."
தெல்லாம் தரப்படும்" "
கடவுள் முதல் மற்றையவர்கள் பின்பு, நான் கடைசி என்ற முன்னுரிமையை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள (G6J6ÓTGlüh. (SAI - Sai, First; All others Second , I Last). கடவுளை அடைய வேண்டுமென்ற ஒரே நோக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை அடைய வேண்டும் என்ற தீவிர யாக்ஞையும் இருக்க வேண்டும். நவ வித பக்தியில் ஒன்றைத் தீவிரமாகக் கையாள வேண்டும். எமக்குள்ளிருக்கும் ஆறு எதிரிகளை அழிக்க வேண்டும். ஆசைகளெல்லாவற்றையும் கடவுளை நோக்கித் திருப்பிவிட வேண்டும். தேகாபிமானத்திலிருந்து விடுபட்டு ஆத்மாபிமானத்தில் திளைக்க வேண்டும். பெளதிக பக்தியிலிருந்து, ஏகாந்த பக்தி மூலம் , அனன்ய பக்தியை அடைய வேண்டும். சாயி பகவானை உள்ளே 5T600T (S6J6öTGh. (SAI: See Always lnside) எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். (Always Be Cheerful).
சங்களைத் தெளிவாகச் சொன்னார். ஆன்மீகம் என்றால் ன் இந்நிலையை அடையலாம்.
எலீகையர் உன்னத மனமாற்றம் (Transformation) ஜயந்தீர்க்கல் S606)ur GOT6055 (3.5G56) (Quest for Eternity)
உள்ளிருப்பதுடன் ஒன்றிணைதல்(Communion)
தொடர்ச்சி மறுபக்கம்.

Page 15
o UT6toT55uth intellect
o gG1560)LO Personality
o disbu6060T Imagination
• வெளி உலகத்துடன் தொடர்புபட்டுள்ளது. Objective world
e தான் செய்கிறேன் Doership
e போட்டிமனப்பான்மை Game
 ைவாழ்க்கைத் தரத்தை நோக்குடையது.
Standard of living
e கணவுகள் காணுதல் Dreams
இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். நேரத்தின் கட்டுப்பாட்டினால் இத்துடன் நிறுத்துகின்றேன்.
anLDITaois Jouji N.C. assif (Air Chief Marshall N.C.
Suri)
இவர் சேவையைப் பற்றி சிறிது கூறினார். நாம்
சேவையின் உருவமாகவே உயரவேண்டும். கனவிலும்
சேவை செய்வதையே காணவேண்டும். கடவுளை எம்
இதயத்தில் உணர வேண்டும் என்று கூறிமுடித்தார்.
idb.aig JLITOFFILDIT (Shitu Chudasama - Youth Coordinator U.K Josugi.
"சத்தியம் வடா தர்மம் சரா" - " உண்மையைப் பேசு, தர்ம வழியில் செயற்படு" என்பதே சுவாமியின் தத்துவமும், சத்திய சாயி உயர் கல்வி நிறுவனத்தின் மகுடவாக்கியமுமாகும். நாம் உன்னதமான சாயி இளைஞர்களாக வரவேண்டும். எமது உற்சாகம், துணிவு, ஆக்க முயற்சி ஆகியவற்றை எமது நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும். எமது தெய்வீக உணர்வு தீவிரமடைய வேண்டும். சுவாமி விரும்புவாரா? என்று ஆராய்ந்த பின்பே ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆண்கள்
“ஜெய் ச
12

L55 Intelligence
560f;5g,6Jh Individuality
LOGOT5G56fts Mental Clearness
உள்ளிருக்கும் நிலையானதுடன் தொடர்புள்ளது
Inner reality
g60p6).j60flair GeFLUsi) Happening
மகிழ்ச்சி மனப்பான்மை Play
வாழ்வின் தரத்தை நோக்குடையது Standard of Life
ஆண்டவனின் தரிசனம் காணுதல் Visions
பெண்கள் கலந்து செயற்படுவதை சுவாமி விரும்புவ தில்லை. நிலையத்தில் பிரார்த்தனை, சத்சங்கம்,
கூட்டங்களில் மாத்திரமே ஒன்றாகச் செயற்படலாம்.
எமது பெற்றோரைக் கனம் பண்ணினால் ஆண்டவனின் அருள் கிடைக்கும். கடவுள் ஒருவர்தான் எமது உண்மையான நண்பர். ஐயம் ஒன்றும் இன்றி. சுவாமியில் அசையாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இளைஞர்கள் இயற்கையாகவே நல்லவர்கள். சூழல் அவர்களை மாற்றிவிடும். எமது ஆசைகளைக் கட்டுப்படுத்தி, சமூக நலனில் அக்கறை கொள்ள வேண்டும். சமூகத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். சத்தியம் தர்மம் இவ்விரண்டையும் கடைப்பிடிப்பதன்
மூலம், ஒற்றுமை, தூய்மை, தெய்வீகத்தை அடையலாம்.
நிகழ்வில் அடுத்தபடியாகக் கலந்துரையாடல் கேள்வி மறுமொழி என்ற அடிப்படையில் நிகழ்ந்தது.
மகாநாட்டின் அறிக்கை ஒவ்வொரு சாயி நிலையத் திலும் அறிவிக்கப்பட வேண்டுமென்று மத்திய இணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
ாயி ராம்”

Page 16
“ஓம் பூரீ SGS)
赛 முநீ சத்தியசாயி சேவா நிறுவன
முநீ லங்கா 25.03.2006 கொழும்பில் நடந்த தேசிய கூட்டத்தின் அறிக்கையின் சில குறிப்புகள்:
இக் கூட்டத்திற்கு மத்திய இணைப்பாளர் திரு.எம்.வன்னியசேகரம் அய்யா அவர்கள் தலைமை வகித்தார்கள் * கல்வி: பாலவிகாஸ், மனிதமேம்பாட்டுக் கல்வி வகுப்புகளில் பரீட்சை நடாத்துவதை நிறுத்தப்பட்டுள்ளது. பிள்ளைகளின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு மதிப்பீடு ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இருந்த பாடத்திட்டத்தில் ஒரு மாற்றமுமில்லை.
* மத்திய அறக்கட்டளைநிதியம்: பல நிலையங்களின் மண்டலிகளின் அசையாச் சொத்துகள் இன்னும் நிதியத்திற்கு மாற்றப்படவில்லையென்றும் இதைத் தாமதிக்க முடியாதென்றும் வலியுத்தினார்.
* எட்டாவது உலக மகாநாட்டின் (நவம்பர் 2005) அறிக்கை விநியோகிக்கப்பட்டது. நிலையத் தலைவர்கள் தங்களின் இணைப்புக் குழுத் தலைவரிடமிருந்து பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
* சர்வதேச தலைவரிடமிருந்து "சத்திய சாயி உல நிர்வாக சபை" உண்டாக்கப் பட்டதைப் பற்றிய
சுற்றறிக்கை வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
* மலேசியாவில் இளைஞர் மகாநாடு ஜலை அல்லது ஒகஸ்டில் நடைபெறும். இதில் பங்கு பற்ற விரும்புவோர் திரு.புலேந்திரன் (மத்திய கவுன்சில் தலைவர்) அவர்களுடன் தொடர்புகொள்ளவும்.
* சுவாமியின் வருகை சிறிலங்கா வருவதாகச் சுவாமி திரும்பத்திரும்பக் கூறியுள்ளார். இதற்கும் நாம் தயராக இருக்க வேண்டும். தொண்டர்படை எல்லாவற்றிலும் முக்கியமாக சனநெருக்கடி சமாளிப்பபு, முதலுதவி ஆகியவற்றில் பயிற்சிபெறவேண்டும்.
* தேசிய மருத்துவ சேவை இளைப்பாளராக
Dr.V.ஜெகநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ாயி ராம்”
ாம்- பிராந்தியம் 13, முநீலங்கறுபூ
* எமது "வெப் ைசற்" (Web site) ஒன்று ஆக்கப்பட்டுள்ளது. எங்களைத் தகுதி வாய்ந்த செய்திகளை அனுப்புமாறு கேட்டுள்ளார்கள். திரு.சம்பத் குணசேகர இதற்குப் பொறுப்பாகவுள்ளார்.
* இம் மகாநாட்டின் போது பூரீமதி மாலா சபாரத்தினம் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள். இவர் ஒரு வழக்கறிஞரும் எமது நிறுவனத்தின் மத்திய அறக் கட்டளையின் அங்கத்தவருமாவார். இவர் ஆற்றிய
உரையின் சாராம்சம்.
முநீமதி.மாலா சபாரத்தினம் அவர்கள்
ஆற்றிய உரை:
பகவான் பாபாவின் பொற்கமலப் பாதங்களில் எனது அன்பு கலந்த சமர்ப்பணங்கள்!
எனக்கு அளித்த இந்த வாய்புக்கு மத்திய இணைப்பாளருக்கும் இதனை ஒழுங்கு செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். நான் பிரமாதமான உரை நிகழ்த்தத் தகுதியில்லாவிட்டாலும், எனது சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக் கிறேன். அனைவருக்கும் சாயிராம்!
இவ்வருடம் மகாசிவராத்திரியைப் பிரசாந்தி நிலையத்தில் கொண்டாடக் கிடைத்தது, எனது பெரும் பாக்கியம். நான் பல முறை பல வருடங்களாக பிரசாந்தி நிலையம் சென்றிருந்தாலும் இம் முறை அது விசேடமானது ஏனென்றால் கிரண்யகர்ப்ப இலிங்கோ பவத்தை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. இதைப்பார்ப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென்று சுவாமி சொல்லியுள்ளார். ஆனால் இலிங்கோத்பவத்தின் போது சுவாமியின் வேதனை எமக்கு துயரத்தையும் அளித்தது. எங்களை விடுவிக்க வந்த அவதாரம் தனது சங்கல்பத்தின்படியே செயற்படும். தெய்வம் எம்மை விடுவிப்பதற்காக ஏன் துன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்பது ஒரு பெரிய புதிர்.

