கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1999.02

Page 1

3)3655
சைவ வளர்ச்சி கருதிய ெ
மாத இதழ்
தி தரும்
重 1999 02。

Page 2
  

Page 3
ਈ "மேன்மைகொள் சைவநி
3DF
Լ06Ùi 2 வெகுதானிய மாசி சைவசமய வளர்ச்
கெளரவ ஆசிரியர் சைவப் புலவர்மணி வித்துவான்
திரு.
நிர்வாக ஆசிரியர் திரு.செ. நவநீதகுமார் 42 ஜானகி லேன், கொழும்பு 04,
பதிப்பாசிரியர் திரு. மு. கெளரிராஜா,
மலரோன் நெ
திருமால் பிரமன் இ
படைத்தல் தொழிலைச் ச்ெ
என்றார் பிரமன் படைத்தவ
வாய்த்தர்க்கம் போராய்
இருவருக்கும் உண்மையை
ரூபமாய்த் தோன்றினார்.
பெரியவர் என்ற சரீரி வா
பிரமன் அன்ன வடிெ திருமால் பன்றியுருக் கொள் இருவரும் பலகாலம் 목
காணமுடியவில்லை. இரு
சோதி ஒடுங்கி லிங்கோற்ப
இத்தினமே மகா சிவராத்தி
கல்விக் கதிபதி சர அதிபதி இலக்குமி, இலக்கு கல்வியினாலோ, செல்ல ஒன்றினாலேயே அவை வலையிற்படுவோன் காண்க
கண்டதாக அப்பர் பெருமா
தேடிக் கண்டு கொன் தேடித்தே டொனுத் தே
 
 
 
 
 

9.
量 தி விளங்குக உலகமெல்லாம்
வநீதி
சி கருதி வெளிவரும் மாத இதழ் இதழ் 11
டுமாலறியா அரும்பெருமான்
ருவரும் தாம், தாம் பெரியவர்கள் என்று நினைத்தார்கள்.
பது அனைத்தையும் உருவாக்குவதாற் தானே பெரியவன் பற்றைக் காப்பதனாற் தானே பெரியவன் என்றர் திருமால் முண்டது. பலகாலம் இருவரும் பொருது நின்றனர்.
விளக்க எண்ணிச் சிவபெருமான் அவர்கள் முன் சோதி
இச்சோதியின் அடியை அல்லது முடியைக் காண்பவரே
க்கெழுந்தது.
வடுத்துமுடியைக் காண்பதற்கு ஆகாயத்திற் பறந்தான் ண்டு பூமியை அகழ்ந்து பாதாளம் நோக்கிச் சென்றான்.
புலைந்து சென்றும் முடியையோ, அடியையோ
வரும் அகந்தை ஒழிந்து அன்பாற் தொழுது நின்றனர்.
வராக இறைவன் காட்சி கொடுத்து அருள் புரிந்தான்
ரியாகும்.
ஸ்வதி. சரஸ்வதியின் கணவன் பிரமா செல்வத்துக்கு
மியின் கணவன் திருமால் இருவரும் தேடிக் காணாமை,
பத்தினாலோ இறைவனைக் காண முடியாது. பத்தி னக் காணலாம் என உணர்த்துகிறது. 'பத்தி " இருவரும் காணாத இறைவனை தமது உள்ளத்திலே
ன் கூறுகின்றார்.
டேன் திருமாலொடு - நான்முகனும்
வனை என்னுளே - தேடிக் கண்டு கொண்டேன்.
D

Page 4
சிவராத்திரி
வேடன் ஒருவன் உணவின் .ெ
தொடுக்கையிற்,
கண்ட மான் வேடனை
மனைவியைக் கண்டு வார்த்தை கூறி மீ அங்கீகரித்து விடையளிக்கச் சென்றது. பெ. வந்து ஆண்மானைக் கண்டு வருவதாய் உறுதி கொன்று தமக்கு நேர்ந்ததைப் பற்றிக் கூறிட் வேட்டைக்குச்சென்று, மகாசிவராத்திரியில் வ சிவதரிசனத்தையும் கண்டதனாலும் வேடனு ஞானோதயத்தைத் தந்தமையால் நீங்கள் கு
எவ்வுயிரையுங் கொல்லேன் என, சிவமூர்த்
மகா சிவராத்திரி ந
சிவபெருமானை
உபசாரம் முதலாங் இரண்ட - g, Tao 556)
அபிஷேகம் பஞ்ககெளவியம் பஞ்சாமி
(தேன், சர்ச் பால், தயிர் ஆடை பட்டு- பருத்த வண்னம் சிவப்பு மஞ்ச
அலங்காரம் வில்வம் 5TLD50 அருச்சனை 5TL060IJ. துளச்
நிவேதனம் பொங்கல் LUFTLLJēF பழம் வில்வம்பழம் பலாப்ப
வேதம் இருக்கு யசுர் திருமுறை சிவபுராணம் இருநில
(பஞ்சபுராணம்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச் சிறப்பு
ாருட்டு ஆண்மானை எய்ய அம்பு நோக்கி, நான் என்கர்ப்பிணியாகிய ருகிறேன் என்று உறுதிகூற வேடனும் *ண்மான் ஆணினைக் காணாது வேடனிடம் அளித்துச் சென்றது. அவ்வகை ஒன்றுக் பிள்ளைகளுடன் வேடனிடம் வர, முன் னத்தினிற் சிவபூஜை செய்தவர்களையும் க்கு ஞானோதயமாய் மான்களே எனக்கு ருவுக்கொப்பாகின்றீர்கள் ஆதலால் இனி தி தரிசனம் தர வேடன் முத்தி பெற்றான்.
ான்கு காலங்களிலும் ப் பூசிக்கும்முறை
LITLD மூன்றாம் நான்காம்
BT GOTO 5 FTG) to
தம் தேன் கருப்பஞ்சாறு
856OD,
நெய்)
Glourf மலர்ஆடை
வெள்ளை பச்சை
t சாதிமல்லி நந்தியாாத்தம்
வில்வம் நீலோத்பலம்
எள்ளன்னம் சுத்தான்னம்
ம் மாதுளம்பழம் வாழை முதலிய
பலவகைப் பழங்கள்
ভFITLinth அதர்வணம்
TITL. லிங்கபுராணக் போற்றித்திருத்
குறுந்தொகை தாண்டகம்

Page 5
முறை தெரி சுரரி
முதன்மை
அறைதரு விரத
அரனிர வ என்பது சிவராத்திரி புராணம்.
மாசி மாதத் தேய் பிறை (பதின் நா விரதம் மகா சிவராத்திரியாகும். மகா பிரள பேறு பெற்றாள். உலகோரும் இந்நாளிற் பூ இறைவனை வேண்டினாள்.
திருமால் பிரமன் கொண்ட அத மூர்த்தியாகி வெளிப்பட்ட காலமே அனுட்டிப்பவர்கள் முதனாள் திரயோத உண்ணாது உபவாசம் இருந்து இரவு கை செய்து, மறு நாட் காலை அடியாரோடு பதினான்கு நாழிகையின் மேல் ஒரு முகூர் முழுவதும் கண் விழித்து இருக்க இயலாத விழித்திருக்க வேண்டும். உபவாசம் இ அருந்தலாம்.
சிவாலய தரிசனம், பஞ்சா திருமுறைப்பாராயணம் போன்றன அன்று மாசியின் அபரமீரேழ் வளர்சது தேசியாம் சிவனார்முத்தி அளி ஆசையான் மொழிந்தோர் கேட் நேசமாய் விரதநோற்பார் சிவப சிவராத்திரியிற் சிவபெருமானைப் பூ பெருமையைக் கேட்டோரும் நற்கதி பெ விஷ்ணு, மன்மதன் இயமன், இந்திரன் இவ்விரதத்தை அனுட்டித்துப் பேறு பெற்
N - - - - - - - - - - - - - - -
ിഖക്രത്തി.L 07
 
 
 
 

s
~
_
s
-
s
s
ܠ
bЈутјућf வநீதகுமார் -
த்திரி விரதமாகும்.
立法 LDJ, E15375 புரவி
கவில்மது LD
பில் கங்கைஒர் ஐந்தாய்
தத்தின்ஆ JESTILLD
ல் கருமுகி லூர்தி பெற் றுயர்ந்த தேபோல் ம் அனைத்திலும் உரைக்கும் திகமென்றறிமின்
ன்காம் நாள்) சதுர்த்தசி அன்று அனுட்டிக்கும் யமுடிவில் அம்பாள் சிவமூர்த்தியைப் பூசித்துப் பூசித்தால் பேறு பெற அருள வேண்டும் எனவும்
ந்தையை நீக்க இறைவன் இலிங்கோற்பவ சிவராத்திரியாகும். சிவராத்திரி விரதம் சி அன்று ஒரு பொழுதுண்டு சதுர்த்தசியன்று ண்விழித்திருந்து நான்கு சாமமும் சிவ வழிபாடு பாரணம் பண்ணுதல் வேண்டும். அன்றிரவு த்த காலம் இலிங்கோற்பவ காலமாகும். இரவு தவர்கள் இலிங்கோற்பவ காலம் வரையாவது இருக்க முடியாதவர்கள் நீரேனும் பாலேனும்
:27 செL ம், சிவபுராணம் படித்தல்
மேற் கொள்வது உத்தமமானது. ர்த்தசி இராவில்
ந்த விரதந்தன்னை டோர் அருந்துயர் ஒழிவர் என்றும் த நெறியிற் சேர்வார் சித்தவர் தரிசித்தவர் மாத்திரமன்றி இதன் றுவர். முருகப் பெருமான், சூரியன், பிரம்மா,
சந்திரன், அக்கினி, குபேரன் ஆகியயோர்
Ꭰ6ᏅᎢ fᎢ.

Page 6
அருமைப் பெருமான் பண்டிதர்
அரிபிரமர்க்கும் அரிய சிவபிரானைத் திருமகள் - கமலை- பூசித்த தலமாதலால் கமலாலயம் என்பது கோயில் அக்கோயில் அமைந்த திருவாரூர் பூமிதேவியின் இருதயகமலம் திருமாலின் மார்பில் வீற்றிருந்து அசபாநடனம் - ஆடாமலாடுதல் - புரிந்த தியாகராசமூர்த்தி தேவேந்திரன்பால் வந்து பூசிக்கப்பெற்றிருந்தவர். பின் முசுகுந்தனிடம் விருப்புடன் வந்து ஆரூரில் அமர்ந்து அருச்சிக்கப்பெற்று அருள்பாலிப்பவர் சோமாஸ்கந்தர் விதிவிடங்கர் என்னும் திருநாமங்கள் கொண்டவர்.
மநுநீதி கண்ட சோழர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், தண்டியடிகள் நாயனார் முதலிய அடியவர்களுக்குப் பேரருள் புரிந்தவர் அடியார் பெருமையையும், அடியார்க்கே அடிமையாதலின் சிறப்பையும், திருத்தொண்டத் தொகைப் பதிகத்தைச் சுந்தரர் மூலம் பாடுவித்துப் பாரில் விளங்கச் செய்தவர். பெருமைக்கும் அருமைக்கும் வரம்பாக இருப்பவர் அணுகாது அகலாது அகமும் புறமும் அந்தர்யாமியாயுள்ளவர்
அப்படிப் பரம்பொருளாயமரும் பெருமான் அடிபணியும் அன்பர்களான அடியார் விஷயத்தில் எளியர்க் கெளியனாக நின்று உபகரிக்குமாறு உணரவும், உரைக்கவும் ஒண்ணாதமாண்பினதாகும். வள்ளுவர்தந்த தமிழ்மறை நூலில் "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம், கருமமே கட்டளைக்கல் எனவும், பணியுமாம் என்றும் பெருமை' எனவும்
கூறியவையே என்றும் சான்றாகும்.
குமரகுருபர சுவாமிகள் பரமபதியாகிய தியாகராச சுவாமிகளின் திருவருட் செயல்களைத்
 

ബത് 68]്ത്
பிரமணியம்
தனித்தனி எடுத்து இந்தக் கட்டளைக்கல் - உரைக்கல்லில் - உரைத்துப் பார்த்து அவை மாற்றறியப் பசும் பொன்னாம் என எங்கள் பார்வைக்குக் காட்சிச்சாலையில் வைக்கின்றார்
நாமும் ভািট্র রাষ্ট্রেun!
ബിബ
பெம்மான் அருமைப் ബ ஆயினும்
முத்துக்கள் அழுத்திய மாடவரிசையுள்ள நீண்டவிதிகள் சூழ்வரும் கரியமுகில்கள் தவழும் அழகிய மதில் காவலாகவுள்ள கமலாலயத்தில் விற்றிருக்கும் பெருமான் அருமைபெருமை 面šā தியாகராசன் என்னும் பெரியோனாக ក្លាញ់
ஆயினும் அவன் செயல்
ஊனூன் வாழ்க்கைக் கானவர் குரிசில் செஞ்சிலை சுமந்த கருமுகில் ஏய்ப்பு
உண்டுமிழ் திறீர் உவந்தனர் ஆடியும்
তািট টাকা உண்டுவாழும் வேடுவர்குலதில miniai
திண்ணனார், வில்லேந்திவரும் கருமுகில் போல வாயால் முகந்துகொண்டு வந்த உமிழ்ந்த நீரைத் திவ்விய அபிஷேக தீர்த்தமாக விருப்புடன் ஏற்றுத் திருமஞ்சனம் ஆடினார் ஈதொருசெய்கை
விருப்படிக் கொண்ட மிச்சில் ஊன் மிசைந்தும்
மூலமாகக்கொண்டதாய் Lព្រម៉ាយ שנ16hT60פ. வாயிலிட்டு நாவில் பதமுற வெந்ததே எனச் சுவைபார்த்து உமிழ்ந்து கொண்டுவந்து படைத்த

Page 7
ā
航
எச்சில் ஊனையே திருவமுதாக அருந்தியருளியும், இதுமற்றொருசெயல்.
செருப்படிக் கடிகள் செம்மாந்திருந்தும்" முன்னே சூட்டியிருந்த நிர்மாலிய மலர்களை அகற்றத் தடவிய திண்ணனாரது காற்செருப்புத் தீண்டியதற்கும் இடம் தப்பாமற் காணக் கண்ணிலே தொட்ட செருப்பு ஊன்றலுக்கும் பெரிதுவந்து இறுமாந்திருந்தும், இதுவும் ஓர் செயல்.
'தொல்புகழ் விசயன் வில்லடி பொறுத்தும் அருந்தமிழ் வழுதி பிரம்படிக் குவந்தும்’
பழம்பெரும் புகழ் படைத்த அருச்சுனன் வில்லால் அடித்ததனைப் பொறுத்தருளியும் அருமையான தமிழ் வளர்க்கும் பாண்டியன் (வைகைக்கரை வரம்புகட்டியதிலே குறைகண்டு) தண்டித்த பிரம்படியை உவப்புடன் எற்றும், ஒவ்வொரு அருட்
செயல்கள்
"நள்ளிருள் யாமத்துநாவலர் பெருமான் தள்ளாக் காதல் தணிப்பதற்கு அம்ம பரவை வாய்தலில் பதமலர் சேப்ப
ஒருகால் அல்ல இருகால் நடந்தும்’
நடு இரவாகிய அர்த்த சாமத்தில் நாவலர் பெருமானாகிய சுந்தரமூர்த்தி நாயனாரின் தடுத்தற்கரிய காதலால் எழும் பிரிவுத்துயர் தணித்ருளும் முகமாகவே அம்மா ஊடல் கோண்டிருந்த பரவையார் மனை முன்னே தமதுபாதமலர் வருந்திச் சிவக்குமாறு ஒருமுறையன்றியே யன்றி இருமுறை தூதாக நடந்து ஊடல் தணிவித்து இணங்கச் செய்தும், இதுவும்
பெருமை கருணைகாரணமான கருமம்
எளியரில் எளியன் ஆயினன் ஆதலில்
அளியர் போலும் அன்பர்கள் தமக்கே"
 
