கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1997.01-02

Page 1


Page 2
1. நாள் ஒரு வாள்
2. (856)ITGOLI BílJGOL)
3. மன்று தொழுத பதஞ்சலி
4. நாவலர் பெருமானைப் பற்றி எழுத நாம் யார்?
5. அதிரடியுத்தமும் அதிரடி அழைப்பானையும்
6. செந்தாமரைக் காடனைய மேனி
7. e9IslalIILLIIII EIII60III
8 மானிட இடுகாடுகள்
9. LDII 5 LD355516 tiñ
தைப்பொங்கல்
சிவனுக்குகந்த சிவராத்திரி
இலிங்கபுராணத் திருக்குந்தொகை
LIDITJfI LDJI, Lib
பாசுபதவிரதம்
10. தீவினை அகற்றும் திருநீறு
11. ԱմեննԶIII ամ0մմ: Ֆ - 7
12. நினைவிற் கொள்வதற்கு
 
 

பூரீலழறி ஆறுமுகநாவலர்
GLIDGE GOTTjidjfidJILIDL D
ஞானப்பிரகாசசிவம்
பண்டிதர். ச. சுப்பிரமணியம்
முருக வே. பரமநாதன்
சிவ. சண்முகவடிவேல்
பிள்ளைக்கவி. வ. சிவராஜசிங்கம்
ELD
அப்பரடிகள்
LDIISIGOT
O
11
12
13
15
19
20
21

Page 3
引 "மேன்மைகொள் சைவந்த
ಹGF
D6 of: ஈசுர தை - மாசி சைவ சமய வளர்ச்சி
உலகம் வா கெளரவ ஆசிரியர் இல்லாதது வேறு
சைவப்புலவர்மணி வித்துவான் LJT6ADT(8L DIT? LIITTYsg)J6|| திரு. வ. செல்லையா ஓர் அறிஞரின் (ရွှေ့နှံ့#
ஈரடியால் அளந்த இவை இங்ங்னம கருத்துக் களை
நாள் ஒரு வி உபதேசம், புத்திம வாள் என்பதே அ பதம் அறுக்கும் எ 65Tនានា (366BB வாள் நாள் என்பத
நிர்வாக ஆசிரியர் நாளாந்தம் பழகி 6
சிவமுறி பால ரவிசங்கரக்குருக்கள் ஆக அமைந்திருப்
திரு. செ. நவநீதகுமார் பயமாகவும் இருக்
நாள் என
கழிகின்றன. வாழ் இதனை நாம் சிந்த சிறிதாக அறுத்து பிரித் தெடுத்து வி உயிரைக் காலம் எ |விடுவதை உணரா இங்கு உண அறிய முடியாத இறைவனையும் :
42. டிவாஸ் ஒழுங்கை கொள்ளுகின்றோம் கிராண்ட்பாஸ் நாள் என்பதனையு கொழும்பு 14 ஒத்துக் கொள்ளு
தொலைபேசி 423895 இதனை உணர்த்து
ஏனையோர் அறிய
sy
 
 
 

6) — D)JLDU jLfb
விளங்குக உலகமெல்லாம்"
வநீதி
கருதி வெளிவரும் மாத இதழ் Satp: 10
ாள் ஒரு வாள்
p ஒரு நூல் பாடித் தந்தவர் திருவள்ளுவர். அந்நூலில் ഒjpg|ഖിളൂ। ജൂൺങ്ങഖ. "Itങുip pബTഖങ് 1ள நூலெல்லாம் வள்ளுவன் செய் நூலாமோ? என்பது
ங்கம் உலகத்தவர் எல்லார் உள்ளத்தையும் ஆய்ந்து
மகான் என்பது இன்னொரு அறிஞரின் கருத்து ாக அவர் நாள் என்ற விடயம் பற்றிக் கூறிய 邦 சிந் தரிப்பது உபயோகமானது ாள் என்பது திருக்குறள் மூலம் நமக்குத் தரும் ஒரு தியாகும் நாள் ஒரு வாள் மட்டுமன்று உயிர் ஈரும் வர் இடித்துரைக்கும் கருத்தாகும். இங்கு ஈரும் என்ற ன்ற கருத்தைத் தருகிறது என்பதனையும் நினைவிற் உயிரையும் அறுத்து நம்மிலிருந்து விலக்கும் ஒரு னை நமக்கு அறிவிக்கிறார் திருவள்ளுவர் நாளோடு வரும் நமக்கு அது ஒரு கொலைக் கருவியாக வாள் பதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் 9ഥബൈT?
ஒன்று போற் காட்டி மெல்ல மெல்ல நாட்களுங்
நாளும் நிறைவு கொள்ளுகின்றது. ஏன் தியக்கின்றது
நிப்பதில்லை. பதிவைத்த மரத்தை நாளாந்தம் சிறிது அதனைப் படவிடாது அதற்குரிய மூலத்திலிருந்து |ளர்த்தெடுக்குங் கலையைக் கற்றுள்ளோம். எங்கள் ன்ற நாள் நாளாந்தம் வாளாய் அமைந்து பிரித்தெடுத்து தவராய் இருக்கின்றோம். இது ஒரு விந்தையல்லவா? ர்தல் முக்கியமாக உள்ளது. மனிதர்க்கு உணர்ந்து து ஒன்றுமில்லை. உணர்தற் கரியனாகவுள்ள உணர்வின் மேம்பாட்டால் உணர்ந்து அணைந்து அங்ங்னமாயின் எங்கள் உயிரை அறுக்கும் வாள் ம் உணர்ந்து கொள்ளமுடியும். இதனை வள்ளுவரும் கிறார். "உணர்வார்ப் பெறின்" என்ற சொற்றெடரால் கிறார். இதில் உணரக்கூடியவர்க்கன்றி இவ்விடயம் ர் என்பது விளக்கம். இனிக் குறளினைப் பார்ப்போம்.
நாளென ஒன்று போற்கட்டி உயிரீரும் வாளது ணர்வார்ப் பெறின் என்று கூறுகிறது குறள்.

Page 4
தேவாலயதரிசன
யாவரும் நாடேறும் திருக்கோயிலிற் சென்று, சிரத்தையோடு விதிப்படி தரிசனஞ் செய்தல் வேண்டும் தேவாலயதரிசனம் நாடேறுஞ செய்வதற்கு இயலாதாயின் புண் ணிய காலங்களிலேனும் தவறாமற் செய்தல் வேண்டும் ஆலயதரிசனஞ் செய்ய விரும்புவோர் ஆலயத்திற்குச் சமீபத்தில் உள்ள புண்ணி தீர்த்தத்திலே ஸ்நானம்ஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்து, அநுட்டானம் முடித்துக்கொண்டு, ஆலயத்துக்கு போதல் வேண்டும்.
ஆலயத்துக்குப் போம்பொழுது, ஒரு பாத்திரத்திலே தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை முதலியனவை வைத்து, அரைக்குக் கீழ்ப்படாது மேலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக்கொண்டு, போதல் ଓ ତା ରହi @ id ); இவைகளுக் குப் பொருளில்லாதவர் பத்திர புஷ்பங்களேனுங் கொண்டுபோய்க் கொடுத்து வணங்கல் வேண்டும். அதுவுங் கூடாதவர் சந்நிதியிலுள்ள செத்தை முதலியவற்றைப் போக்கியேனும் வணங்கல் வேண்டும்.
திருக் கோயிலுக்குச் சமீபித்தவுடனே, திருகோபுரத்தை வணங்கி, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்துக் கொண்டு, உள்ளே பிரவேசித்து, பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்
ஆடவர் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும்; பண்ணல் வேண்டும். திரயாங்க நமஸ்காரம் இவ்விருக்கும் பொது.
அட் டாங்க நமஸ் காரமாவது தலை, கையிண்டு, செவியிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டுறுப்பும் நிலத்திலே தோய்யும் படி வணங்குதல். பஞ்சாங் நமஸ்காரமாவது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்துறுப்பும் நிலத்திலே தோயும்படி வணங்குதல். திரயாங்க நமஸ்காரமாவது சிரசிலே இரண்டு கைகளையும் குவித்தல்.
நமஸ் காரம் மூன்று தரமாயினும் , ஐந்துதரமாயினும், ஏழுதரமாயினும், ஒன்பது
 
 

D
தரமாயினும், பன்னிரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும் ஒரு தரம் இருதரம் பண்ணுதல் குற்றம், நமஸ்காரம் பண்ணுமிடத்து, மேற்கே யாயினும் தெற்கே யாயினும் கால் நீட்டல் வேண்டும் கிழக்கே யாயினும் வடக்கே யாயினும் கால் நீட்டலாகாது.
கிழக்கே யாயினும் வடக்கே யாயினும் சிரசை வைத்து, மார்பு பூமியிலே படும் படி வலக்கையை முன்னும் இடக்கையை பின்னும் நேரே நீட்டிப் பின் அம்முறையே மடக்கி, வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பெருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி, வலக்காதைப் முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணில் பொருந்தச் செய்து, நமஸ்காரம் பண்ணல் வேண்டும். நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு, கடவுளை மறவாத சிந்தையோடு இரண்டு கைகளையும் இருதயத்திலே குவித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதசுஷணம் பண்ணல் வேண்டும். சிவபெருமானை மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் ஏழு தரமாயினும், பதிணைந்து தரமாயினும், இருபத்தொரு தரமாயினும் பிரத்கூடிணம் பண்ணல் வேண்டும்.
விநாயகரை ஒரு தரமும், சூரியனை இரண்டு தரமும், பார்வதிதேவியாரையும் விட்டுணுவையும் நந்நான்கு தரமும் பிரதசுஷ்ணம் பண்ண வேண்டும் பிரதகஷணம் பண்ணும் ஆவரணத்தில் தூபி நிழலேனும் துசத்தம்ப நிழலேனும் இருந்தால், அந்த நிழலில் மூன்று கூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூற்றினுள்ளே செல்ல வேண்டும் கடவுள் உற்சவங் கொண்டருளும் பொழுது அந்த நிழல் இருப்பினும், நீக்காது செல்லாம்.
அபிஷேக காலத்தில் உட்பிராகாதிதிலே பிரதசிணம் நமஸ்கார முதலானவை பண்ண
6) T35 Tg5).
பிரதசிணம் பண்ணிச் சந்நிதானத்திலே நமஸ்காரஞ் செய்து, எழுந்து கும்பிட்டுக் கொண்டு உள்ளே போய், கடவுளைத் தரிசித்து, மனசிலே தியானித்து, சிரசிலும் இருதயத்திலும் அஞ்சலி செய்து, மனங் கசிந்துருக, உரோமஞ் சிலிர்ப்ப,
N్సNNNN

Page 5
ஆனந்தவருவி சொரிய, இராகத்துடனே தோத்திரங் களைச் சொல்லல் வேண்டும்.
அருச் சகரை கொண் டு கடவுளுக்கு அர்ச்சனை செய்வித்து, தேங்காய் பழம் முதலிய வற்றை நிவேதிப்பித்து, கர்பூராராத்திரிகம் பணிமாறப் பண்ணுவித்து, அருச்சகருக்கு இயன்ற தசசினை கொடுத்தல் வேண்டும்.
கடவுளைத் தரிசனஞ் செய்து கொண்டு, அவருக்கு புறம் காட்டாது பலிபிடத்துக்கு இப்பால் வந்து மூன்று தரம் நமஸ்கரித்து, எழுந்து வடக்கு நேக்கி இருந்து, கடவுளை தியானித்துக் கொண்டு, அவருடைய மந்திரத்தில் இயன்ற உருச் செபித்து, எழுந்து, வீடடுக்கு போதல் வேண்டும்.
திருக் கோயிலிலே செய்யலாக த குற்றங்களாவன: ஆசாரமில்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சிலுமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், அபாணவாயு விடுதல், பாக்கு வெற்றிலை யுண்டல், தம்பூலமுழழ்தல், போசன பானம் பண்ணுதல், நித்திரை செய்தல், மயிரை கோதி முடித்தல், சூதாடல், சிரசிலே வேட்டி கட்டிக் கொள்ளுதல், தோளிலே உத்தரிய மிட்டுக் கொள்ளல், போர்த்துக கொள்ளுதல, சட்டையிட்டுக் கொள்ளுதல், வாகன மேறிச் செல்லுதல், குடைபிடித்துக் கொள்ளுதல், பாதரசை யிட்டுக் கொள்ளுதல், உயர்ந்த தானத்திருத்தல்,
 
 