Page 17
ரமண மகரிஷி வாழ்ந்த காலத்தில் அவரிடமே "தெய்வம் ஏன் உடற்துன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்று? கேட்ட பொழுது அவர்" ஒரு பலமான பெரிய யானையைப் புல்வெளியிலுள்ள சிறிய கூட்டில் அடைத்தால் யானையினது அசைவை அக்கூடு தாங்குமா? கூட்டிலே அடைபட்டதற்காக யானை தனது பலத்தைக் காட்டாது இருக்க முடியுமா? என்று பதிலளித் தார் இதே போலத்தான் சுவாமியும் ஏதோ ஒரு சிறிய மனித உடலை ஏற்றுக் கொண்டு எமக்காக சிரமப்படு கிறார். கடந்த 80வருடங்களாக சுவாமி அன்பு மயமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். கைமாறாக நாமும் ஏதோ கொடுக்கவேண்டும் அல்லது செய்ய வேண்டு மென்ற உணர்வு எம்மில் எழுந்த வண்ணம் இருக்கிறது. எவ்வாறு நாம் நன்றிக்கடன் செலுத்தலாம்? ஒரே ஒருவழி தான். அது அன்புடன் எமது சக மனிதருக்கும் அனைத்து உயிரனைத்திற்கும் சேவை செய்வதேயாகும். இச் செயலில் எள்ளளவேனும் தன்னலமோ கர்வமோ இருக்
கப்படாது.
எல்லோருக்கும் ஆன்மீகத்தில் ஈடேற வேண்டுமென்றும் மற்றைய அனைத்து விடயங்களிலும் வெற்றியடைய வேண்டுமென்றும் ஆசையுள்ளது. வெற்றி யடைவதற்கு நாம் எம்மை தகுதியுள்ளவராக்கவேண்டும் சேவை மூலமே நாம் தகுதியடையலாம். கடின உழைப்பு எப்பொழுதும் பயனளிக்கும். இதைத் தெரிந்தாலும் நாம் முழுமூச்சாக ஈடுபடுவதில்லை. எமது கர்வம் விடாது. உழைப்பில்லாமல் பயனைப் பெறவே விரும்புகிறோம்.
ஒருவன் குருவிடம் போய் சீடனாக வரவிருப்பம் தெரிவித்தான். குருவிடம் தான் என்ன செய்யவேண்டு மென்று வினாவினான். பூப்பறித்தல், ஆசிரமத்தைத் துப்பரவு செய்தல், சமைத்தல் இத்துடன் வேறு பல வேலைகளை எந்நேரமும் செய்யத் தயாராக இருக்க வேண்டுமென்று குருவானவர் சொன்னார். சீடனாகவர விரும்பியவன் குருவிடம் குரு என்ன என்ன வேலைகளைச் செய்கிறார் என்று கேட்டான். அதற்கு "தான் பிரார்த்திக்கிறேன். தியானம் செய்கிறேன் போதிக்கின்றேன்" என்று சொன்னார். அப்போது சீடனாக வரவிரும்பியவன் தான் நேரடியாக குருவாக வரக்கற்றுக் கொடுக்கும்படி கேட்டான். எம்மில் அநேகர் குருவாக இருக்க விரும்பிகிறோம். சீடனாகப் பயிற்சிபெற
ஜெய் சாய
14

விரும்புவதில்லை. சேவை செய்வது கடினமாய்
இருக்கலாம். ஒரு சிறுகதை:
பெரிய அரசன் ஒருவன் "பக்விதாஸ்" என்ற ஞானியாக உயர்ந்தான். இவன் "சேவை என்பது மிகவும் கடினம் அதிகமாகக் கதைத்தால் அலம்பல் என்பார்கள் மெளனமாக இருந்தால், ஊமையென்றும், ஒன்றும் தெரியாதவன் என்றும் சொல்வார்கள். சேவை செய்வதற் காக ஒருவரிடம் நெருங்கப் போனால் ஏதோ அடக்கமில்லாதவன் என்பார்கள். அதிதூரத்தில் நின்றால் பயந்தான் கொள்ளி என்பார்கள். மற்றவர்கள் பிழைவிடும் போது எப்போதும் மன்னித்தால் கோழை என்பார்கள்" என்ற யதார்த்தத்தை வெளிப்படுத்தினார். நாம் சாயி அடியார்கள் சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒரு பிரதிபலனை யும் எதிர்பாராது நிபந்தனையின்றிச் சேவை செய்யப்பழ கியுள்ளோம். தரப்படும் எந்த வேலையையும் அர்ப்பணத்து டன் செய்தால் அதுவும் உன்னதமான சேவையேயாகும். சுவாமி சின்மயானந்த "மனம் சேவை செய்யும் கைகளிலே பணிவுடன் இணைந்திருக்க வேண்டும்" என்று அழகாகச் சொல்லியுள்ளார். "பகவானின் படைப்புகள் அனைத்திற் கும் சேவை செய்வதே பகவானுக்கு மகிழ்ச்சி தரும் செயல்" என்று பகவான் சத்தியசாயி பாபாவும் சொல்லி யுள்ளார். சேவையின் மூலம் பெரும் மனத்திருப்தியை அனுபவிக்கலாம். எல்லாம் ஒன்றே என்ற தத்துவத்தையும் அனுபவிக்கலாம். நிறுவனங்களில் சேர்ந்து சேவை செய்யும் பொழுது விதி முறைகள் ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சேவை செய்வதற்குப் பயப்படக் கூடாது, பின்னடிக்கக் கூடாது. சுவாமியை நினைவில் கொண்டு செய்தால் எல்லாம் வெற்றிகரமாக முடியும். உணவு, நீர், பணம் கொடுத்துக்கொண்டே போனால் போதும் போதும் இனி வேண்டாமென்ற நிலை ஏற்படும் ஆனால் அன்பு கொடுத்துக் கொண்டே போகப் போகப் பெருகும். அதற்குப் போதும் என்ற எல்லையில்லை. சுவாமியின் நிறுவனத்தில் சேர்ந்து சேவை செய்யும் பொழுது, தன்னலமின்றி, கர்வமின்றி, பூரண அன்புடன் சுவாமிக்கு அர்ப்பணமாகச் செய்ய வேண்டும்.
சிறிமதிமாலா சபாரத்தினம் (வழக்கறிஞரும், எமது நிறுவனத்தின் மத்திய
அறக்கட்டளையின் அங்கத்தவருமாவார்)
பிராம்

Page 18
SGS) “ஓம் பூரீ 赛 தாய்லாந்திலுள்ள சத்திய சா
(ஆங்கில அறிக்ை
தாய்லாந்தில் அமைந்துள்ள உலகின் முதலா வது சத்திய சாயி கல்வி நிறுவனத்தையும் பாடசாலை யையும், பார்வையிட இலங்கையின் முதலாவது சத்தியசாயி பாடசாலையின் ஸ்தாபகர்களான மானிப்பாயைச் சேர்ந்த திரு.வசந்தசேனன் குடும்பம் உட்பட 12 பேர் கொண்ட குழு ஒன்று நேரடித் தகவல்களைப் பெறும் நோக்கத்துடனும் பெப்ரவரி 1ஆம் திகதி தாய்லாந்திற்குச் சென்றோம். நாங்கள் தாய்லாந்து சென்றபோது பாடசாலையின் இயக்குனர் கலாநிதி ஆர்ட் ஒங் யும்சாய் அவர்கள் பெங்களூரில் பகவானுடன் இருந்தார். அவர் வரும்வரை தாய்லாந்தின் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். பாங்கொக் சாயி நிலைய பஜனையில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப் பட்டோம். இவ்வாறு பெப்ரவரி 3ஆந் திகதி கலாநிதி :ம்சாய் அவர்கள் வரும்வரை சாயி பக்தர்கள் எம்மை நன்றாகக் கவனித்தனர். உணவையும் சாயி பக்தர்கள் வீடுகளிலேயே ஒழுங்கு செய்தனர். கலாநிதி யும்சாய் அவர்கள் 3ஆம் திகதி அதிகாலை வந்து சேர்ந்ததும் நாங்கள் அவருடன் சேர்ந்து பாங்கொக் நகரில் இருந்து 200கி.மீ தூரத்திலுள்ள லொபுரி சத்தியசாயி பாடசாலைக்குச் சென்றோம்.
இந்தப் பாடசாலை மலைகள், குளம் ஆகியன அமைந்த அமைதியான 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தங்கிப் படிக்கும் வசதி கொண்ட பாடசா : அது. அங்கு 600 மாணவர்களும், 50 ஆசிரியா 5ள் மற்றும் உத்தியோகத்தரும் தங்கியுள்ளனர். அங்கு }ென்றதும் மாணவர்கள் எமக்கு மலர் மாலை அணிவித்து காலை உணவிற்கு அழைத்துச் சென்றனர். அடுத்து கலாநிதி யும் சாய் அவர்கள் எம்மை பாடசாலையின் மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சத்தியசாயி பாடசாலையின் வரலாற்றை அறிமுகம் செய்து வைத்ததுடன், அதன் தேவையையும் இலட்சியத்தையும் எடுத்துக் கூறினார். தொடர்ந்து குளக்கரையில் அமைந்த திறந்த வெளியில் சகோதரி லொறெயின் பறோஸ் அவர்களுடன் ஏழு ஆசிரியர்களும்,
15

சாயி ராம்”
O O O O பி கல்வி நிறுவனத்திற்கு விஜயஜ்பூ
கயின் தமிழாக்கம்)
எவ்வாறு வகுப்பறையினுள் மனித மேம்பாடுகளை இணைத்துக் கற்பிக்கப்படுகின்றது என்பதை விளக்கிக் கூறினர்.
முற்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் கோகுலத்தில் அமர்ந்து மாணவர்களுக்கு அறிவு புகட்டியதை அந்தச் சுற்றாடல் நினைவுபடுத்தியது. கற்பிக்கும் உள்ளார்த்தம் "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதாகும். முழுப்பயிற்சியும் ஆங்கில / தாய் மொழிகளில் அனுபவக் கல்வியாக அமைந்தது. தூயகணிதம், தாவரவியல், இரசாயனவியல், கணிதம் ஆகிய பாடங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
தியானம், பிரார்த்தனை, இசை குழுப்பாடல், குழுச் செயற்பாடு என்பன இந்த கற்பித்தல் முறையில் உள்ளடக்கப்பட்டன. தரம் 12 வகுப்பு மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சி, குண மேம்பாட்டு இலட்சியத்தில் பாடசாலை எவ்வளவு தூரம் வெற்றியளித்துள்ளது என்பதற்குச் சான்றாக அமைந்தது.
எங்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஒரு மாணவன் தந்த பதிலை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
கேள்வி- உம்முடைய அபிப்பிராயப்படி, தாய்லாந்திலுள்ள வேறொரு பாடசாலையில் நீர் கல்வி கற்றிருந்தால் தற்போது எப்படி இருப்பீர் அல்லது எப்படி இருந்திருப்பீர்?
பதில்:- இது எனது வீடு என நம்புகிறேன். ஆசிரியர்கள் எனது பெற்றோர்கள் எனது நண்பர்கள் சகோதர சகோதரிகள் போல. இங்குள்ள விசேடம் என்னவெனில் எப்போதும் எல்லோரும் அன்பையே தருகிறார்கள். எல்லோரும் விசுவாசமாக இருக்கிறார்கள். நான் வேறொரு பாடசாலையில் இருந்திருந்தால் இப்படி ஒரு விசுவாசத்தைப் பார்த்திருக்க முடியாது. பெரும்