 
 

ஆக இங்ங்ணம் அப்பெருமானின் செயல்கள் அமைந்தவாற்றால், அரும்பெருமான் எனப்படும் எம்பெருமான் தன்னைத் தாழ்ந்து பணிபவரான தாசர்களுக்கெல்லாம் அடியர்க்கடியான் தாசா நுதாசன் எனப்போற்றப்படுகிறான்; ஆதலால் அன்புடையார் மாட்டு அவரினும் மேலான அன்புடையவன் போலும். இல்லையெனில் அன்பர்களாலே நேர்ந்தனவும் தாமே தாழ்ந்து செய்தனவுமாகிய இத்தனை தாழ்வையும் தாங்க உவப்புடன் ஏற்றுக்கொள்ள இயலுமா அம்மம்ம அதிசயம்
இவ்வருட் செயல்களை இறைவன் செய்த பொழுதெல்லாம் இவற்றை எய்திய அடியவர் இவை தம் பெருமையால் பெருமான் செய்தனர் என்று பெருமிதம் கொண்டனரோ எனில் அன்று அன்று.
தமது சிறுமையையும் பெருமானின் பெருமையையும் தம்மனத்தெண்ணி உபசாரம் பல செய்து தொழ வேண்டிய பெருமான் இவை செய்யும் நிலை நேர்ந்ததே பெருமான் திறத்தில் என்ன அபசாரம் செய்தோம்; இதற்குக் கழுவாய் யாதோ என்று தளர்ந்து தம்மை நொந்திருக்கவே காண்கிறோம். இது பணியாகும்.
இந்நிலை அடியவர் பெருமையையும் மேலும் மேலும் பெருமைப்படுத்தும் பெருமிதம் - தற்பெருமை -கொள்ளாதிருத்தலே பெருமையேனும் உயர்பண்பாம் தமிழ்மறை “பெருமை பெருமிதமின்மை’ என்ற ஒருவாக்கிலே கூறுகின்றது.
திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணத்தில் நாம் காணும் நாயன்மார் யாவரிடத்தும் காணப்படும் உயர்பெரும் பண்பு இதுவே இதற்குத் தோழமை பூண்டு துணைநிற்பது இன்சொல் என்பது. இவையே எவர்க்கும் சிறந்த அணிகலமுமாம்.
"பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவற்கு அணி அல்ல மற்றுப்பிற" என்னும் குறளமுதவாக்கே வாழ்வுக்கு மருந்தாம்
திரு வாரூர் நான்மணிமாலை (25 LP57 குருபரர் பிரபந்தம்
SD

Page 8
6L
சாத்திரமும் ே
பதிமுதுநிலை உருவமும் உயிரு
திருச்சிற்ற உருவமு முயிரு மாகி யோதிய 6 பெருவினை பிறப்பு விடாய் நின் அருவிபொன் சொரியு மண்ணா மருவிநின் பாத மல்லால் மற்றெ
பொழிப்புரை
பெரியோர்கள் நூல்களிற் கூறிய உயி
உலகங்களிலும் உயிரில்லாத உலகத்திற்கு உருவ வல்வினையினால் உண்டாகும் கட்டு (பந்தம்) ஆ
நிற்கின்ற தலைவனே மலையிலிருந்து மிகுதி சொரிகின்ற திருவண்ணாமலையுள் எழுந்தருளி இ
திருவடிகளைச் சேர்ந்தால் அல்லாமல், நான் சேர்
GED:
உயிர் இல்லாத உலகங்கள்- ஐம்பெரும் ஐம்பெரும் பூதங்களும் வேறு வேறு உருவம் அ6
உருவத்துடன் அமைந்து இயங்குதலும், இறைவனு உலகிற்கு இறைவன் உயிராய் நின்று
பெருவினையினாலுண்டாகும் பிறப்பு இனம் பற்
உயிர்களுக்குப் பிறப்பு இறப்பு உண்டாதலின்,
உரைக்கப்பட்டது. அது ஆகுபெயர்
பெருவினைப் பிறப்பு வீடு என்பதனை
ஆயினார்க்கு என்று திருப்பொற்கண்ணத்தில்க
நிற்கிற என்று பொருள் பட்டுத் தெளிவினால் நி பொது இயல் 34-ம் சூத்திரம்) கோ = தலைவன் கோன் என வருதலும் உண்டு மாடு - இடம்
ബ G
 
 

தாத்திரமும்
g
புலகுக் கெல்லாம் 1றவெம் பெருமான் மிக்க
மலையுளா யண்டர் கோவே ாரு LDITLq- (Qు(T.
ffബ
ரில் உலகம், உயிருலகம் என்ற எல்லா ம் ஆகியும், உயிருலகத்திற்கு உயிர் ஆகியும்
கியும் பாவநீக்கம் பெற்றவர்களுக்கு வீடாகியும் | யாக வீழும் அருவிநீரானது பொன்னைச் இருக்கின்றவனே தேவர்கள் தலைவனே, உன் |
வதற்கு வேறு இடங்காணேன் என்பது
பூதங்களும் கதிரவனும் திங்களும் ஆவன. டைந்து இயங்குதலும், கதிரவனும் திங்களும் புடைய ஆற்றலினாலே உண்டாகின்றன. உயிர் இயக்குகிறான். பெருவினை பிறப்பு - றி இறப்பும் உடன் கொள்ளப்படும் கட்டினால்
பிறப்பு என்பதற்குக் கட்டு என்று பொருள்
மாணிக்கவாசக சுவாமிகள் பந்தமுமாய் விடும் றி அருளினார் நின்ற என்பது எப்பொழுதும் கழ்காலம் இறந்த காலம் ஆயிற்று (நன்னூல் ஆண்பால் விகுதியாகிய னகர ஒற்றுப்பெற்றுக்
நன்றி தேவார அருள் மு றைத்திரLÓ)
s
T
E. -

Page 9
கோரிற்கிரியைகள் கும்பாபிஷேகத்தில் இடம் ெ நித்திய நைமித்தியத்திலு
- இலக்கிய கலாநிதி ட
நமது சமயம் சைவ சமயம். சைவ சமயத்தவராகிய நமக்குச் சிவபெருமானே முழுமுதற் கடவுள் கடவுள் என்ற பெயரி லக்கணத்திற்குச் சரிமுறையான கடவுள் அவரேதான். அதாவது , சாமானிய நினைவு, சொல், செயல்களின் எட்டுமளவுக்கு அப்பாலாய் அவை எல்லாவற்றையுங் கடந்து நிற்பவர் அவர் "பாதாளம் ஏழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே அதேவேளை, தம்மை நன்றாக உணரும் ஞானிகளின் உணர்வுக்கு ஒரு வகையில் எட்டுபவர் அவர் அதுவும் அவர்கள் "நானும் எனதும்" என்ற உணர்வு நிலைகளை முற்றாக இழந்து சகல விதத்திலும் தான் (சிவன்) ஆகவே நின்று உணரும் போது நழுவுமானால் அவர்களுக்கும் டிமிக்கி தான்
அற்றோம். -
சைவபரம்பரையில், உரிய முறையில் நின்று சிவபெருமானை உணர்வினால் எட்டும் பாக்கியம் வாய்க்கப் பெற்றவர்களாக உள்ள சிலருள் அகிலப் பிரசித்தி பெற்றவர்களாக உள்ளோர் தமது சமயா
சாரியர் நால்வர்.அவர்கள் கோயில்களில் தம்மை
(சிவனை) அகக் கண்ணால் மட்டுமன்றிப்
புறக்கண்ணாற் கூடக் கானுந் தகைமை அவர்களுக்குப் பிரத்தியோகமாகக் கொடையாக வழங்கப் பட்டிருந்ததற்கும் அவர் வரலாறுகளிலும் அவர்களின் அருளிச் செயல்களான தேவார திருவாசகங்களிலும் நிரம்ப ஆதாரமுண்டு. இருந்தும், சில சிலபோது அவர்களே சிவனைக் கானத்தவறியதன் சார்பான கவலைக்குரல்கள்
கூடத்திருமுறைகளில் இல்லாமல் இல்லை.
 
 

றும் ஒழுங்கு உணர்வுருக்கம் ம் இடம் பெற வேண்டும்
ண்டிதர் (p. 355 Goog5 ULIFT —
"உன்னை எப்போதும் நினைய ஒட்டாய்நீநினைப்புகில் பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த் தொன்று நாடுவித்தி'
- அப்பர் சுவாமிகள்
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும்
என்னைநன் னெறிகாட்டித்
தாயி லாகிய இன்னருள் புரிந்தவென்
தலைவனை நனிகானேன்
தியில் விழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்
செழுங்கடல் புகுவேனே!
- மாரிைக்கவாசகர்.
இனி அப்பரும் பிள்ளையுமாய் அணைத்துக் குலாவி உலாவி வந்த திருநாவுக்கரசு சுவாமிகளுக்கும் திருஞானசம்பந்த சுவாமிகளுக்கும் திருவாய்மூர் என்ற தலத்தில் நடந்த ஒரு அற்புதம் இதோ!
திருமறைக் காட்டில் உறங்காமல் உறங்கும் திருநாவுக்கரசருக்கு வாய்மூருக்கு வா என்று அவரறிவில் உணர்த்திய சிவபெருமான் அவரைப் பின் வரவிட்டுத் தான்முன்னே விரைகின்றார். அவரை எப்படியாவது எட்டிவிட முயன்ற அப்பர் நடைவேகம் தோல்வி கண்டுவிடுகிறது. திருமறைக் காட்டில் அப்பர் இருந்த மடத்திற்கு அடுத்த மடத்திலிருந்த திருஞான சம்பந்தர் அப்பர் தமக்குச் சொல்லாமற் கொள்ளாமல் புறப்பட்டுவிட்ட செய்தி அறிந்து அவரைப் பின்தொடர்கிறார். தொடர்ந்து வந்து திருவாய்மூரில் அப்பரை எட்டி விடுகிறார்.

Page 10
அப்பருக்குக் குதூகலம் பொங்குகிறது. ஆஹா! இதோ வந்து விட்டார் ஆள். திருமறைக் காட்டில் எடுத்த திருப்பாட்டிலேயே திறந்தகதவு அடைக்கப்பாடி விட்ட ஆள் வந்து விட்டார். இனியும் இவருக்கும் உவர் தம்மை மறைப்பாரோ பார்க்கலாம் என்று பாட்டாகவே பாடிவிடுகிறார் அப்பர். அப்போது தன்னைக் காட்டிய சிவபெருமான், காட்டியது திருஞானசம்பந்தருக்கு மட்டும் தான். அவர் கண்டு காட்டவே அப்பர் கண்டதாகச் செய்தி. சிவபெருமானைக் காணும் விஷயத்தில் அப்பரான அப்பருக்கே வேதனையுஞ் சோதனையுமாகிறது.
மேல், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் தாமாகவே தோழம்ை உரிமை வழங்கியிருந்தவர் சிவபெருமான். தம் இருப்பிடங்கள் சிலவற்றுக்குச் சுந்தரர் போய்ச்சேர முன்னமே சிவபெருமான் எதிர் வந்து வரவேற்ற செய்திகளும் அவர் வரலாற்றில் உண்டு. அவற்றுக்குத் தேவார அத்தாட்சி களுமுண்டு. இருந்தும், ஒரு தடவை அதுவும் கண்மறைந்த நிலையில், சுந்தரர் திருவெண்பாக்கம் என்ற தலத்திற் சென்ற போது சிவபெருமான் அவருக்குத் தோற்றப்படவில்லை. ஒரு சுவாரசியமான கட்டம் இது.
குழையுடைய வடிகாதா கோயிலுளாயோ - சுந்தர் கேள்வி', 'உளோம் போகீர் (ஆம் நான் இங்கேதான், மினக்கெடாமல் போய் வாரும்) - சிவபெருமான் பதில். குழையுடைய வடிகாதா கோயிலுள்ளா யோவென்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே. நண்பனான நண்பனுக்கு சிவன்
அந்நேரம் கடவுள் ஆகத்தான் இருந்திருக்கிறார்.
உண்மை உணர்ந்த சைவஞானிகளால், உண்மைச் செய்திகளென உறுதிப்படுத்தப்பட்டவற்றிற் சில இவை. இவை எல்லாம் இங்கு ஏன்? எதற்காக?
தன்னால் ஆட்கொள்ளப் பட்டுத் தன் வாரிசுகளெனப் பிரசித்தமாக ஏற்றுக்கொள்ளப் பட்ட
 

மெஞ்ஞானச் செல்வர்களுக்கே இப்படிப் பண்ணுஞ் சிவபெருமானை, அஞ்ஞானம் நீங்காத நம்மவரும் அறியாமலே அறிந்தது போலவும், காணாமலே கண்டது போலவும் நாளடைவிற் பாவித்துப் பயின்று பயிற்சி வசத்தால் கால கதியில் உண்மையாக அறிந்து உண்மையாகக் கண்டு ஞானப்பேறு பெறவைக்கும் அர்த்தமுள்ள அனுபவசாத்தியமான உபாயமொன்று நம்சைவத்தில் இருக்கும் போது அதன் அருமையென்ன பெருமையென்ன என உற்றுணர வைப்பதற்குத்தான். அத்துடன், அவ்வுபாய அநுசரணையில் நம் பயில்வுஞ் செறிவும் இருக்கும் நிலைக்கெதிர் யதார்த்தத்தில் அது இருந்தாக வேண்டிய உண்மைநிலையை மீளாய்வுக்குக் கொண்டு வருவதற்குந்தான். மேலும், தன்னைக் காணும் உத்தரவாதம் பெற்றவர்களுக்கே சமயா சமயங்களில் டிமிக்கி விட்டுவிடும் சிவபெருமானை இன்னமும் ஒருதகுதியும் பெறாதிருக்கும் நம்மவரும் பாவனை மூலம் நினைவார் போலவும் செயற்கை வடிவுகளாற் காண்பார் போலவும் நம் உள இயல்புகளுக்குப் பொருத்தமாக, அதேவேளை ஞானாசார மரபுக்கு விரோதமில்லாத வகையில் நினைந்தும் கண்டும் பயன்பெற உபாயம் வகுத்துள்ள சைவவிவேகத்தை எண்ணி மகிழவைப்பதற்குந்தான்.
தன்னியல்பில் சச்சிதானந்த மயமாயிருப்பவர் சிவபெருமான். அந்நிலையில் எங்கும் வியாபக மாயிருக்கும் அவரை ஏகபோகமாகக் கண்டுகளிக்கும் வாய்ப்பு மெஞ்ஞானிகளுக்கே உண்டு. அதிற் சுவைகண்ட மெஞ்ஞானிகள் அவரை எங்குங் காணுங்
காதல் மேற்கொண்டு நாடு, நகரம், கோயில், குளம்
எங்கும் ஒய்வொழிவின்றித் திரிந்து கொண்டிருப்பர். எங்கள் நால்வர் பெருமக்கள் சீவியபரியந்தம் திரிந்து திரிந்து தலயாத்திரையில் ஈடுபட்டிருந்தது இதற்கேதான். கோயில்களில் மட்டுமல்ல, கோயில் செல்லும் வழியிலுள்ள நாடு, நகரம், சோலை, குளம், கடற்கரை, மலைச்சாரல் எல்லாவற்றிலும் அவர்களுக்கு அதே காட்சிதான். சிவனோடு சிவனாக அவரது காட்சிக்கு இடமாயிருந்த சோலை, குளம் முதலியவற்றையுஞ் சேர்த்துப் பாடினார்கள்.
--
es

