கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1999.09-10

Page 1
3) Tai alarijf 5,5 juli செய்தி தரும் மாத இதழ்
MONTHLY MAGAZINE OF SAIWAISM SEPTEMBER - OCTOBER 1999
 

ഞ്ച
6ᎧᏑ6ᎧᎫᎬ
SAIVANEETH

Page 2
சிவ
சைவசமய வளர்ச்சி கருதி, அரிய பல ஆக்கங்களை பரப்புகிறது சைவநீதி இம்மாத இதழ் மலருவதற்
திரு. த. ஜெயா புத்த ܢܬ
6O 6-6 பொருளடக்கம் 1. மெய்த்தாயினும் இனியான்.
- ஆசிரியர் . 2. தேவார அருள்முறைத் திரட்டு - இருண்மலி
- உமாபதி சிவாசாரியார் 3. கண்ணுரறு. - இலக்கிய கலாநிதி ப6
4. அபிராமிப்பட்டர்.
- கி. வா. ஜகந்நாதன் . 5. வேல் பட்டழிந்தது.
- இயற்றமிழ் வித்தகர் பல 6. பஞ்சரத்தினம். - திருமுருக கிருபானந்தவ 7. உருத்திர பசுபதி நாயனார்.
./ - சிவ சண்முகவடிவேல் 8. தடுமாறாத சைவம் வேண்டும்.
- - சைவப்புலவர் சு. செல் 9. திருவிளையாடற் புராணம் - இந்திரன் முடி
doll (6) ITGOT . . . . . . . . . . . . . . . . . . . . . 10.ஐயமும் தெளிவும்
- இளவல் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 11. நவராத்திரி நாயகியர் நாமததி.
- இயற்றமிழ் வித்தகர், ட 12.திருவாசகச் சிந்தனை - திருப்பள்ளி எழுச்சி. - பண்டிதர் சி. அப்புத்துை 13.மாதிரி வினாத்தாள். - நமர். 14.திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம். '
5|T| தாரமர் கொன்றையுஞ் சண்பக ஊரார்தம் பாகத்(து) உமைமை சீரபி ராமிஅந் தாதிஎப் போது காரமர் மேனிக் கணபதி யேநிற்
 
 

9)
மயம்
lä, தன்னுள் அடக்கி மாத இதழாக மலர்ந்து மணம் கு ஆதரவு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஜெயராஜ்
க நிலையம்
S SS SS S SS S S S S S S S S S S S SSSSS S SS SS SSSS SS SS SSSSS SSS S S S S S SS S SS SS SS SSSSS 1
நிலை
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 2 ண்டிதர்மணி சி. கணபதிப்பிள்ளை. 3
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SS SS SSSS 7
ண்டிதர் ச. சுப்பிரமணியம் . IO 12
மாலையுந் சாத்தும் தில்லை ந்த னேஉலகே மும்பெற்ற மென் சிந்தையுள்ளே கக் கட்டுரையே
- அபிராமி அந்தாதி -

Page 3
சிவ
"மேன்மைகொள் சைவநீதி
GIEFG
மலர் 3 பிரமாதி புரட்டாதி
சைவசமய வளர்ச்சி
கெளரவ ஆசிரியர் ஞானசிரோமணி சைவப்புலவர்மணி வித்துவான் திரு. வ. செல்லையா Mr. V. Chellaiah
நிர்வாக ஆசிரியர் திரு. செ. நவநீதகுமார் Mr. C. Navaneethakumar
பதிப்பாசிரியர் திரு.பொ. விமலேந்திரன் Mr. P. Vimalendran Unie Arts (Pvt) Ltd Tel.: 330195, 478133 E-mail uniearts (GSlt.lk
மதியுரைஞர் பண்டிதர் ச. சுப்பிரமணியம் Pandit S. Subramaniyam
திரு. பொ. பாலசுந்தரம் Mr. P. Balasundaram
Trustee Sri Varatharaja Vinayagar Temple, Kotahena
திரு. ராஜராஜேஸ்வரன் தங்கராஜா சட்டத்தரணி Mr. Rajarajeswaran Thangaraja Attorney-at-Law
திரு. கு. மகாலிங்கம் Mr. K. Mahalingam
Sivayog (ISwani Trust Fund
திரு. அ. கந்தசாமி Mr. A. Kandasamy Chairman, U. PS.
42, Janaki Lane, Colombo 4.
GNUO
"கன்னித்திங் ஒரு பாடல் பாடசாலையி புரட்டாதி என்றதும் எல்
எல்லா உயிர்க் நவராத்திரி. வீரம், ெ தேவியரை மும்மூன்று
அன்பின் வடிவ தேவையானவற்றைக் காரணமாகத்தன் உட6
சுபதேவன் என்னு நேரம் நெருங்கும் போ சக்கரவர்த்தியாகும் யே கட்டி உரிய நேரம் வரும் கூறியபடியே செய்தன கண் சிவந்திருந்தது. தாமதமாகிய வேதனை
சோழ நாயனார் ஆகிப் தாய் அன்பிற்கு அவன்தான் இறைவன்
உதிக்கின்ற செங்
மதிக்கின்ற மாண
துதிக்கின்ற மின் விதிக்கின்ற மேன்
தி)
 