Page 19
மாணவர் கூட்டத்தில் எங்கள் ஒவ்வொரு வரிலும் உள்ள விசேட திறமைகள் கண்டுபிடிக்
கப்படாமல் போயிருக்கும்.
அடுத்து கலாநிதியும்சாய் அவர்ாகள் மனித மேம்பாடுகள் இணைக்கப்பட்ட கற்பித்தல் முறையைப் பற்றி உரையாற்றினார். சமூகத்துடன் இணைந்து வேலை செய்ய வேண்டியிருப்பதால் வெளியுலக அறிவும் பெற வேண்டுமெனக் குறிப்பிட்டார். ஒரு மாணவனைச் சேர்க்கும்போது பெற்றோருக்கு 3 நாள் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் ஒழுக்கமின்மை காணப்பட்டால் மாணவனையும், பெற்றோரையும் ஒன்றாக அழைத்து அன்பு என்ற விதியைப் பயன்படுத்து கின்றனர். யாரையும் தண்டிப்பதில்லை. அன்பு என்னும் விதியைக் கொண்டு பிள்ளைகளும் தம்மைத் தாமே கவனித்துக் கொள்கின்றார்கள்.
எம்மைப் பாடசாலையின் தங்கும் அறைகளிலும், விடுதிகளிலும் தங்க வைத்தனர். இரவு உணவை முடித்த பின் தாய் மொழியில் பாடல்கள் நடனம் இணைந்த கலை நிகழ்ச்சியொன்று நடத்தி எம்மை சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். அடுத்த நாள் பாடசாலையைச் சூழவுள்ள முக்கிய இடங்களைப் பார்த்தோம். மாணவர்களின்
கைப்பணிப் பொருட்காட்சிகளை ஆங்கில வகுப்பறையில்
ஜெய்சா
"பிரசாந்தி செ
"இதில் உள்ளர்த்தம் உண்டு. உங்க இங்கே கொடியேறும் பொழுது, மலரவேண்டும். கீழான ஆசைளை களையவும். ஆசைகள் நிர்மூலமாக்கப் படைப்புக்களையும் உள்ளடக்கும் ட
தெய்வீக தரிசனமும் பிரசாந்தியும் கிடை
16

பார்வையிட்டோம். ஆசிரியர்களின் வழிகாட்டல் இல்லாமல் சுதந்திரமாக இவை அமைக்கப்பட்டவை,
பொருட்கள் அறிவுபூர்வமாக இருந்தன.
மதிய உணவின் பின் சகோதரி லொறெயின் சத்திய சாயி ம.மே.க.யின் தாக்கமும், ஆசிரியரின் பங்கு, பொறுப்பு என்பன பற்றியும், எப்படி ஒரு சிறந்த ஆசிரியராக முடியும் எனவும் உரையாற்றினார். அடுத்ததாக கேள்வி பதில் நேரத்தில் எமது பல சந்தேகங்களை தீர்க்க முடிந்தது. கேள்விகளுக்கு கலாநிதி யும்சாய், சகோதரி லொறெயின் ஆகியோர் பதிலளித்தனர். கேள்விகள் பெரும்பாலும் ஆசிரியர்கள் கோபத்தை எப்படி அடக்குதல், தியானம் ஆகியன பற்றியும், ஒரு பெளத்த நாடான தாய்லாந்து நாட்டிலே "சிறந்த பெளத்தமத பாடசாலை" என்ற பரிசு பெற்றமை, மாணவ மாணவிகள் கலந்து கற்றல், 21ஆம் நூற்றாண்டில் சாயி பரீட்சைகள் பாலவிகாஷ் பாடத் திட்டமும் மதிப்பீடும் என்பன பற்றி அமைந்திருந்தன.
தாய்லாந்தில் அமைந்த முதலாவது மாதிரி சத்திய சாயி பாடசாலையிலிருந்து கணத்த இதயத்துடன் விடைபெற்றோம். அங்கு தங்கிய இரண்டு நாட்கள் போதாததாக இருந்தன.
யிராம்
திருமதி.சாந்தா மகேந்திரன் செயலாளர் இலங்கை தேசிய கல்வி சபை.
-།༽ ܐ ܐ ܣ காடியேற்றம்
ளின் கடமையை ஞாபகமூட்டுகிறது.
பிரசாந்தி உங்கள் இதயத்திலும் , கோபம், வெறுப்பு ஆகியவற்றை பட்டதும், இதயம் விரிவடைந்து சகல க்குவம் ஏற்படும். இதன் மூலம்
டக்கும்"
(பகவான் அருளிய உரை 23.11.1968)

Page 20
“ஓம் பூரீ சா
赛 ാബന്ദ്ര
இந்த உலகம் முழுவதும் ஒரு சத்ய சாயி அமைப்பாக மாறும். ஒவ்வொருவரின் இதயத்திலும் சத்யசாயி அமர்த்தப்பட்டு அரசாட்சி செய்வார். இப்படி நம்மிடையே வாழும் அவதாரம் நமது தெய்வம் பகவான் பூீ
சத்ய சாயிபாபா சொல்லியுள்ளார்.
இன்று உலகின் மூலை முடுக்குகளிலிருந்து படித்தவர்கள் பணக்காரர்கள், மேதாவிகள், வல்லுனர்கள் உலக அரங்கில் முன்னணியில் உள்ளவர்கள் எல்லோரும் S5 தொகையின்றி சாயியின் சாம்ராஜ்யத்துக்குள் இணைக்கப்படுகிறார்கள். பகவானின் சமத்கார்கள் {அற்புதங்கள்) வேறு ஆய்வுகள் விவாதங்கள் தூண்டுதல்கள் இன்றி சமஸ்கார் என்னும் உயர் மனமாற்றத்தை ஏற்படுத்தி பரோபகார் என்ற பரோபகார சிந்தையை உருவாக்கி பர- உப-கார என்று தெய்வீகத்திற்கு அருகில் வரச்செய்து சாட்சாத்கார் என்ற எங்கும் எதிலும் தெய்வீகத்தைக் காணும் நிலைக்கு இட்டுச் செல்கின்றன.
இந்த அமைப்பில் பலர் சேர்ந்து தமது உடல் பொருள் ஆவி அத்தனையையும் பகவானின் பாதத்தில் அர்ப்பணித்து வைராக்யம் பற்றின்மை என்பவற்றிற்கு உதாரணமாகத் திகழ்கிறார்கள். ஒரு அமைப்பு என்ற வகையில் அதற்கு உயிரூட்டக்கூடிய அளவுக்கு நாம் வியந்து பாராட்டும் அளவுக்கு அதற்கு நாளிலும் பொழுத்லும் அவர்கள் சிறப்பான சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை நாம் மனதாரப் பாராட்ட வேண்டும். தெய்வீக சங்கல்பத்திற்கு நாம்
வழிவிடவேண்டும். இதுதான் உண்மையான சரணாகதி.
இந்த அமைப்பு எங்கள் ஆத்மீக வளர்ச்சிக்காக எமக்காக ஏற்பட்டது. அழியவேண்டிய பொய்களை அகந்தையை வளர்ப்பதாக அது ஆகிவிடக்கூடாது. எம்மில் ஒரு சூரசம்ஹாரம, மஹாசுரமர்த்தனம், நரஹாசுரவதை, நடந்தால்தான், அழியும் ஒன்று அழியாத

பிராம்”
O O fIաճա85ւb
ஒன்றாக முடியும். எம்மில் பகவானுக்கு மகிமை தரக்கூடிய என்னென்ன உயர் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் எமக்கு முக்கியம். மற்ற எதுவும் பகவானுக்கே அர்ப்பணம் என்ற சரணாகதியே
எமக்குத்தேவை.
எம்முடைய ஆத்மீகப் பயணத்தில் எம்மைத் திசை திருப்புபவை எல்லாம் மாயை சாத்தான் என்பவையே. நாம் பிராக்குப் பார்க்கக் கூடாது. ஏமாந்து விடக் கூடாது. குறைந்தது இந்த அமைப்புக்கு உள்ளேயாவது இந்த மனப்பான்மையை நாம் வளர்த்து வர
வேண்டும்.
பஜனை, நகர சங்கீர்த்தனம், கல்விவட்டம், சாதனா முஹாம், மருத்துவசேவை, சமூகசேவை, கல்விச்சேவை, பாலவிஹாஸ், மனித மேம்பாட்டுக் கல்வி, எடியுகேர், என்று பலவிதமான வியூகங்களின்மூலம் எம்மில் ஒரு உயர்மனமாற்றம் ஏற்படுத்தும் தெய்வீக சங்கற்பம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. மலரும் சாயியுக த்திற்கு வலுவூட்டப்பட்ட அடித் தளம் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் தனக்குத்தெரிந்த ஒரே ஒரு பத்ம வியூகத்தையும் முழுமையாகத் தெரிந்திராத அபிமன்யு போன்ற நாம் எமக்கும் ஏதோ தெரியும் என்று பெரிதாக அலட்டிக்கொள்ளக் கூடாது. எமக்கு என்ன தெரியும் என்று பகவானுக்குத் தெரியும். இதை அறிந்து அடங்கி அவையத்திலே இருப்பதுவே நன்று. அதுவே எமக்கு நன்மைபயப்பது. "என்னை அழைத்துக்கொள்ளுங்கள். எனது அருளினால் உங்களது முயற்சிகளுக்கு பலமூட்டுவதற்கு நான் எப்பொழுதும் ஆயுத்தமாய் இருக்கிறேன்" அந்த அருளைப்பெற நாம் ஆசைப்படு வோம். அந்த ஆசைக்கான எமது தகுதிகளை வளர்த்துக் கொள்வோம். அவர் எமது ஆத்மீக வளர்ச்சிக்காக ஏற்படுத்திய இந்த அமைப்பில் உள்ள ஒழுங்கை ஒழுக்கத்தைக் கட்டிக் காப்போம்.