ஆசனத் திருத்தல், துாபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் சாயையை மிதித்தல், விக்கிரகத்தையும் நிர்மாலியத்தையும் தீண்டுதல், பெண்களை திண்டல, பெண்களை இச்சித்துப் பார்த்தல், ஒரு தரம் இரு தரம் நமஸ்கரித்தல், ஒரு தரம் இரு தரம் வலம் ഖ(55ൺ, ഉറ്റു வலம் வருதல், கடவுளுக்கும் பலிபீடத்துக்கும் குறுக்கே போதல், அகாலத்தில் தரிசித்தல, வீண் வார்த்தை பேசுதல், சிரித்தல், வீண் கீதம் பாடல், வீண் கீதம் கேட்டல், திருவிளக்கவியக் கண்டும் துாண்டா தொழிதல், திருவிளக்கில்லாத போது வணங்குதல், உற்சவங் கொண்டருளும் பொழுது அங்கே யன்றி உள்ளே போய் வணங்குதல் முதலானவைகளாம். இக்குற்றங்களுள் ஒன்றை அறியாது செய்தவர் கடவுளுடைய மந்திரத்தைச் செபிக்கின், அக்குற்றம் நீங்கும். இக்குற்றங்களை அறிந்து செய்தவர் நரகத்தில் விழுந்து வருந்துவார்கள். அவருக்கு பிராயச்சித்தம் மில்லை.
திருக்கோயிலினுள்ளே போவதற்கு யோக்கியர்களல்லாதவர்கள் திருக்கோயிற் புறத்திலே பிரதசிணம் பண்ணித் திருக்கோபுரத்தை நமஸ்கரித்துக் கடவுளைத் தோத்திரஞ் செய்யக் கடவர்கள்.
நன்றி பாலபாடம்

Page 6
மன்று தொழுத பத
மன்றுதொழுதபதஞ்சலி திருநந்திதேவரின் (தெட்சணாமூர்த்தி) எட்டு மாணவர்களில் ஒருவர். பதஞ்சலி எனும் நாமத்துடன் வேறு இருவர் உள்ளார்கள். ஒருவர் Osmunstjuïn செய்த பதஞ்சலி, மற்றையவர் யோக சூத்திரம் செய்த பதஞ்சலி ஆவர் பின்னைய இருவரும் கி.பி 3ஆம் நூற்றாண்டளவில் வாழ்தவர்கள்.
மன்று தொழுத பதஞ்சலி கி.மு 8000 ஆண்டுகளுக்கு முன் வாழ்தவர். மன்று தொழுத பதஞ்சலி சிரஞ்சீவியாவர். திருநந்திதேவரின் எட்டு மாணவர்களும் சிரஞ்சீவியாவர்கள்.
மன்றுதொழுதபதஞ்சலியிடம் ஆயிரம் மாணவர் களர் LJ fl L f கேட் டார் கள் . மன்றுதொழுதபதஞ்சலி திரைபோட்டு, அதன் பின்னியில் இருந்தே போதனை செய்தார். இரு நிபந்தனைகளை முன் வைத்தே போதனை செய்தார்.
1 போதனை நிகழும் போது திரையை யாரும் விலக்கி பார்த்தல் ஆகாது. 2.போதனை நிகழும் போது இடையில் யாரும் எழுந்து போதலாகாது காலத்தைக் கடந்த நிலை போதனை நிகழ்துகொண்டிருந்தது. ஆயிரம் மாணவர்களும் காலத்தை கடந்த நிலையில் போதனையைக் கேட்டவண்ணம் இருந்தனர்.
இத்தருணம் ஒரு மாணவன் இடையில் எழுந்து சென்று விட்டான்.
வேறு ஒரு மாணவன் திரையை விலக்கிப் பார்த்துவிட்டான்.இதனால் பாடம் கேட்டுக் கொண்டிருந்த 999 மாணவர்களும் ஞானாக்கியின்
 

ஞ்சலி
- மெரைனாச்சிரம்
நிமித்தம் சமாதியாகிவிட்டாகள். அவர்கள் சடுதியாகவே மணி னோடு மணி னாகச் gTLDL6 DITS6 LTTEE6i.
இடை நடுவில் சென்ற மாணவன் மீண்டும் வந்தான். மன்றுதொழுதபதஞ்சலியும் நிஷ்டை கலைந்து வந்தார். நிகழ்தவற்றை அறிந்தார் மிகவும் வேதனைப்பட்டார். எஞ்சிய ஏகமாணவனை விந்தய மலைக் கு நரு மதையாற்றம் கரைக் கும் அனுப்பிவிட்டார். "உம்மைத் தேடி உண்மையான மாணவன் வரும் போது உமது கண்கள் தெரிய வரும் அது வரை ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவம் செய்ய வேண்டும் " என்று கூறியனுப்பினார். இவர் தான் கெளடபாதாச்சாரியார் ஆவர். ஆதிசங்கரரின் குருவின் குரு ஆவர். கெளடபாதாச்சாரியார் மாண்டுக்கிய உபநிடத்தில் காரிகை எனும் பகுதிக்குச் சிறந்த உரை செய்துள்ளார்.
இதே சமயம் மன்றுதொழுதபதஞ்சலி தனது நண்பனான திருமூலவரை அனுகி நிகழ்தவற்றை கூறிப் பரிகாரம் வேண்டினார்.
திருமூலவரின் அன் பின் வழியால் , மன்றுதொழுதபதஞ்சலி இராமேஸ்வரம் சென்று நிஷடையிருந்து சமாதியானார். இராமேஸ்வரம் மன்றுதொழுதபதஞ்சலியின் சமாதியாகும்.
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடில் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர் என்று இவர் எண்னேடு எண்மரும் ஆமே.
திருமந்திரம்-67
২৯২৯ NRNR

Page 7
நாவலர் பெருமானை நாம் யார்?
செந் தமிழையும் சிவநெறியையும் இந்நிலவுலகில் பாதுகாக்க வந்தவர் நாவலர் பெருமான். தமிழின் ஆழம் அகலம் நீழம் யாவும் கரைகண்ட அகத்தியரவர் எனில் மிகையாகாது. தமிழை உடலாகவும் சைவத்தை உயிராகவும் கொண்டவர் - கண்டவர் நாவலர் பெருமான் சைவ வினாவிடை இரண்டினில் ஒன்று சிறுவர்க்காகவும் மற்றது பெரியவர்கட்காகவும் நாவலர் தந்தார். இவை இரண்டும் வேத சிவாம புராண இதிகாச சாதி திர தோத திர சாரமாகும் சைவ வினாவிடைகளை மாத்திரமன்றி முப்பெருஞ் சைவப்புராணங்களையும் கற்றாரும் கல்லாதாரும் விளங்கிப் பயன்பெற வசன நடையிலே தந்த 616 from 6) is)6)||J.
எந்தப் பயிரும் வளர்ந்து பயண் தர வேண்டுமாயின் அந்தப் பயிரோடு வளரமுனையும் களைகளை உடனடியாகக் களைதல் வேண்டும். அங்ங்னம் களையாவிடின் பயிருக்கே பேராபத்து விளையும் பயன் பெறவே முடியாது. இது போலச் சமயகுரவர் சந்தான குரவர்களால் வரையறை செய்யப் பெற்று வளர்த்து எடுக்கப் பெற்ற சைவசமயத்தை இந்து சமயத்தின் பிறபிரிவுகளும் புறச்சமயங்களும் சீர்குலைக்காமல் நாவலர் செய்த பணிகளோ அளப்பில. இன்று சைவநெறிக்குள்ளே ԼՐՈ 13 ]}} இந் து சமய கி GET6f60压压6市 ஊடுருவியுள்ளன. வேலியே பயிரை மேய்ந்த கதையாகச் சைவசமயத்திற்கு முழுமாறான ஸ்மார்த்தக் கொள்கைகள் உட்புகுந்துள்ளன.
பெரியபுராண வசனத்திலே நாவலர் பெருமான் ஸ்மார்த்தம் பற்றிச் சிறந்தவோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாவலர் பெருமானின் எச்சரிக்கையைச் சைவர்களாகிய நாம் கவனத்திற் கொண்டுள்ளோமா ? கவனத் தரிற் கொண்டிருப்போமாயின் எங்கள் சமூகநிலை நாவலர் காலத்திலும் பார்க்க மிகவும் பிற்பட்டிருக்கும் நிலை இன்று ஏற்பட்டிருக்கவே மாட்டாதல்லவா?
இனி றைய சைவ சமயத் தவர்களுக்கு சைவசமயத்தவர்கள் விலக் க வேண் டிய
 
 

எப் பற்றி எழுத
ஞானப்பிரகாசசிவம்
பஞ்சமாபாதகங்கள் எவை எனத் தெரியாது. தெரிந்தவர்களும் பின்பற்றுவதில்லை. சைவசமயம் கலப்படம் செய்யப்பட்டது - படுகின்றது என நாவலர் நெறி நின்று ஒருவர் சொல்வாரேயானால் அவரை வாழ்த்துவோர் வரவேற்போர் விரல் விட்டு எண்ணத்தக்க சிலரேயாவர் வீழ்த்துவோர் பற்பலர். திருஞானசம்பந்தமூர்த் தி நாயனார் காலத் தரிலே பாணி டிநாட் டிலே இருவர் இருந்தமையால் அந்நாடு மீண்டும் சைவத்திருநாடு ஆகியது. அதுபோலவே நாவலர் காலமும் இருந்தது. நாவலர் தனித து நினி று சைவசமயத்தையும் தமிழ்மொழியையும் அவற்றின் வழிவந்த பண்பாட்டையும் பாதுகாத்தார். அவர்போல் இன்று யார் உளரோ?
ஆனால் இன்றைய நிலையில் எத்தனையோ சங்கங்கள் சபைகள் இருந்தும் அவை தேவாரத் திருப்பதிகம் முழுமையாக ஒதும் சுதந்திரம் மறுக்கப்பட உதவுகின்றனவே அன்றி குரல் கொடுப்பதாகத் தெரியவில்லை. சைவத்தை இந்துவாக்கும் பரிதாபநிலை, சைவசமயம் என்பது கைவிடப்பட்டு இந்துசமயம் என்னும் பெயர் கைக்கொள்ளப்படுகின்றது. மாடு, ஆடு, நாய், நரி என மிருகங்கள் இருக்கின்றன. மிருகம் என்னும் பெயரில் எந்த மிருகமும் இல்லை. அதே போலச் சைவம், வைணவம் என்பனவே உள. இந்து சமயம் என ஒரு சமயமுமே இல்லை. சைவத்தை, வைணவத்தை ஸ்மார்த்தத்தைக் குறிக்கும் பொதுப் பெயரே இந்து சமயம் இந்து சமயம் என்னும் பெயரில் சைவத்திற்குப் பதிலாக ஸ்மார்த்தம் இன்று கைக்கொள்ளப்படுகின்றது. எனவே நாவலர் பெருமான் பற்றி எழுத நாம் யார்? இங்ங்ணம் எழுதினால் அதனை வரவேற்பார் எத்தனை பேர் எம்மிடையே உளர்?
kOOmLLT LTLLmmLmmLmmLTmT YTTMLL TYmmmmmLLLLSSS என்றார் பட்டினத்தடிகள்

Page 8
அதிரடி யுத்தமும் அதி
函ü国函函莓ā GLs( போற்றப்படுவது சோழராட்ச்சிக் காலம் அது சமய இலக்கியங் களுக்குமான பொற்காலம் இராசேந்திர சோழனின் ஆட்சியில் கலிங்கப் போரொன்று நடந்தத சோழர் சேனாதிபதி கலிங்கத்தை வென்று வாகை சூடினான். சேனை நாயகன் விஜயதரன் என விருது பெற்றான். இந் நிகழ்வை கலிங்கத்து பரணி யென்னும் பிரபந்தம் பாடிச் சிறப்பித்த புலவர் ஜயங்கொண்டார் என்னும் விருது பெற்றார் அப்பரணிப் பாடலில் ஒரு தாழிசைப்பா ថ្ងៃគារពីព្រោយវាយបង្គោះa_នានានៅ ஒயும்படி உளதப்பொருகளமே என்று போரின் சிறப்பை போற்றுகின்றது, ழுன்று நூற்றா 560615 கொண்ட சோழராட்சியின் மகோன்தமான இக்காலத்திலேதான் சேக்கிழார் கம்பர் முதலிய கவிவேந்தர்கள் வாழ்ந்து பெரியபுராணம் இராமாயணம் முதலிய அமரகாவியங்களைத் தந்து தமிழுக்கு வாழ்வளித்தனர் -
தேவாகர யுத்தம் என்பது என்றும் தொடரும் நிகழ்ச்சி கந்தபுராண நிகழ்ச்சித்தொடரில் நடந்தவை முதல் நாள் சூரன் மகன் பானுகோபன. 55 66 60 666 ਪਤਨੀ வீரபாகுதேவருடன் போராடினான் சேனைகளையும் ஆற்றலையும் தோற்றோடினான் இரண்டாம் நாள் சூரபதுமன், கந்தசுவாமியாருடன் போராடிப்படைப் பலம் இழந்து வெறும் கையனாய் வீரமகேந்திர நகருக்கு மீண்டான் மூன்றாம் நாள் பானுகோபன் தன் பாட்டியான மாயவளை வேண்டிப் பெற்ற LDTULTਰਹਿਓ ਪੰ66 அறைகூவி யளைத்தான் பெரும் படைகளோடு
L L L MT u uu S uum TTTTSuSL L uSYLLLL LLLS பாசத்தை வீசி வீரபாகுவையும் இலக்கத்தெட்டு வீரையும் ஆயிரவெள்ளம் பூதரையும் மயக்கிக் கட்டிக் கொண்டு போய் புறவழிக் கடலிலே சேர்த்து வைத்திருக்கச் செய்தான்
இதனைப் பெருவெற்றியாய்க் கருதிய சூரன் மகன் தந்தையிடம் சென்று தன் சாதனையைக் கூறவே, கேட்ட சூரன் பேரானந்தமும் பெருமித
பானுகோபன் களித்திருந்தான்
அவற்றை அறிந்த அமரர்கள் அலமந்து @ 96u重雪 @国毽,G雪T鲤雪麾 விண்ணப்பித்தனர் முருகனும் வேற்படையை பணிக்க, அது சென்று மாயாபாசத்தை நாசஞ் செய்து வீரரையும் பூதரையும் மீளச் செய்தது மீண்டவர்கள் ஒரு சங்கல்பத்தோடு வீரகேந்திரம்
২
 