 
 
 
 
 
 
 

OLUth விளங்குக உலகமெல்லாம்”
ugh
கருதி வெளிவரும் மாத இதழ் இதழ் 6
ய்த்தாயினும் இனியான்
கள் வருகுது ஐயா கருத்துடன் நவராத்திரிக்கு" என்ற ல் நவராத்திரிக் காலத்திற் பாடினோம். கன்னி மாதமான லோர் மனதிலும் நவராத்திரி பற்றிய நினைவு தோன்றும். கும் தாயான அம்பிகையைப் போற்றி வழிபடும் காலம் சல்வம், கல்வி வேண்டித் துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி நாள்கள் வழிபாடு செய்வர். ாய் உள்ளவள் தாய் மகவிற்கு எது தேவை என உணர்ந்து கொடுப்பவள் தாய். குழந்தை மீது உள்ள அன்பு லையோ உயிரையோ பெரிதாக நினைக்கமாட்டாள். றும் சோழ அரசன் மனைவி கமலாவதி கர்ப்பமுற்றாள். பிரசவ து சோதிடர், ஒரு நாளிகை கழித்துக் குழந்தை பிறந்தாற் பாகம் உண்டு என்றனர். தன் கால்களைத் தூக்கி மேலே போது அவிழ்த்து விடுமாறு பணித்தாள் கமலாவதி அவள் ர். காலம் தாமதித்துக் குழந்தை பிறந்ததாற் குழந்தையின் என் கோ செங்கண்ணானோ? என்று கேட்டுப் பிரசவம்
யாற் கமலாவதி இறந்தாள். அக்குழந்தை கோச்செங்கட்
பல சிவாலயங்கள் கட்டிச் சிறப்புப் பெற்றது. இணை இல்லை. தாயிற் சிறந்த ஒருவன் இருக்கிறான். அவன் “மெய்த்தாயினும் இனியான்" என்பர் சேக்கிழார்.
நூல் கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் ரிக்கம் மாதுளம் போது மலர்க் கமலை கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன ரி அபிராமி என்றன் விழுத்துணையே
- அபிராமி அந்தாதி -

Page 4
  

Page 5
பண்டிதமணி நூற்றாண்டு விழா நினைவு:
&
S6)
- இலக்கிய கலாநிதி பண்டி
கந்தபுராணத்தினாலே தமிழும் சைவமும் ஓங்கி வளர்ந்து வருகின்ற யாழ்ப்பாணத்துக்கு ஒரு நாள் கண்ணுாறு உண்டானது.
மிலோச்சர்களான பறங்கியர்கள் யாழ்ப்பாணத்தை எட்டிப் பார்த்தார்கள்.
அன்றே நமது நாட்டுக்கு வந்தது நாசம். தமிழ் அரசு மறைந்தது.
தமிழரசர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரிலே ஒரு தமிழ்ச் சங்கம் தாபித்திருந்தார்கள்.
இரகுவம்சம் என்கின்ற தமிழ் இலக்கியம், பரராசசேகரம் என்கின்ற ஒப்புயர்வில்லாத வைத்தியம், செகராச சேகரம் என்கின்ற சோதிடம் அந்தச் சங்கத்தின் பெறுபேறுகள். தமிழரசுடன் சங்கமும் தொலைந்தது. காக்கைவன்னியன் என்கின்ற கோடரிக் காம்பு பறங்கியரை வரவேற்றான். திருக்கேதீச்சரம் திருக்கோணமலை ஆகிய தேவாரம் பெற்ற புண்ணிய ஸ்தலங்களும் மற்றும் சைவாலயங்களும் தரைமட்டமாயின, பெரிய பெரிய புள்ளிக்களெல்லாம் 'தொன்சுவான்கள் ஆயினர். பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி கோயில் எசமான் கூடத் தமது பெயருக்கு முன் ஒரு பிரணவம் சேர்த்துத் தொன்சுவான் இரகுநாத மாப்பாண முதலியார் என்று எழுத நேர்ந்தது. தலைப் பாகை வைக்கிறவர்கள் சிலுவைக் குறித் தலைப் பாகை வைக்க வேண்டுமென்பது சட்டம், வாழையிலையில் சாப்பிடுவதே சமயத் துரோகம். பசுக்கொலை பெரிய
சுந்தரி எந்தை துணைவிஎன் ப வந்தரி சிந்துர வண்ணத்தி னா அந்தரி நீலி அழியாத கன்னிை சுந்தரி கைத்தலத்தாள்மலர்த்
 