Page 11
ளம்
Luff.
ந்து
莎望 "uწlნსე
Th, லும்
fTG)
60)60,
56.
பூவில் தேன் நுகரும் வண்டின் காட்சி, அம்மானை விளையாடும், ஊஞ்சலாடும் மகளிர் காட்சி, பொற்சுண்ணமிடிக்கும் மகளிர் காட்சி, சோலையில் மிழற்றுங்குயில், கொஞ்சுங் கிளிகளின் காட்சி ஏன்? மார்கழி நீராடுங் கன்னியர் ஆரவாரம், கலகலப்பு, கிளுகிளுப்பு ஒன்றுமொழியாமல் சேர்த்துங்கூட எல்லாவற்றையுஞ் சிவனோடு சிவனாகவே கண்டு மாணிக்கவாசகர் பாடியருளிய திருவாசகம் இருக்கிறதுதானே! அதுவே இதற்கு உதாரணமாகப் போதுமே.
இவ்வகைக் கடவுட்காட்சியும் வழிபாடும் அவர்கள் அளவில்மட்டும் நின்றுவிடுவதற்கில்லை. சிவன் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அனைத்துயிரின் கண்ணும் அவ்வுயிர் தன்னை அறியாவாறே உள்ளார் என்பது மட்டுமல்ல, ஒவ்வோருயிரும் தன்னை யாதேனுமொரு வகையில் நினைந்தாக வேண்டிய முன் நியமத்தையும் ஏற்படுத்தியுள்ளார் என்பதும் ஞானக் காட்சியே தான். எருமைகூடத் தன்வடிவிலாவது கடவுளை நினையாதிருக்க முடியாது எனச் சுவாமி விவேகானந்தர் ஒருகாற் கூறியுள்ளமை இதற்கு நிதர்சனமாம். இங்ங்னமாக, விசேட அறிவுக்கும் விவேகத்துக்கும் உரியவன் ஆன மனிதன் விசயத்தில் இது மகா முக்கியத்துவம் பெறுகின்றது. மனிதனுக்கு இங்ங்ணம் இயற்கையாக உள்ள இந்த நிலையை ஆதாயப்படுத்தி மற்றும் பிராணிகளிலும் பார்க்க விசேடமாக அவனது கடவுள் சிந்தனையை நெறிப்படுத்தி வளர்த்தெடுப்பதற் கென்றே
அமைந்தவை சைவாலயங்கள்.
கடவுளை நினையக் கோயில் தேவையில்லை என்பாரும் இருக்கலாம். அவர்கள் ஏனைய பிராணிகள் நினையுமளவுக்குத் தமது கடவுள் நினைவுத் தேவையை மட்டுப்படுத்திக் கொள்பவராயிருக்கலாம். அதுபற்றிக் கவலையில்லை. மனிதனுக்கியல்பான கடவுள் நினைவை நெறிப்படுத்தச் சைவக்கோயில் என்னவகையில் உதவுவதாகும் என்பதே இங்கு விஷயம்.
நினைவென உள்ளது எதுவும் அதற்கு முன்நிலையான ஒரு பொருளைப் பற்றி அவ்வது
 
 

எழுவதில்லை என்பது பிரசித்தம் மேற்கண்டவாறு சமயாசாரியர்க்கு முன்னிலையாயிருந்த சச்சிதானந்த சொரூபம் நம்மவர்க்குப் பொருந்தாது. அதனால் அதற்கொரு மாற்றிடு அவசியமாகிறது. நல்லவேளையாக அவர்களுக்குச் சச்சிதானந்த சொரூபமாகப் புலப்படுஞ் சிவனே சிலதருணங்களில் தானாக அவ்வாலயங்கள் கொண்ட சோதிருபமாக அவர்களுக்குப் புலப்பட்ட காட்சிகளும் அவர்கள் வாக்கிலேயே வந்துள்ளன. "தோடுடைய செவியன் விடையேறியோர். மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின். இவை போல்வன நம் திருமுறைகளிற் பிரமாதம்.
இனி, தமிழில் திருமுறைகள் தோன்றுதற்கு வெகுகாலம் முன்பாகவே சமஸ்கிருதத்தில், சிவாகமங்கள் தோறும் சிவன்வாக்காக இவ்வகையில் வெளிவந்திருக்கும் தியானமந்திர சுலோகங்களும் அதிற் பிரமாதம். இவை குறிக்கும் வடிவங்களை நம்மவரின் கடவுள் நினைவுக்கு முன்னிலையாக நாட்ட எண்ணிய விவேகம் சைவ விவேகத்தின் முதல்நிலையாகும். இனி, இவற்றை அறிவிக்குந் திருமுறைப்பாடல்களும் சிவாகம சுலோகங்களும் நாம் வாழும் அசுத்த மாயா மண்டபத்துக்குரியனவாகா. இவையெல்லாம் சுத்த மாயா மண்டலஞ் சார்ந்த சிதாகாசத்திற்குரியவை. திருமுறை ஒதுவோர் திருச்சிற்றம்பலம் சொல்லித் தொடங்கித் திருச்சிற்றம்பலம் சொல்லி முடித்தலும் சிவாகம சுலோகங்கள் ஒதுவோர் ஒம் சொல்லித் தொடங்கி 'ஓம்' சொல்லி முடிப்பதும் இவ்வுண்மைக்கு நிதர்சனமாகும். சித்-ஞானம்; அம்பலம்-ஆகாசம் சித்தம்பலம் ஞானாகாசம். எங்களை அசுத்த மாயா மண்டலஞ் சார்ந்த ஆகாசம் போல் துாலதோற்றம் ஆகாமல் சூக்கும (நுண்) ரூபமாயிருப்பது சிதாகாசம். ஆகல் பற்றி அது சிறுமை (நுண்மை) + ஆகாசம் : சிற்றாகாசம் எனவும் அதே பாங்கில் சிறுமை + அம்பலம் = சிற்றம்பலம் எனவும் ஆம். எனவே, சித்தம்பலம், சிதம்பரம், சிதாகாசம், சிற்றம்பலம், தஹாராகாசம் எனும் ஐந்தும் ஒன்றே. தமிழில் அம்பலம், சமஸ்கிருதத்தில் அம்பரம்; தமிழில் சிறுமை சமஸ்கிருதத்தில் 'தஹர

Page 12
திருமுறைகள், சிவாகம மந்திரங்கள் சிதாகாச ஒலிகள் ஆதல் போல அவை குறிக்குஞ் சிவமூர்த்தங்களும் சிதாகாசத்துக்குரியவை. அதனால் இம் மூர்த்தங்களைத் தாபிக்கக் கருதும் இடமாகிய ஆலயம் கருத்தளவிற் சிதாகாசம் ஆதலே அமையும். ஆலயத்தை அமைக்கும் சிற்பிகளும் அதைப் புனிதமுறுத்தும் சிவாசாரியர்களும் சிதாகாசமாய் அமைதற்காம் திவ்விய பார்வையுடனும் தியானமந்திர பாவனையுடனுமே அமைக்கிறார்கள் அதனால்தான் சைவாலயம் கைலாசத்துக்குச் சமமாகப் போற்றப்படுகிறது. இனி, இங்கு ஸ்தாபிக்கப்படும் வடிவங்கள் சிவாகம தியான சுலோகங்களும் திருமுறைகளும் குறிக்கும் அமைவுகளுக்கேற்பச் சிற்பியின் தியானபாவனை வலுவால் அற்புதமாக உருவாகின்றன. கருங் கல்லிலோ, உலோகத்திலோ அவை உருவாகுமளவில் அவை முர்த்தம் ஆகவே இருக்கும் உரிய சத்திகளின் பின் கர்ப்பக்கிருஹத்திற் சேர்த்தி அஷ்டபந்தனஞ் செய்து மஹாகும்பாபிஷேகக் கும்பத்தினின்று தெய்வீக அங்க அவயங்கள் ஏற்றப்பட்டுப் பிறகு கும்பநீரால் அபிஷேகமுஞ் செய்யப்பட்டதன் மேல் பிரானப் பிரதிஷ்டையும் நிகழ்ந்த பின்னே மூர்த்தி ஆகிறது. அம்முர்த்தியே வழிபடற்காந் தகுதியுள்ள சுவாமி ஆம்
இங்ங்ணம் மூர்த்தத்தை மூர்த்தி ஆக்குஞ் சாதனமாய் அமைவது ஆலய கும்பாபிஷேகம் பலகாலும் பலரும் கண்டுசீரிக்கும் நிகழ்ச்சி ஆதலின் இதற்கு விபரவிளக்கம் வேறு வேண்டா. எனினும் அவசியமாக இதுபற்றிய ஒன்று கருதப்படவேண்டும். மூர்த்தத்தை மூர்த்தியாக்குவதில் மேற்கொள்ளப்படும் அதிஉயர் பட்சமான ஆத்மீக சாதனையும் அதிகஷ்டதரமான பிரயாசையும் அதி உன்னத சிரத்தையும் அதுவாகும். கும்பாபிஷேகத்துக்கு நேர்படுஞ் சிவாச்சாரியர் சாமானியமான தமது ஆசாரசுத்தி அனுட்டானக் கிரியைகளின் மேலும்
 

பஞ்சசுத்தி பண்ணிச் சுயசிவபூஜையாற்றியதாற் பொங்குஞ் சிவக்களையுடன் இருந்து பிராசாதயோக நெறி பற்றி நிகழும் அதிகஷ்டதரமான தியான பாவனைகளால் தம்மை ஒடுக்கி ஒடுக்கித்தாமாந் தன்மையை முற்றாக இழந்து முற்றிலுஞ் சிவனாகவே ஆகிவிடுகிறார். அதன்மேல் பிரத்தியேகமான ஏற்பாடுகளுடன் தயாரிக்கப்பட்ட மஹாகும்பாபி ஷேகத்தில் தம்மையே உருக்கியெடுக்குந் தியான வலுவால் கருதப்பட்ட மூர்த்தியை வரத்தி அமர்த்துகிறார். அதன் தொடர்பில் வெகுவிஸ் தாரமான அளவில் ஆம் நவகுண்டபூஜையில், விசேட ஹோமங்கள் நடைபெறுகின்றன. இச்சிவாச்சாரியர் விஞ்சியிருக்குஞ் சிவசக்தியை கறந்து ஓமாக்கினியிற்
பாய்ச்சுகிறார். அக்கையோடு பஞ்சபூதங்களிலும்
வியாபித்திருக்குஞ் சிவசக்தி முழுவதையும் கூட வரத்தியெடுத்து அக்குண்டத்திற் பாய்ச்சுகிறார். அவர் பொறுப்பிலுள்ள பிரதான குண்டத்துக்குத் துணையாகச் சூழவுள்ள மற்றைய எட்டுக் குண்டங்களிலும் அவ்வகையில் விளைவிக்கப்படும் சிவசக்தி முழுவதையும் பகீரதப் பிரயத்தனத்தாற் பிரதான குண்டத்திற் சேர்த்துக் கொள்கின்றார். இவ்வகையால் வந்துகூடும் சிவசக்தி ՄԱ6160թյան பிரதானகுண்டத்திலிருந்து நாடிசந்தான மூலம் மகாகும்பத்திற்கு ஏற்றுகிறார். இவ்வளவுக்குமான கிரியா விதங்கள் இராப்பகலாகத் தொடர்ந்து
குறைந்தபட்சம் மூன்றுதினங்கள் இடம்பெறுகின்றன.
நாடிசந்தானம் பண்ணிக் குண்டத்திலுள்ள சிவசக்தி கும்பத்திற் சேர்க்கப்பட்டபின் மகா கும்பத்திலிருந்து கர்ப்பக்கிருகத்திலுள்ள மூர்த்தத் திற்கும் நாடிசந்தான மூலம் அது தொடர்பு படுத்தப்படுகின்றது. அதன்மேல் மகா கும்பம் வீதிவலமாக எழுந்தருளி வந்து அம்மூர்த்தத்திற்கு அபிஷேகமாகிறது.
அப்பாலைக்கப்பாலை பாடுதுங்காண்
அம்மானாய் என்றார் மாணிக்கவாசகர். இதற்கு

Page 13
மேலும் ஓர் அப்பாலை கூட்டி அப்பாலைக் கப்பாலைச் கப்பாலானை ஆருரிற் கண்டடியேன் அயர்த்தவாறே என்றார் அப்பர் சுவாமிகள். இத்தகையது இங்கு வரவழைத்து இருத்தப்படும் தெய்வத்தின் அருமை அதை வரத்தியிருத்திய சிவாச்சாரியரின் சிரத்தையின் அருமை அதனினும் பெரிது.
இப்போது நிலையென்ன அரியதிலரிய தொன்று பெரியதிற்பெரிய சிரத்தையால் நமக்காக நாம்காண்பார் போற் காண, நினைப்பார்போல் நினைக்க, தாமும் தொழுவார்போல் தொழ, அதன் கடாசன்ஷம் பெற்றார்போல் நாம் மகிழ்ந்து பூரிக்க ஏற்ற ஒருவிதத்தில் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இது முற்றுமுழுதாகச் சைவவிவேகம் நமக்களித்த பரிசு இதற்குள் இன்னுந்தான் எத்தனை யெத்தனை விசேடங்கள். நாமோ உருவுடலின்றி வாழமுடியாத சென்மங்கள். கண்ணாற்பார்த்துச் செவியாற் கேட்டு மூக்கால் முகர்ந்து நாவாற்சுவைத்து, தோலாற் பரிசித்தன்றி வாழ முடியாத சீவன்கள். இங்கு மூர்த்தியாக்கப்பட்டிருக்கும் மூர்த்தமும் மந்திர நியாசத்தாற் சீவகளையூட்டப்டட கண், காது, மூக்கு
வாய், தோல் என்பவற்றோடு கூடியதாகின்றது.
ஆனால் ஒரு வித்தியாசம் மட்டும் நமது கண் செவி முதலானவை அசுத்தமாயைப் படைப்புக்களாய் அதற்கியல்பான அஞ்ஞான மயக்கதியக்கங்களோடு கூடியவை. அதனுடைய கண், செவி, முதலாயின அதற்கெதிர் சுத்தமாயை சார்ந்த சிதாகாசட் படைப்புக்களாய் அதற்கியல்பான ஞானப்பிர காசத்தோடு கூடியவை. (மந்திரங்கள் சிதாகாசட் படைப்பல்லவா?). அஞ்ஞான மயக்கத்திலிருந்ததால் நம்கண் அம்மூர்த்தியைச் சரியான கோணத்திற் கானுமோ சொல்ல முடியாது. ஆனால், அதன்கண் தன்ஞானப்பிரகாசத்தினால் நம்மைச் சரியான கோணத்திலேயே காணும். நம் செவி அஞ்ஞானமயக்க தோஷத்தோடுள்ளமையால் சரியானதைச் சரியாகச்
கேட்குமோ சொல்ல முடியாது. ஆனால், அதன் செவி
| 67Gouez5 garaofotu zionatafo
 
 
 