 
 
 
 
 
 
 
 

ரடி அழைப்பானையும்
. பண்டிதர்.ச.சுப்ரமணியம்
வந்தனர் நாம் இனிப் பானுகோபனைக் கொன்ற பின்பே எம்பெருமான் முன் சென்று வணங்குவது இதுவே உறுதி உறுதியோடு வந்தவர்கள் காவலரை அழித்து மதிலையும் தகர்த்து உட்புகுந்து நகரம் நரகாகும் படி நாசம் செய்து முன்னேறிச் சென்றனர்.
ழுன்றாம் நாள் இரவு தொடங்கிய போர் முடிவின்றி ழுன்று நாட்களாகத் தொடர்ந்தது ஒற்றர் உடனுடன் சூரன் முன் சென்று செய்தியை Gāfa吋。Gā @ü,@@Tü,于蓟 -5ഖങുLൈ ക്ര'ങ്ങ്, പഞ്ചLട്ടുബ]5ഞണ[1]) ഉട്ടുതുണ്ണിച്ചു : [], ഗ്രങ്ങള് ട്ര, ഉEഖ് ിങ് ஒருவராக ஏவினான்.
இரண்யன் என்னும் மகன் போரழிந்து புறந்தந்து ஓடிப் போய் கடலுள் ஒளித்து உயிர் பிழைத்திருந்தான் தொடர்ந்த போரிலே மக்களான அக்கினி முகன் மூவாயிரர் படைத் தலைவர்கள்
ਪੁ65 Dਓ66ਓD
அழிந்துபட்டனர் 。鲸呜呜GāLá芭jāLüGā போரிலே நமக்கு வெற்றி கிடையாது விண்ணேனர் சிறையை விடுவதே உய்யும் வழி என எடுத் துரைத தும் இசைந்திலன் சூரன் பானுகோபனும் இரணகளம் - @gិញ வீரபாகுடன் கடுமையான போர் புரிந்தான். @匣 an Gusa ú芭@岳 anamā
ਪB (ਉਰ56
படையினரும் மகிழ்ச்சியோடு மீண்டு பாசறை சென்று குமரப்பெருமான் சந்நிதியை அடைந்து
5,66 அதியுக்கிரமாய் அந்நாள் நடந்த அதிரடி புத்தத்தில் அக்கினி முகனுடன் நடந்த போரே அதிமுக்கிய மானது கச்சியப்பர்சிவாச்சாரியாரும் இப்போரை சிறப்பாக வர்ணித்துக் கூறியுள்ளார்.
ஒரு சமயம் வீரபாகுவின் தம்பியரில் எழுவர் அக்கினிமுகனை ஒருங்கே எதிர்த்துக் கோர புத்தம் புரிந்தனர். அத்தாக்குதலாலே தளர்ந்த அசுரன் சிவப் படையை வீரர் மேல் விடுத்தான். வீரர் அதை உணர்ந்திலர் அக்கினிப் படையென
ਉਪਰ ਗੁ60960]] சிவப்படை அவற்றை அழித்துக் கொண்டு வந்து வீரரைத் தாக்கி உயிர் விடச் செய்தது போர் முடிவிலே வந்து சூழும் தம்பியருள் எழுவரைக்
ਪੰ.ਪੀ.ਪੀ. ਪੰ56DBDT60 கிடப்பதை அறிந்தார். உடனே அங்கு விரைந்து சென்றார் விந்து கிடக்கும் தம்பியார் உடலைக் கண்டார் சோகம் மிக அவருடல் மீது வீழ்ந்து

Page 9
கட்டித் தழுவிக் கொண்டு பலவாறு புலம்பி அழுது புரண்டார்.
பின் ஒருவாறு தேறி எழுந்தார் மறைந்து கிடந்த அறிவும் வீரமும் பெருமிதமும் மீள வரப் பொற்றார். அந்நிலையில் வீரபாகுதேவரின் உள்ளமும் உரையும் செய்கையும் எங்ஙனமாக 9555 666ਹੀਂL65555ਰੀUਰੀ பாடல்களிலே படம் பிடித்துக் காட்டுவதைக் காண்போம்
அக்கினிமுகாசுரன் வதைப்படலம்
- 2●● அருந்துயர் எய்தி இவ்வாறு அழுங்கினோன். எளியனாகி இருந்தனன் அல்லன், ஏங்கியதுமோர் செயலுமின்றி
வருந்தினன் அல்லன், கானில் மருந்தினுக் குழன்றானல்லன்
விரைந்துதன் இளைஞர் தம்மை எழுப்பவேர் வினையம். ফ্ল্যোলো |মেগা = }
நாற்றல் யுடைய அண்ணன் நாரணன்முதலோர் நல்க ஏற்றிடு படையி லொன்றை இளைஞர்கள் இவர்கள் மீது மாற்றலன் விடுத்தா னென்னின் மற்றிவர் ஆவி உண்டோன் கூற்றுவ னன்றோ என்னுக் குறித்திவை கூறலுற்றான்
݂ ݂ 202 ஊனோ டாவிக் கின்பம் விரும்பி உழல்கின்ற Lm m TTTMmL m TTOOO OOOLLL J63II (JéHí 616)ÍSMfléalsöfá? IIÐIS தானே உண்பன் கூற்றுவனொன்னும் தமியோனே
:203
விரியுமுனர்ச்சியை மற்றுவதல்லால் விண்ணோர்கள் ஒருபடைதானும் நங்களினத்தை உயிருண்ணா எரிமுகன்னென்பான் அட்டனனன்றால் இளையோரைத் தரியலனாகிக் கொன்றவனம்மா தானன் றே
21 என்னும் மாற்றங்கள் இயம்பியே இளையவன் எழுந்து பின்னர் யாத்திடு துணியில் ஒரு சரம் பிடுங்கித் தன்ன கங்கொடே அன்னதன் தலைமிசைத் தரும் மன்னர் மன்னவன் கண்டி இத்திறம் வரைவான் வீரபாகுதேவர் வரைந்த அதிரடி அழைப்பானை SLITTEFESLOTTGAug!
:22
வேலுடைத்தனி நாயகற்கிளையவன் விடுத்தேன் காலம் நாடுறு கூற்றுவன் என்பவன் காண்க கோல வெஞ்சிலைத் துணைவர்தம் ஆருயிர் கொண்டாய்
வாலிதோஇது? விடுக்குதிகடி(து) என வரைந்தான்
இப்பாடல் அழைப்பாணை என்பதோடு மட்டுடன்றி மிக நயம்பட வரைந்ததோர் திருமுகமாகவும் மிளிர்கின்றது. வாசகங்கள் தெளிந்த திட்பநுட்பம் நிரம்பியவையாயுள திருமுகம் ஒன்றில் அமையவேண் டிய உறுப்புக்கள் யாவும் ஒழுங்குற அமைந்து விளங்கும் சிறப்பும் காணத்தகும்
২৯২৯২ SSS
 
 
 
 
 
 

முன் சென்றான்
திருமுக உறுப்புக்களும் ஒழுங்குகளும்! 1 அநுப்புனர் 2 பெறுநர் 3 விடயம் 4. நேர்ந்த தவறு 5 தவறுக்கான பரிகாரம் என்பன அநுப்புனர் - எண்ணிலாற்றலும் இறைமையுமுடைய முருகனுக்கு இளையவன் என்ற உரிமையும் வீரமும் புலனாம்
2 பெறுநர் கடமை கண் ணியம் கட்டுப்பாடுகளில் வழுவாது ஒழுக வேண்டிய
DDDਸੰਬੰBਸੁ56
366ਹੀਂ உயிரைக் கவர்ந்தவன் இயமனே என்று குற்றம்
ਸੁ6 4 இரண்டாவது-நடுவண் எனப்படும் தகுதிக்கு இச் செயல் துய்மையான நல்ல செயலாகுமா? இல்லையே என்பது
5 செய்த குற்றத்திற்கு உரிய பரிகாரம் பரிகாரத்தை விரைந்து செய்க ம் இறுதியில் எடுத்துரைக்கப்
UG535
அம்பின் தலையில் எழுதப்பட்ட இவ் வானை வில்லிலிருந்து விரைந்து ஏவப்பட்டு எமனுடைய முன்னிலையில் எய்தியது. எதிரியானவன் எந்தத் தெய்வப்படையை வீரர்கள் மேல் ஏவினும் அது அவர்கள் அறிவை சிறிது நேரம் மயங்கச் செய்வதல்லது ஆவிபோக்குவதில்லை. முருகன் ஆணை. இன்று தான் இது நிகழ்ந்தது. அதனால் கவலையும் வெகுளியும் மிகுந்த நிலையிலும் வீரபாகுதேவர் தெளிந்த அறிவோடும் வீரப்பெருமிதத்துடனும் இவ்வாறு எழுதுகின்றார். அன்றியும் அபராதம் புரிந்தவனாகக் கருதப்பட்ட இயமனின் செயலையும் நிந்தனை செய்யாது நாகுக்காகக் கண்டித்து அதற்கு தீர்வான பரிகாரத்தையும் கண்டிப்புடனே பணிக்கின்றார். இத்திருமுகத்தின் சிறப்பு எண்ணிஎண்ணி என்றென்றும் பாரட்டத்தக்க தொன்றாய்யுள்ளது. அழைப்பாணை பெற்ற அந்தகன் அச்சத்தோடும் பதைப்போடும் சிந்தித்தான். ♔ി]] 6|ഇൺ ഉത്സു. 5uിഞ്സെuീG உளர் எனத் தெளிந்து வேகமாக அவர்கள்
தொழுது மற்றவர் முன்னுற மறலிபோய்த்துன்னி முழுதுணாந்துளிர் நுங்களை நாடுவான் முன்னோன் அழகிதென்றிவண் இருப்பதென்? என்னையும் அயிர்ப்பான் எழுவரும் கடிந்தெழுவிர் இப் பூதரோடென்றான்
என்று இவ்வாறினிய மொழி கூறி எழுவர்
வீரரையும் மற்றும் அங்குற்ற பூதர் பலரையும் ஒருங்கே அழைத்து வந்து சேர்த்தான் தேவர் முன் தம்பியரும் பூதர்களும் வரக்கண்ட வீரர் மகிழ்ந்தார் தருமனும் தன்தவறு ஏதுமில்லை என விண்ணப்பித்து வீரபாகுவிடம் விடை கொண்டு தன்புரம் சார்ந்தான்.