 
 
 
 
 
 
 

12)|ľBI
தமணி சி. கணபதிப்பிள்ளை -
ாசத் தொடரைஎல்லாம் ள்மகி டன்தலைமேல் க ஆரணத்தோன்
நாள்என் கருந்தனவே
புண்ணியம். இந்தக் கொடுமைகளைச் சகிக்கமால் திருநெல் வேலியிலிருந்த ஞானப்பிரகாசர் போன்ற மகான்கள் பிறவிக் கடலை நீந்துகிறவர்கள் போன்று, பாக்கு நீரிணையை நீந்தி வேதாரணியக்கரையை அடைந்து தாய்நாட்டிற் சரண்புகுந்தார்கள். இவ்வாறே நூற்றைம்பது வருடகாலம் கழிந்தது. அதன்மேல் ஒல்லாந்தர் கண்வைத்தார்கள். அவர்களும் பறங்கியர் போலவே நூற்று முப்பது வருடம் யாழ்ப்பாணத்தைத் தலைகீழ் செய்தார்கள். ஏறக் குறைய முன்னூறு வருட காலம் யாழ்ப்பாணத்தின் துரதிஷ்ட காலம்.
"முந்தொரு காலத்தில் மூவுலகந் தன்னில் வந்திடும் உயிர்செய்த வல்வினை அதனாலே அந்தமில் மறையெல்லாம் அழதலை தடுமாறிச் சிந்திட முனிவோருந் தேவரும் மருளுற்றார்"
என்று கந்தபுராணம் கூறுகின்ற அடிதலை தடுமாற்ற நிலையை அன்று யாழ்ப்பாணம் அடைந்திருந்தது. இன்றைக்குப்பிரிவினை என்கின்ற தீவினையினாலே தாய்நாட்டிற் சில பகுதிகள் படுகிறபாட்டை அன்றைக்கு யாழ்ப்பாணம் பட்டது. அம்மை நோய் வந்த வர்களின் முகம்போல ஈழநாட்டின் முகமாகிய யாழ்ப்பாணம் அழகுகுலைந்து கிடந்தது. ஆனால், யாழ்ப்பாணத்தின் அகத்தே தமிழரசர் காலத்திலே சைவாலயங்களில் ஆரம்பித்து வைத்த கந்தபுராண ஊற்று நரம்புத் துய்கள் தோறும் குமுறிக் கொண்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் வந்து
- அபிராமி அந்தாதி -