தன்ஞாவிசேடத்தினாற் சரியானதைச் சரியாகவே கேட்கும். இதனால் அதனோடு புழங்கும் விஷயத்தில் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய கட்டுப்பாடு நமக்கிருக்கும். சுவாமி வழிபாட்டுக்குப் பக்தியோடு பயமும் வேண்டும் என்பது இதனாற்றான். "அடிகேள் உமக்காட்சிசெய அஞ்சுதுமே!’ எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளே பயந்து கெலித்ததுமுண்டு.
இதே பாங்கில் நமக்குள்ள மனம், புத்தி, சித்தங்கள் மந்திர நியாசத்தால் உள்ளன. அவையும் நம்முடைய நிலையற்ற மனம் தடுமாறும் புத்தி, கலங்குஞ்சித்தம் போலாது ஸ்திரமான மனம்,
நிலையான புத்தி, கலங்காச்சித்தங்களாயே இருக்கும்.
இதே பாங்கில் இருதயம், வயிறு முதலிய அங்கங்கள் கூடச் சிவசுத்தப் பான்மையாக அதற்குள்ளனவே. இவையெல்லாம் ஏலவே மகாகும்பம் அமைக்கும்போது அதில் மந்திரநியாசமாக நியமிக்கப்பட்டு மேல், பூஜை, உபசாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுப் பின் அபிஷேகத்துக்குச் சற்றுமுன்னாக மூர்த்தத்தில் (கும்பத்திலிருந்து பிம்பத்துக்கு) ஏற்றப்பட்டவை.
இவை எல்லாவற்றையும் தொகுத்து இயைத்துப்பார்த்தால் கும்பாபிஷேகம் நமக்குப் பொறுப்பித்துள்ள பொறுப்பாவது:
உங்கள் நலத்துக்காக உங்கள் அங்காவயவ ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுக்குச் சமாந்தரம் போலவுள்ள சுத்த ஞானமயமான அங்க அவயவ அமைப்புக்கள் உள்ளதாய் ஒரு மூர்த்தி உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் உங்களை நீங்கள் பேணுமளவிற்காவது அதனைப் பேணும் முறையாற் பேணி உங்கள் ஆன்மநலனை ஆக்கிக்
3) கொள்ளுங்கள் 6T60TL15TLD.
இப் பொறுப்பை ஏற்றுநடத்தும் ஆலயக் கிரியைகள் நித்தியம், நைமித்தியம் என
(D

Page 14
இருவகையின. இவற்றின் அடிப்படைப் பண்பாவது கும்பாபிஷேகத்தினால் ஆலயத்தில் வருவிக்கப் படவிருக்கும் சிவசாந்நித்தியம் என்றும் மங்காதிருக்க வைப்பதும், இயல்பிலே அவரிடத்தில் இருந்துவரும் சிவசிவசம்பந்தம் மேல்மேல் வலுவுற்றுவரச் செய்வதுமாய் இருக்கும்.இவற்றைச் செய்வோர், செய்விப்போர் நோக்கும் 'சைவாலய வளாகம் கைலாயம், சிதாகாசம், சுத்தமாயா மண்டலம்' என்ற அதன் இயல்புநிலை நாம் வாழும் அசுத்தமாயா மண்டலத்துக்குரிய விகாரநிலைகளால் நலினமுறாமற் காப்பதும் ஆலயத்தில் உண்மையான சிவக்களை மென்மேலும் ஜொலிக்க வைப்பதுமாயிருக்கும். உச்சாரணக் கிரமப்படியான மந்திரஒலி, வேதலுலிகளும் உள்ளூரகி ஒதப் பெறும் திருமுறைப் பிரார்த்தனை ஒலிகளும், சுத்தநாதமான தாளவாத்திய ஒலிகளும் இந்தநிலையை நிலவுவதற்கு மிகவும் ஏற்புடையனவாய் இருக்கும். ஒளி விஷயத்தில்கூட நெய்த்தீப ஒளியும், கற்பூர ஒளியுமே இதற்கு உதவக்கூடியன என்பர். ஒலிவகைகள் மிடற்றொ லியளவினவாயும், தாளவாத்திய இயல் பொலியளவினவாயும் இருத்தலே அமையும். கோயில் வளாகத்தின் சிதாகாசப்பண்புக்கு 961TC) விளைவிக்கும் តាចាguសិ இவ்வொலிகள் பெருக்கப்படுதலும் அதேவகையில் காந்த விளக்கொளி, மின்குமிழ் விளக்கொளிகளால் இயல்பான கோயில் ஒளிப்பட அலைகள் விரிக்கப்படுதலும் அதாவது ஒலிபெருக்கி, ஒளிவிரிப்பிகளின் உபயோகம் கோயில் வளாகத்திற்குப் பொருந்தாது என்ற அறிந்தோர் அபிப்பிராயம் என்றென்றும் இருந்து கொண்டே வருகிறது. “கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், எத்தனை பேருடைய படிப்பை நித்திரையைக் குழப்புகின்ற ஒலி பெருக்கிக்கும் கடவுள் வணக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. யாரோ சிலருடைய தவறான நடவடிக்கைதான் காரணம்.
கோயில் திறந்து ஆரம்ப அலுவல்கதை தொடங்கும்
 

போதோ அதற்கும் முன்னரோ ஒலி பெருக்கியை இயக்கவிடுவது வழக்கமாய் விட்டது”
- உதயன் - 10-08, இஃதிருக்க,
அங்கிங்கெனாதபடி எங்கெங்குந் தானாயிருந்து அதிர்வு மிக்க இடியொலி, எரிமலை வெடிப்பொலிகளைக் கேட்டுக் கொண்டும் அகோரம் மிக்க காட்டுத்தீயொளி, எரிமலைச் சுவாலை ஒளிகளைக் கண்டுகொண்டும் இருந்துவருஞ் சிவனுக்கு இவ்வொலிபெருக்கியும், ஒளிவிரிப்பியும் ஏதோ பெரிதோ? ஏற்பாரும் இருக்கலாம். அதை ஆமோதிப்பாரும் இருக்கலாம். அவர்கள் இருபாலரும் அதுதவறென்பதன் பின்னணியைத் தெரிந்து கொள்ளுதல் விரும்பத்தகும்.
சிவனியல்புக்கு இவை பொருந்துமோ என்பதே இங்கு விஷயம். எங்குமுள்ள சிவன் தன்னிற்தானாயிருக்கும் சிவன், அவர் அதிர்வொலி, அகோரவொளிகளைக் கண்டிருப்பதில் ஒரு புதுமையுமில்லை. ஆனால் இங்கு ஆலயங் களிலிருப்பது அதைக் காணமுடியாத நம்தேவை க்கென குறிக்கப்பட்ட சில நியமங்களின் பேரில் நம்மால் வரத்திக் கொள்ளப்பட்ட சிவம். இது நமக்குப் பலனாதற் பொருட்டு நாமே நம்தியான பாவனைகளால் சிதாகாசவளாகத்தை இங்கு அழைத்து அதில் சிவனை வரத்தியுள்ளோம். நம் நோக்குக்கமைய நாம் வரத்திய சிவனுக்குப் பொருந்த நாம் அமைத்துக் கொண்ட சிதாகாய சலுழ்நிலை களங்கமுறாமல் நம் தேவைநோக்கிற் பார்த்துக் கொள்ள வேண்டிய நாம், எம் இலக்குக்கு மாறாக நடந்து கொள்வது தவறாதல் தற்கரீதியான முடியாகும். சிதாகாசத்தின் நுண்மைக்கு இப் பூதா காச ஒலிகளின் பெருமை விரோதமாகும். நாம் வரத்தியிருக்கும் பொருளின் குளுமையையும் அதனை வரத்துதற்கு நாம்பட்ட சிரமத்தின் அருமையையும் இங்கு நாம் ஆரம்பத்திற் கண்டவாறு மீள்நினைவு

Page 15
படுத்திக் கொள்ளல்மூலம் இத்தகைய ஆசங்கைகை
விரட்டியடிக்கும் தீரமுள்ளோர் ஆவோம்.
இப்பண்புகளைப் (GELIGIOOT -9|60ԼՈԼ| அவயபூசைவகை இரண்டில் நைமித்தியத்தை வி நித்தியம் முக்கியமென வற்புறுத்த வேண்டி அவசியத்தை இன்றைய BഞL(U് ഞ| தெரிவிக்கின்றது. நித்தியம் இரேசு, நைமித் யந்தான் வீச்சு நித்தியம் சும்மா சாமானி மாயிருந்தாற் போதும். நைமித்தியந்தான் வரன் முறையாக நடந்தாக வேண்டும் என இன்று நிலவு போக்குத்தவறானது. நித்தியத்திற்குஞ் ச நைமித்தியத்திற்குஞ் சரி பூசை நோக்கிலான அடிப்படை ஒன்றே. கும்பாபிஷேகத்தில் இடம்பெற் சிவக்களை தளம்பாதிருக்க வைத்தற்கே இரண்டுப் அதில் இடம்பெற்ற பஞ்சசுத்தி ஆவாஹானம் அபிஷேகம், நைவேத்தியம், அர்ச்சனை வேதமோதுதல், திருமுறையோதுதல், பிரதஷிண: நமஸ்காரம் என்ற பிரதான பூசை நிகழ்வுகள் இரண்டுக்கும் ஒரு தன்மையனவே இரண்டிலும் பூசைக்குரிய மேற்குறித்தவை சார்ந்த தூய்மை சிரத்தை, உள்ளுணர்வுருக்கம், அர்ப்பணபுத்தி ஆகியன ஒரே தன்மையாக நிலவ வேண்டியனவே விரயமாக்குந் திரவியத் தொகை முண்டமண்டலவிரிவு அலங்கார சாதனங்கள்,அணிமணிகள் என்பன கும்பாபிஷேகத்தைவிட நைமித்தியத்திற்குறைவுபடலாம் நித்தியத்தில் அவையாக அடிமட்டத் தேவையளவில் குறைவு படலாம். அதனால் ஆம் பழுதேதுமில்லை ஆனால், மேற்குறித்த பஞ்சசுத்தி ஆவாகனட் ஆதியன உரியதரத்திற் சற்றுக் குறைவுபட்டாலும் கூடச் சுவாமி அங்கு சமுகமாய் இருப்பதற்குப் பதில் வீமுகமாய் விடும். நித்தியத்தில் இந்த நிலை தொட வைத்துக் கொண்டு நைமித்தியத்தில் பலன் காணலாம் என்பது ஏலவே முயலை நழுவி விட்டுவிட்டுப் பற்றையை அடித்தலுத்தல் போலாகும் 6T6 TLuff. நித்தியத்திற் குறைதீரச் செய்வது நைமித்தியம் என்பது நித்தியத்தில் அத்தியாவசியஞ்
 
 
 

血
D
செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்ட குறைதீர்க்கும் உபாயமாகாது. நித்தியத்தைத் தவறாமல் செய்கையில் தற்செயலாகவோ கைபிழைப்பாடாகவோ நேருந் தவறுகள் சாந்தியாவதற்கே உபாயமாம். எனவே நைமித்தி யத்திற் பொறுப்பைச் சார்த்தி விட்டு நித்தியத்தை நித்திய தரித்திர நிலையில் விட்டு விடலாகாது. முற்குறித்த பஞ்சசுத்தி முதல் பிரதாஷண நமஸ்காரம் வரையிலான முக்கிய பூசை நிகழ்வுகள் தினமும் சம்பூரணமாக நிறைவேறியே ஆகவேண்டும் பரார்த்த நித்திய பூஜாவீதி எனும் பெயரிலுள்ள பத்ததிகளில் இவை அனைத்தும் நித்திய நிகழ்வுகளாகவே வகுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய நித்திய பூஜை நியமங்களிற் பஞ்சசுத்தி என்பது பூஜிப்பவர் தன்னையும், தான் பூசிக்கும் இடத்தையும், பூசைத்திரவியங்களையும் மந்திரங்களையும், பூசிக்கும் இலிங்கத்தையும்
அசுத்தமாயா புவனச் சார்பான குற்றங்கள் நீங்கிப்
பூசைக்குரிய தெய்வீகத்தன்மை பொலியச் செய்து கொள்வதாம். பூசிப்பவர் தமது அசுத்தமாயா சரீரத்தை தத்தமது ஞானாக்கினியினால் அழிந்ததாகப் பாவித்துப்பின் திருவருட் பொலிவால் உருவான தெய்வீக சரீரம் உள்ளவராகத் தம்மைக் கண்டால் தன்னைச் சுத்தி செய்தலாம். பூஜைத்திரவியங்களிற் புறச்சுத்திக்கு அகப்படாமல் தப்பியிருக்கும் குணவிவகாரங்களான நுண் அழுக்குகளை மந்திர ஆற்றலாற் போக்கித் தெய்வீகமாக்கல் திரவிய சுத்தியாம். ஏனைய மூன்றும் மந்திரசுத்தி, தானசுத்தி, இலிங்கசுத்தி என்பன. இவற்றில் மந்திரசுத்தி அழுக்குநீக்கித் தெய்வீகமாக்கும் பண்புக்கு வேறானது. மந்திரங்களை இலக்கண ரீதியான ஒலியொழுங்கமைய உச்சரிக்கும் ஆற்றல் தமக்கு வாலாயமாயிருக்குமாற்றைப் பூசகர் பூசைவேளைகள் தோறும் உறுதி செய்து கொள்ளுதல் மந்திரசுத்தியாகும். பூசைப்பலன் உயர்பலனாக
வைப்பதில் இப்பஞ்சசுத்திகளுக்கு முதன்மை

Page 16
இருத்தல் தாயுமான சுவாமிகளாலும் போற்றப்பட காரியம், 'பஞ்சசுத்தி செய்து நின்னைப் பாவித்துப் பூசித்தால் - விஞ்சிய மெய்ஞ்ஞானம் விளங்கும்
LIITIITLJITGLID” GTGÖTL து பாடல்.
இப்பஞ்சசுத்தியைத் தொடர்ந்து நிகழ்வ னவற்றில் முக்கியமானது ஆவாஹனம் ஆவாஹனம் என்றால் அழைத்தல், பூசிக்கப்படும் சுவாமியை உடனுக்குடன் அழைத்துப் பூசிக்கப்படும் மூர்த்தியை இருத்திப் பூசிப்பதுதான் பூசைமரபு. முதனாள் அழைத்து இருத்தப்படதோ முன் கும்பாபிஷேகத்தன்று அழைத்து இருத்தப்பட்தோ 56យោTចំ១៩៩៦ எடுக்கப்படுவதில்லை. தனக்குரிய அதீத இயல்பு களுக்கேற்ப இருக்கும் அதே இடத்திலேயே இல்லாதவர் போலவும் இருந்து விடக் கூடியவர் சுவாமி ஆதலால் நேற்றழைத்தோ மென்றதனாலோ முன் கும்பாபிஷேகத்தில் அழைக்கப்பட்டவரென்றதனாலோ அவர் அங்கிருத்தலை உறுதி செய்ய இயலாது. அக் காரணத்தால் பூசை புரியும் ஒவ்வொரு தருணமும் அவரை அழைத்தமைத்துப் பூசித்தல் பொருத்தமாகும். மகா உத்தம பக்தரான சண்டீச நாயனார் கூட தழைத்ததோர் ஆத்தியின் கீழ் தாவரம் (இலிங்கம்) மணலாற் கூப்பிவிட்டுச் சிவனை அழைத்துத்தான் பூசித்ததாகப் பேசுகிறது தேவாரம். எனில் நமக்கு அது விதியாதலில் ஆசங்கைக்கிடமேது ? அவ்வப்போது சுவாமியை அழைப்பதற்கென்று பிரசாதபோக நெறியென ஒருபாயம் உள்ளது. பூசகரென்றிருப்பவர் எவரும் அதை அறியாதிருக்க முடியாது. பற்றிச் சுவாமியை அழைக்கும் செயற்பாட்டில் இறுதிக் கட்டம் சுவாரஸ்யமானது அழைக்கும் முறையாக அழைத்துச் சுவாமி தமது புஸ்பாஞ்சலிக்குள் வந்துவிட்டதை உறுதிப்படுத்தவேண்டி,
சுவாமி நீ வந்து விட்டாயா? - கேட்கிறார் பூசகர் ஆம் வந்துவிட்டேன் மகனே - சுவாமி பதிலளிக்கிறார். சுவாமிக்கு நல்வரவு - பூசகர்
ഖക്ര1ഞfu] 07:്
 