Page 10
செந்தாமரைக் காட
மலர்களிலே மிக உயர்ந்தது தாமரை மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகத்தை நயந்த துறைமங்கலும் சிவப்பிரகாச சுவாமிகள் பூ வெனப்படுவது பொறிவாழ் பூவே, பாவெனப்படுவது நின்பாட்டு என அடித்துச் சென்னார்கள். பூவும் K LLTLTT TL LLTTS TLLLLLTmTTTTL TLTLTLZ தாமரை நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே என்றார் பாவேந்தர் நாவரசர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி அவர்கள் சைவசமயிகளேடு தொடர்புடைய தாமரை, நடராஜர் திருக்கோலம் வேறெச்சமயத்துக்கும் இல்லாத தனிச் சிறப்பு என்றார். ஆடலழகனின் தொன்மைக் கோலமும், அலாதியான தாமரை மலரின் மென்மை கோலமும், கவிஞனுக்கு எண்ணக் கோலங்கள் மட்டும் மல்ல, ஓவியனுக்கு எண்ணக் கோலமுமாம். தாமரை இனங்கள் நீரகத்துப் பூக்கள் செந்தாமரை, வெண்டாமரை குமுதம், குவளை, நீலேற்பலம், செங்கழுநீர் ஒரு குலத்தவை. செந்தாமரை வெளிர்கலந்த செம்மை. வெண்டாமரை மாசு மறுவந்த வெண்மை, வெள்ளை ELDENDËSIGỖ வீற்றிருப்பவள் நாமகள் செங்கமலத்தாள் பூமகள் மருகி கலைமகள் மாமி அலைமகள் இன்னெருத்தி மலைமகள் இவர்களின் விழாக்காலம் நவநாள்களா லமைந்த நவராத்திரி செந்தாமரைகள் காடாய்ப்பூத் திருந்தால் எப்படி இருக்கும் ஒரு பெண் நகையும் கழுத்து மாமாய் வந்தாள் என்றால் என்ன அர்த்தம் அத் தாமரை தடாகம் முழுவதும் பாசடைகள் மத்தியில் செந்தாமரைக் காட்டின் மாட்சியும் காட்சியும் ஒருவரை ஒருவர் ஈர்த்தது எனவே கண்ணிறைந்த கடவுளின் எண்ணிறைந்த தோற்றம் அங்கே ஆதர்சமாய்க் கண்ணில் கருத்திற்பட்டது. பாய்ந்தது அதுவாக்காய் மளிர்ந்தது. எனவே சட்டென்று மலரும் மொட்டுப் போலவே அத் தெய்வீகக் கவிதை சொற்சித்திரமானது. அது அழகினை அள்ளிக் கொட்டுகிறது. பாமழையால் வற்றாப் பொய் கையான திருவாசகத்தில் ஒன்றே இத் தேன் | GJITJElb
 
 

னைய மேனி
முருகவேபரமநாதன்
சிந்தனைநின் றனக்காகி நாயி னேன்றன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக்காக்கி வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குன
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்களார வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மால்அமுதப் பெருங்கடலே மலையே உண்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே இரடு மிலித்தனியனேற்கே
திருச்சதகம்-26 காடு, ஆரண்யம், வனம் ஒரு பொருட் பதங்கள் காடும் காடு சேர்ந்த பிரதேசமும் முல்லை. இதன் தெய்வம் திருமால். இதை மாயோன் மேய காடுறை உலகமும் எனத் தொல்காப்பியர் குறிப் பிடுவார் காடு என்ற சொல், தெய்வத்தோடு, ஆலயத் தோடு தொடர்புறும் போது பல ஆலயங்கள் அப்பெயரால் அமைந்துள்ளன. திருவாலங்காடு, வேதாரணியம் (திருமறைக்காடு) திண்டிவனம், கடம்பவனம், கந்தவனம், சுகந்தவனம் (இந்தளம்) வேற்காடு, மாங்காடு, இலந்தைக்காடு, நைமிசாரண்யம் மாதிரிக்குச் சில ஆலயங்களில் இருக்கும் மூர்த்தங்களை திருக்கோலம், திருமேனி, அர்ச்சை, படிமம் என்று அழைப்பர் மருணிக்கியார் தில்லைத்தாண்டவ வேந்தனைப் பாடும் போது "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும், பனித்த சடையும் பவளம் போல் மேனிப் பால் வெண்ணிறும் எனப் பாடியிப் போந்தார். அவரும் ஒரு தாண்டக வேந்தர் அல்லவர் "மனிதப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே" சொக்கிப்போய் பாடுகிறார்.
இனிப் பாடலின் பொருளமைவைக் காண்பாம் நாயினேன்-நாயேனது, சிந்தனை-நினைப்பை, எண்ணத்தை நின்தனக்கு ஆக்கி-நீயே உனக்கு உரியதாகச் செய்து கண்ணினை- இரு கண்களும், நின்திருப்பாதப் போதுக்கு ஆக்கி-உன்திருப்பாதப் போதுக்கு உரியனவாகச் செய்து வந்தனையும் அம்மலர் கே ஆக்கி-வணக்கத்தையும் அப் பூக்களுக்கே உரியதாகச் செய்து, வாக்கு-பேச்சு,

Page 11
உரை உண்மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர-ஐந்து பொறி அறிவுகளும் உன்னையே அனுபவிக்கும் படி வந்தனை எழுந்தளி வந்து ஆட்கொண்டு-என்னை அடிமை கொண்டு உள்ளே புகுந்த-மனத்துள் நுளைந்த, விச் சை-விந்தையுடைய மால் யாவரும் விரும்புகின்ற, பெரு-பெரிய, அமுதக்கடலேஅமிர்த சமுத்திரமே, மலையே-பெரிய மலையே, செந்தாமரைக் காடு அணைய-செந்தாமரை காட்டை ஒத்த, மேனி-திருமேனியை உடைய, தனிச் சுடரே-ஒப்பற்ற ஒளியே, இரண்டும் இல்இம் மை மறுமை இரணர் டும் மற் ற, ! இதனியனேற் கே-இந்தத் தனிய எனக்கு, உன் னைத் தந்தனை-உன் னைத் தந்தாயப் இவ் வளப்பருங் கருணையை எண் னென்று சொல்வேன்.
இறைவன் புகழையே பாடவேண்டும் என்றார் வாதவூரர் சீர்காழிச் செல்வர் “ஞாலநின் புகழே மிகவேண்டும்” என அருளினார். நின்னைத் தந்தனை என்ற சுவாமிகள் தந்ததுன் தன்னைக் கொண்ட தென்தன்னை எனப் பின்னொரு போது பாடிய திறம் நினைத்தற் குரியது சோதியே சுடரே சூழொளி விளக்கே, சோதியாய்த் தோன்றும் உருவமே அருவமாம்
 

தனிச் சுடரே" என்னும் பிரயோகங்கள் ஒளிமயமான இறைவனைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சொல்லை ஒத்ததுச் செயல் மனமும் தூய்மையாய் இருக்கவேண்டும் மனம், வாக்கு, காயம் என்பதை சிந்தனை, வந்தனை, வாக்கு என்பவற்றாற் கூறியுள்ளார் எல்லாம் சிவமயமாக்கிய இறைவனின் பெருமை தான் என்னே ஆண்டனது திருப்பாதங்களைத் தீண்டுவதால், உடம்பிற்கும், திருவடிமலர்த் தேனை அருந்துவதால் நாவிற்கும், திருமேனி தரிசத்தாற் கண்ணிற்கும், தெய்வமணம் நுகர்வதால் மூக்கிற்கும் பொருள் சேர் இறை புகழ் கேட்டாலால் ஜம்புலன்கள் ஆர என்றார் எனப் பெரியோர் விளக்கம் கூறுவர் ஆழமான கடலும் அதியுயர்ந்த மலையும் ஆழ்ந்த கண்ணுயர்ந்த நுண்ணியனைச் சுட்டுகின்றன. எம்பெருமானது திருமுகச் செவ்வி, திருவாய, திருக்கரங்கள், திருவடிகள் எல்லாமே தாமரை மலர் போன்றிருக்கும் ஒன்றான காட்சி செந் தாமரைக் காடாயப் அமைந்ததும் வியப்பன்று. செந்தாமரைத் தடாகத்திலே இறைவனைக் கண்ட ஆளுடையடிகள் செங்கமலப்பைம் போதால்” என்னும் பாடலிலே அம்மை அப்பனைக் கண்டு அனுபவித்தார்.

Page 12
அரிவாட்டாய நாயன
காவிரி ஆற்றால் வளஞ் சிறப்பது சோழ நாடு சோழ நாட்டுப் பதிகளில் ஒன்று கணமங்கலம், வண்டினங்கள் சூழ்ந்து இசைபாடும் கரும்புகள் கணுக்களிடமாகத் தேனினைச் சொரியும் அது அப்பதியில் வாழ்வதற்குக் குறைவில்லாத எல்லாச் செல் வங்களையும் உள்ளடக் கியருப்பதை உலகோர்க்கு உணர்த்துவது போலாகும்.
தாயனார் கணமங்கலத்தில் வாழ்வு பெற்றவர். ിറ്റ്രക്ര ജൂൺഖ[[pഞ്ഞ5 ഉ ഞLuഖ് ഖദ്ദിഖിu]T3 வந்த பெருஞ் செல்வபபேறு பெற்றவர். ஒப்பற்ற வேளாண மையில தலைமை பெற்றவர் சிவபெருமானுடைய திருவடி அன்பில் மேம்பட்டு ஒழுகி வந்தார்.
சிவபெருமானுக்குத் திருவமுது செய்விப்பது தாயனாருடைய நியதி.
தாயனாருடைய அகலா அன்பைக் கண்டு திருவுளம் மகிழ்ந்தார். சிவபெருமான், அன்பருக்குச் சிவலோக வாழ்வு சித்திக்கத் திருவுளங் கொண்டார்.
தாயனாருடைய பெருஞ் செல்வம் போன வழி அறியாமல் போக்கினார் புரிபுன்சடையார்.
வறுமையிலும் செம்மையில் நின்றார் தாயனார். அம்மை அப்பருக்குத் தாம் ஆற்றி வரும் அரும்பணியை அன்போடு தவாது செய்து வந்தார்.
வயலில்சென்றுகூலிக்குநெல்லரிவார்கூலியாகச் செந்நெல்லும் கிடைக்கும், கார்நெல்லுங்கிடைக்கும். செந்நெல்லை இறைவனுடைய திருவமுதிற்குச் சேமிப்பார்,கார்நெல்லைத் தங்கள் உணவிற்கு உபயோகிப்பார்.
சிவபிரான் தாயனாருக்கு கிடைக்கும் நெல் யாவும் செந்நெல்லாகத் திருவுளங் கொண்டார்.
Sigßuch Elfistularstanflush SunGino sióig அது கண்டு தாயனார்மேன் மேலும் மகிழ்ந்தார்.
இல்லத்தில் உணவிற்கு நெல் இல்லை. மனைவியார் இல் லக் கொல் லையிலுள்ள இலைக்கறிகளைப் பறிப்பார்.
தாயனாருடைய உண்காலத்தில் சேர்த்து வைப்பார் அதனைத் தாயனார் உணவாகக் கொள்வார்.
நாட்கள் செல்ல வீட்டுத் தோட்டத்தில் இலைகள் எல்லாம் தீர்ந்து போயின. கற்புடை
 
 

III
சிவ. சண்முகவடிவேல்
மடவார் தண்ணிரையே அருந்தும் உணவாகத் தந்தார். அனபரும் அதனை அருந்தி அரும்பணியில் வழுவாது ஒழுகுவார்.
வழமை போல ஒருநாள் தாயனார் இறைவனைத் திருவமுது செய்விப்பதற்கு மூண்டு எழும் அண் போடு முன்னிச் செல்லுவார்
|ਓਰ நெல லரிசி மாவடு, செங் கரை,
முதலியனவற்றைக் கூடையில் வைத்துச் சுமந்து சென்றார், தாயனார். அவர் பின்பாக மனைவியார் செல்வார். பசுவில் பெற்ற பஞ்சகவ்வியங்களையும் மண்பாத்திரங்களில் பக்குவமாகக் கைகளில் ஏந்திச் சென்றார் மனைவியார்
தாயனாருடைய மேனித் தளர்ச்சியினால் கால் நடை தப்பியது. தளர்ந்து வீழந்தார் தாயனார். பின்னே வந்த மனைவியார் கணவனாரை அனைத்தும் திருவமுதுக்கானவை கூடையிலிருந்து கொட்டிவிட்டன.
செந்நெல்லரிசி, மாம்பிஞ்சு, செங்கீரை, எல்லாம் நிலப்பிளப்பில் சிந்திவிட்டன. தாயனார் மனம் பதைத்தார்.
"gliáBöIGlgjöggel gi ELTE BelgiGib? 616öp வினா ஆன்ம உணர்வாக வாயில் வந்தது.
துன்பம் தீர்த்து ஆள வல்ல சிவபெருமான் திருவழுது செய்தருளும் அப்பேறு எல்லை இல்லாத் தீமையுடைய நான் இங்கு எய்தப் பெற்றிலேன். என்று வாய் விட்டு புலம்பினார், புன்கணுற்றார்.
தாயனார் விரைவாக கழுத்தில் அரிவாளைப் பூட்டினார். மிடற்றினை அரிவாராயினார்.
என்னை ஆட்கொள்ளும் பெருமான் தாம் இங்கு அழுது செய்யப் பெறவில்லையே என்று கூறிக் கழுத்தினை அரிபவர்-பிறவி வேரை அரிபவருக்கு ஒப்பானார
as Ligujib afur airly 2-gllip Liftsurf signs." தாயனார் கழுத்தை அரியும் செயலை விலக்க அம்பலத்தில் ஆடும் எம்பெருமானுடைய வீசிய செய்ய திருக்கரமும், மாவடுவினை உண்பதினால் எழுகின்ற விட்டேல் விட்டேல என்னும் ஒசையும் ஒரே சமயத்தில் நிலப்பிளப்பிலிருந்து எழுந்தன.
அந்த அருட்செயலை வெளிப்படுத்தும் திருவாக்குச் சேக்கிழார் திருவுளத்தில் இவ்வாறு எழுந்தது
மாசறு சிந்தை யண்பர் கழுத்தரி யரிவாட் பற்று மாசில்வணி கையை மாற்ற வம்பலத் தாடு மையர் விசிய செய்ய கையு மாவடு விடேல்வி டேலென்