Page 6
சேர்ந்தார்கள் வெளிக்கு நல்ல பிள்ளைகளான வெள்ளையர்கள். யாழ்ப்பாணம் இரு கரங்களையும் விரித்து அவர்களை வரவேற்றது. அவர்கள் சர்வசமய சுயாதீனம் தமது இலட்சியம் என்று வாய்மலர்ந்தார்கள். தரைமட்டமான சைவா லயங்கள் தலை நிமிர்ந்தன. கந்தபுராணம் முன்னையினும் மேலோங்கியது. “பிரிந்தவர் கூடினாற் பேசவும் வேண்டுமோ” சைவமுந் தமிழும் கந்தபுராண மூலம் தலைநிமிர்ந்தன. வெள்ளையர்கள் “ஒகோ” என்று திகைத்தார்கள். அவர்கள் கசக் கிருமிகள். பறங்கியர் ஒல்லாந்தர் அன்றறுக்கிறவர்கள். இவர்கள் நின்றறு க்கிறவர்கள். வெள்ளையர் மிக மிக நல்ல பிள்ளைகளாய் நமது சந்ததிக்கு இரங்குகிறவர்கள் போன்று கல்வியைக் கிறிஸ்தவப் பாதிரிகளிடம் ஒப்பித்தார்கள். அவர்கள்,
ce நல்லவழிகாட்டுவோம் உடுபுடைவை சம்பளம் நாளுநாளுந்தருகுவோம்நாம் சொல்வதைக் கேளும்”
என்று மருட்டித் தமது நாட்டுக் கல்வியைப் பரப்ப ஆரம்பித்தார்கள். கந்தபுராணம் தாண்டவம் ஆடுகின்ற திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஒதுங்கி மறைந்தன. கந்தபுராண கலாசாரத்துக்கு மெல்ல மெல்ல வெந்நீர் விடத் தொடங்கினார்கள். அந்த அந்தச் சமயத்தவர்களுக்கு அவ்வச் சமயத்தில் அவர்கள் வைத்திருக்கும் விருப்பைக் குலைப்பதே வெள்ளைக் கல்வியின் அடிப்படை நோக்கமாயிந்தது. மூலவேரில் வேலை செய்தார்கள் ஆங்கிலேயர்கள். யாழ்ப்பாணத் தலைவர்களின் உயர்தர வாழ்க்கை உத்தியோக மேன்மைகள் பாதிரிமாரின் கைக் கயிற்றில் தங்கியிருந்தன. யாழ்ப்பாணமாகிய LT60)6)6) வேண்டியவாறு கூத்தாட்டிக் கொண்டிருந்தார்கள். காரியந் தெரிந்தவர்களின் உள்ளங் கொதித்தது. அந்தக் கொதிப்புக் கந்தபுராணக் கொதிப்பு: அக்கொதிப்பினின்றும் ஒரு குழந்தை யாழ்ப்பாணத்து நல்லூரிலே கொதித்துக்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந் என்றும் வணங்குவ(து) உன்மலர் ஒன்றும் அரும்பொரு ளேஅரு விே அன்றும் பிறந்தவ ளே அழி யாமுத்
 
 
 
 
 
 

கொண்டே உதயம் செய்தது; வெள்ளையர்களின் சூழ்ச்சியைக் குழந்தைப் பருவத்திலேயே உணர்ந்து கொண்டது. குழந்தை வளருகின்றது. குழந்தையின் சூழல் பொல்லாத கிறிஸ்தவச் சூழல். ஆயினும் அக் குழந்தை கந்தபுராண உதிரத்தில் பிறந்து கந்தபுராணத்தில் வளர்ந்தது, இருபத்தாறு வயசு நிரம்பி இருபத்தேழாம் வயசு தொடங்குகின்றது. குழந்தை வாலிபனாய் விட்டது; அந்த வாலிபருக்குச் சிவஞான சித்தியாரிலிருந்து ஒரு பாட்டோ சிவஞான போதத்திலிருந்து ஒரு சூத்திரமோ சொல்லி வைத்தற்கு அப்பொழுது இங்கே மருந்துக்கு ஒரு ஆளில்லை. “பைபிள்” போதிக்க மாத்திரம் எத்தனையோ ஆட்கள் இங்கு உண்டு. வாலிபருக்குப் “பைபிள்' முழுவதும் நல்ல வாய்ப் பாடம். அந்த வாலிபர் ஆர்?
இருபத்தாறு வயசு நிரம்பிய கெம்பீரமான ஒரு வாலிபர் கந்தபுராண உணர்ச்சி வீறுகொள்ள இந்த யாழ்ப்பாணத்திலிருந்து தாய் நாட்டை நோக்கி நடக்கின்றார்; அங்கே சைவத்துக்கும் தமிழுக்கும் உறைவிடமான திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் அந்த வாலிபரை வரவேற்கின்றது. சித்தியாருக்கு உரை கண்டவருள் ஒருவரான பூநீலழரீ சுப்பிரமணிய தேசிகர் அவ்வாலிபரை ஒரு உபந்நியாசம் செய்யும்படி குறிப்பிடுகின்றார். வாலிபர் புட்கலாவர்த்த மேகமாய் மாறிப் பிரசங்கமழை பொழிகின்றார். அவருடைய பேச்சு அத்தியற்புத அதிமதுரச் சுத்தச் செந்தமிழாயிருந்தது. பேச்சின் கருத்துச் சுத்தாத்துவித சைவ சித்தாந்தத்தின் சிகரமாய் .மிளிர்ந்தது. ஆதீனம் ஆராமை மிக்கு அந்த இளம் வாலிபரை 'நாவலர்’ என்று வாழ்த்தியது. நாவலருக்குச் சைவசித்தாந்த உணர்ச்சி எங்கிருந்து வந்தது? கந்த புராணத்திலிருந்தே வந்தது. அதை அவர் அறியாமலே இருக்கலாம். கந்தபுராணம்
தும் நினைப்ப(து) உன்னை த் தாள்எழு தாமறையின் ாஉமை யேஅமயத்(து) ந்தி ஆனந்தமே
- அபிராமி அந்தாதி -