வரவேற்கிறார். இவ்வகையால் உறுதி பெற்றபின்னும் பூசகர் பிரார்த்திக்கிறார்.
"சர்வலோக நாயகரான சுவாமி, அடியேன் நிகழ்த்தும் பூசை முற்றாக முடியும் வரையும் இம்மூர்த்தத்திற் பிரீதிருபமாக விளங்கியிருக்க வேண்டும். இப்படி முடிகிறது ஆவாஹனம்.
மேலும், வந்து விட்ட சுவாமியை அங்கு அமர்ந்திருக்கச் செய்து கொள்ளும் ஸ்தாபனம் என்பதொன்று. அடுத்தது சந்திதானம். சந்நிதானம் என்றால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி பராக்காயிருந்து விடாமல் நடக்கவிருக்கும் கிரியைகளுக்கு முகஞ் செய்திருக்க வைத்தல். அவ்வளவுக்கும் மேல், பூசை முடிந்து சுவாமி ஓய்வுபெற வேண்டும். பிரார்த்தனை நிகழும் வரை சுவாமி அம்மூர்த்தி வளாகத்தில் தடையுண்டிருக்கக் கோரப்படுவார். அதற்குச் சந்நிரோதனம் என்று பெயர்.
இவ்வளவும் நடந்தாகும் பட்சத்திலேயே பூசிக்கப்படும் மூர்த்தியிற் சுவாமிதங்கியிருக்கும் நிலை உறுதியாகின்றது. ஆலயமொன்றில் பூசைவழிபாடு நிகழ்த்துதற்கு ஆரம்ப நடவடிக்கையாக எவ்வளவு பொறுப்புணர்ச்சி வாய்ந்த, எவ்வளவு சிரத்தையோடு கூடிய கைங்கரியங்கள் நிகழ்ந்தாக வேண்டும் என்பதை இவ்விபரம் தெளிவாகக் காட்டுகிறது. விருந்துபசாரம் நடத்துதற்கு விருந்தாளியின் பிரசன்னம் எவ்வளவுக்கு இறயமையாததோ அவ்வளவுக்கு இன்றியமையாதது இதுவாகும். இது நடந்திலதேல் மற்று என்னென்னதான் செய்யப்பட்ட போதிலும் பூசைநடந்ததில்லை என்றமுடிவே தேறும். அவற்றில் எத்தனை சதவிகிதத்துக்கு நடை முறையிலுள்ள பரார்த்த நித்திய பூசைகள் இடமளிக்கின்றன என்பது கேள்வி.
வந்தார் பூசகர், திறந்தது கதவு, எடுத்தார் குடத்தை, முடிந்தது அபிஷேகம், கையோடு தீபாராதனை என்ற திடுதிப் அவதியில் ஏதோ நடந்து முடியும் கண்ணிறாவிக்காட்சி பலகோயில்களில்
தரிசனமாவதாகப் பலரும் பேசிக் கொள்ளும்

Page 17
நிலையமுண்டு. சுவாமி ஸ்நானம் செய்வதில்6ை சுவாமி ஒன்றும் புசிப்பதில்லை இவையெல்லாம் சும்ப ஒரு பாவனைக்கு அல்லது மாதிரிக்கு என்ற எண்ண திணிந்து போயிருத்தலும் கண்கூடு. மேற்கண்டவா திவ்வியசரீரமும், உறுப்புக்களும், உணர்வுகளுமுள் சுவாமியைத் தியானமந்திர பாவனைகளால் நாமா நிறுத்திவிட்டு, குறைந்தபட்சம் நம்மை நாம் பேணு அருமைபோலாவது அதைப்பேனும் பொறுப்ை ஏற்றுக் கொண்டு, மேல் ஏமாளிக்கருத்துக்க கற்பனைகளை சொல்லிச் சமாளித்துக் கொள்ளு விதத்தால் நமது தீர்மானத்துக்கு விரோதமாக நாே நடந்துகொள்ள என்ன அவதிதான் நேர்ந்துள்ளதே நமக்கு பூசிக்க வாராய்' என்று நம்மா அழைக்கப்படாத நிலையிலேயே சுவாமிக்கு அ இலக்கணம். அழைத்து அமர்த்தப்பட்ட நிலையி அதற்கு அது விலக்கணம் எனல் அறியத்தகும்.
நம் ஆலயங்களிற் பூசிக்கப்படும் மூர்த்திக எல்லாம் அருந்தி வருந்தி வரத்தப்பட்ட சுவாமிகள் அவற்றுக்கு நாம் ஊட்டியேயாக வேண்டு. யதார்த்தமான ஊட்டற்பண்பும் பரிவும் பொங்க தாராளமாக ஊட்ட வேண்டும். சுவாஹா அங்கமா6 மூலமந்திரமோதிக் கெளரியின் வலதுகையா சிவனது வலதுகையில் அன்னம் சேரக் கண்டு ஊட் வேண்டும். இனிப்போதும் எடு' என்று சுவா அருளக்கேட்பதான பிரஜ்ஞை ஏற்படும்வரையும் ஊட் வேண்டும் என்று பூஜாபத்ததிகள் சொல்லும் விதியு வேறுண்டோ. இதில் லயம் நேர்வது கஷ்டமென்றா6 கண்ணப்பர் காளத்தியாருக்கு ஊட்டிக் கண்ணெதிே உண்பித்ததாகப் பெரியபுராணஞ் சொல்வத6 பண்பையும் பரிவையும் ஒருகால் நினைவுக்கு வருத்தி கொண்டு ஊட்டுதல் இலகுவாயுமிருக்கும். வெ. இதமாயுமிருக்கும். வெறுமனே "நிவேதயாப சொல்லுமளவில் திருப்தியுறும் நிலை நீடிக்கவிட ஆகாது. -
 
 

| LU
T
5
சைவ ஆலயபூசை வழிபாட்டில் ஒவ்வோர் அம்சமும் உயர்வான ஆன்ம ஞானத்தின் ஒவ்வோர் அம்சப்பின்னணியில் இருத்தல் குறிக்கப்பட்டது. நைவேத்தியம் சார்பிலும் அப்படி ஒன்று கருதிக் கொள்ளப்படும். ஒவ்வோர் உயிரிலும் அதன் வாழ்முதலாக இருந்து கொண்டிருக்குஞ் சிவன் அவ்வவ்வுயிர் தன்னை அறியும் காலம் வரை அதையறியாமலே அதற்கு 66ÖD 60T (GESLUIT G5 அனுபவங்களை ஊட்டிக் கொண்டிருக்கிறார். அது செய்கையில், போகானுபவம் நிகழ்தற்கு இடமாயும் ஆசாரமாயும் இருக்கும் உடலின் போஷனைக்கு உரியவற்றையும் உரிய உபாயங்கள் மூலம் ஊட்டிக் கொண்டிருக்கிறார். மீள உயிர்தன்னை அறியவரும் சீவன் முத்தி நிலையில் அவர் முன்புதான் உயிரளவாய் ஒடுங்கியிருந்த தனது நிலையில் விரிவுற்று உடல் அளவாகவும் வியாபிக்கும் நிலை நேர்கிறது. இந்நிலையில், உயிரானது உடற்சார்பில் தான்பெறும் போக அனுபவம் எதனையும் முன்னைய பெத்த நிலையிற் போலத் தனக்கென ஏற்றுகொள்வதில்லை. அனைத்தையுஞ் சிவனே கொள்ள விட்டு விடுகிறபடியால் அந்நிலையில் அந்தச் சீவன் முத்தர்கள் உண்ணும் உணவு கூடச் சிவன்
உண்பதாகவே முடியும்.
இங்கே சிவன் உண்டல் விஷயம் சிவன் நோக்கில் அல்ல; ஆன்மாவின் நோக்கிலேயாம். இப்படியான சிவன் உபகாரம், கண்டுகாட்டல் என்ற வாய்ப்பாட்டில் அடங்கும். இங்ங்ணம் கண்டு காட்டுதல் மூலம் உயிருக்கு, உண்டு ஊட்டும் இக்கருணைக்குக் கைம்மாறு ஏது? மாணிக்கவாசக சுவாமிகள் இதனைப் பட்டவர்த்தனமாகச் சொல்லி விடுகின்றார். "எந்தையே ஈசா உடலிடங்கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே - திருவாசகம் இதில் சிவனது உண்டு ஊட்டல் விதித்துச் சொல்லப்படவில்லை. அதையுஞ் சேர்த்து விரிவாக விளக்கிச் சொல்லுகிறது திருவிசைப்பாவில் ஒரு
செய்யுள்.

Page 18
"அண்டமோ ரணுவாம் பெருமை கொண்டு அணுவேர் அண்டமாஞ் சிறுமைகொண்டு அடியேன் - உண்ட ஊண் உனக்காம் வகைஎன துள்ளத்
துள்ளெழுந்தருள் பரஞ்சோதி” - என்பது செய்யுள்
இன்னமுந்தான் தன்வியாபகத்தின் எல்லை ஒருவராலும் அறியப்படாத பென்னம்பெரிய சிவன், அவரெதிரில் அனுமாத்திரமே ஆம் உடலிலிருந்து அந்த உயிர் உண்ட ஊனையும் தனதாக ஏற்றுக் கொள்வதென்றால் அது எப்படி முடியும்? என்ற ஆசாங்கை இருக்குந்தானே அதுவுங் கையோடு இங்கு விலக்கப்பட்டாயிற்று 6Tü6可ü? அனுமாத்திரமான உடல் தனக்குப் பெரியதோர் அண்டம் ஆகும்படி சிவன் தன்னைச் சிறுப்பித்துக் கொள்வதால் அது முடிகின்றது என்ற விளக்கம்
5T600T35.
இங்ங்ணம், ஆன்மவாழ்வில் இருதுருவ ங்களிலும் நமது உணவு விஷயம் இருவேறு நிலைகளில் சிவனை இன்றியமையாததாக இருக்கும். ஞானக்காட்சிப் பின்னணியில் அமைகிறது பூசையில் இடம்பெறும் நைவேத்தியம். ஆதலால், யதார்த்தமான ஊட்டற்பண்பும் பரிவும் பொங்க நைவேத்திய பூஜை
நடந்தாக வேண்டும்.
இதற்கடுத்த முக்கியபூசை அம்சங்கள், தூபதீப ஆராதனை அர்ச்சனை, வேதம் ஒதுதல், தமிழ் வேதம் ஒதல், ஆசீர்வாதம், பிரதசுஷ்ணம், நமஸ்காரம் என அமையும். ஒவ்வொன்றினதும் சைவஞானப் பின்னணி வருந்தியும் அறிந்து கொளளப்படுதற்கான பெறுமதி வாய்ந்த விஷயங்களாம். சைவசித்தாந்த சாஸ்திரக்கல்வி கேள்வி அறிவுகள் நூற்கல்வி யாகவோ அனுபவஸ்தர் வாய்மொழி யாகவோ சைவ ஆலயங்களில் விளக்கமுறும் நிலை ஒன்றே இதற்கு உதவுவதாம் கும்பாபிஷேகத்தில் இடம்பெறும் பொருள் விரயமல்ல, குண்டமண்டல விரிவல்ல, கிரியை
விவரங்களல்ல அதில் இடம்பெறும் செயற்கிரமம்,
L
o
6.
a.
 

ரத்தை உணர்வுருக்கம், செயல்திறன் முதலியசீர் ழுங்குகள் நித்தியபூசை, நைமித்தியபூசை ரண்டிலும் நிலவ வேண்டும். அதில் நிலவும் பக்திகள் இவற்றிலும் நிலவ வேண்டும் என்பதே க்கட்டுரையின் முக்கிய பொருள். அதன்சார்பில் ன்னுமொன்று அவசியமாகக் குறிப்பிட்டாக வண்டும் கும்பாபிஷேகத்தில் மகாகும்பம் தாபித்துப் சித்து வீதிவலம் வந்து சுவாமிக்கு புபிஷேகமாகிறது. அதே பாங்கில், நைமித்திய சையிலும் அபிஷேகம் நடக்கும் வழக்கம் இருக்கிறது. இருந்தும் நைமித்தியத்தில் கும்பம் தயாரிக்கும் போது நம்பாபிஷேகத்தில் தயாரிக்கும் (U)60s) lன்பற்றப்படுவதும், அன்று கும்பம் எழுந்தருளியது பாலத் தலை மேற்கொண்டு கும்பம் எழுந்த நளுவதும் இன்றைய காட்சிக்கு அரியன JIT Lil 6.SL' L6OT. கும்பாபிஷேகக் கும்பமும் சிவகும்பம்தான்; நைமித்திய அபிஷேகக் கும்பமும் சிவகும்பம்தான். அதாவது அவற்றின் அந்தஸ்து ஒன்றேதான். அந்தக் கும்பம் பிராணப் பிரதிஷ்டை சய்து தாபிக்கப்பட்டதென்றால் இந்தக் கும்பமும் ராணப் பிரதிஷ்டை செய்து தாபிக்கப்பட வேண்டும். இந்தக் கும்பம் சுவாமிக்குரிய கெளரவத்தோடு சிரசிலேற்றி வீதிவலம் வந்தது போல இந்தக் கும்பமும் களரவபூர்வமாகச் சிரசிலேறி வீதிவலம் பரவேண்டும். இந்த நடைமுறைகள் அர்த்தமற்ற ாட்டுக்களால் அவமதிக்கப்பட்டு வருகின்றன. இவைபோல்வன பிறவும் ஆலய நடைமுறையில் இல்லாமல் இல்லை. கும்பம் வைப்பதிலேயே ஒசாமானியமான சிரத்தையீனமும் இலகுநோக்கும் காணப்படுகிறது. கும்பம் வைக்கிறதென்றால் என்ன? தனிந்த குனியில் செய்யும் வேலைதானே. குழந்தைப்பிள்ளை வேலைதானே என்ற அபிப்பிராயம் இளைஞர் மனத்தில் புகுந்து விடத்தக்க வகையிலும் பீதிவலம் வரும்போது கைகனத்தால் சுவாமி தம்பத்தை வயிற்றில் சாத்திக் கொள்ளலாம்
ரவாயில்லை என்ற அபிப்பிராயம் தோன்றக்கூடிய

Page 19
வகையிலும் கருமங்கள் நடந்துகொண்டு போகின்றன. இவை போல்வன எல்லாம் ஆலயத்தில் சிவக்களை குன்றாமற் பண்ண நிகழும் பூசைநோக்கத்துக்கு முழுமாறானவை.
நாங்கள் ஆவாஹனஞ் செய்து மூர்த்தியில் இருத்துஞ் சிவத்தின் சுயஇயல்பு பற்றிக் கட்டுரை யாப்பில் நிரம்ப அறிந்துள்ளோம். எங்கே ஒரு அற்பசோர்வுதான் நேரினும் அதுவே சாட்டாக டிமிக்கி கொடுத்துவிடும் இயல்பினது சிவம்; இருக்கிற இடத்திலேயே சமவேளையில் இல்லாததாகவும் இருந்துவிடும் அதீத இயல்புள்ளது சிவம் எனவுங் கண்டோம் அதனை அழைத்து ஒரு மூர்த்தியிலிருத்தி அதன் இருப்பை உறுதி செய்து கொள்ள ஆவாஹனம் வேறு, ஸ்தாபனம் வேறு, சந்நிதானம் வேறு, சந்நிரோதனம் வேறு என ஒன்றுபோல் நான்கு உபாயங்கள் கையாளப்பட வேண்டியிருந்த உபத்திரவம் பற்றியும் அறிந்தோம். இவற்றின் மூலமாக, எம் சக்திக்கியலுமளவு எல்லாவிதிமுறைகளும் குறைவறக் கையாண்டாலுங்கூட நாம் எண்ணியவாறு சிவத்தை நாம் கருதிய இடத்தில் தக்கவைத்துக் கொள்வது பரமசங்கடம் என்ற நிலை தெளிவாகிறது.
சிவன், “பெருமைக்கும் நுண்மைக்கும்
பேரருட்கும் பேற்றின் - அருமைக்கும் ஒப்பின்மையான்' (திருவருட்பயன்) என்பதறிவோம். சிவத்தின் பெருமைபோல, நுண்மைபோல,
பேரருள்போலப் பெறுதற்கருமையும் தனித்துவமானது.
நிலைமை இவ்வாறாகக் குனிந்த குனியில் (சிலவேளை குழந்தைகளே) கும்பம் வைத்து முடித்து விடுவதால், அது சிவகும்பமாம் என்றும் தலையிலேற்றில் தலைநோம் என்றோ சங்கைக் குறைவென்றோ உதரத்திலேற்றி வருதல் சிவகும்ப வீதிவலமாம் என்றும் கூசாமற் கூறுவார் எவரோ?
குனிந்த குனியில் வைக்கும் தேங்காய்
மாவிலை தர்ப்பைகள் அல்ல, வைப்பவர்
 