Page 13
னோசையுங் கமரி னின்று மொக்காவே யெழுந்த வன்றே திருவருட் சிறப்பில் திளைத்த தாயனார் அருட் கருணையைத் தொழுது துதிப்பாராயினார் "உடுக்குப் போன்ற ஒடுங்கிய இடையை உடைய உமைபாக, எண் அறியாமை அறிந்து என் அடிமையைத் திருவுளங் கொணி டீர் கள் , நிலத்துவாரத்தில் வந்து அமுது செய்த அரும் பொருளே அடைக்கலம், செம்பொற் சோதி காக்க.பவளம் போன்ற திருமேனியில் திருநீறு தரித்தவர். புரிசடையானே. முன்னைப்பழம் பொருட்கும் முன்னான பொருளே. போற்றி" அடியனே னறிவி லாமை கண்டுமென் னடிமை வேண்டிப் பரிசைக் கமரில் வந்திங் கமுதுசெய் பரனே பேற்றி
மானிட இருகாடுகள்
(பெர்னாட்ஷோ-தமிழாக்
பிறவிகளில் உயர்பிறவி மனித பெருமையுடன் பேசிடு அறுவை செய்த தசையினைந ஆர உண்டே விலங் உறவினர்கள் நண்பருடன் 2ள உவகையுறு கையில் உரிமையுண்டே வாழ்வ தற்கெ
உணர்வுநமக் கேற்ப
நடந்த செலும் பாதையில் நம் நலிவுறா திருக்க ஒளி படைத்தவண்பால் பிராத்தனைக் பாரினிலே போர் நடத் அடைகின்றோம் மனிதவர்க்கம் அவலமுறு வோம் அ படைப்புக்களை வதைசெய்து
பரிவுபச் சாத் தாபத்ை
தமைக்காக வழியின்றிப் பதங் தஞ்சமிலா உயிர்வர்ச் இமைப் பொழுதில் வதைத்தன எவவாறு சDாதனம 8 சமயநெறி சன்மார்க்கம் சீலம்
சால்பின்றிப் புரியுமுயி எமையின்று கணந்தோறும் வரு எனும் அரக்கன் என்
sta
SNS Čិត្តិ
 
 

துடியிடை பாகமான தூயநற் சோதி போற்றி பொடியணி பவள மேனிப் புரிசடைப் புராண பேற்றி அன்பனே நின் செய்கை நன்று நின் மனைவியோடு என்றும் எம் சிவலோக வாழ்வில் சிறப்புற் றிருப்பாய்”என்று திருவாய் மலர்ந்தருளி இடப வாகனராக அருள் பாலித்தார்.
தாயனாரும் துணைவியாரும் உடன் வர இளம் இடபத்தை ஊர்ந்து எம்பொருமான் எழுந்தருளிச் சென்றார்.
தாயனார் கழுத்தில் அரிவாள் பூட்டி அரிதலால்-அரிவாட்டாயர் என்னும் தூய நாமம் உடையாரானார்
BELib
ம் ஒன்று
ம் நாம் உயிரினத்தை
ா இச்சைதீர
கிணத்தின் இடுகாடாவோம்
னையுண்டு
நமைப்போல் உயிர்களுக்கும்
ன் றெண்ணிப் பார்க்கும்
நவ தில்லைப் போலும்
அடிசறக்கி வேண்டி நம்மைப் 5ள் நாளும் செய்வோம் தல் கண்டு துன்பம்
மடியும் சாவால் நனால் இச்சைக்காய்பல் நகர்ந்த வாழ்வோம் த அடகுவைப்போம்
கி வாழும் கத் தசையை நச்சி ர்டு களிக்கும் மாந்தர்க்(கு) கிட்டும்
Güé守 ர்க் கொலையின் சேயே நத்தம் யுத்தம் பதனை உணருவோமோ

Page 14
மாத மகத்துவம் தைப்பொங்கல்.
தமிழ் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தலையாய பண்டிகை தைப்பொங்கல் பண்டிகை ஆகும் தமிழரின் உயர் வான நன்றிப் பெருக் கத்தினைக் காட்டுவது பொங்கல் பண்டிகையாகும். சூரிய பகவானின் நிலையை முன்னிட்டுப் பருவகாலங்கள் மாறுகின்றன. சூரிய பகவான் மேடராசி தொடக்கம் மீனராசி யிறாகச் சஞ்சாரம் செய்யுங்காலம் சித்திரை தொடக்கம் பங்குனி வரையான 12 மாதங்களாகும். தனு ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரியபகவான் பிரவேசிப்பது தை மாதப்பிறப்பு எனப்படும். இது மகர சங்கிராந்தி என்றும் சொல்லப்படும். இந்நாளே தமிழ் கூறும் நல்லுல கெங்கணும் தைப்பொங்கல் என்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
தை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரையுள்ள காலம் சூரியன் வடதிசை நோக்கிச் செல்வான் இக்காலம் உத்தராயணம் எனப்படும். ஆடிமாதம் தொடக்கம் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கிச் செல்வான். இக்காலம் தட்சணாயணம் எனப்படும். மானிட வருடம் ஒன்று தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். இதில் உத்தராயண காலம் பகற் காலமாகவும், தட்சணாயண காலம் இராக் காலமாகவும் அமைந்துள்ளது. உத்தராயண ஆரம்ப நாள் தைத் திங்கள் முதல்நாள் ஆன பொங்கற் திருநாளாகும். சுபகருமங்களிற்கு உத்தராயண காலம் சிறந்தது. திருமணம், புதுமனைப் பிரவேசம் போன்றவற்றிற்கு உத்தம காலமாகும். ஆலயங்களில் நிகழும் மகோற்சவங்கள் பெரும்பாலும் உத்தராயணத்தில் தான் நிகழும். மகர ராசியில் சூரியன் பிரவேசித்த நேரம் முதல் 16 நாழிகை உத்தராயண புண்ணிய காலமாகும். இப் புண்ணிய காலத்தில் பொங்கல், பூஜை வழிபாடு என்பன செய்வது உத்தமமாகும். அன்றைய சுபகருமங்களையும் இப்புண்ணி காலத்தில் மேற்கொள்ளலாம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். பலவித இன்னல்கள் ஒழிந்து இன்பம் துய்க்க ஏதுவாக மலர்வது தைத் திருநாள். ஆடி மாதம் அம்மியையும் அசைக்கக் கூடிய பலமாக காற்று வீசும் ஐப்பசி மாதம் அடைமழைக்காலம் மார்கழி மாதம் கடுங் குளிர் காற்று, மழை, குளிர் என்பவற்றைப் பொருட்படுத்தாது நெற்றி வியர்வை நிலத்திற் சிந்த பாடுபடுகிறான். இத்துன்பங்கள் எல்லாம் தைமாதம் ஆரம்பிக்க விலகுகின்றன. வடகீழ்ப் பெயர்ச்சி மழை ஒய்கிறது. அதிக வெப்பம் இல்லாத காலம் தை மாதம். ஆதலால் தை மாதத்தை எல்லோரும் வரவேற்கின்றனர்.
 
 

செ.நவநீதகுமார். தாளாற்றிற் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாமை செய்தற் பொருட்டு. என்ற வான்புகழ் வள்ளுவர் கூற்றிற்கு அமைய தனக்குக் கிடைத்த தானியங்களை மகிழ்வுடன் மற்றவர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றான் உழவன். உணவு பஞ்சமின்றிக் கிடைக்கின்றது. -
ஒவ்வொரு பண் டிகைகளும் புராணக் கதைகளுடன் அசுர சம்காரத்துடன் சம்பந்தப் பட்டவையாகும். அதுபோலன்றிப் பொங்கற் பண்டிகை நன்றி நவிலலைக் காட்டி நிற்கின்றது. நன்றி மறவாமையை நயம்படக் கூறிநிற்கிறது. இப் பொங்கலைச் சூரிய பொங்கல் என்றும் கூறுவர். பழமை யும் பெருமையுங் கொண்டு விளங்குஞ் சூரிய வழிபாட்டுடன் தொடர்பு கொண்டது சூரிய பொங்கல் தேவர்களின் பகற் பொழுது ஆரம்பமாகும் உத்தராயணகால முதல் நாளில் முதல் வழிபாடாக நிகழ்வது பொங்கல் ஆகும். அன்று காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப் படுத்துவர். நீராடிப் புத்தாடை அணிவர் வீட்டு முற்றத்திலே மாக்கோலம் இடுவர். புதிய பானையிலே புதிய செந்நெல் அரிசியிட்டு சர்க்கரையும் பசும்பாலும் விட்டுப் பொங்குவர். சூரியன் உதயமாகும் வேளையில் பொங்கலைப் படைத்து சூரியனை நமஸ்கரிப்பர். பொங்கலுடன் புத்தினிமை தருங் கரும்பு, புதுப்பொலிவு தரும் மஞ்சள், புத்துரம் தரும் இஞ்சி, பயறு, இளநீர் போன்ற விவசாயத்தில் கிடைத்த பொருள்களையும் படைத்து சூரியனுக்கு நன்றி செலுத்துவர்.
பொங்கலில் தேன், நெய், பால், சருக்கரை, முந்திரிப் பருப்பு, ஏலம் போன்றன சேர்க்கப்படும். இவையாவும் இனிமையுடையன. இவை ஒன்றாகச் சேரும்போது தனித்திருப்பதைவிட இனிமை யாகின்றது. இதுபோல் மக்களும் ஒன்று பட்டு இருந்தால் மனிதவாழ்வவு இனிமையாக அமையும். இனிமையான இப் பொங்கலை விருந்தின ரும், சுற்றமும் சூழ இருந்து பகிர்ந்துண்டு மகிழ்வர். பொங்கலிற்கு முதல் நாள் போக்கிப் பண்டிகை கொண்டாடுவர். இப்பண்டிகை தூய்மையாக்கு வதைக் குறித்து நிற்கும். வீட்டையும் சூழலையும் சுத்தம் செய்வர். வீட்டிற்கு வர்ணம் தீட்டி அலங்கரிப்பர். பழைய பாத்திரங்களைக் களைந்து புதிதாக்குவர். உள்ளத்திலிருக்கும் துன்பம் கவலை தீரும் நாள். தை பிறந்தால் இன்பம் பெருகும் மகிழ்ச்சி பொங்கும், கடங்கள் தீரும் என்ற உணர்வு பொங்கும் நாளது. வாழ்வில் புதுப் பொலிவு ஏற்படும் என்ற எண்ணம் எழுகிறது. புற அழுக்கும் அக அழுக்கும் நீங்கும் நாள் இந்நாள்.

Page 15
சிவனுக்குகந்த
சிவராத்திரி என்பது சிவனை வழிபடற்கு சிறப்பான இரவு எனப்பொருள்படும். சிவனை வழிபட்டு அருள்பெறுவதற்குரி இரவு இதுவாகும்.
ஒரு கற்ப முடிவிலே உலகம் அனைத்தும் பிரளய வெள்ளத்துள் அமிழ்ந்து அழிந்தன. பிரமதேவனும் இறந்தான் அவ்வேளை எங்கும் இருள் சூழ்ந்தது. அந்த இரவு வேளையிலே உமாதேவியார் உறக்கம் இன்றிக் கண்விழித்து இருந்து மெய்யன்போடு சிவனைப் பூசித்தார். அம்பிகையின் வழிபாட்டினால் மகிழ்ச்சி அடைந்த இறைவன் அவர் முன் தோன்றினார். இறைவி பெருமானைத் துதித்துச் "சுவாமி இத்தினத்தைச் சிவராத்திரி எனவும் இத்தினத்தில் விழித்திருந்து நின்னடி தொழுபவர்களுக்கு இகபர செளபாக்கியம் அருளவேண்டும் எனவும் வேண்டினாள் இறைவனும் அவ்வாறே ஆகுக என அருளினார். இது சிவராத்திரி அமைவு பற்றியதோர் கதை
மற்றோர் கதையும் உண்டு. ஒரு பிரளயம் முடிந்தபின் விஷ்ணு தமது உந்திக் கமலத்திற் பிரமதேவனைப் படைத்துச் சிருஷ்டித் தொழிலை நடத்தும்படி அவனை ஏவித் தான் பாற்கடலிற் பள்ளி கொண்டார். பிரமன் உலகு, உயிர் அனைத்தையும் படைத்துத் தன் தொழிலை எண்ணிக் கர்வம் கொண்டான். பின் பாற்கடலிற் பள்ளி கொள்ளும் விஷ்ணுவிடம் சென்று நீ யார்? என வினவினார் என்னை இவ்வண்ணம் வினவும் நீ யார்? என விஷ்ணு கேட்கப் பிரமனும் "அனைத்தையும் படைத்த முதல்வன் நான்" என்றார். விஷ்ணுவும் "உன்னால் படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நான் எனவே நானே உன்னிலும் பெரியவன்" என்றார். இதனால் இருவருக்குமிடையே போர் மூண்டது. இருவரது அறியாமையையும் நீக்கி உண்மையை உணர்த்த இறைவன் திருவுளம் கொண்டான்.
போர் புரியும் இருவருக்குமிடையே இறைவன் சோதி வடிவாகத் தோன்றினான். அவ் வேளை "இச் சோதியின் அடியையும் முடியையும் காண்பவனே பரம்பொருள்” என்று அசரீரி ஒலித்தது. பிரமன் அன்னவடிவெடுத்து முடியைக் காண்பதற்கு ஆகாயத்தில் மேல் நோக்கிப் பறந்தான். விஷ்ணு பன்றி வடிவெடுத்து அடியைக் காண்பதற்கு கீழ்நோக்கிச் சென்றார்.
 