Page 7
நாவலர் இரத்தத்தில் ஊறியிருந்தது. நாவலர் மீண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அன்றைய சூழல் நாவலரை ஒரு சீர்திருத்த புருஷர் ஆக்கியது. சைவத்தையும் தமிழையும் வளர்த்தற் கென்று நாவலர் தம்மை அர்ப்பணஞ் செய்தார். தாய் நாட்டையும் இந்தச் சேய் நாட்டையும் ஒப்பிட்டு நோக்கிச் சீர்திருத்தங்களை ஆரம்பித்தார். அப்பொழுது தாய் நாட்டிற் காணாத ஒரு அநுகூலக்காற்று இங்குத் தோன்றாத் துணையாய் உதவுவதை நாவலர் கண்டார். அந்த அநுகூலக் காற்று யாது என்பதை நாவலர் கூற்றிலிருந்தே காண்போமாக, அநுகூலக் காற்று:
"இந்தியாவிலே சைவ சமயிகளுக்குள்ளும் சைவ சமயத்தில் உட்பற்றில்லாதவர்கள் பலரேயாகவும், இவ்வியாழ்பாணத்திலே கிறிஸ்து மதத்திற் புகுந்தவர்களுள்ளும் சைவ சமயத்தில் உட்பற்றற்றவர் அரியர் ஆதலாகிய இத்துணை விசேடத்துக்குக் காரணந்தான் என்னை என்னிற் கூறுதும்:
“எத்துணைக் காலந் திருப்பித் திருப்பிப் படிக்கினும் கேட்பினும் எட்டுனையுந் தெவிட்டாது தித்தித்தமுதுாறும் அத்தியற்புத அதிமதுரத் திவ்விய வாக்கியம் கந்தபுராணத்துள்ள பதியிலக்கணத் திருவிருத்தங்களைக் கேட்டல் சிந்தித்தல் களினாலே இவர்கள் உள்ளத்து ஊற்றெடுத்த மெய்யுணர்வேயாம். "பாதிரிமார்கள், கிறிஸ்து மதம் எத்தேசத்திற் பரவினும் பரவும்; யாழ்ப்பாணத்தில் உள்ளபடி பரவாது என்று அந்தரங்கத்திற் புலம்புகின்றார்கள்.
“இந்தியாவிலே சிவபுராணப் பிரசங்கம் செய்யும் கோயில்கள் மிக அரியன; இத் தேசத்திலே அது செய்யப்படாக் கோயில் இல்லை. இந்தியாவிலோ வித்துவான்கள் சைவ சமயக் குருமார் முதலியோர்களுள்ளும் கத்தயுராணம் முதலியன அறிந்தவர் சிலர்; இத் தேசத்திலோ பெண்களுள்ளும் அவை அறியாதார் இலர்.
கண்ணிய(து) உன்புகழ் கற்ப பண்ணிய(து) உன்இரு பாதாட நண்ணிய(து) உன்னை நயந்தே புண்ணிய ஏ(து) என்அம் மேபுள்
u Platoné uyau ré3
 
 
 
 
 
 