சிவபாவனையோடு தானாந்தன்னை அற்றிருந்து புதிய தியான பாவனைகளால் கலசத்தைச் சிவமாக்கிப் பூசித்து நிரப்ப நீரைப் புண்ணியதீர்த்த நீராக அபிமந்திரித்து (ஆபோவா. என்றது மந்திரம்) கோயிற் சுவாமியின் பிராணனை அதன்கண் வரத்தும் பிராணப் பிரதிஷ்மையுஞ் செய்த நிலையே கும்பம் ஆவது (பிறகு செய்யும் எந்தப் பூசையும் இதை ஈடுசெய்தாகாது) குனிந்த குனியில் இவ்வளவும் கூடுதற்கிடமெங்கே?
சாதாரண பூஜைத்திரவியங்களே தோள் மட்டத்துக்குக் கீழ்பட எடுத்துக் செல்லப்படலாகாமை கோயில் ஆசார நியமமாய் இருக்கையில், சும்மா பறுவாயில்லை என்று, சுவாமி கும்பத்தை வயிற்றோடணையக் கொண்டு செல்வது எவ்வளவு அபசாரம்?! இவ்வபசாரம் விளைவதற்கோ அரும்முயற்சியிற் பெரும் பொருள் செலவிட்டுச் ஸ்நபனபூசை செய்விக்கிறோம்? என்னேமதியீனம்
தட்டிக் கேட்டால் எங்கும் இப்படித்தான் என்கிறார்களாம். எங்குஞ் செய்வதென்றதற்காக ஒழுங்கீனம் ஒழுங்காகுமா? அகெளரவம் கெளரம் ஆகுமா? அபசாரம் உபசாரம் ஆகுமா? அறியாமை அறிவாகுமா? பிழை சரியாகுமா? ஏன் இந்த விபரீதம்
அறுதியிட்டுரைப்பதாயின், தானேயும் அற்பசாட்டிற் சறுக்கிவிடத் தயங்காத நோன்மைமிகும் நுண்பொருளாகிய சிவத்துவத்தை நாமாகவே உந்தித் தள்ளி ஒடவைக்கும் உதாசீனக் கிறுக்குகள் இவையென்றுதான் சொல்ல முடியும்.
சைவாலய மேன்மை பேனும் நோக்கில்
இந்நிலைநீக்கியோக வேண்டுமாஇல்லையா? சிந்தியுங்கள்
தங்கள் பெறுமதிமிக்க அபிப்பிராயங்கள்
மு. கந்தையா சத்திமுற்றம் ஏழாலை மேற்கு,
76760T/75/s.

Page 20
இருதலைக் ெ
لا يدعمومية - .
1ெறும்பு ஒரு சிறிய பிராணி, அதனிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய உண்டு. எறும்புகளின் கட்டுக்கோப்பு அணிநிரை அமைப்பு, ஒற்றுமை, சுறு சுறுப்பு எதிர்கால உணவுச் சேமிப்பு (மழைக்காலம்) என்பனவாய அவற்றின் உழைப்பும் சிறப்பும் மனிதனை ஈர்க்கின்றன. அவற்றுக்குச் சமம் இல்லை, அரசியல் இல்லை, ஆணவமும் இல்லை. எனவே மனிதன் எறும்பிடம் எவ்ளவோ கற்க இருக்கு. எறும்பு கூட இறைவனை வணங்கி உய்தி பெற்ற தலம் எறும்பூர். இத்தனைக்கும் சில இன எறும்புகள் கடித்தாற் கடிப்பதுமட்டுமல்ல ஒவ்வாமையால் மரணிக்கும் நிகழ்வுகளும் கண் கூடு. எறும்பிடைச் சில கெட்டித்தனம் உண்டு. புழுக்களை அரித்துக் கோதாக்கும். எறும்பூரக்கற்குழியும் அல்லவோ, எனவே எறும்பை மையமாக வைத்து மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்திலே தந்துள்ள நீத்தல் விண்ணப்பத்தில் இருபாடல்கள் வருகின்றன.
எறும்பிடை நாங்க ழெனப்புல
னாலரிப் புண்டலந்த வெறுந் தமியேனை விடுதிகன்
டாய் வெய்ய கூற்றொடுங்க உறுங் கடிப் போதவை யேயுணர்
வுற்றவர் உம்புரும்பர் பெறும்பத மேபடி யார் பெய -
ராத பெருமையனே
It giggot 129
இறைவன் பதப் போதுகளைக் கைப்போதுகளால் இறுகப் பற்றிக் கொண்டு
அகலாதிருக்கும் அடியார் பெருமை சொல்லவும்
 

நாள்ளி எறும்பு
ரமநாதன் -
படுமோவெனத் தமிழ்த்தாய் பேசினாள். வாசகர் கையாற் தொழுதுன் கழற் சேவடிகள் கழுமத் தழுவிக் கொண்டு என்று அடியெடுத்துப் பாடினார். சிறுகுழந்தை தாயின் முந்தானையைப் பற்றிப் பிடித்துத் தான் நினைத்ததை நிறைவேற்றுமாறு போல இறைவனைச் சிக்கெனப் பிடித்தவர் திருவாசக ஆசான். எனவே எறும்பு மண்புழுவை அரித்து, அழிப்பது போன்று புலனைந்தும் நம்மை அரிக்கும் பான்மையயை எறும்பரிக்கும் புழுவில் விளக்கி, மனச் சங்கடத்தை கொள்ளித்தலை எறும்பு கொண்டு
விளக்குகிறார்.
இருதலைக் கொள்ளியினுள்ளெறும்
பொத்து நினைப்பிரிந்த விரிதலை யேனை விடுதி கண்
டாய்வியன் மூவுலகுக்கு ஒருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வல னேந்திப் பொலிபவனே
Tá) 66õõT 9
ஒரு மூங்கிற் குழாயின் இருபக்கமும் தீப்பற்றி எரியும் போது, குழாயின் உட்புறத்தே இருக்கும் எறும்பு நெருப்பின் காங்கை யொருபுறம், தப்பவழியின்றி அங்குமிங்கும் ஓடி வழியறியாது அலைக்கணுறும். இத்துடிப்பும் பதைப்பும் போல மாணிக்கவாசகர் தன் பிரிவாற்றாமையை நெருப்பினாற் தழுவப்பட்ட எறும்பின் நிலையினின்று பாடுகிறார். எதிர் பாராமல் நாம் உள்ளிருக்கும் போது ஒலை வீடு தீப்பற்றினால் எப்படி இருக்கும் என்பதை அனுபவத்திற் கண்டவர்

Page 21
அறிவர். இவ்விதக்கருத்துத் திருவாசகத்தில் மட்டுமல்ல அருட் செல்வர் பலரின் அருளிச் செயல்களில் அமைந்துள்ளன. நாவுக்கரசு சுவாமிகள் போலத் தாண்டகம் பாடியவர் திருமங்கை யாழ்வார். இவர் பாடியது பெரிய திருமொழி. இன்னொன்று குறுந்தாண்டகம் இதிலே வரும் பாசுரம் இது.
உள்ளமோ ஒன்றில் நில்லாது
ஒசையி னெரிநின்றுண்ணும் கொள்ளிமே லெறும்பு போலக்
குழையுமா வென்ற னுள்ளம் தெள்ளியீர்! தேவர்க் கெல்லாம்
தேவராயுலகம் கொண்ட ஒள்ளியீர் உம்மை யல்லால்
எழுமையும் துணையி லோமே
திருநாலாயிரம் 2040
********************"יישא նiն
இது சிவ மூர்த்தியின் இச்சா ஞா பாவத்தைப் போக்க அவர் அருளால் ே போர் விரத சீலராய் இம்மர மூ எட்டுத்திக்குகளிலும் பசுவின் நெய்யா உடை புனைந்து சாந்தணிந்து மலர் பறித் சோடோபசாரம் செய்து, வில்வ விருே சுத்த பதுமப் பிரிய, வியாத, புட்பாதிக சித்திதர, சிவப்பிரிய முதலிய திருநாம பெறுவர்.
9
புன்னை, வெள்ளெருக்கு, சண்பக
அலரி, செந்தாமரை
 
 

கொள்ளி - நெருப்புக் கொள்ளி; எறும்புபடும் மனவே தனையைப் போன்றதன் நிலைப் பாட்டை கூறிய மங்கை மன்னன் தேவதேவரே எங்கட்கு நீரேதுணை என்கிறார். இப்படியான கருதுகோள் பலரின் பாடல்களில் இடம் பெறுவதை வாசகர் தாம் புரட்டும் எடுகளிற் கண்டு ஒப்பீடு செய்யலாம். இவ்விதமே அருணகிரிப் பிரானின் அலங்காரத்திலும் அமைந்துளது ஒரு பாடல்.
கொள்ளித் தலையில் எறும்பதுபோலக் குலையு மென்றன் வள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்
தெள்ளிக் தெழிக்குங் கடற் செந்தின் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவ னேமயிலேறிய மாணிக்கமே
LITL Go GTGöI 106
បារ៉ា
னக் கிரியையாய்ப் பூமியில் ஆன்மாக்களின் காமயத்தில் உற்பவித்தது. இதனைப் பூசிப் லத்தை அடைந்து சங்கற்பம் செய்து ஸ் தீபமிட்டு அபிடேக முறைப்படி செய்து திட்டுத்தூப தீபாராதனை செய்து நிவேதித்துச் கூடிச, நிர்பிஜ, கோமயோற்பவா, சங்கரானந்த, , க்ஷேத்திரஞ்ஞ, வரதா பீஷ்ட, புருஷார்த்த ங்களைக் கொண்டு பூசிக்கச் சகல சித்தியும்
புவழ்பம்
ம், நந்தியா வர்த்தம், நீலோற்பலம், பாதிரி,
நன்றி - அபிதான சிந்தாமணி
- செ. நவநீதகுமார் -
証一

Page 22
திருவாசகச் சிந்தனை
திருவுந்
- பண்டிதர் சி. அ
*
"உந்திபற என்று நிற்க வேண்டிய தொடர் அருளப்பட்டது. உந்தி பறத்தல் மகளிர் விளைய பொருளமைத்து உந்திபற என்று முடியும் பாட்டுக்க வரதராஜன் என்பவரது குறிப்பு "உந்தி” என்ப அரங்கேற்றுகாதையில் அடியார்க்கு நல்லார் காட் என்பது பிங்கலந்தையாலும். அறியக் கிடர் பாரதியார் அவர்கள் கூறுவர். உந்தி பறத்தலென்பது எறிந்து விளையாடும் விளையாட்டாகலாம் என்பர்
உந்தி என்னும் ஆட்டத்தின் இயற்பெயர் அதனைச் மக்களுள்ளே ஒவனைத் தலைமகனாகக் கொள்ள சிறப்புத் தோன்றத் திருக்கோவையார் என்பது போ6 என்பது பண்டிதமணி க. சு. நவநீதகிருஷ்ண பார
இந்தப் பதிகத்துள்ள திருப்பாடல்களெல்ல அத்தொடரிலுள்ள உந்தீ என்னும் பகுதியின் இய: இறுதியில் உயர்வைப் புலப்படுத்தும் 'ஆர்' விகுதி தரும் 'திரு” என்னும் அடை கொடுத்தும் திரு கலித்தாழிசை என்னும் பாவகையைச் சேர்ந்த இரு
இப்பதிகத்தின் திரண்ட பொருட் பொதிவெ திருவுள்ளக்கிடை குறிப்பிடும். அது திருவருள் ெ தன் வழிப்படுத்துவதே திருவருள் வெற்றி என்பது
慈
YSSSYSYSSSS S S S S S L SSYSYSS SSYSYSSSS L S L S S S S S SSYS LLL S LL S SYS SL இப்பதிகத்தே இடம் பெற்றுள்
முப்புரங்களை எரியூட்டியமை, தக்கன் வேள்வி அழித்தமை, உபமன்யு முனிவருக்குத் திருப்பா பிரமன் சிரங் கிள்ளப்பட்டமை.
இராவணன் சிரங்களும் தோள்களு
கனலியொடு திரியும் முனிவரையு
 
 
 
 

SLUITñi
ப்புத்துரை -
ஓசை இன்பங் கருதி 'உங்திபற என நீட்டி
ாட்டுகளுள் ஒன்று. "இதில் அவர்கள் சில
ளைப்பாடுவர்,” என்பது திருக்குறள்வேள் ஜி.
து பல்வரிக் கூத்துக்களுக்ளே ஒன்றென்பது டிய கருத்தென்றும், மகளிர் ஆடற்குரியது தன என்றும் பண்டிதர் க.க நவநீதகிருஷ்ண கறங்கு போலக் கையில் நின்று மேலொன்றை கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள்.
கூறும் நூற்பகுதிக்கு ஆகுபெயராயது. அஃது து இறைவனையே தலைமகனாகக் கொண்ட ல அடையடுத்துத் திருவுந்தியார் என நின்றது, தியார் குறியீடு.
0ாம் உந்தீபற என்று நிறைவுறுவதால், ல்பு நிலையாகிய உந்தி என்னும் சொல்லுக்கு சேர்த்தும், முன்னே தெய்வீக உணர்வைத் நவுந்தியார் எனப்பட்டது என்பதும் ஒன்று. நபது பாடல்களைக் கொண்டது இப்பதிகம்.
ன ஞானவெற்றி என்பதனைத் திருவாசத் வற்றி என்பதாகும். மாறாகச் செல்ல விடாது
•三@ • •三魯—曼喜三會三•三尊三• • • •三•-雙二曼一* • • ↔ ாள வரலாறுகள்:-
ற் கடலிந்தமை.
நம் இறுமாறு செய்தமை. ம் மேற்பட்டோரையுங் காத்தமை.