Page 21
நாங்கள் செய்யவேண்டியது.
1. "சர்வ கர்ம பகவத் ப்ரீதியார்த்தம் எல்லாச் செயல்களும் (எண்ணங்களும் சொற்களும்) பகவானுக்கு ஏற்றதாக மகிழ்ச்சியைத் தருவதாகப் பார்த்துக்கொள்வோம்.
2. இனம் மதம் மொழி நிறம் கலாசாரம் நாடு என்பவைகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரையும் ஒரு குடைக்கீழ் வரவழைத்து பகவான் தனது தந்தைத் தன்மையை தெளிவாக எமக்குப் புலப்படுத்திவிட்டார். நாங்கள் இப்பொழுது மானிட சகோதரத்துவத்தை எமது எண்ணம் சொல் செயல் என்பவற்றில் நிலை நிறுத்த வேண்டும்.
3. பகவான் சொன்ன விடயம் இது. சூரியனாலும் ஒரு புல்லையோ அல்லது காகிதத் துண்டையோ தனியாக எரிக்க முடியாது. அதன் கதிர்கள் ஒரு குவிவில்லை யூடாகச் சென்றால் தான் அவற்றின் குவிக்கப்பட்ட தாக்கத்தினால் ஈரமான புல்லும் எரிந்துவிடும். அதேபோல், பகவானின் போதனைகளும் அருளுரை களும் முன்மாதிரிகளும் கருத்துக்களும் ஒரு சாயிபக்தனுTடாகச் செயலுருவில் பிரதிபலிக்கும் பொழுது, அது எந்த மனதிலும் ஒரு உயர் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே அப்படிப்பட்ட ஒரு கருவியாக நாம் பகவானின் கைகளில் திகழவேண்டும்.
4. "நீ தெய்வீகத்தின் திருவுருவம். உன்னை அதன் மகிமை, மாட்சிமை எல்லாம் வல்ல தன்மை, பெருமை என்பவற்றின் நினைவுகளில் நிரப்பிக்கொள்." அந்த நினைவுகளின் தன்மை எம்முடைய எண்ணம் சொல் செயல் என்பவற்றில் பிரதிபலிக்கட்டும்.
5. சொல்ல வந்த விடயத்தை ஒரு இராமாயணக் காட்சியொன்றோடு சேர்த்துப் பார்த்துக்கொள்ளலாம். சுக்கிரீவர்களாகிய நாம் வாலி என்ற உலக விடயங்களு டன் மல்லுக்கட்டி எமது பலத்தை இழந்து ஆற்றாது நிற்கிறோம். சாயிராமன் எம்மைக் காப்பாற்ற வருகிறார். சாயிராமன் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு தோற்றாலும் மீண்டும் மீண்டும் உலகவிடயங்களுடன் போராடுகிறோம். சாயிராமன் காப்பாற்றாத பொழுது காப்பாற்றவில்லையே என்று ஆதங்கப்படுகிறோம். காப்பாற்றாத காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். சுக்கிரீவனை முதலில் காப்பாற்றாத காரணம் இராமனால் சுக்கிரீவனை அடையாளம்
காணமுடியவில்லை என்பதே. பின்பு சுக்கிரீவன்
18

தன்னை அடையாளப் படுத்தி அந்த அடையாளத்தை அவன் இழந்துவிடாமல் காப்பாற்றி வைத்திருந்த படியால் அப்பொழுது அவனை இராமனால் காப்பாற்றமுடிந்தது. அதேபோல, சாயிராமன் எங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் நாமும் எம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். எமது ஆத்மீக முன்னேற்றத்திற்கென்றே பகவான் வகுத்துத் தந்திருக்கும் ஒன்பது ஒழுக்கக்கோவையை நாம் பின்பற்ற வேண்டும். அதில் உள்ள ஒன்பது மணிகளும் எம்மை அடையாளப்படுத்திவிடும்.
. இறுதியாக பகவானின் இந்த அமைப்பு, அதனால் இந்த உலகம் எமக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு காட்சி மூலம் பார்த்துக்கொள்வோம். அவன் ஒரு சாயிபக்தன். சாயி அமைப்பு ஒன்றில் தன்னாலான பணிகளைச் செய்து ஒன்பது ஒழுக்கக் கோவையையும் பின்பற்றி வந்தான். ஒரு முறை சத்சங்கம் ஒன்றில் பகவான் பாபா சொன்ன அபுபென் கதையைக் கேட்டு அதை மனதில் வைத்துக் கொண்டான். அந்தக் கதையைக் கேட்டபின்பு அவன்மனதில் நான் பகவானை நேசிக்கிறேனா? பகவான் என்னை நேசிக்கிறாரா? என்னுடைய வாழ்க்கையை அவர் எப்படி எடுத்துக்கொண்டார்? என்ற கேள்விகள் தாமாக எழுந்தன. ஒரு நாள் அவனுடைய அந்த சாயி நிலையத்தில் சேவை கல்வி வட்டம் பஜனை என்று பல நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் பங்குபற்றிவிட்டு வீட்டிற்கு வந்தவன் நித்திரையாகி விட்டான். அவன் முன்பு வெள்யையுடையில் ஒரு தேவதை வந்தது. பகவான் உன்னை எவ்வளவு விரும்புகிறார் தெரியுமா? நீ எல்லோரிலுமுள்ள பகவானை விரும்புகிறாய் எல்லோரும் உன்னை விரும்புகிறார்கள். பகவான் உன்னோடு இருக்கிறார் என்ற உன்னுடைய நினைவுக்குத் தகுந்ததாக உன்னு டைய எண்ணம் சொல் செயல் இருந்தன. எல்லோரும் உன்னில் பகவானது பிரதிபலிப்பைக் கண்டார்கள். நீ உனது பார்வையில் பகவானைத் தவறவிட்டதில்லை. பகவானும் உனது பார்வையைவிட்டு விலகியதில்லை. சிறிது நேரம் செல்ல அந்தத் தேவதை மீண்டும் வந்தது. இப்பொழுது என்ன சொல்லப்போகிறது என்று அவன் நினைத்த பொழுது அந்தத் தேவதை சொன்னது நீ இப்பொழுது எங்கே இருக்கிறாய் தெரியுமா? பகவான்

Page 22
உனக்கென ஏற்படுத்திய சொர்க்கத்தில் இருக்கிறாய் பிரசாந்தி நிலையம் ஒரு சொர்க்கம் என்று நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாய். அது போல உனது சாயி அமைப்பும் ஒரு சொர்க்கம்தான். நீயும் அதைச் சொர்க்கம் ஆக்குகிறாய். நீ எல்லோரையும் நேசிக்கிறாய் எல்லோரும் உன்னை நேசிக்கின்றனர் எல்லோரும் உன்னைக்கண்டு ஆனந்தப்படுகிறார்கள். நீயும் எல்லோரையும் கண்டு ஆனந்தப்படுகிறாய் என்று சொல்லி அந்தத் தேவதை மெல்ல மறைந்தது. அவனுக்கு சாயியின் வார்த்தை ஞாபகம் வந்தது. "சொர்க்கம் ஒருசில கடவுளர்களின் பிரத்தியேக இடங்களில் இருப்பதல்ல அது மனித இனத்தின்மாண்புகள் நிறைந்த
“ஜெய் ச1
சத்தியப்பி
"ஒவ்வொரு அங்கத்தவரும், நிறு ஈடுபடமுன்பு இதயபூர்வமாக சத்தி வேண்டும்.
"சுவாமி! அங்கத்தவர்களுக்கெ களுக்கும், தெரிந்தோ தெரியாமலே ராக. எனது ஈடேற்றத்திற்காக செ திறமை, புத்தி, உற்சாகம் ஆகியவற்ை நடத்திச் செல்லும், நான் எடுக்கும் ( வதற்காக கிருபை புரிவீராக. பி. ஆசையில் வீழ்ந்து மாண்டுவிடாமலு
19

மனிதர்களிடம்தான் உள்ளது. உத்தம குணத்துடன் வாழ்க்கைநடத்தி உயர்ந்தவனாக வாழ்ந்துவந்தால், சொர்க்கத்தை அவன் ஏன் தேடவேண்டும்? இங்கே இப்பொழுதே அவனோடேயே சொர்க்கம் உள்ளது"
ஆம் நாம் ஒரு அவதாரத்தின் சம காலத்தவர்கள். இறைவனோடு இணைந்து இசைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இந்த சாயி அமைப்புக்கள் ஒரு சொர்க்கத்தின் முன்மாதிரி. அப்படியானால் இங்கு நடமாடுபவர்கள் முன்மாதிரி
யாகத் திகழவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு இது
சமர்ப்பணம்.
ாயி ராம்”
திரு.மு.க.சிவபாதவிருதயர், கொழும்பு.
ーい
ரமாணம்
]வன நிர்வாகியும் செயல்களில்
யப்பிரமாண பிரார்த்தனை செய்ய
sன்று சொல்லப்பட்ட மூன்று தகுதி ா ஒரு பங்கமும் வராது பாதுகாப்பீ ய்யப்போகும் பணிக்கு வேண்டிய றை அளிப்பீராக. சரியான வழியில் முயற்சியின் மூலம் பெயர் விளங்கு ழையான வழியில் செல்லாமலும்
ம் பாதுகாப்பீராக"
(பகவான் அருளிய உரை 21.04.1967) J