து) உன் நாமம் கசிந்துபக்தி b புயத்திற் பகல்இரவா ார் அவையத்து நான்முன்செய்த பி ஏழையும் பூத்தவளே
"இப்போதும் இருக்கின்ற ஒரு கிறிஸ்து சமய உபதேசியார் எறக்குறைய இருபத்தெட்டு வருஷங்களுக்கு முன் நம்முள்ளே நால்வருடன் அந்தரங்கத்திற் கலந்து பேசியபோது 'பைபிள்' வசனங்களெல்லாம் ஒருங்கு திரண்டுங் கந்தபுராணத்து அவை புகுபடலத்தினும் அமைச்சியற் படலத்தினும் உள்ள பதியிலக்கணத் திருவிருத்தங்களுள் ஒன்றனது ஒரடிக்குத் தானும் ஆற்றாது ஆற்றாது என்ன அற்புதம்!” என்று கண்ணிர் வார உரோமஞ் சிலிர்ப்ப மிக்க ஆராமையோடு சொல்லினர்.
'இவ் வியாழ்ப்பாணத்திலே நெடுங் காலம் வாசஞ் செய்து கொண்டு சைவ சித்தாந்த பண்டிதர்களோடு பலகாலும் சமயவாதஞ் செய்து சைவ சித்தாந்த உண்மையை அறிந்த சில பாதிரிமார்களுக்கு உட்பற்றுச் சைவ சமயத் திடத்தேயாம். இவ்வுண்மையை அவர்களோடு அந்தரங்கத்திற் கலந்து சம்பாஷித்த விவேகிகளுக்கு இனிது விளங்கும். அப்பாதிரிமார்கள் நமது பெரியபுராணத்துச் சாக்கிய நாயனார் போலக் காலம் விட்டார்கள்; விடுகின்றார்கள்; விடுவார்கள். மனத்திலே பதிமூப பரம சிவத்தியானம், வாக்கிலே தமது பசுரூப கிறிஸ்து மதப் பிரசங்கம்! சைவ சித்தாந்திகளுடைய மணமும் வீசப்பெற்றறியாத மற்றைப் பாதிரிமார்கள் யாது செய்வார்கள்! பாவம்! LT6) Lh!!!
பாதிரிமார்கள் எதிரே முழங்காற் படியிடுதல், இராப் போசனம் எடுத்தல் முதலிய கிரியைகளினாலும் கோடுகளிலே விவிலிய புத்தகம் எடுத்துப் பிரமாணம் பண்ணுகையினாலும் கிறிஸ்தவர்கள் போல நடிக்கின்றார்கள். ஆயினும் தங்கள் தங்கள் வீடுகளிலே விபூதி தாரணம் அநுட்டானம் செய்து கொண்டும், சைவ சமயக் கோயில்களிலே
- அபிராமி அந்தாதி -

Page 8
செய்யப்படுகிற பூசை திருவிழா முதலியவைகளுக்கு வேண்டும் திரவியங்கள் கொடுத்தனுப்பிக் கொண்டும், தாங்கள் அங்கே போய் மறைவாகத் தரிசனஞ் செய்து கொண்டும், தங்கள் மனைவியரை அங்கே அனுப்பிக் கந்தபுராணம் கேட்பித்துக் கொண்டும், தங்களுக்கும் தங்கள் பெண்டிர் பிள்ளைகளுக்கும் வியாதி வந்த பொழுது பிராமணரிடத்திலும் குருக்கண்மாரிடத்திலும் பணங் கொடுத்து அவரைக் கொண்டு சிவபூசை கிரக செபம் முதலியன செய்வித்துக் கொண்டும் வருகின்றார்கள். “சைவ சமயத்தை இகழ்ந்துங் கிறிஸ்து சமயத்தைப் புகழ்ந்தும் பற்பல புத்தகங்கள் எழுதி அச்சிற் பதிப்பித்துப் பரப்பிய எத்தனையோ கிறிஸ்தவர்கள் இப்பொழுது வெளிப்பட விபூதி தரித்துத் தாங்கள் முன்னே எழுதியவைகள் எல்லாம் அபத்தம் அபத்தம் என்று மறுத்துச் சைவ சமயமே மெய்ச் சமயம் என்று பாராட்டிக் கொண்டு திரிவதை அறியாதவர் யாவர்"
இந்த வசனங்கள் அநுபவ முதிர்ச்சியில் 1872ல் நாவலர் அவர்கள் எழுதி வெளியிட்ட யாழ்ப்பாணச் சமய நிலை என்ற புத்தகத்தில் உள்ளவை.
கந்தபுராண கலாசாரம் அருஞ் சந்தர்ப்பத்தில் நமக்கு ஒரு நாவலரைத் தந்தது. அன்றி நாவலர் எடுத்த முயற்சிகளுக்குத் தோன்றாத் துணையாய்
அநுகூலமும் செய்தது. நாவலர் அவர்கள் எடுத்த
முயற்சிகளைப் போலிச் சைவர்கள் எதிர்த்தார்கள்; கிறிஸ்தவர்கள் எதிர்க்கவில்லை. அப்பொழுது "இஃது என்ன ஆச்சரியம்" என்று நாவலர் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு ஆச்சரியப்படவில்லை. கிறிஸ்தவர்கள் எதிர்க்காமையின் மூல காரணத்தை நாவலர் அவர்கள் பின்பு கண்டு கொண்டார்கள்.
இத் தேசத்தில் கிறிஸ்து சமயத்தைப் பரப்புதற்கு மேலைத் தேசத்திலிருந்து வந்தவரும்,
பூத்த வளேபுவ னம்பதி னான்ன
காத்தவ ளேபின் கரந்தவ ளேக
மூத்தவளே என்றும் மூவா முகு மாத்தவ ளேஉன்னை அன்றிமற்
பிரமாதி புரட்டாதி
 