 

வராத்திரி.
இருவரும் பலகாலம் தேடியுந் திரிந்தும் அடி முடி காணாது, அகந்தை அகன்று நின்றனர்.
ஒடுங் கசியது ♔ ഞ] ഖങ്ങ് லிங்கோற்பவராய் வெளிப்பட்டு இருவருக்கும் காட்சி கொடுத்தான்.
மாசிமாதத்திற் றோன்று மதிக்கலைகுறைந்து தேயு மாசில்பன்னான்காம் பக்கத் தரை யிருளியாமந்தன்னில் தேசினால் விளங்குஞ்சோதிச் செழுஞ்சுடராகி நின்ற காசிலா நுதற்கட் பெம்மாண் தனதுருக்காட்டிநின்றான். பிரமவிஷ்ணு இருவரும் இறைவனைப் போற்றித் துதித்தனர். இத்தினமே சிவராத்திரித்தினம் என்பர். இது நித்திய சிவராத்திரி, யோக சிவராத்திரி மாத சிவராத்திரி பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பூர்வ அபரபட்ச சதுர்த்தசித் தினம் நித்திய சிவராத்திரியாகும். திங்கட்கிழமை சூரியோதயம் முதல் இரவு முழுவதும் அமாவாசை பொருந்தி வரின் அது யோகசிவராத்திரித்தினம் எனப்படும். மாசிமாதம் அபரபட்ச சதுர்த்தசி பங்குனி மாதம் பூர்வ பட்ச திருதியை சித்திரை மாதம் அபரபட்ச அட்டமி வைகாசி மாதம் பூர்வபட்ச அட்டமி ஆனி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தி, ஆடி மாதம் அபரபட்ச பஞ்சமி, ஆவணி மாதம் பூர்வ பட்ச அட்டமி, புரட்டாதி மாதம் பூர்வ பட்ச திரயோதசி, ஐப்பசி மாதம் பூர்வ பட்ச துவாதசி கார்த்திகை மாதம் பூர்வ பட்ச சப்தமியும் அபர பட்ச அட்டமியும், மார்கழி மாதம் பூர்வ அபர பட்ச சதுர்த்தசி தை DITg5 Lb LÜGA LIL 5 திருதியை என்பன மாத சிவராத்திரித் தினங்களாம். தை மாதம் அபரபட்ச பிரதமை முதல் திரயோதசி வரை பதின் மூன்று நாட்களும் ஒரு பொழுதுண்டு சதுர்த்தசியன்று உபவாசமிருந்து அனுட்டிக்கும் விரதம் பட்ச சிவராத்திரியாகும். மாசி மாதம் அபர பட்ச சதுர் த தசி மகாசிவராத்திரியாகும். அது செவ்வாய் அல்லது ஞாயிற்றுக் கிழமையில் வந்தால் கோடி சிவராத்திரி தினங்களுக்குச் சமனாகும்.
இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் முதன் நாள் அதாவது திரயோதசி அன்று ஒரு பொழுதுண் டு, சதுர் தி தசியன் று உபவாசத்துடனாய் இரவு கண்விழித்திருந்து நான்கு

Page 16
சாமமும் சிவ வழிபாடு செய்து, மறுநாட் காலை அடியாரோடு பாரணம் பண்ணுதல் வேண்டும்.
இரவின் முதற்சாமத்திற் பஞ்சகெளவியத் தால் அபிஷேகம் செய்து, சந்தனம் சாத்தி சாம்பிராணித்தூபமிட்டு, பயற்றன்னம், வில்வம்பழம் நிவேதித்து வில்வம், தாமரை ஆகியவற்றால் அர்ச்சித்து இருக்குவேதம் ஓதல் வேண்டும்
இரண்டாம் சாமத்தில் தேன், சருக்கரை, பால், தயிர், நெய் ஆகியவை சேர்ந்த இரச பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, அகில் சாத்திச் சந்தனக்கட்டைத் தூபமிட்டு பாயாசம் பலாப்பழம் நிவேதனஞ் செய்து, தாமரை, துளசி, வில்வம் ஆகியவற்றால் அர்ச்சித்து, யசுர் வேதம்
ஒதல் வேண்டும்
மூன்றாம் சாமத்தில் தேனால் அபிஷேகம் செய்து கருப்பூரப் பொடி சாத்திக் குங்கிலியத் தூபமிட்டு, எள் கலந்த அன்னம், மாதுளம் பழம் நிவேதித்துச் சண்பகம், வில்வம், ஆத்தி என்பவற் றால் அர்ச்சித்துச் சாம வேதம் ஒதல் வேண்டும். - நான்காம் சாமத்தில் கருப்பஞ்சாற்றால் அபிகேஞ் செய்து, குங்குமஞ்சாத்திக், கர்ப்பூரமிட்டுச் சுத்த அன்னம் பலவகையான பழங்கள் நிவேதித்து நந்தியாவர்த்தம் நீலோற்பலம் வில்வம் ஆகியவற்றால் அர்ச்சித்து அதர்வண வேதம் ஓதல் வேண்டும்.
நான்கு சாமங்களிலும் பஞ்சவில்வங்களான வில்வம், மாவிலங்கை, முட்கிளுவை, நொச்சி, விளாத்தி ஆகியவற்றால் அர்ச்சிப்பது சிறந்த பலனைக் கொடுக்கும்.
அன்றிரவு பதினான்கு நாழிகையின் மேல் ஒரு முகூர்த்த காலம் இலிங்கோற்பவ காலமாகும். இரவு முழுவதும் நித்திரை விழிக்க முடியாதவர்கள் இலிங்கோற்பவ காலம் வரையாவது விழித்திருத்தல் வேண்டும். உபவாசம் இருக்க முடியாதவர்கள்
 
 

நீரேனும் பாலேனும் அருந்தலாம். பஞ்சாட்சர செபம் சிவாலய தரிசனம், சிவபுராணம் படித்தல், தேவார திருவாசக பாராயணம் என்பன அன்று செய்வது உத்தமமாகும். ஏகாதச உருத்திரர்கள் திருவிடை மருதூரில் சிவராத்திரி தினத்தன்று இறைவனைப் பூசித்தனர். அதனாற் திருவிடை மருதூரில் சிவராத்திரி சிறப்பாக நிகழ்வதுண்டு
பாண்டி நாட்டை ஆண்ட இராச சேகரன் இறைவன் திருநடனத்தின் மீது கொண்ட பக்தி மிகுதியால் நிருத்தம் தவிர்ந்த அறுபத்து மூன்று கலைகளையும் திறமையாகக் கற்றிருந்தான். கரிகாற்சோழன் நிருத்தம் உட்பட அறுபத்துநான்கு கலைகளையும் கற்றுத்தேறி திருவானைக்காவில் ஜம்பு நாதருக்குத் தொண்டு புரிந்து வந்தான். சோழன் சபையைச் சேர்ந்த புலவன் ஒருவன் பாண்டியனிடம் சென்று சோழனுக்கு நிருத்தந் தெரியும் உனக் கு அது தெரியாது எனப்பரிகசித்தான் இராசசேகர பாண்டியன் ஆடற்கலை பயின்றான். அவனது உடல் ஆடலால் வேதனையுற்றது. இறைவன் பலகாலமாக இடது காலைத் தூக்கி ஆடுகின்றான். அவனுக்கு எவ்வளவு வேதனையாயிருக்குமென்று கவலை (Glas T60ÖTLT6öI.
சிவராத்திரி தினத்தன்று ஆலயத்திற்குச் சென்று பூசை வழிபாடு செய்து நான்கு சாமமும் விழித்திருந்து, இடதுபாதம் ஊன்றி, வலதுபாதம் தூக்கி மாறியாடும்படி இறைவனை வேண்டினான். இறைவனும் அவன் 6) f(5 L Lj tj u to வெள்ளியம்பலத்தில் கால்மாறியாடினார். இது சிவராத்திரி தினத்திலாகும்.
முருகப்பெருமான், சூரியன், பிரம்மா,
விஷ்ணு, மன்மதன், இயமன், இந்திரன், சந்திரன், அக்கினி, குபேரன் ஆகியோர் இவ்விரதத்தை அனுட்டித்து பேறு பெற்றனர் என்ப.

Page 17
திருநாவுக்கரசு சுவ
இலிங்கபுராணத்
திருச்சிற்றம்பலம் புக்கணைந்து புரிந்தல ரிட்டிலர் நக்கணைந்து நறுமலர் கொய்திலர் சொக்க னைந்த சுடரொளி வண்ணனை மிக்குக் கானலுற் றாரங் கிருவரே.
அலரு நீருங்கொண் டாட்டித் தெளிதிலர் திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர் உலக முர்த்தி யொளிநிற வண்ணனைச் செலவு கானலுற் கிருவரே.
ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்
ព្រោi கஉடை புனைந்து சுமந்திலர் காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை ஒப்பிக் கானலுற் றாரங் கிருவரே.
நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் ஐயன் வெய்ய வழனிற வண்ணனை மெய்யைக் கானலுற் றாரங் கிருவரே.
எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர் பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர் தருக்கி னாற்சென்று தாழ்சடையண்ணலை நெருக்கிக் கானலுற் றாரங் கிருவரே.
மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர் நிரம்ப நீர்சுமந்தாட்டி நினைந்திலர் உரம்பொருந்தி யொளிநிற வண்ணனை நிரம்பக் கானலுற் றரங் கிருவரே.
 

மிகள் அருளிச்செய்த
திருக்குறுந்தொகை.
கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர் அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர் சிட்டன் சேவடி சென்றெப்திக் காணிய பட்ட கட்டமுற் றாரங் கிருவரே.
வெந்த நீறு விளங்க வணிந்திலர் கந்த மாமல ரிண்டை புனைந்திலர் எந்தை யேறுகந் தேவிறரி வண்ணனை அந்தங் கானலுற்றாரங் கிருவரே.
இளவை முந்த விருங்குவளைம்மலர் பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர் களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன் அளவு கானலுற் றரங் கிருவரே.
கண்டி பூண்டு காலங்கைக் கொண்டிலர் விண் வான்சங்கம் விம்மவாய் வைத்திலர் அண்ட முர்த்தியழனிற வண்ணனைக் கெண்டிக் கானலுற்றாரங் கிருவரே.
விசங்க ணானும் பிரமனுந் தம்முளே எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார் இங்குற் றேனென் றிலிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய முர்த்தியே.
திருச்சிற்றம்பலம்.

Page 18
LDTF LD50.
விழாக்கள், விரதங்கள், பண்டிகைகள் எமக்கு ஒவ்வொரு விதமான தத்துவங்களை உணர்த்துகின்றன. அவற்றோடு தொடர்புடைய கதைகளும் அவ் வணினமே இவற்றை அறிவதன் மூலம் நாம் எமது உள்ளத்தை சிந்தனையை உயர்த்தலாம். மனிதர் உயர்ந்த வராவதற்கு முதலிலே உள்ளமானது அதாவது மனம் உயர்ந்த சிந்தனையைக் கொண்டு இருக்கவேண்டும்.
குளத்திலே நீர்மட்டமானது எவ்வளவு உயர்கின்றதோ அவ்வளவிற்கு அக்குளத்திலுள்ள தாமரை மலரும் உயரும், அதேபோல எமது உள்ளம் உயர்ந்ததாயின் நாமும் உயர்ந்தவர் களாவோம். இக்கருத்தைப் பொய்யா மொழிப்புலவர் வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 2661558)ETu 2us 66õ3TÜ.
ஒவ்வொரு மாதங்களிலும் வரும் பூரணை தினங்கள் எமக்கு விழாவாகவன்றி விரதமாக இருக்கின்றன. எம்மை இராசதம், தாமதம், சாத்வீகம் என்ற மூன்று குணங்கள் ஆள்கின்றன. இவை மூன்றும் ஒவ்வொருவித உணர்வுடையன. இராசதகுணம் பகையுணர்வு, கோபம் முதலியன நிறைந்தது. தாமதகுணம் சோர்வு, சோம்பல் போன்ற முயற்சி இன்மை நிறைந்தது. சாத்வீகம் அன்பு, பரிவு நிறைந்த அமைதியானது. இம் முக்குணங்களில் சாத்வீக குணமே சிறந்ததாகும். சுந்தரமூர்த்திநாயனார் தில்லைச்சிற்றம்பலத்திற்கு வந்தபோது அவரின் குணம் சாத்வீகமானதை குணமொரு மூன்றும் திருந்து சாத்விகமேயாக என்று சோக்கிழார் குறிப்பிடுகின்றார்.
இந்த சாத்வீக குணம் மேலோங்கி நிற்கும் காலம் பூரணைதினம். பூரணசந்திரன், அதாவது முழுமதியின் அமிர்தகிரணங்களால் மனத்தில் அமைதி உண்டாகிறது. பூரணை தினம் எந்த நட்சத்திரத்துடன் வருகிறதோ அந்த நட்சத்திரமும் சிறப்புப் பெறும்
சூரியபகவான் கும்பராசியில் சஞ்சரிக்கும் காலம் மாசி மாதம் இம் மாசி மாதத்திலே பூரணை தினம் மகநட்சத்திரத்துடன் கூடிவரும். இதனால் மாசிமகம் சிறப்புறுகின்றது. இம்மாதம் மாக மாதம் எனப்படும். இது சந்திரனோடு தொடர்புடையதனால் சாந்திரமாதம் எனப்படும் மாசிமகம் பாவநீக்கத்திற்கு
 