Page 23
Sষ্ট্র முப்புரம் எரியுண்
மேருமலையாகிய வில் வளைவுற்
I
சிதைவுற்றன. பின்பு ஒருங்குடன் வெ
2. திருவேகம்பர் தம் கையில் இரண்டு அ கண்டோம். எதிர்ந்த கோட்டைகள் மூ
என்றவாறு.
3. தேவர்கள் தேரினை இணைத்து விடு
உடனும் அத்தேரின் அச்சு முறிந்தது.
4. முப்புரத்திலும் பிழைக்க வல்லவர் 8 స్ట్రీ ஏனையோரை அழிக்கவல்லவன்.
===== = = = = माता मता = मता =
ଝିମିଟିଂ தக்கன் வேள்வி சிதைத்த
6.
வீரபத்திரரும் பத்திரகாளியும்
தாக்கியபோது தேவர்கள் தப்பிப் பி
தக்கன் வேள்வியில் அவியை ஏ
உயிர் மாத்திரம் போகா திருக்கப் ெ அவியை உண்ணவிரும்பித் திரட்டி உமை தன் மகள் என்றும், அரனது செய்த தக்கனை நாம் பார்க்கக் கடி தக்கன் வேள்வியில் தப்பி ஒடி, அ இந்திரன் பதுங்கினன் என்பது கொடிய கோபத்திற்குக் காரணனா தலை வெட்டுண்டு தொங்கியமை, சிறுவிதியாகிய தக்கன் இழந்த தை தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து தக்கன் வேள்வியில் அவனுக்குச் கொள்ளப் புகுந்த பகன் என்பவ கண்களைப் பறித்தமை. தக்கன் வேள்வியிற் கலைமகள் மூ முகம் தேய்த்து அழிக்கப்பட்டமை, தக்கனது வேள்வியில் பிரமனும் தச் தேடியமை, சூரியனது கொவ்வைக் கனிபோன் தன் மக்களைச் சார்ந்திருந்தும் அழிந்தமை.
1.79 7.0.
1.
2.
ff 4.3、
15,
کیگالN
任
 
 

உஉ உஉ உஉ உ9 உஅ உ9 உ9 உஉஉ உஉ உஉ உ9 உ9 ஆ
ாடமை பற்றியவை: (...) றது. போர் நிகழ்ந்தது. முப்புரங்களும் பந்தன. அம்புகளை நாம் காணவில்லை. ஒரம்பையே
முன்று. அந்த ஒரம்புகூட வேண்டாத நிலை
த்தலும், அத்தேரிற் சிவன் அடி வைத்தார்.
ஆனாலும், முப்புரம் அழிந்தன.
வெபக்தியில் ஈடுபாடுடைய மூவரைக் காத்து
<.
E
=================
སྡེ། இர்
நமை பற்றிய செய்திகள்:
தத்தம் படைகளுடன் தக்கன் யாகத்தைத் ழைக்க ஒடியமை. ற்ற திருமால் வீரபத்திரரால் அடியுண்ட வேளை பற்றமை, ய அங்கியது கையை வீரபத்திரர் வெட்டியமை, மனைவிஎன்றும் பகைப்புலத்தவனாகிக்கிண்டல்
sig, GIGipGoto. |ழகிய பூங்குயில் வடிவங்கொண்டு மரத்திலேறி
ன தக்கன் வேள்வியின் குருவாகிய எச்சனுடைய
லக்காக அவ்வேள்வியில் வெண்டுண்ட ஆட்டின்
5 GOOO.
ார்பாக நின்று அவியேற்று உண்ணுதலிற் பங்கு னை மறைந்து ஒடாதிருக்கச் செய்வதற்காகக்
க்கும் பிரமன் உச்சித்தலையும் அறுபட, திங்கள்
கேனும் அழிய, இந்திரன்தப்பியோடும் வழியைத்
1ற வாயிலுள்ள பற்களைத் தகர்த்து உதிர்த்தமை,
நக்கன் தன் தலையை இழந்தமை, வேள்வி \\ے. *බුණු
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -312
ᎧᎠ

Page 24
உபமன்யு முனிவருக்குப்
17. உபமன்யு முனிவர் என்ற குழந்தைய
வருவித்துக் கொடுத்த அழகிய தந்தையுமாகிய இறைவன்.
பிரமன் சிரங் கில் 18 அழகிய தாமரை மலர்மேலுள்ள பிரமன் தலிை இராவணன் சிரங்களும் தோள் 19. தன் புட்பக விமானத்தை நிறுத்திவிட்டு கை தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் இற்றன
கனலியொடு திரியும் முனிவை மேம்பட்டோரையும் காத்தை 20. மேலாடை அணிந்த முனிவர்கள் அட
காப்பவன் இறைவன், அதற்கப்பாலுள்
சோதிலிங்
செளராட்டிரம்
பூரீசைலம் -
960 -
ஓங்காரம் - ஹிமவத்கிரி -
இளிை
வாரனாசி - கோதாவரி தீரம் - சிதாபுரம் தாருகாவனம் சேது SÈGIT SASulu LÈ
 
 
 
 
 
 
 
 
 
 

பாற்கடலிந்தமை பின் பொருட்டுத் திருப்பாற்கடலை சடையையுடையவனும் முருகன்
ாளப்பட்டமை: யை விரைவாக நகத்தாற் கிள்ளியமை,
களும் இறுமாறு செய்தமை:
லையைப் பெயர்த்தவனாகிய இராவணனுடைய
D.
ரயும் அவரினும்
LD):
றிந்து போகாமல் அவர்களை வானிற் ளோர்க்கும் அவனே காவலாகின்றான்.
சோமநாதலிங்கம் LD 6836Slg, Tf3 3-60I6Si636.Lf5
nnTj,TanTGSli, IJ, Li ஓங்காரலிங்கம் கேதாரலிங்கம் பீமசங்கரலிங்கம்
திரியம்பகலிங்கம் வைத்திய நாதலிங்கம் நாகேச்வரஸிங்கம்
இராமேச்வர லிங்கம் குச்மேசலிங்கம்
= நீதர் -

Page 25
மகர் சிவராத்திரி
இது மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்த நாளிகைக்குச் சதுர்த்தசி வியாபித்திருப்பு நாளிகைக்கு சதுர்த்தசி வியாபித்திருப்பது ம அதமம். ஒருகால் அன்றைய இராத்திரிக்கு அட மகாசிவராத்திரித் தினத்தில் நேரிடும் திரபே தேகியாகவும், அன்றிச் சத்தியாகவும் சிவமாக
2 யோக சிவராத்திரி
திங்கட்கிழமையன்று சூரியோதய முத6 சிவராத்திரி எனப்படும்.
3. நித்திய சிவராத்திரி
ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பி சிவராத்திரி.
4. பட்ச சிவராத்திரி
தைமாத தேய்பிறைப் பிரதமை தொ ஒருபொழுதுண்டு சதுர்த்தசியன்று விரதமிருப் 5. மாத சிவராத்திரி
LOITëf பங்குனி சித்திரை 6O6) jeJEIT gf ஆணி
ஆவணி
 
 
 
 
 
 

சிவராத்திரி
சி அன்று வருவது. அன்று திரயோதசி முப்பது @ உத்தமம். திரயோதசி பதினொன்றேகால் த்திமம் திரயோதசி இன்றிச் சதுர்த்தசி இருப்பது ாவாசை பிரவேசிப்பது பரியாய சிவராத்திரி. இந்த ாதசி பரம சிவத்திற்கு தேகமாகவும் சதுர்த்தசி வும் கூறப்பட்டிருக்கிறது.
அறுபது நாளிகை அமாவாசை இருப்பது யோக
|றை, தேய்பிறைச் சதுர்த்தசியில் வருவது நித்திய
டங்கிப் பதின்மூன்று நாள்கள் வரை நாடோறும் பது பட்ச சிவராத்தரி,
தேய்பிறை சதுர்த்தசி வளர்பிறை திருதியை தேய்பிறை அட்டமி வளர்பிறை அட்டமி வள்ர்பிறை சதுர்த்தசி தேய்பிறை பஞ்சமி வளர்பிறை அட்டமி வளப்பிறை திரயோதசி வளர்பிறை துவாதசி வளர்பிறை சப்தமி தேய்பிறை அட்டமி வளர்பிறை சதுர்த்தசி தேய்பிறை சதுர்த்தசி
வளர்பிறை திருதியை

Page 26
ਸੰ
- சிவ சண்முக
நாட்டின் பசுமைக்குச் சுருதி கூட்டுவது காவிரிநதி முத்து அகில் சந்தனம் மணி ஆகியவற்றை அலை அள்ளிக் கரை சேர்க்கும் இடத்தில் சந்திர தீர்த்தம் சந்திரதீர்தத்தின் அருகில் குளிர்ந்த சோலை சோலையின் மருங்கில் பெருமரங்கள் செறிந்த குளிர்ந்த பூங்காவனம் ஒன்றுளது. பூஞ்சோலையில் ஒரு வெண்ணாவல். வெண்னாவலின் கீழாகச் சிவலிங்கத் திருமேனி வெளிப்பட்டிருந்தது. சிவலிங்கத் திருவுருவத்தை வெள்ளானை நாளும் வழிபட்டு வந்தது.
ஆனை தும்பிக்கையினால் நீரை முகந்து ஆட்டியது வாசனை மிக்க பூக்களைத் திருமேனியில் சாத்தும் அருள் நிறைந்த ஆனை காவில் வழிபட்டதால் ஆனைக்கா - திருவானைக்கா எனப்
பெயராயிற்று.
ஞான அறிவு மிக்க சிலந்தி பெருமானைக் கண்டதும் பெருமானுடைய திருமுடி மேற் சருகுகள் உதிர்வதைப் பார்த்தது. தனது வாய்நூலால் விதானம் போலவிரிந்து செறியப்பந்தர் இழைத்தது. வெள்ளானை மற்றைய நாள் வழிபடுவதற்கு வந்தது. சிலந்தியின் ១ យោលយាយចំ கண்ணுற்றது. பெருமானுடைய திருமுடி மீது இது என்ன அலங்கோலம் என்று சிதைத்து விட்டது. யானை சென்றபின்பு சிலந்தி வந்து பார்த்தது. மீளவும் வாய் நூலால் வலை பின்னியது. அடுத்த நாள் அடலானை வந்தது. மீண்டும் மேற்கட்டி வலையைக் குலைத்தது. சிலந்தி வந்து யானையின் செயலைக் கண்டு துணுக்குற்றது.
எம்பெருமானுடைய திருமேனியின் மீது சருகு
உதிர்கிறது. நான் வருந்தி இழைத்த நூல்வலயத்தை இந்த யானை அழிப்பதேயோ. என்று கோபங்
Ο Θολόθασοίμα αραβ.
 
 

ாழ நாயனார்
கொண்டது. யானையினுடைய துதிக்கையுள் புகுந்தது. கோபம் தீரக் கடித்தது. ஆனை வேதனை மிக்குத் தரையில் கையால் மோதியது. தன் நிலை குலைந்து பூமியில் வீழ்ந்தது. சிலந்தியும் உயிர் நீத்தது ஆனைக்கா அண்ணல் அருள் புரிந்தார் வெள்ளானைக்கு வேண்டும் வரம் ஈந்தார். சிலந்தி, சோழர் குலத்து வந்து பிறக்க அருள் செய்தார்.
மிகப் பழமையானது சோழர் குலம் சுபதேவன் சோழர் குல மன்னன். அவன் அரசி கமலாவதி. சுபதேவன் கமலவதியுடன் தில்லைப் பெருமானுடைய
திருப்பாதங்களை வழிபட்டு வந்தான்.
மகப்பேறு விரும்பி மாதேவி வரம் வேண்டினாள் கூத்தப்பிரான் கருணை கூர்ந்தார். ஆனைக்காவில் சிலந்தி கமலவதி வயிற்றில் அழகிய குழந்தையாக அவதரித்தது.
கமலவதி கருப்பமுற்றதை அறிந்து மன்னன் மனம் மிக மகிழ்ந்தான். கமலவதி குழந்தை பிரசவிக்கும் நாள் நிரம்பியது. பிள்ளை பிரசவிக்கும் வேளை அணுகியது. கால நிபுணர்கள் கணித்துச்
(666
இக்குழந்தை முப்புவனங்களையும் அரசுபுரியும். ஆனால் ஒரு நாழிகை கழித்துப் பிறக்க வேண்டும்.
என் கால்களை ஒரு நாழிகை கட்டித் தூக்குங்கள்' என்று கமலவதி கழறினார். பணியாளர்கள் அப்பணி புரிந்தார்கள் காலக் கணிதர்கள் சொல்லிய காலம் நிரம்பக் கட்டுக்களை

Page 27
அவிழ்த்தார்கள். பசுங்குழவியைத் தாய் பயந்தாள். பிள்ளையைப் பார்த்தாள் என் அரசன் சிவந்த கண்ணனே' என்று கூறி உயிர் பிரிந்தாள்.
சுபதேவன் தாயில்லாக் குழந்தையைத் தன்னுயிர் போல் வளர்த்தான். கோச் செங்கண்ணன் வளர்ந்து இளவரசானான். மன்னன் மணிமுடி சூட்டினான். அரசுரிமையை மைந்தனுக்கு வழங்கினான். தான் பெருந் தவத்திற் சார்ந்தான். சுபதேவன் சிவலோக நெறிநின்று சிவலோகஞ் சேர்ந்தான்.
கோச்செங்கட் சோழர் சிவபிரான் திருவருளால் தமது முற்பிறப்பை உணர்ந்தார். ஆனைக்காவில் தாம் முற்பிறப்பில் அருள் பெற்றதை உணர்ந்தார். வெண்ணாவலுடன் பொருந்த மான்கரத்தார் மகிழும் மாளிகை எடுத்தார். நன்மை பெருக அருள்நெறி நின்று திருக்கோவிற் பணி சமைத்தார்.
மந்திரிமார்களை அழைத்தார். சோழநாட்டின் நடுவே திருக்கோவில்கள் அமைக்கப் பணித்தனர். அமைச்சர்கள் சந்திரசேகரர் அமரும் ஆலயங்கள் பல கட்டி எழுப்பினார்கள்.அருண்மொழித் தேவர் அதைச்
பஞ்செ
கோசலம், கோமயம், பால் தயிர், ெ கோசலத்திற்கு வருணனும், கோமயத்திற் வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைக் பசுவினிடம் கோசலத்தையும், வெ பொன்னிறத்த பசுவினிடத்துப் பாலை கருநிறத்த பசுவினிடம் நெய்யினையும் கெ
உண்டவன் சகல பாவதினின்றும் நீங்கிச் சு
 
 

சொற் கோவிலாகக் கட்டிக் காட்டும் அழகைக் காணுங்கள்
மந்திரிகள் தமையேவி வள்ளல்கொடை யநபாயன் முந்தைவருங் குலமுதலோராயமுதற் செங்கனார் அந்தமில்சீர்ச் சோனாட்டி லகனாடு தொறுமனியார் சந்திரசேகரனமருந்தானங்கள் பலசமைத்தார்
கோச்செங்கட் சோழர் தாம் அமைத்த சிவாலங்களுக்குப் பெருஞ் செல்வத்திற்கு வழிவகுத்தார். அமுது படி முதலானவற்றிற்கு விரும்பி நியமங்கள் நியமித்தார். திக்கெல்லாம் புகழ் விளங்கச் செங்கோலை முறை நடாத்தினார். முக்கண் முதல்வர் தில்லையை நினைந்தார். அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகளில் அன்பு பூண்டார். பேரன்பு மேலும் பெருக வணங்கினார். ஆரா அன்பு சிறந்து ஓங்கியது. உள்ளம் உருகியது. களிப்புக் கரை கடந்தது. தொழுது ஏத்தித் தொண்டு செய்து அங்குறைந்தார். அந்தணர்க்கு மாளிகை பல சமைத்தார் சிவ புண்ணியம் செழித்தது. தேவர் தொழுதார்கள்
திருத்தில்லை வேந்தர் திருவடிக்கீழ் செங்கண் வேந்தர் சிவ வாழ்வு அடைந்தார்.
J56JJ6)? MJ (O
நய் இவை பஞ்சகெளவியம் என்று கூறப்படும். கு அக்நியும், பாலிற்கு சந்திரனும், தயிருக்கு ளென்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. செந்நிறத்த ண்ணிறப் பசுவினிடம் கோமயத்தையும், யும், நீலநிறத்த பசுவினிடம் தயிரினையும் ாள்ளின் நலம். இதை மந்திர பூர்வமாகக் கலந்து த்தமடைகிறான்
நன்றி : அபிதான சிந்தாமணி
ᏣᏚᎧ