Page 23
“ஓம் பூரீக
*தெய்வீக அதிர்வைப் (Spiri
O ஜெபமும்
"உங்களிடமுள்ள தெய்வ நாம தத்துவம் ஒளி வீச வேண்டுமானால் உளமாரத் தெய்வ நாமத்தை ஜெபித்து தியானம் செய்யுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தெய்வத்தின் உருவமே. தெய்வம் வேறு இடத்தில் இல்லை. தெய்வத்தின் ஆணைகளை அனுசரித்து உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்வதும், தெய்வ தத்துவத்தை ஒளிவீசச் செய்யும் ஆற்றலும், உங்களிடமேயுள்ளது. பேரானந்தம் எங்கும் இருக்கிறது. உங்களுக்குள் இருக்கிறது. உடல் பற்றினால் ஒடுக்கப்பட்டுள்ளது. நாமஸ் மரணை செய்து பேரானந்தத்தை விரிவாக்கி எங்கும் பரவச் செய்யுங்கள். ஜெபம், தியானம் வெளிமுக நோக்கை உள் முக நோக்காக்குவதற்கேயாகும். ஆத்ம பேரானந்த உண்மையை அகக் கண் நோக்கியவாறிருக்க ஒருவரின் பார்வையை உள் முகமாகத் திருப்புவதே ஜெபம். தியானத்தினூடாக தன்னைப் பற்றிய நினைவுகள் அனைத்தையும் வெளியேற்றுவதில் எவ்வளவு தூரம் வெற்றி கண்டிருக்கிறேன் என்று ஒருவர் ஆழ்ந்து சோதிப்பின், தான்பெற்ற முன்னேற்றத்தை அவரே எடை போட்டுப் பார்க்கலாம். ஜெபத்தையும் தியானத்தையும் ஒருவர் தமது கடமையாகக் கொண்டு அதன் நிமிர்த்தம் எவ் இடரையும் தாங்கி அனைத்துமே வெறும் மாயை என பூரண தெளிவு கொண்டு ஒருவர் இருப்பதும், எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலைகளிலும் நல்லதையே புரிவதோடு அவர் ஜெபம் தியானம் என்பவற்றின் பலனையுமே இறைவனிடம் விட்டுவிடுவார். பிரகிருதியின் குணங்களை முறியடிக்கும் தகுதி தெய்வ அனுக்கிரகத்தா லேயே கைகூடும். அவ்வனுக்கிரகத்தை ஜெபத்தாலும், தியானத்தாலுமே பெறலாம். எவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்து பிரகிருதி நடக்கின்றதோ, எவர், தம் பிடியில் அதனை வைத் திருக்கின்றாரோ, அந்தப் பரம புருஷனே கடவுள், உணர்வில் இருந்து தவறிச் செல்லா வண்ணம் இவ்வுண்மை அனுபவிக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான சாதனையே ஜெபமும் தியானமுமாகும்.
2(

:ாயி ராம்”
O
tual Vibration) Lugojé Ghafiu தியானமும்
60
நீங்கள் புன்னகைத்தவாறு ஏனையோரையும் சிரிக்க வையுங்கள். சோக மயமான உலகை, உங்கள் அங்கலாய்ப்பு வேதனை, முட்டுக்கள் என்பவற்றால் ஏன் துயரப்படுத்துகிறீர்கள். உங்கள் சொந்த வேதனையை முறியடிக்க ஜெபத்தையும் தியானத்தையும் கைாயஞங் கள். உங்கள் சொந்த துக்கத்தை முறியடித்து திருவருள்
என்னும் குளிர் நீரில் மூழ்கிவிடுங்கள்"
-தியானவாகினி
"இன்மைக்கெல்லாம் இனிமையாக, புனிதமான அனைத்தையும் விட புனிதமானதாக, மங்களம் அனைத்திலும் மங்களம் மிக்க பொருளாக, ஏதாவது ஒரு பொருள் இருக்குமாயின் அது இறைவனின் நாமம் ஒன்றே"
-பிரசாந்திவாகினி
"இனிவரும் ஆண்டுகள் விலை மதிப்பில் லாதவை. அவற்றையேனும் இறை மகிமையின் மீதும் இன்னும் உறுதியுடன் அவரது தாமரைத் திருவடிகளில் மனதைச் செலுத்துவதிலும், பரந்து விரிந்த பிறப்பு இறப்பாகிய கடலைக் கடப்பதிலும் ஒருமைப்படுத்துங்கள். எனவே எல்லா நேரங்களிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனுடைய நாமத்தை அன்புடன், ஈடுபாட்டுடன் நினையுங்கள். மலையாகக் குவிந்துள்ள பாவங்களைத் தூள் தூளாக்கும் இடி(மின்னல்)யாகும். நாமம் தீவிர உலகப் பற்று எனும் பயங்கர நோயை நிச்சயமாக குணமாக்கும் மருத்துவம் அது. கண்டிப்பாக அந்த நாமம் சாந்தி அருளும்"
"இறை நாமத்தால் அசுர இயல்பை மாற்றி யமைத்து தூய்மையாக்கி அமுதமாக்க இயலும், அது அனைவருக்கும் ஏன் உலகிற்கே சாந்தி அருளும் சொர்க்கமாகவே இருக்கிறது".
-பிரசாந்திவாகினி

Page 24
நாம ஜெபத்தின் மகிமையைப் பற்றி அவரது அருளுரைகளில் சொல்லியுள்ள சிலவற்றை மேலே படித்தோம். இவ்வருடம் மே மாதம் 21ஆம் திகதி தொடக்கம் எமக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம். அதுதான் தினமும் ஒரு மணி நேரம் காலை 5.30 மணி தொடக்கம்6.00 மணிவரை அரைமணி நேரம் மாலை 7.00 மணி தொடக்கம் 7.30 மணிவரை அரை மணிநேரம் வீடுகளிலும் இதை விட நிலையங்களிலும் கிழமையில் ஒருநாள் நாம ஜெப சாதனை . இந்த சாதனைகளினூடாக தெய்வீக அதிர்வைப் பரவச் செய்யும் உன்னதமான பணியில் எம்மைப் பூரணமாக அர்ப்பணித்து இன்னும் எமக்கு வேண்டியவர்கள் அன்பர்கள் எல்லோரையும் ஈடுபடச் செய்து பகவானின் எண்பத்தியோராவது
அவதார நாளில் (23.11.2006) சமர்ப்பிப்போமாக.
"கடவுள் உங்கள் இதயத்திலேயே வசிக்கிறார். அவர் உங்களது பிரார்த்தனைகளைக் கேட்கின்றார். அவரது அருளை வேண்டினால் இடைவிடாது அவரைச் சிந்தித்திருங்கள். உலகியல் துன்பங்கள் வரும் போகும். அவற்றிற்கு ஒருவன் மிகவும் முக்கியத்துவம் தரக் கூடாது. எவ்வாறாயினும், எப்படிப்பட்ட துன்பமாயினும் இறைவனிடம் வேண்டுவதால் அதிலிருந்து விடுபடலாம். கடவுளுடைய அருள் மட்டுமே உண்மையானது. எப்போதும் நிரந்தரமாக இருப்பது. ஒருவன் அதை அடைய நன்கு முயற்சி செய்ய வேண்டும். இறைவனது பெயரை காலையோ மாலையோ விடாது "ஸ்மானம்" செய்யுங்கள். அதுமட்டுமே உங்களை எல்லா சமயத்திலும் காப்பாற்றும். காற்று எப்படி எல்லா இடத்தும், உன்னுள்ளே, உன்னைச் சுற்றி உனக்குக் கீழே உனக்கு மேலே இருப்பதைப் போன்று இறைவன் உன்னருகில் இருந்து எப்போதும் காப்பாற்றுவான். ஆகவே நீ எப்போதும் தெய்வீகத்துடன் இடைவிடாத தொடர்பு கொள்ள வேண்டும், தெய்வீகத் தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், ஒற்றுமையும் உன்னைத் தானாகப் பின்பற்றும். அதனால் ENMITY என்கிற விரோதத்திற்கு இடமே இல்லை.
கடவுளது அருளை அடைவதற்கு நீ எந்த சடங்கும் செய்ய வேண்டாம். "நாமஸ்மரணை" செய்து
ஜெய் ச
21

வந்தால் போதுமானது. ஆனால் அது உங்களது அடி ஆழத்தில் இருந்து வரவேண்டும். நீ இடைவிடாது ராமனது தெய்வீகப் பெயரைக் கூறிக் கொண்டு வந்தால் எந்தத் தீங்கும் உன்னை அணுகாது"
(சனாதன சாரதி ஆகஸ்ட் 2005)
ஓம் முறிநீசாயி ராம் விளக்கம்
ஒம்:- பிரணவம்(ஒம்) என்பது மூன்று எழுத்துக்களால் ஆனது. அ, உ, ம் பிரணவம் என்பது பிராண தத்துவம். பிரணவம் என்பது மிக உயர்ந்த ஆனந்த நிலை.
(ச.சாரதி அக்டோபர் 2005)
பூரீ:- மங்களகரமானது
FTus:- ("SA") "FIT" - Fis). FF6fo6)Iy (AYI)us -
அன்னை
ராம்:-ரா- பரமாத்மா. ம:- ஜீவாத்மா. ராம்:-ராம் என்ற பதத்தில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஐக்கியமாகிற நிலை கூறப்பட்டுள்ளது. (சனாதனசாரதி 3.10.1989 அருளுரை)
"அகில உலகிற்கும் ஆனந்தம் அளித்து அனைவரையும்
காப்பதுவே என் நோக்கம்
நல்வழிமாறித்தடுமாறுவோரை ஒடிச் சென்று மீட்பதுவே என் சபதம். ஏழ்மையிலும் துன்பத்திலும் துவஞ வோரின் துயர் நீக்குவதே என் அன்பு. மாட்சிமையும் வீழ்ச்சியையும் சமமாக மனதினிலே கொள்பவரே என் பக்தர். சரணம் என்றுவந்தோரை கை விடுவதில்லை என்றும் நானே. மாசற்றமக்களாக மாற்றுகின்றேன்
9ബം நானே எனில் மாசு ஒன்று பழவதுண்டோ என்நாமமதற்கே!"
(தெலுங்கு கவிதை) சனாதன சாரதி மார்ச் 2005)
திரு.க.மகேஸ்வரன் ஆன்மீக இணைப்பாளர் வட பிராந்தியம்.
Tujuh