 

உதவுமொரு நாளாக அமைந்துள்ளது.
ஒரு சமயம் திருக்கைலாய மலையில் சிவபெருமானும் உமாதேவியாரும் எழுந்தருளியிருந்தனர். அவ்வேளை அம்பிகை இறைவனிடம் சுவாமி உமது உண்மை நிலையை
எமக்கு உணர்த்த வேண்டும்" எனக்கேட்டார்.
எமக்கு உருவம் இல்லை. குணம், குறி, நிறம் என்பன இல்லை. ஆன் மகோடிகள்
உய்யும்வண்ணம் பஞ்சகிருத்தியம் நிகழ்த்துவோம். அருளே எமது வடிவம் என உணர்த்தினார் இறைவன் இக் கருத்தைத் திருநாவுக் கரச சுவாமிகள் அழகாகக் குறிப்பிடுகின்றார். விரிகதிர் ஞாயிறல்லர் மதியலர் வேதவிதியலர் விண்ணும் நிலனும் திரிதரு வாயுவல்லர் தெளிநீருமல்லர் செறிதியுமல்லர் தெரிகில் அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள் காரணத்தில் வருவர் B 0LLLL S TTsMmLLLTL LL OLOLSS TTmmLLLT LOLOLOLSS
அருள்தான் உமது வடிவமெனில் யான்தானே
அவ்வருள் என்று எண்ணி அம்பிகை தருக்குற்றாள். இறைவியின் கர்வத்தை நீக்க இறைவன் அண்டசராசரங்களை ஒருகணம் இயங்காது அவற்றின் இயக்கத்தை நிறுத்தினார். அம்பிகை ஆச்சரியமடைந்தாள் சுவாமி எண் பொருட்டு
இச்செயலைச் செய்தீர்கள் உங்களிற்கு ஒருகணம்
உயிர்களிற்கு பல வருடங்களாகும். மீண்டும் அவற்றை இயக்கி அருள்புரிய வேண்டுமெனப் பணிந்தாள் அம்பிகை. அவ்வாறே அனுக்கிரகம் புரிந்தோம். இச்செயலுக்கு நீதான் காரணம். அதனால் நீ பூவுலகிற் சென்று பிறக்கக்கடவாய். நாம் அங்கு வந்து உன் னை மனம் புரிந்தருளுவோம் என்றார் இறைவர்.
பிரமதேவரின் மூத்த புதல்வன் தக்கன். அவன் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தான். அவனது தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அவன் முன் தோன் றி "உனக் கு யாது வரம் வேண்டும்?”என வினவினார். தக்கனும் "உமது வாமபாகத்தில் இருக்கும் சர்வலோக நாயகி எனக்கு மகளாகவும் நீர் அம்பிகையை மணந்து மருமகனாகவும் இருக்க வரமருளும்" என்றான். இறைவனும் தக்கன் கேட்ட வரத்தையிந்தார். மாசி மகத்தன்று தக் கண் தன் மனைவி வேதவல்லியோடு யமுனை நதிக்கு நீராட வந்தான்.
புனித நதிகள் ஏழில் ஒன்று யமுனை. இது காளிந்தி

Page 19
மலையில் தோன்றி வருவதால் காளிந்தி நதி எனப்படும் காளிந்தி நதியில் ஒரு தாமரைப்பூவிலே அம்பிகை வலம்புரிச்சங்கு வடிவில் இருந்தாள். அங்கு நீராட வந்த தக்கன் அவ்வலம்புரிச்சங்கை எடுத் தானி அது அழகிய ஒரு பெண் குழந்தையாகியது. அக்குழந்தைக்கு தாட்சாயணி எனப் பெயரிட்டான் தக்கன் அம்பிகை தக்கன் மகளாக, தாட்சாயணியாகத் தோன்றிய தினம்
DTgLDBLD.
முன்னொருகாலை வலிமை படைத்த அரசனொருவன் இருந்தான். அவன் பலரையும் வருத்தினான். அவனை வெல்வதற்கான வழிகளை . அறியப் படுத் தி அவனைக் கொல்லும் படி வருணனுக்குத் தெரியப்படுத்த வருணன் குரு சென்றார். இருள் வேளையில் வருணனிடம் சென்றதனால் குருவைப் பகைவனென எண்ணி வருணன் அவரைக் கொன்றான். வருணனைக் கொலைப்பழி சூழ்ந்தது. அவனது கைகளையும் கால்களையும் பிணைத்து சமுத்திரத்தில் விட்டது அப்பாவம் வருணன் பலகாலம் சமுத்திரத்தில் அமிழ்ந்தி வருந்தினான்.
வருணனின் பாவத்தை நீக்கி அவனுக்கு விமோசனமளிக்குமாறு தேவர்கள் சிவபெருமானிடம் இரந்து கேட்டனர். இறைவனும் தேவர்களது வேண்டுதலை நிறைவேற்றத் திருவுளங்கொண்டார். மாசி மாதம் மக நட்சத்திரம் பொருந்திய தினத்தில் இறைவன் சமுத்திரத்திற்கு எழுந்தருளினார். சமுத்திரத்தில் அமிழ்ந்தி வருந்தும் வருணனின் பாவச் சுமையை நீக கினார் இறைவன் துன்பத்திலிருந்து விடுதலை பெற்ற வருணன் இறைவனைத் துதித்தான். "சுவாமி எனக்கு பாவ விமோசனம் அளித்த புண்ணிய தினமாகிய மாசி மகத்தினத்திலே சமுத்திரத்தில் நீராடுபவர்களின் பாவங்களை நீக்கியருளும்" என வேண்டி நின்றான். இறைவனும் வருணன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.
மாசிமகம் அன்று சமுத்திர தீர்த்தம் விசேடமானதாகும். பல தலங்களில் மாசி மகத் திருமஞ்சனம் நிகழ்வதைக் காண்கிறோம்.
கபாலீஸ் வர ருக்கு மாசிமகத்தில் திருமஞ் சனம் நிகழ்வதை திருஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார்.
 

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலிச்சர மமர்ந்தான் அடலா னேறுரும் அடிகள் அடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். அழுக்குகளைக் களைவதற்கு நீரைப் பயன்படுத்துகின்றோம். அழுக்கு நீங்குகின்றது. அழுக்கை அகற்றிய நீர் அழுக்காகிறது. எமது பாவங்களைப் போக்குவதற்கு நாம் புனித நதிகளில் நீராடுகின்றோம். எமது பாவங்கள் விலகுகின்றன. பாவத்தைப் போக்கும் நதிகள் எம்மீதிருந்த பாவங்களைச் சுமக்கின்றன. இந்தப் புனித நதிகள் சுமக்கின்ற பாவம் எப்படி விலகுகின்றது? ஏதாவதொரு புனிதத் தன்மை பெற்றால்தானே ബിൻെ.
கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு, கோதாவரி, சிந்து, காவேரி, நர்மதை, வேகவதி என்னும் நவதீர்த்தங்களும் தாம் சுமக்கின்ற பாவச்சுமையை நீக்கும் வண்ணம் இறைவனை வேண்டின. இறைவனும் "குரு பகவான் சிம்மராசியில் இருக்கும் காலத்தில் வரும் மாசி மகத்தன்று கும்பகோணத்திற்கு வந்தால் உங்கள் பாவச் சுமையை நீங்கும்" என மொழிந்தார்.
கும்பகோணத்திற்கு உள்ள மகிமை என்ன? கலியுக முடிவில் jនាយ» ஏற்பட்டது. அவ்வேளை எங்கும் ஒரே வெள்ளம், நீர்ப்பிரவாகம் பிரமதேவனின் சிருஷ்ட்டித் தொழிலுக்கு வசதியாக இறைவன் அமுதகலசம் ஒன்றை மகாமேரு மலையில் வைத்திருந்தார். அக்கலசம் நீரில் மிதந்து வந்தது. வெள்ளம் வடிந்தது. அமுதகலசம் கும் பகோணத்தில் தங் கிற் று. இறைவன் கிராதவடிவில் அதாவது வேடனுருவில் வந்து அம்பு எய்து அமுதகலசத்தை உடைக்கிறார். அமுதம் வழிந்தோடுகிறது. அதுதான் கும்பகோணத்தி லுள்ள மகாமகத் தீர்த்தம் உடைந்த கலச ஒடுகளை அமுதஞ் சேர்த்து உருட்டி லிங்க மாக்கினார். கும்பத்தில் இருந்து தோன்றியதால் கும்பேசர் என இறைவன் பெயர் பெற்றார்.
அமுதம் வழிந்த இடத்தில் உள்ள மகாமகத் தீர்த்தத்தில் கங்கை முதலிய ஒன்பது நதிகளும் வந்து கலந்து தம் பாவத்தை நீங்குகின்றன. மகா மகம் என்பது பன்னிரண்டு வருடங்களுக்கொருதரம் வருவது புனித தலமாகிய

Page 20
காசியில் செய்த பாவம் கூட கும்பகோணத்தில் விலகும். கங்கை முதலிய நவ கன்னியரும் கும்பகோணத்தில் சூழ்ந்திருப்பதாக அப்பரடிகள் குறிப்பிடுகிறார்.
ஏவியிடர்க்கடலில் இடைப்பட்டிளைக்கின்றேனை
இப்பிறவியறுத்தேறவாங்கியாங்கே கூவியமருலகனைத்து முருவிப்போகக்
குறியிலற குணத்தாண்டு கொண்டார் போலும் தாவிழுதல் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணிர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே
கைலை மலையில் இறைவனைத் தரிசிக்கப் பிரமதேவன் சென்றான். சிவபெருமானை வணங்கி விட்டு வந்தான். அங்கு முருகப்பெருமான் இருந்தும் குமரன் இளைஞன் தானே குமரனை ஏன் வணங்கவேண்டும்? என்று எண்ணித் திரும்புகின்றான். பிரமதேவனின் எண்ணத்தினை அறிந்த முருகப் பெருமான் அவனை அழைத்தார். நீ யார்? என வினாவினார். நான் படைத்தல் தொழிலுக்குக் கர்த்தா என்றான் பிரமதேவன். ஒ அப்படியா? உனக்கு வேதம் ஓதத் தெரியுமா?
பாசுபத விரதம்.
சிவ விரதங்களுள் பாசுபத விரதமும் ஒன்றாகும். இது சூலவிரதம் என்றும் பெயர் பெறும். பாசுபதம் சிவபெருமானின் JGOLÈ SEGOlib.
தை மாதத்தில் வரும் அமாவாசையன்று இவ்விரதத்தை அனுட்டிப்பர். காலையிலே நீராடி நித்திய கரும அனுட்டானம் முடித்து சிவாலய தரிசனஞ் செய்து சிவபெருமானை மனத்திலே மெய்யன்புடன் தியானித்து பகலில் ஒரு பொழுது உணவு உட்கொள்ள வேண்டும்.
தேவராயினும், பாவிகள் ஆயினும், யாவராயினும் இவ்விரதத்தை அனுட்டித்தால் நற்கதியடைவர்.
 
 

என்றார் கந்தவேள். நன்றாகத் தெரியுமே என்றான் பிரமன், அப்படியானால் இருக்கு வேதத்தை ஒது என்றார் பெருமான், ஓம் என்று ஆரம்பித்து வேதம் ஓதத் தொடங்கினான் பிரமன்.
"நிறுத்து. ஓம் என்பதன் பொருளைக் கூறு” என்றார் பெருமான் பொருள் அறியாது பிரமன் விழித்தான். கந்தவேள் பிரமன் தலையில் குட்டி அவனைச் சிறையில் அடைத்தார். தாமே படைத்தல் தொழிலைச் செய்தார். பிரமனைச் சிறை நீக்குமாறு தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் முருகப் பெருமானிடம் பிரமனைச் சிறையிலிருந்து விடுமாறு கேட்டார். ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியாதவன் எப்படிப் படைத்தல் தொழில் செய்வான் என்றார் கந்தவேள், உனக்கப் பிரணவத்தின் பொருள் தெரியுமா? அதை எனக்குக் கூறு என்றார் இறைவன். ஞானப் பொருட்களை உபதேசித்தல் இடம், காலம் அறிந்து செய்யவேண்டும் என்றார் கந்தவேள். அதற்கு இறைவனும் மாசிமகம் என்னும் புண்ணிய தினத்திலே திருத்தணிகை மலையில் எனக்கு உபதேசம் செய் என்றார். அவ்வாறே முருகப்பெருமான் தணிகைமலையில் மாசிமக தினத்தன்று இறைவனுக்கு பிரணவம் உபதேசித்து சிவகுருநாதன் ஆனார்.
தேவ ராயினு மிருநிலஞ் சிறந்தவ ரெனினும் யாவ ராயினு மிடையறாப் பெரும்பிணி யினராய்ப் பாவ ராயுழந் திதுமுறை நோற்பரேற் பயின்ற நோவொ ழிந்துயின் னருங்கதிப் பெருநல னுகர்வார்.
திருமால் இவ்விரதத்தை அனுட்டித்துக் காலநேமி என்னும் அசுரனை வென்றார். வயிற்று நோயால் வருந்திய பிரம்மா இவ்விரத பலத்தால் நோய் நீங்கப்பெற்றார். பரசுராமர் அனுட்டித்து கார்த்தவீரியார்ச்சுனனை வென்றார்.