Page 28
af6). TS5f 6L]).
இரத்திரி என்பது இருட் காலமாகும், ! உலகம் முழுவதையும் ஒடுக்கி நிற்கும் காலமாகும். பிரளயம் என்றும், ஊழி முடிவு என்றும் கூறுவ உயிர்களின் நாட்டமின்றி அமைதியாக விளங்கும் பஞ்சபூதங்களும் மாயையில் ஒடுங்கிக் கிடத்தலால் தனு, கரண, புவன போகங்கள் இன்றி உயிர்க குறைவற்ற அமைதியே நிலவும். இந்தப் பேரிரு ஒருவரே. இந்த ஒடுக்க நிலையாகிய இரவு சிவ எனப்பட்டது. அதனைக் குறிப்பதே மாசி மாதத்
சிவராத்திரியாகும்.
கங்கை முதலிய நதிகள் அனைத்தும்
மக்கள் மூழ்கிப் போக்கிய பாவம் தொலை
○エ__ சிவபெருமான் நதிகள் மீது இரக் (மறைக்காடு) என்னும் தலம் உள்ளது. அ) உள்ளது. நீங்கள் அனைவரும் அங்கு ெ ortbooւք պլք வணங்குங்கள் உங்களிடம்
விலகும். தேவர்கள் மாதந் தோறும் al சென்று மணி கர்ணிகையில் நீராடி தம்பதவிகளைக் காப்பாற்றிக் கொள்கின் மணிகர்ணிகையிற் சென்று நீராடுங்கள் அவ்வாறே சிவராத்திரியில் இத்தலத்து இறைவனை வழிபடுவதாகக் கூறப்படுகி
 ിഖങ്ങി) 0്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

មិ ព្រោះ
– টেট্যাডোিঠ) LDL Tাটো இருட்காலம் இறைவன் இதனைச் சர்வசங்காரகாலம் என்றும் ர், சாதாரணமாக 9) Մ6 ஒளியின்றி,
அதைப்போல சர்வசங்கர காலத்தில் எங்கும் செறிந்த இருள்தான் இருக்கும்.
செயலற்றுக் கிடைப்பதால் எங்கும்
ளில் தனித்து நிற்பவன் சிவபெருமான் றுக்கே உரியதாதலால் அது சிவராத்திரி தில் கிருஷ்ண சதுர்த்தசியில் வரும் மகா
நன்றி - இலிங்கோத்பவர்
சிவபெருமானிடம் சென்று தம்மிடம் ய வேண்டும் என்று வேண்டின. அது கம் கொண்டு, 'தெற்கே வேதவனம் ங்கே மணிகர்ணிகை என்னும் தீர்த்தம் ன்று மகாசிவராத்திரி அன்று நீராடி குவிந்துள்ள பாவங்கள் அனைத்தும் கின்ற சிவராத்திரிகளில் வேதவனம் மறைவன நாதரை வழிபட்டுத், ார்கள். ஆகையால் நீங்களும் அந்த
என்று கூறினார் நதிகளெல்லாம் $கு வந்து மணிகர்ணிகையில் நீராடி
Dgil.
ாறி - புனித கோயில்களும் புண்ணிய தீர்த்தங்களும்,

Page 29
முதலாம் சைவ
5Լ-նվGI:
1. உலகத்துக்குக் கருத்தா யாவர்?
சிவபெருமான் 2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்?
என்றும் உள்ளவர் எங்கும் நிறைந்தவர் எல்லா 3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று 4. சிவபெருமான் இந்த முன்று தொழில் தமது சத்தியைக் கொண்டு செய்வார் 5 சக்தி என்னுஞ் சொல்லுக்குப் பொரு
வல்லமை 6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்?
உமாதேவியார் 7 சிவபெருமானுடைய திருக்குமாரர்கள் விநாயகக் கடவுள் வைரவக் கடவுள் வீரபத்தி 8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அரு எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தா திருக்கைலாச மலை 9. சிவபெருமான் ஆன்மக்களுக்கு எவ்டு சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும் நின்று அருள் செய்வார்
క్రైక్ 萱 வெள்ளைநிறம், நான்கு | 를 முசுப்பு, பூமியிற் படியும் வா
யுகத்தில் நான்கு பாதத்துடனு பாதத்துடனும், மூன்றாம் யுகத்தி யுகத்தில் ஒரு பாதத்துடனும் ந பிறந்து சமஸ்த பிராணிகளையும்
ଔ୍g35] go to go / 3 )
 
 
 
 
 

| ប៊្រុយចាំ
ம் அறிபவர் எல்லாம் வல்லவர்
செய்யுந் தொழில்கள் எவை?
ALOITZió. களையும் எதைக் கொண்டு செய்வார்?
cir արg/? -
缸 ü厅ā首? 1க் கடவுள் சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்
ள் செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும் னம் யாது?
பிடங்களிலே நின்று அருள் செய்வார்? 4 சைவாச்சாரியார் இடத்திலும் சிவனடியார் இடத்திலும்
நன்றி * முதலாம் சைவ வினா - விடை
s
ഋഖത് "కల
ாதம், இரண்டு கொம்புகள், உயர்ந்த லுமுள்ள எருதின் உரு இது முதல் ம், இரண்டாம் யுகத்தில் மூன்று
இரண்டு பாதத்துடனும் நான்காம் - டக்கும். இது திருமாலின் լքոhլցի, காத்து இஷ்டத்தைக் கொடுப்பது

Page 30
திருவிளையாடற் புராணம்
ថា ចំបាំyUTចៅហ្វាយ
莺
-- GRIGA)
கிருணாநிதியாகிய சோமசுந்தரக் கடவுள் பூ நடத்தி முறைசெய்தொழுகுவாராயினர் பிரம 5 鲁 காண்டற்கரிய பரம்பொருளான அவர் தமது அன்பர் எல்லோரும் உணர்ந்து கொள்ளும் பொருட்டு GLp அவன் மனைவி காஞ்சனமாலைக்கும் உமாதேவிய
囊
தாம் மருகனாகினார். அதனால் தமிழ்நாட்டு மூே இன்னும் அக்குடி மேன்மையடைய உலகமெல்லி
மாதாவாகிய பிராட்டியாரிடத்துத் தமது நெற்றிக் தோன்றும் வண்ணம் திருவுளஞ் செய்தார். அக் குறி போலானார்.
சோம வாரமும் திருவாதிரை நட்சத்திரமு சிறந்திருப்ப வேதங்கள் முழங்கக் கற்பகப்பூமாரி ே வளர்க்கு முன்னே வலஞ்சுழித்தெழுந்து சோபிக் கொண்டருளிய திருக்கோலத்துக்கேற்ப அன் முருகக்கடவுள் பிராட்டியாரிடத்திலே திருவவதாரஞ் எடுத்து மோந்து தழுவித் தம் நாயகரது தி திருமுலைகளினின்றும் சொரிந்த பாலை ஊட பிரமவிட்டுணுக்கள் இந்திரன் முனிவர்கள் கு திருமாளிகையை அடைந்து சுந்தரபாண்டியனையும் மகிழ்ச்சி கொண்டாடினர்
வருணன், இந்திரன், மேருப்புத்தேள் என தருக்கழியும் அச்சத்தைக் கொடுக்கக் கூடிய அக்குழந்தைக்கு உக்கிரவருமன் என்று பெ அன்னப்பிராசனம், சொளகர்மம் உபநயனம், எ
தேவ குருவாகிய பிருகஸ்பதியிடம் வேதம் முத கற்கும்படி செய்தார் எட்டு வயதிற்குள்ளேயே சக உக்கிர வருமருடைய சரீரத்துள்ள இலக்கணங்கள் பொதுக்கடிந்து ஆளும் ഖബ ഉബ്, ഉബ பின்பு முடிசூட்டுவோம்; அதன்முன் விவாகஞ் ெ சுந்தரபாண்டியர் அமைச்சர்களுடன் உசாவியருளி
 
 
 
 
 
 
 

மண்டலத்தில் எண்ணில்லாத காலம் செங்கோல் பிட்டுணுக்களாலோ வேத முதலியவற்றாலோ ளுக்கு எக்காலத்தும் எளிமையானவர் அதனை பயன்பிற் சிறந்த மலயத்துவச பாண்டியனுக்கும்
ாரைப் புத்திரியாக்கி, அதற்குப் பொருத்தமாகத்
வந்தர்களுள் பாண்டியர் குடிமேன்மை பெற்றது. ாவற்றையும், கருப்பமெய்தாது பெற்றருளிய கண்ணினின்றும் உதித்த முருகக் கடவுளைத்
|ப்பிற்கேற்பத் தடாதகைப்பிராட்டியார் கருப்பவதி
Liñ Gillyl சுபதினத்திலே குரு, கேந்திரத்திற்.
பாழியப் பஞ்ச துந்துபிகள் ஒலிக்க, ஒமாக்கினி
கச் சோமசுந்தரக் கடவுளும் பிராட்டியாருங் று உதித்த குழந்தைபோல அருட்கடலாகிய
செய்தருளினார். பிராட்டியார் அக்குழந்தையை ருக்கரத்திற் கொடுத்துப் பின் வாங்கி தம் டினார் சேரர், சோழர் வடதேசத்தரசர் நில மன்னர் எல்லோரும் சுந்தரபாண்டியன் பிராட்டியையும் முறையாக வணங்கித் துதித்து
எனும் பகைவர் மூவரும் தங்கள் வீரம் சிந்தித்
வர் என்னும் பொருளில், சுந்தரபாண்டியர் ர் சூட்டினார். பின்னர் செய்ய வேண்டிய
ன்பவற்றை அவ்வக்காலத்திலே நிறைவுசெய்து லிய கலைகளையும் படைத் தொழில்களையும்
ல கலைகளையும் கற்றுணர்ந்த பண்டிதரானார். ள நோக்கி இவன் பூமண்டலம் முழுமையையும் தக்கு ஒரு நாயகனாகி வாழ்வான். இவனுக்குப்
சய்தல் வேண்டும் என்று திருவுளங் கொண்டு
OTPTE.
தாரம் ត្រកាស திருவிளையாடற்புரான வசனம்
護

Page 31
திருநாவுக்கரசு A6A/
இலிங்கபுராணத்
திருச்சிற்றம்பலம்
புக்கணைந்து புரிந்தல ரிட்டிலர் நக்கணைந்து நறுமலர் கொய்திலர் சொக்க னைந்த சுடரொளி வண்ணனை மிக்குக் கானலுற்றாரங் கிருவரே
அலரு நீருங்கொன் டாட்டித் தெளிதிலர் திலக மண்டலந் தீட்டித்திரிந்திலர் உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச் செலவு கானலுற்றாரங்கிருவரே
ஆப்பி நீரோட் லகுகைக் கொண்டிலர் பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர் காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை ஒப்பிக் கானலுற்றாரங் கிருவரே.
நெய்யும் பாலுங்கொண்டாட்டி நினைந்திலர் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் ஐயன் வெய்ய வழனிற வண்ணனை மெய்யைக் கானலுற்றாரங் கிருவரே.
எருக்கங் கன்னிகொண்டின்டை புனைந்தில பெருக்கக் கோவனம் பீறி யுடுத்திலர் தருக்கி னாற்சென்று தாழ்சடை யன்னலை நெருக்கிக் கானலுற்றாரங் கிருவரே.
மரங்களேறிமலர்பறித் திட்டிலர் நிரம்ப நீர்சுமந்தாட்டி நினைந்திலர்
உரம்பொருந்தி யொளிநிற வன்னனை நிரம்பக் கானலுற்றாரங் கிருவரே
×*
豹
 
 
 
 
 
 
 
 
 
 

மிகள் அரு எரிச் செய்த
grយោម
கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டி ബ്
அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர் சிட்டன் சேவடி சென்றெப்திக் காணிய – LJETA :മ DTij கிருவரே.
வெந்த நீறு விளங்க வணிந்திலர்
கந்த புனைந்திவர் எந்தை பேறுகந் தேறெரி வன்னனை அந்தங் கானலுற்றாரங்கிருவரே.
இளவெழுந்த விருங்குவ னை7ர்மல7 பிளவு செய்து பினைத்தடி யிட்டிலர் களவு செய்தொழிற் கரமனைக் காய்ந்தவன்
அளவு கானலுற்றாரங் கிருவரே.
கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர் விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர் அண்ட மூர்த்தி பழனிற வண்ணனைக் கெண்டிக் கானலுற்றாரங் கிருவரே.
செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித்திரிந்தவர் காண்கிலார் இங்குற் றேனென்றிலிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே
திருச்சிற்றம்பலம்

Page 32
ஒழுக்கத்துக்கு
நன்றி அறிதல் பொறை இன்னாத எவ்வுயிர்க்கும் ஒப்புரவு ஆற்ற அறிதல் நல்லினத் தாரோடு நட்ட சொல்விய ஆசார வித்து
gD
பிறர் செய்த உதவியை உணர்ந்து அ உடையவராயிருத்தல், இனிய சொற்களையே தரும் எதையும் செய்யாதிருத்தல், கற்றறிதல், அறிவுடைய பெரியோரைத் துணையாக உடையவர்களோடு நட்புக் கொண்டிருப்ப ஒழுக்கத்தின் உயிர் நாடியாகும்- ஒழுக்க ே விதையாகும்.
*=
பங்குனி 1 15.03.99
3 17. O3.99 62OO399
7 21.03.99
9
III 25.03.99
14, 28.03, 99
15 29.03.99
17 3I.O.399
20 3.04.99
21 404.99
29 1204.99
3G_五3.04,99
23.03.99.
13 27.03.99
திங்கள்
புதன் தனி
ஞாயிறு
செவ்வாய்
வியாழன் ওF@ ©f] ஞாயிறு திங்கள் புதன் சனரி ஞாயிறு திங்கள்
நினைவிற் ெ
பிர
 
 
 
 

உடைமை இன்சொல்லோடு செய்யாமை கல்வியோடு
அறிவுடைமை ல் இவைஎட்டும்
தற்கு நன்றி பாராட்டுதல், பொறுமை பேசுதல், எந்த ஒரு உயிர்க்கும் துன்பம் உலகத்தோடு ஒட்டிவாழ எண்ணுதல், கொண்டிருத்தல், நல்ல குணம் து என்னும் எட்டு உயர் பண்புகளே நெறி என்னும் உயர்விளைச்சலுக்கு -
நன்றி ஆசாரக் கோவை
ITGTG) 1b DCU
தோஷ விரதம் உசிதி புண்ணிய காலம் காலை 8.04
ரை * 三* மாவாசை விரதம் ல்லப்பாச்சி சுவாமி குருபூசை ர்த்தி விரதம் ஷ்டி விரதம், நேசர் குருபூசை ராம நவமி கணநாதர் குருபூசை ாதசி விரதம், முனையடுவார் குருபூசை ாகர் சுவாமி குருபூசை
தோஷ விரதம் ணை விரதம், பங்குனி உத்தரம் ரைக்கால் அம்மையார் குருபூசை கடஹர சதுர்த்தி விரதம் ாதசி விரதம், தண்டியடிகள் குருபூசை தோஷ விரதம் ஷஷ புண்ணிய காலம் ன்னிரவு 05.02 முதல்

Page 33
உங்கள்
எங்கள் எண்ணம் நிறைவு பெற உங்கள் வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் எ
சைவநீதி
பெறும
தனிப்பிரதி இலங்கையில் ரூபா 20.00
இந்தியாவில் ரூபா 20.00 (இந்திய ஏனைய நாடுகளில் ஸ்ரேலி
சைவநிதியின் வளர்ச்சியில் எங்கள் பங்கள் சிந்திட்
சந்தா அனுப்ப வேண்டிய முகவரி
S. NAVANE
42, Janaki La
Colombo - 04
Sri Lanka.
 

°_
LDLJih
பங்களிப்பு
ஒவ்வொருவரதும் நிறைவான ஒத்துழைப்பு சைவநீதியின் உறுப்பினர் ஆகவேண்டும்.
மாத இதழ் தி விபரம்
ஆண்டொன்றிற்கு ரூபா 200.00
ரூபா) ரூபா 200.00 (இந்திய ரூபா) ங் பவுன் 10 அல்லது US$15
ரிப்பு என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் போமாக
ETHAKUMAR,
1©
,

Page 34
த்சிபுரம் கைலா ராத
G। ਉਸੇ
தி சைவநீதி நிறுவ னி ஆர்ட்ஸ் இல் அ
 
 
 
 
 
 
 
 
 
 

s
லிங்கோற்பவ