Page 25
“ஓம் பூரீ XOSomeຜທີ່ບໍ່ມnນີ້ சத்தியசாயி பாடசா
விளையாட்டு விழா (18.0
மேற்படி விழா 18.03.2006 சனிக்கிழமை பி.ப.3.00 மணியளவில், ப்ாடசாலை அதிபர் பூரீமதி.Pபத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வலி காமம் வலயக் கல்விப் பணிப்பாளர், பூரீ, P. விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக பாலவிகாஷ் தேசிய இளைப்பாளர் பூரீமதி.சாந்தா மகேந்திரனும் இல் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர் மங்களவிளக்கேற்றி, பாடசாலை சிறுவர்களின் பான்ட்வாத்தியம் முழங்க, பாடசாலைக் கொடியேற்றப்பட்டு, மூன்று முறை ஓம்கார சாதனையுடன் விழா ஆரம்பமாகியது.
இங்கு நடைபெற்ற நிகழ்வுகள்யாவும், மாணவரிடையே மனிதப் பண்பு விருத்தியை எவ்வாறு தலை ஓங்கச் செய்வது என்பதை அடித்தளமாக வைத்து ஒழுங்கமைக் கப்பட்டிருந்தன. ஆரம்ப நிகழ்வுகளான மூச்சுப் பயிற்சி (பிரணாயாமம்) யோகாப் பயிற்சிகள் யாவும் வருகை தந்திருந்தோரை பிரமிப்பில் ஆழ்த்தின. இவை அம் மாணவர்களுடைய வளர்ந்து வரும் ஆத்மீக பலத்தை வெளிப்படுத்துவதாயிருந்தன. சகல நிகழ்ச்சிகளும் மாணவர்களுடைய ஒற்றுமை, சுயமுயற்சி, குழுமுயற்சி, இசைவாக்கம், சகிப்புத்தன்மை, போன்ற நற்பண்புகளை எப்படி வளர்த்தெடுப்பது? என்பதையே பிரதிபலித்துக்குக் காட்டின. இவைகளெல்லாம் அவர்களுடைய ஆரம்பபள்ளி வாழ்க்கையிலேயே அவர்களுள் ஊறி இருந்தது போல் காணப்பட்டது. விழாவில் பிரசன்னமாயிருந்த பெற்றோர் களுக்கும், ஏனையோருக்கும் இவ் விளையாட்டு விழாவில் இருந்த தனிச் சிறப்பை உணரக்கூடியதாக இருந்தது. சாதாரண பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போலல்லாது தற்கால சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பண்பு விருத்தி எவ்வளவு அவசியம் என்பதை ஒவ்வொரு நிழ்ச்சிகளிலிருந்தும் புரியும்படி செய்திருந்தார்கள். இறுதி நிகழ்ச்சிகளான கைகளில் வளயம் சுழட்டும் நிகழ்வும்
2.

ாயி ராம்” லையின் வருடாந்த பண்பு விருத்தி 1.2006) ஒரு கண்ணோட்டம் 6Ş03
s
பக வானின் அருள் வாக்குடன் மாணவர்கள் மைதானத்தைச் சுற்றி சைக்கிளில் வலம் வந்த காட்சியும் பார்க்க வந்திருந்தோரின் மனதைத் தொட்டன. நிகழ்வுகளில் பங்கெடுத்த ஒவ்வொரு மாணவனும், சோர்வை அறியாதவர்கள் போல், உற்சாகத்துடன்
பங்குபற்றிவந்திருந்தோரை வியப்பில் ஆழ்த்தினர்.
பாடசாலை அதிபர் தமது உரையில் இவ்விழா போட்டிகள் நடத்தப்படுகின்ற விழா அல்ல என்றும் மாணவர்களுடைய நல்ல குணங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக நிகழ்த்தப்பட்ட விழாவென்றும், இங்கு பங்கு பற்றிய சகல மாணவரும் பரிசு பெறுவார்கள் என்றும், பகவான் கூறும் ஐந்து மனித விழுமியங்களும் அவர்களின் ஆரம்ப காலத்திலேயே கல்வியுடன் விதைக்கப்படுகிறது. என்றும் கூறினார்.
வலயக் கல்விப் பணிப்பாளர் பூரீ.P.விக்னேஸ்வரன் தனது உரையில் தனக்கு இது ஒரு புது அனுபவம் என்றும் இவ்விழாவின் மகிமை இன்றைய காலகட்டத்தில் சகலராலும் உணரப்பட்டு, இதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு மாணவர்களின் பண்புகள் அடிமட்டத்தி லிருந்தே துவங்க வேண்டுமென்றும், தான் சிறுபிள்ளை யாக இருந்த காலத்தில் இவ்வரிய பொக்கிஷங்களை பெற்றுக் கொள்ளமுடியாமல் போனதையிட்டு கவலைப்
பட்டுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர் பூரீமதி. சாந்தா மகேந்திரன் இப்பாடசாலை சுவாமியின் சொத்து என்றும் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவும் சுவாமியின் ஆசியுடனே நடந்தேறுகின்றன என்றும் இக்குழந்தைகளுக்கு சுவாமி ஒரு நல்ல வளமான் எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்றும், அதன் பலாபலன்கள் வெகுசீக்கிரத்தில் எங்கும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். நல்ல சூழலில் கல்வி

Page 26
கற்றுவரும் இப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர் களுக்கு அறிவுறுத்துகையில்; இக் குழந்தைகளின் ஆத்மீக வளர்ச்சிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் படியும் இதுவே எதிர்காலத்தின் தேவை என்பதையும் உணர்த்தினார். இக்காலத் தாய்மார்களின் பிழையான போக்கு, குழந்தைகளின் அடிமனதில் வக்கிர உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருக் கிறது என்றும் ஒரு குழந்தை உணவை உண்ணாதபோது, தொலைக்காட்சியைக் காண்பித்து உணவை ஊட்டுவது, அக்குழந்தையின் நற்குண வளர்ச்சிகளை பாதிக்கும் என்றும் தொலைக் காட்சியில் வரும் வன்முறைச் சம்பவங்களும் குழந்தைக்கு உணவாகி மனதில்பதிகிறது. என்றும் இது தவிர்க்கப் படவேண்டும் என்று கூறினார். மேலும் பெற்றோர்களே குழந்தைகளின் அரண் என்றும் அவர்கள் விடுகின்ற தவறு சமூகத்தையல்ல முழு நாட்டையுமே வன்முறைக் குள்ளாக்கி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
இறுதியில் பாடசாலை நிர்வாகக் குழுவினரால் நன்றி உரையும், நிகழ்வில் பங்கு கொண்ட மாணவர்கள் எல்லோருக்கும் பரிசில்கள் பூரீமதி.விக்னேஸ்வரன் வழங்கி கெளரவித்தார். மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருந்து பரிசில்கள் பெற்றமை எல்லோரையும் கவர்ந்தது. பார்க்க வந்திருந்தோரும் அமைதிகாத்து, விழா இனிது நடைபெற ஒத்துழைத்தது, பகவானின் அருள்பார்வை என்றே கூறவேண்டும்.
இப்பாடசாலை நிர்வாகக் குழுவின் அயராத முயற்சியும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் இவ்விழா தொடர்ந்து 3ஆவது வருட நிகழ்வாக நிகழ்ந்தேறியது, பகவானின் அருளாட்சி அங்கு நிலவுகின்றது என்பதை எல்லோரும் உணரக்கூடியதாக இருந்தது. எனவே ஒவ்வொரு சாயி அடியாரும் இப்பாடசாலையின் வளர்ச்சியில் தங்களை அர்ப்பணித்து நல்ல ஒரு எதிர்கால சந்ததியை உருவாக்க
தங்கள் சேவையை பகவானின் பொற்கமலப்பாதங்களில்
“ஜெய் ச1
23

சமர்ப்பித்து சுவாமியின் அருளைப்பெற முயற்சிக்க
வேண்டும்.
'கஷ்டமும், நஷ்டமும் இறைவனின்
பிரசாதங்கள்"
"சோதனையும் வேதனையும் வாழ்வின்
முன்னேற்றப்படிகள்"
என்பதை எம்மனதில் இருத்தி செயலாற்ற ஒவ்வொரு
சாயி அடியாரும் முன்வரவேண்டும்.
சாயி சேவையில் இணைந்திருக்கும் நாம் சிறிதளவு நேரத்தை இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்து ஒவ்வொரு சாயிநிலையங்கள் ஊடாக என்ன சேவை களை வழங்கலாம் என்பதை திட்டமிட்டு பாடசாலையின் ஆளணிக்குறைவை நிவர்த்தி செய்வதற்கு முன்வர வேண்டும். ஒவ்வொரு சாயி நிலையமும் மாதத்தில் ஒரு நாளாவது இப்பாடசாலைக்குச் சென்று நிர்வாகக் குழுவு டன் கலந்தாலோசித்து அங்கு எதிர்பார்க்கப்படுகின்ற சேவைகளை வழங்கி சுவாமியின் அருளைப்பெற
முயலவேண்டும்.
அன்னை ஈஸ்வரம்மாவின் வாக்குறுதியை நிறை வேற்றி புட்டபர்த்தியின் கல்வித்தரம் இன்று எவ்வாறு வளர்ச்சிகண்டுள்ளதோ அதே முன்னேற்றப் பாதையில் இப்பாடசாலையும் சகல வளங்களுடன் பிரகாசித்து மாணவர்களின் பண்பு விருத்தியில் ஒரு சாதனை படைக்கும் என்பதில் நம்பிக்கை வைத்து சுவாமியின்
சங்கல்பத்திற்காகப் பிரார்த்திப்போமாக.
நேற்றுநடந்தவையெல்லாம்நன்றாகவே நடந்ததுமுடிந்தன. இன்றுநடப்பதும் நன்றாகவே நடந்துகொண்டிருக்கிறது நாளைநடக்க இருப்பதும் நன்றாகவே நடக்க இறைவன் அருளை
இறைஞ்சுவோமாக.
ாயி ராம்”
பொ. யோகேஸ்வரராசா
ப.பூரீ.ச.சே.நி.(கொக்குவில்)

Page 27
“ஓம் பூரீ SGSC) O O * மாணவர்களுக்கான பகள்
மாணவர்களும் சாத்வீகத் தூய்மையும் 1. வதிவிடத் தூய்மை
தமது கல்வி கற்கும் அறை, மிகச் சாத்வீகமான
சூழலைக் கொண்டிருத்தல் வேண்டும். அங்குள்ள படங்கள் வேறு பொருட்கள் முதலியன ஒருவரின் மனதில் அமைதியையும் தூய்மையையும் தோற்றுவிக்க வேண்டும். அதை விடுத்து கெட்ட எண்ணங்களைத் தூண்டுவன வாய் இருக்கக் கூடாது. அந்த அறையில் ஒரு தெய்வீகம்
கமழ வேண்டும்.
2. குடும்பத்தில் அமைதி
புரிந்துணர்வு, கூட்டுறவு மனப்பான்மை நல்ல
இசைவு முதலியன குடும்பத்தில் இருத்தல் அவசியம். மன
அமைதியைக் கெடுக்கும் குழப்ப சூழல்கள் தவிர்க்கப்பட
வேண்டும்.
8. சாத்வீக உணவு
உண்ணும் உணவு அதிகம் புளி, கசப்பு, அதிக
சூடு இருக்கக்கூடாது. இராஜச உணவுகளான இறைச்சி,
மீன் முதலியன தவிர்க்கப்பட வேண்டும். சாத்வீக
உணவுகூட அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது.
4. சாத்வீக பானங்கள்
கிடைப்பதெல்லாம் குடிக்க வேண்டாம்.
தூய்மையான நீரைப் பருகுங்கள். மது பாவனைகள் தவிர்க்கப்படவேண்டும்.
5. சாத்வீக எண்ணங்களும் உணர்வுகளும்
மாணவர்கள் அநேகமாக இந்தப் பகுதியைக் கவனிப்பது இல்லை. உங்களது எண்ணங்களும் உணர்வுகளும் தூய்மையானவையாக இருந்தால் மட்டுமே தூய்மையான நல்ல குடும்பம். தூய உணவு இவற்றின்
பயன்களை அடையலாம்.
6.பார்வையில் தூய்மை
தூய திருஷ்டியிலிருந்துதான் நல்ல சாத்வீக உணர்வுகளும் எண்ணங்களும் எழ மடியும், சிருஷ்டி
2.