Page 21
தீவினை அகற்றும்
விபூதி அணியும் முறை விபூதித் தாரணம் எனப்படும். இது உத்தூளனம் திரிபுண்டரம் என இரு வகைப்படும்.
உத துTளனமாவது பரவிப் பூசுதல் , வடக்குமுகமாகவேனும், கிழக்குமுகமாகவேனும் நோக்கியவாறு நின்று வலது கைச்சுட்டுவிரல், நடுவிரல், அணிவிரல் ஆகிய மூன்று விரல்களாலும் திருநீற்றை எடுத்து அண்ணாந்து "சிவ சிவ” என்று சொல்லி நெற்றியிலே பரவிப்பூசுதல் உத்துளனம் எனப்படும். இவ்வாறணியும்போது சிறிதளவேனும் நிலத்தில் சிந்தக்கூடாது. அவ்வாறு சிந்தினால் திருநீற்றை எடுத்துவிட்டு அவ்விடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். - திரிபுண்டரமாவது திருநீற்றை நீரில் குழைத்து மூன்று குறிகளாகத் தரித்தலாகும் திரிபுண்டரமாகத் தரிப்பதற்கு சிவதரீட்சை பெற்றவர்களே தகுதியுடையவராவர். ஏனையோர் உத்தூளன மாகத்தரிக்கலாம். திரிபுண்டரமாகத் தரிக்கும் இடங்கள் தலை, நெற்றி, மார்பு, தொப்புள், முழங்கால்களிரண்டு, புயங்களிரண்டு, முழங்கை களிரண்டு மணிக்கட்டிரண்டு, விலாப்புறம், முதுகு, கழுத்து என்னும் பகுதிகளாகும்.
தலையில் ஈசானமந்திரம் உச்சரித்தும், நெற்றியில் தற்புருஷ மந்திரமுச்சரித்தும், மார்பில் அகோர மந்திரங் கூறியும், தொப்புளில் வாமதேவ மந்திரஞ் சொல்லியும், ஏனைய இடங்களில் சத்தியோசாத மந்திரமுச்சரித்துந் தரிக்க வேண்டும். நெற்றியிலும், மார்பிலும், புயங்களிலும் ஆறங்குல அளவினதாகவும் , ஏனைய இடங்களில் ஒவ்வோரங்குல அளவினதாகவும் தரிக்கவும். இவ்வாறு விதித்த அளவில் நீளங்குறையில் ஆயுள் குறையும், நீளங்கூடின் தவம் குறையும்.
குறிகள் ஒன்றையொன்று தீண்டாதவாறும், இடையறாதவாறும், சமஅளவு இடைத்துTரம் உடையதாகவும், வளையாதவாறும் அமைய வேண்டும். சந்தியா காலங்களில் அதாவது காலை, உச்சி, மாலை ஆகிய வேளைகளில் நீர் விட்டுக் குழைத்து திரிபுண்டரமாகவும் ஏனைய வேளைகளில் உத்தூளனமாகவும் தரித்தல் வேண்டும். நித்திரைக்கு முன்பும், பின்பும், போசனத்திற்கு முன்பும், பின்பும், நீராடியபின்னரும், சந்தியா காலங்களிலும், சிவபூசைக்கு முன்னரும்,
 
 

திருநீறு.
பின்னரும் அவசியமாக விபூதியணிய வேண்டும். நெற்றியிலே விபூதியணிவதால் வாய், கண் முதலிய உறுப்பினால் செய்த பாவங்கள் விலகும். மார்பில் திருநீறு தரிப்பதால் மனத்தால் செய்த பாவங்கள் நீங்கும் கால்களால் செய்யும் பாவங்கள் கால்களில் திருநீறு அணிவதால் நீங்கும். கைகளால் செய்யும் பாவங்கள் கைகளில் திருநீறு அணிவதால் நிவர்த்தியாகும்.
குரு, சிவனடியார், பெரியோர் திருநீறு தந்தால் அவர்களை வணங்கி இரு கைகளாலும் வாங்கி அணிய வேண்டும். குரு முன்னும், சிவாக்கினி முன்னும், இறைவன் முன்னும், திருநீறு தரித்தலாகாது. அவ்விடங்களில் திருநீறு தரிக்கும்போது திரும்பி நின்று தரித்தல் வேண்டும். அசுத்த நிலத்திலும், பாவிகள், சண்டாளர்கள் முன்னும் திருநீறு தரித்தலாகாது. கிடந்து கொண்டும், நடந்து கொண்டும் திருநீறு தரித்தல் குற்றம் சிவதீட்சையில்லாதவர்கள் தந்த திருநீறும், விலைக்கு வாங்கிய திருநீறும், ஒரு கையால் வாங்கிய திருநீறும் அணியலாகாது. வாயங்காந்து கெண்டும், தலை நடுங்கிக் கொண்டும், தலை கவிழ்ந்து கொண்டும், ஒரு விரலாலும் திருநீறு தரித்தலாகாது. திருநீற்றின் மேல் சந்தனமேனுங் குங்குமமேனுந் அணிதலாகாது. சந்தனங் குங்குமம் என்பவற்றை நெற்றியிலே புருவமத்தியில் அணிய வேண்டும்.
திருநீறு அணிந்தவரைச் சிவனெனக் கருதி வணங்குவது உத்தமம். சுந்தர மூர்த்தி நாயனார், திருத்தொண்டத்தொகையிலே அறுபத்துமூன்று தனியடியா ைரயும், ஒன்பது தொகையடியாரையுங் கூறி இவ்வடியார்களுக்கு தான் அடியேன் என்று பாடியுள்ளார். இங்கு கூறப்பட்ட தொகையடியார் களுள் முழுநீறு அணிந்த முனிவரும் அடங்குவர். முழுநீறு பூசிய முனிவர் என்பவர் திருநீற்றினை உடலெங்கும் உத்தூளனமாகவும், திரிபுண்டர மாகவும் அணிந்திருப்பவர்களாவர். "முழுநீறு பூசிய முனிவர்க்குமடியேன்” என்று குறிப்பிட்டுள்ளார் சுந்தரமூர்த்தி நாயனார்.
பெரிய புராணத் தில் திருநீற்றரின் பெருமையைப் பேணிய அடியவரைக் காண் கின்றோம். சேரமான் பெருமாள் நாயனார் பட்டத்து யானையில் நகர் வலம் வந்துகொண்டிருந்தார். அவ்வழியே ஒரு சலவைத் தொழிலாளி தன்
) இ)
செ.நவநீதகுமார்.

Page 22
தொழிலுக்கு வேண்டிய உவர்மண் சுமந்து கொண்டு வந்தான். உவர் மண் அவன் மேனியிற் படிந்து திருநீறு பூசியவன்போற் காட்சி தந்தது சேரமான் GLI(BLDT6 நாயனார் அவனைக் கண்டவுடனே யானையை விட்டு இறங்கி வந்து "அடியேன் அடிச்சேரன" என்று வணங்கினார். அவன் தன் நிலையைக் கூறினான். நாயனாரும் நீர் திருநீற்றை எமக்கு நினைப்பித்தீர் அதனால் நான் உம்மை வணங்கினேன்” என்று கூறினார்
திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்தார் நரசிங்கமுனையார் இவர் சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை அவர் திருநீறு பூசியவர்களைச் சிவனென உபசரித்து வணங்குபவர் திருவாதிரை நாளில் இறைவழிபாடியற்றி, அன்று வரும் நீறு தாங்கிய அடியவர்களை உபசரித்து அவர்களிற்கு நூறு பொன் கொடுத்து அனுப்புவார் ஒருசமயம் திருவாதிரையன்று வந்திருந்த அடியவர்களோடு
பயில்வோர் பயிற்
01 புராணங்களின் வகைகளைக் கூ 02 திருமால் புராணம் எத்தனை ? 03 ஆறு திருமேனிகளும் ஒன்று கூட
04 கந்தரலங்காரம் பாடியவர் யார் ? 05 அருணகிரிநாதர் பாடிய நூல்களி 06 #ബiഖൺ ഥങ്ങനെ LITറ്റൂഖ 07 அபிராமி அந்தாதி பாடியவர் ய 08 "நெஞ்சமே கோயில் நினைவே
பராபரமே" என்று பாடியவர் யார் 09 கணிக்கு உவமிக்கப்ப்டும் மார்க்க 10 இறைவன் உண்மையை எடுத்து 11 ஆகமங்களின் அடிப்படையில் அ 12 சைவாகமம் எத்தனை ? 13 வைணவ ஆகமங்கள் என்ன பெ 14 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான
15 பிங்கல நிகண்டு என்னும் நூலில்
16 ஆகமத்தை அருளிச் செய்தவர் 17 தென்னாட்டு கிரந்த எழுத்தில் அ 18 ஆகமத்தின் சார்பு நூல்கள் எை 19 ஆகமப் பொருளைத் தமிழில் கூ 20 திருமந்திரத்தின் பகுதிகள் எப்புெ
 
 

நோயுற்ற ஒருவரும் வந் திருந்தார். ஒழுக்கக் கேட்டினாலேயே அவருக்கு நோய் ஏற்பட்டது. அவரைக் கண்டதும் அங்கு நின்ற
பணியாளர் விலகி நின்றனர். அவர் திருநீறு அணிந்து அடியவர்போல் வந்திருந்தமையால் அவரைக் கண்ட நரசிங்க முனையர் அவரை இன்முகத்துடன் வரவேற்று மற்ற அடியவர்களிற்கு கொடுப்பதை விட அதிகமான பொன் கொடுத்து அனுப்பினார்.
சீலமிலரேயெனினுந்திருநீறுசேர்ந்தாரை ஞாலமிகழ்தரு நரகம் நண்ைணாமை எண்ணுவார் பாலணைந்தார் தமக்களித்தபடியிரட்டிப் பொன்கொடுத்து மேலவரத் தொழுதினிய மொழி விளம்பி விடைகொடுத்தார்.
சகல ஐஸ் வரியங்களையும் தரும்
திருநீற்றினையும் அந்நீறு அணிந்தவரையும் போற்றி உய்வோமாக.
மாதினி
1335.
டியவன் என்பதால் முருகனுக்கு வழங்கும் பெயர்
ல் சந்தக்கவியின்பம் நிறைந்த நூல் எது ? ர் யார் ?
面前 ? சுதந்தம் அன்பே மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய்
ம் எது ?
ரைக்கும் நூல்கள் எவை ? மைந்துள்ள சமயங்கள் எவை ?
JUITGÖ அழைக்கப்படுகின்றன ? ' என்று கூறியவர் யார் ?
ஆகமத்திற்குரிய பொருள் எது என குறிப்பிடப்
யார் ? யாருக்கு அருளிச் செய்தார் ? புச்சிடப்பட்ட ஆகமங்கள் எவை ? Hj 2
றும் நூல் எது ? |யரால் அழைக்கப்படும் ?

Page 23
۔۔۔۔۔۔۔۔
|ာ ားများ ကြား
13 25.02.98
14, 26.02.98
18 O2.03.98
19 O3.03.98
20 04.03.98
22 06.03.98
24 O8.03.98
26 O.O3.98
27 103.98
28 12.03.98
29 303.98
3O 1403.98
-....- Qg66). TU
புதன்
வியாழன்
திங்கள்
G366). Tu
புதன்
ஞாயிறு
(GF66 TU
புதன்
வியாழன்
6666ff
6
ܓ- ܒܡܫܝܓܡ¬¬
与

" -
காசிவராத்திரி விரதம் - அமாவாசை விரதம், கோச்செங்கட் சோழர்
5(15Ա605
துர்த்தி விரதம்
டிஷ்டி விரதம்
ார்த்திகை விரதம்
ਰੰਰੀLLਰੀ ਪਸੰ560ਰ
காதசி விரதம்
ரதோஷ விரதம்
ாசி மகம், நடேசரபிஷேகம்
ரணை விரதம்
திருவள்ளுவர் குருபூசை
றிபத்தர் குருபூசை, காரடையா நோன்பு,
டிடசிதி புண்ணிய காலம் மாலை 7.28 முதல்
இரவு 152 வரை

Page 24
அச்சகத்தில் 25-02-97 இல்
இவ்விதழ் சைவநீதி நிறுவனத்தினருக்காக ரீ 巽
 

தி பிரிண்டிங் இண்டஸ்ரீஸ் கொழும்பு - 12.
(ഖണ്ഡിത്യെ