ாயி ராம்’
ானின் "மணி மொழிகள்' s 6S2C3
என்பதும் திருஷ்டியின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது. வயசான சகல பெண்களையும் உங்கள் தாயாகப் பாருங்கள். ஒவ்வொரு இளம் யுவதிகளையும் உங்கள் சகோதரிகளாகக் காணுங்கள், உங்கள் எண்ணங்களி னாலோ அல்லது உணர்வுகளினாலோ பாவங்களைச்
செய்ய வேண்டாம்.
7. வாசிப்பில் தூய்மை
கற்பதில் தூய்மை வேண்டும். அதாவது நாம் கண்ணால் உள்வாங்கும் சகலதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். ஒரு நல்ல புத்தகம் நல்ல மனதை உருவாக்கும். தற்காலத்தில் மிக அதிகமாக காணப்படு பவை தரக்குறைவான வாசிப்பு நூல்களே. எமக்கு நியமிக்கப்பட்ட பாடநூல்கள் கூட தூய்மையற்ற வையாக இருப்பின் வாழ்க்கைக்கு அவற்றை வழிகாட்டியாக
கைக்கொள்ளக்கூடாது.
8. சாத்வீக சேவை
நாம் வழங்கும் சேவைகள் சாத்வீகமான
வையாக இருந்து உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சேவை வழங்கப்படுவோர் தெய்வீகத்தின் ஒரு சொரூபமாகக் கருதப்படல் வேண்டும். நம் சேவை திக்கற்றவர்கட்கும். புறக்கணிக்கப்பட்டோருக்கும் (தரித்திர நாராயணர்) சென்றடைவதாக இருக்க வேண்டும். வசதியடைந்த (லக்ஷமி நாராயணர்கட்கு) அல்ல. ஏனென்றால்
அவர்கட்கு உதவி செய்யப்பலர் இருப்பார்கள்.
9. சாத்வீக சாதனா
சத் - சித் - ஆனந்தத்தை உணரக் கூடியதான சாதனைகளே உண்மையான சாதனைகளாம். "சத்" என்பது எங்குள்ளது.? இது எல்லோரிடமும் உள்ள தெய்வீகமே. ஆகவே நீங்கள் ஒவ்வொருவரையும் தெய்வீக சொரூபிகளாக கண்டு யாவருக்கும் சேவை
செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்.

Page 28
10. சாத்வீக தொழில்
நம் தொழில் சமூகத்திற்கு தீங்கு செய்வதாக
இல்லாது, நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்.
சமுதாயம் எமக்கு எல்லாவற்றையும் வழங்கியுள்ளது.
உசாத்துணை நூல்கள் “ஜெய் 8
"Sai Tips to Students"
(கட்டுரை கிடைத்த திகதி 21.07.2005, 6
அம்மா அம்மா எங்கள் ஈச சாயீசனை ஈன்றெடுத்த ஆண்டவனைக் கருவறை சுமப்பதற்கு என்ன தவம் 6
ஆண்டவனே தேர்ந்தெடு: அவனை அன்பூட்டி அன் அவன் அன்பு எமக்குதவ 6 அவ் அன்பில் கட்டுண்டு:
ஏழையாய் கிராமத்தில் வ பொறுமைக்கே இலக்கண திகழ்ந்திருந்த உன்னை அ காரணம்தான் என்னவெ
தினம் தினமும் நாராயண அம் மாதவனை மானிடை ஒளிப்பிளம்பாய் உன்னு பத்துமாதம் ஒழித்து வை:
அவதாரம் தோன்றிடவே அறியாமல் இருந்தாய் அ
எமக்காக இறைவனையே இன்று உன் பாதம் வண
“ஜெய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த நன்றிக் கடனை செலுத்தக்கூடிய வகையில் நாம் இச் சமூகத்திற்கு என்ன செய்யலாம் என எம்மையே
கேட்க வேண்டும். நாம் செய்யும் வேலைகளில் துளிகூட
அசத்தியம் இருக்கக் கூடாது.
ாயி ராம்” தொகுத்தவர் Dr.R.6)GII gjøöTL கல்முனை
ழுதியவர் 22.07.2005 அன்று அமரத்துவம் எய்தினார்.)
ரம்மா
வர அம்மா தாயே அம்மா யில் சுமந்தாய் அம்மா )சய்தாய் அம்மா!
த்ததாய் நீ அம்மா பாக வளர்த்தாயம்மா வளிவகுத்தாய் உள்ளோம் அம்மா!
சித்திருந்தாய் - நீ ாமாய் திகழ்ந்தாய் }வன் தேர்ந்தெடுத்தான் ன்று சொல்வாயம்மா!
பூசை செய்தாய் ாய் கொண்டுவந்தாய் ள்ளே புகுந்தவனை த்த தாய் நீஅம்மா!
வளி வகுத்தாய் - நீ து அவதாரம் அம்மா பஈன்றெடுத்தாய் ங்குகிறோம் ஈசுவரஅம்மா!.
πιμη Ππιο திரு.ந. ஜெகநாதன் தாமரைக்கேணி சமித்தி
மட்டக்களப்பு.
5

Page 29
“ஓம் பூரீ சாப
SGS)
赛 பிராந்தியச்
வடமத்திய பிராந்தியம்
*இடம் பெயர்ந்தோருக்கு உதவி:- திருகோணமலை மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் இனக்கலவரம் வெடித்த தனால் பலர் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அன்புவழிபுரத்தில் உள்ள கலைமகள் வித்தியா சாலையில் தங்கியிருந்த சுமார் 250 அகதிகளுக்கு 12.04.2006 அன்று மதிய உணவு வழங்கப்பட்டது. இது திருகோணமலை சாயி நிலையத்தினரால் செய்யப் பட்டது. 13.04.2006 அன்று கப்பல்துறை அகதிமுகாமில் இருந்த சுமார் 250 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 03.05.2006 அன்று, மூதூரிலுள்ள சம்பூர் கிராமத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த சுமார்
100 பிள்ளைகளுக்கு பால் மாவழங்கப்பட்டது.
கிழக்குப்பிராந்தியம் * சேவாதள் பயிற்சி முகாம்:- இது தம்பிலுவில் சத்திய சாயி சேவா நிலைய மண்டபத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பிலுவில், கல்முனை, திருக்கோவில் ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 234 உறுப்பினர்கள் பங்கு பற்றினர். *மனித மேம்பாட்டுக் கல்விப் பயிற்சி முகாம் இது ஆரைப்பத்தையில் நடைபெற்றது. இதில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்களென 40 பேர் பங்கு பற்றினர். இவர்களுள், 7 முஸ்லிம் ஆசிரியர்களும் 3 கத்தோலிக்க ஆசிரியர்களும் அடங்குவர். முஸ்லிம் ஆசிரியர்கள் இப் பயிற்சி மிகவும் பயன் உள்ளதாக இருந்ததென்று கூறினார்கள். *சைதன்ய ஜோதி சேவை (புட்டபர்த்தியில்): போனவருடம் நவம்பர் மாதம் கல்லாறு, கல்முனை காரைதீவு ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 8 பேர் 45 தினங்கள் சேவையிலீடுபட்டார்கள். இவர்களின் சேவையைப் பாராட்டி திரும்பத்திரும்ப வருமாறும்
கேட்கப்பட்டுள்ளார்கள்.
26

η Ππώ'
O O 6F 56
தி أفعى
வடபிராந்தியம்
* சேவை வாரம்: 12.05.2006 முதல் 21.05.2006 வரை சேவை வாரமாகப் பல நிலையங்களில்
அனுஷ்டிக்கப் பட்டது. யாழ்ப்பாணம், கோண்டாவில், மானிப்பாய் நிலையங்கள் பல சேவைச் செயல்களில் ஈடுபட்டன. மற்றைய நிலையங்களும் தங்களால் இயன்றளவு பங்குபற்றின.ஈடுபட்ட சேவைகளுள் சில: 9 மண்டப சேவை நிலையச் சுற்றாடல் சுத்திகரிப்பு 9 சிரமதானம்; மானிப்பாய் சத்திய சாயி பாடசாலை
யிலும் வைகுந்த கைலாஷ் ஆசிரமத்திலும் நடந்தது. O நாராயண சேவை 9 புதிதாகக் கட்டிக் கொடுத்த வீடுகளில், அவ்வீட்டு
அயலவர்களுடன் பஜனை நிகழ்வுகள் O பாலவிகாஸ் மாணவரிடையே சேமிப்பை வளர்த்தல் அவர்களை வீட்டில் கிழமைக்கு ஒரு நாளாவது வீட்டு வேலைகளில் பங்குகொள்ளச் செய்தல் 9 புதியவர்களை நிலையங்களுக்குக் கூட்டிவந்து
நிகழ்வுகளில் பங்கு பற்ற வைத்தல் O வறியவர்களுக்கு விசேடமாக மாணவர்களுக்கு
உதவி வழங்கல் 9 யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள புற்று நோயாளர்களுக்கு (விடுதி26) உணவு மற்றும் உதவிகள் செய்தமை
9 அயலிலுள்ள வீடுகளுக்கு விஜயம் செய்தது.
e இளைஞர் பிரிவு க.பொ.த (உ/த) மாணவர்களுக்கு பரீட்சைக்கு முன்பு, 15-23.04.2006, ஒன்பது நாட்கள் இலவச வழிகாட்டல் வகுப்புகளை நடத்தினார்கள். பாடங்களில் பாண்டித்தியம் உள்ள குருமார்களை ஏற்பாடு செய்தார்கள். இதில் சேவையில் 34 இளைஞர்களும், 11 ஆசிரியர்களும், யாழ் மகளிர் பிரிவினரும் பங்கு பற்றினார்கள். 100 தொடக்கம் 250 மாணவர்கள் வரை வந்து பயனடைந்தார்கள். வகுப்புகள் தொடங்க முன்னும், முடிவிலும் சுவாமியைப் பற்றியும் ஆன்மீகத்தைப்பற்றியும் அறிமுகம்

Page 30
e செய்யப்பட்டது. இடைவேளையில் பகவானைப் பற்றிய படம் அகலத்திரையில் போட்டுக் காட்டப்பட்டது. பங்கு பற்றிய ஆசிரியர்கள், மாணவர்கள் அமைதியாக முழுக் கவனத்துடன் பங்கு பற்றியதையிட்டு வியப்படைந் தார்கள். 07.05.2006 அன்று யாழ் நிலையத்தில், நிலைய நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வடபிராந்திய ஆன்மிக இணைப்பாளர், ஆன்மீக சாதனையைத் தீவிரப்படுத்த வழிமுறைகள் சொன்னார். நாட்டு அமைதிக்காகவும் பகவானின் பாதங்களில் (81 ஆவது பிறந்த தினத்தன்று) சமர்ப்பணம் செய்வதற்கும் 21.05.2006 தொடக்கம் 21,112006 வரை 30 நிமிட நாம ஜெபதியான சாதனையை நாளாந்தம் வீடுகளில் காலையும் மாலையும் மேற்கொள்ளுமாறு வேண்டப்பட்டது. ஒரே நேரத்தில் சகலரும் சேர்ந்து செய்யும் பொழுது, அதிர்வுகள் வலுவடைந்து அதிகரிக்கப்டுகின்றன. கிராம சேவை: கோட்டைக் காடு கிராமத்திலுள்ள முத்தமிழ் வாசிகசாலையைச் சுற்றியுள்ள மக்களுடன் அன்பு நிகழ்வுகள் நடைபெற்றன. வீடொன்று கட்டியும், இரு கிணறுகள் திருத்தியும், கோவிலொன்று கட்டியும் கொடுக்கப்பட்டன. நகர சங்கீர்த்தனம், பஜனை,
கலந்துரையாடல்கள், சிற்றுண்டி, உடை சுவாமிப்
“ஜெய்சா
/
"ஜம்புலனாதிக்கத்திலிருந்து விடுபடவும். கடவுளை ஒவ்வொரு கணமும் நினை6 கூடும் அடியார்கள் ஒருவர்க்கொருவர் உ அலகுகள் தனி மனிதனுக்கும், சமூகத் அளிப்பவையாகவே திகழும். இவை இவ்விளக்கின் எரிபொருள் பக்தியாகவும் ஞானம் என்ற சுவாலையூடாக வெளிவரு வழிகளில் சென்றால், மூவரை ஆனந்தமா ஆண்டவன், ஆகிய மூவருமாகும்".
27

படங்கள் வழங்கல் ஆகியன இடம்பெற்றன. ஒழுங்கையைச் சீரமைக்கும் சேவை சிரமதான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 250 மக்கள் பங்கு பற்றினார்கள். கோண்டாவில் நிலையம் 15ஆவது நிறைவாண்டை 29.03.2006 அன்று காலை நிலையத்தில் நிழ்வுகளுடனும் மாலை கட்டிக் கொடுக்கப்பட்ட உடுவிலுலுள்ள வீட்டில் பஜனை நிகழ்வுடனும் கொண்டாடினார்கள். வாழ்வகத்தில் தொடர்ந்து கல்விச் சேவையும் நடைபெறுகிறது. மானிப்பாய் சத்திய சாயி பாடசாலையில் தற்போது 138 மாணவர்கள் முன்பள்ளிவகுப்புத் தொடக்கம் நான்காவது வகுப்பு வரை கல்வி பயிலுகின்றார்கள். மாதாந்தம் 90,000 ரூபாய் நடைமுறைச் செலவு ஏற்படுகின்றது. பகவானின் திருவருளால் திறம்பட இயங்குகின்றது. இராஜசுலோசனா உமாபதிசிவம் அவர்கள் (பங்களுர் சத்திய சாயி விசேட வைத்தியசாலையில் வேலை செய்பவர்) மானிப்பாயில் பாலவிகாஸ் குருமாருடன் ஏப்ரல் மாதம் 8ஆம் 9ஆம் திகதிகளில் கலந்துரை யாடல் நடத்தினார். திருநெல்வேலி நிலையத்தில் "எனது வாழ்வில் பகவான்" என்ற தலைப்பில் 09.04.2006 அன்று சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர்.
பிராம்”
எங்கும் எப்பொழுதும் வியாபித்துள்ள புகூர்ந்து கொள்வதற்கும், நிறுவனத்தில் தவி செய்ய வேண்டும். நிறுவனத்தின் திற்கும் வற்றாத ஆனந்தப் பெருக்கை திசைகாட்டும் விளக்குகளாகத் திகழும். , திரி சேவையாகவும், அன்பு என்ற ஒளி, நவதுமாகத் திகழும். ஞானிகள் காட்டிய
N
க்குவீர்கள். அவையாவன நீ, மற்றவை,
(பகவான் அருளிய உரை 20.11.1969)

Page 31
"நாட்டினுடைய சமாதானத்தை வேண்டி பிரார்த்த மன நிலையை மாற்றி நல் வழிப்படுத்தத்தக்க ெ வேறு எதுவுமே அவர் கூறவில்லை. நீங்கள் யார்? எங் மனதில் நினைக்கின்றேன். ஆனால் என்னால் வாய் 踢 அவர் நூலகத்தை விட்டு வெளியேறி மண்டப வ அவதானித்தபடி நாமிருவரும் அந்த மனிதன் கூறிய கதைத்த பின்னரே மண்டப ஒழுங்கையினை 6Tւլջl காணவில்லை. இவ்வாறு வந்து இதைச் செய்யுங்கள் LDeofig56öT LIIIfr?
“ஜெய்
 
 

அந்த மர்ம மனிதன்?//
ாணம் சத்திய சாயி சேவா நிலையம் தினசரி னைக்காக காலை 9.00மணி முதல் நண் 30 மணி வரை திறக்கப்பட்டிருப்பது வழமை. 30.05.2006 செவ்வாய்க்கிழமை நானும் நர் பிரிவு தலைவரும் நிலைய நூலகத்தில் சில நிலைய செயற்பாடுகள் சம்பந்தமாக ரையாடிக் கொண்டிருந்தோம். நேரம் 1.45 ளவில் இருக்கும். அப்போது நீள காற்சட்டை மல்லிய வெள்ளை நிற சேட்டும் அணிந்த ட்ட 25 - 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் னை மண்டபத்திற்கு செல்வதை அவதானித் ஆனால் நாம் நூலகத்தில் இருந்து கதைத்துக் இருப்பதை அவர் கண்டு கொள்வதற்கு வாய்ப் சென்ற மறுகணமே அவர் திரும்பி நேராக ருந்த நூலகத்தை நோக்கி விரைந்து வரு அவரை நாம் வாருங்கள் என்று கூற அவரும் சென்று புத்தகங்கள் வாசிப்பதற்காக போடப் த மேசைகளில் கடைசி மேசையில் போய் அம் மேசையில் இருந்த சனாதன சாரதி நின் ஒரு சில பக்கங்களை புரட்டி விட்டு. நேரே ருந்த மேசையை நோக்கி வந்தார். அவர் ர நிலையத்திற்கு வராத புதிய நபராகவே ர். ஏதோ நிலையச் செயற்பாடுகள் பற்றி விசாரி ாகின்றார் என நான் நினைத்தேன். ஆனால் ம்மிருவருக்குமருகில் வந்து நாம் எதிர்பாராத ல் எம்மைப் பற்றி எதுவும் விசாரிக் காமல் ம் இரு விடயங்களை மட்டும் குறிப்பிட்டார். னை செய்யுங்கோ" "மாணவர்களுடைய சயற்பாடுகளைச் செய்யுங்கோ" இதைவிட கிருந்து வருகிறீர்கள்? எனக் கேட்கும்படி என் றந்து கேட்க முடியவில்லை. அடுத்த நிமிடமே 1ளவையும் விட்டு வெளியேறுவதை நாம் இரு விடயங்களையும் பற்றி ஆச்சரியப்பட்டு ப் பார்க்கின்றோம். ஆனால் அந்த நபரைக் என்று திட்டவட்டமாகச் சொன்ன அந்த மர்ம
K.தனேஸ்வரன். யாழ்ப்பாண நிலையம்.
99 &fTu í JITLíb

Page 32
சுவாமி எங்களுடன் எப்பொழுதும் ! வேண்டும்.
↔ oXo
சுவாமி எங்களை ஆத்ம சொரூபிக சொரூபிகளே தெய்வீக சொரூபிக இப்படி அழைக்கப்படுவதற்கு எம்ை
0.
சுவாமியின் அருளுரைகளை குறை கேட்கவோ வேண்டும். அப்போதுத்
ஒரு வெற்றி மேலும் பல வெற்றிக
↔ to
ஒம் ரு சாயிராம் ஒம் ரு
 

ரீ செ. சிவஞானம் ஐயாவிடமிருந்து
96.5 (LD53,656t
இருக்கிறார் என்பதை மறவாதிருக்க
0. *్మe
ளே பிரேம சொரூபிகளே ஆனந்த ளே! என்றெல்லாம் அழைக்கிறார். நாம் மத் தகுதியானவர்களாக்க வேண்டும்.
● 拿 0. *్మe
ந்தது மூன்று தடவையாவது வாசிக்கவோ ன் அதன் உள்ளார்த்தங்கள் தெரியவரும்.
●●
● ●
ருக்கு வழியமைக்கும்.
● ఈ్మe *్మళి
நீ சாயிராம் ஒம் ருரீ சாயிராம்!