 
 
 
 
 
 
 

“பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பை நாவலர் அவர்களைக் கொண்டு திருத்துவித்தவரும் ஆகிய பார்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கிறிஸ்தவர்களைப் பஞ்சாட்சரக் கிறிஸ்தவர்கள்’ என்று சிலேடையாகச் சொல்லுவாராம். "சம்பளம்” என்ற வார்த்தையில் ஐந்து அட்சரங்கள் உண்டு. பஞ்சாட்சரம் என்பதற்குப் பாதிரியார் சொல்லுகிற ஒரு கருத்து(சம்பளம்) இது. மற்றக் கருத்து வெளிப்படை பார்சிவல் பாதிரியாரைத்தான் "நமது சாக்கிய நாயனார் போலக் காலம் விட்டார்கள்; விடுகின்றார்கள்; என்று நாவலர் அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதிற் சந்தேகமே இல்லை. பார்சிவல் பிற்காலத்தில் பாதிரி யுத்தியோகத்தையே பரித்தியாகம் செய்து விட்டார். யாழ்ப்பாணக் கலாசாரம் அவரை அப்படிச் செய்யச் செய்தது போலும், சி. வை. தாமோதரம்பிள்ளை சைவ மகத்துவம் எழுத நேர்ந்ததும், கறொல் விசுவநாதபிள்ளை பொன்னூசி காய்ச்சி நாவிற் சுட்டுச் சைவத்துக்குத் திரும்பியதும் பிரசித்த வைபவங்கள். இன்னும் எத்தனையோ வைபவங்கள் நடந்திருக்கின்றன. சமீபத்தில் காலஞ் சென்ற கிறிஸ்தவ போதகர் ஒருவர் சிவஞான சித்தியாரை வசனஞ் செய்து வைத்துப் போயிருக்கின்றார். அவ்வசன நூலில் ஓர் இடத்தில் முன்பின் அதிக இயையு இல்லாமலே 'கலியுகத்தில் கந்தசுவாமி உபாசனையே விசேஷம் என்ற கருத்து வருகின்றது. கந்தபுராண கலாசாரம் அவர் தம் வசமிழந்து அப்படி எழுதும்படி செய்வித்து விட்டது. இது நிற்க.
கந்தபுராணப் படிப்பு நாவலர் காலத்திலே உச்ச
நிலையை அடைந்தது. அவருக்கு ஒரு மருமகர் உரை
சொல்லுதற் கென்றே பிறந்தவர். அப்பொழுது சைவாலயங்கள் தமிழும் சைவமும் வளரும் சர்வகலாசாலைகள் ஆயின.
நன்றி: கந்தபுராண கலாசாரம்,
கையும் பூத்த வண்ணம் றைக் கண்டனுக்கு ந்தற்(கு) இளையவளே
றோர்தெய்வம் வந்திப்பதே
- அபிராமி அந்தாதி -

Page 9
9IU JITsii
அன்று அமாவாசைக்கு அடுத்த பிரதமை. தஞ்சைச் சரபோஜி மன்னர், காவிரிப்பூம்பட்டினத்தில் சங்கமுகத்துக்குச் சென்று நீராடி விட்டுத் திரும்புகாலில், திருக்கடவூரில் அமிர்த கடேசுவரரையும் அபிராமியம்பிகையையும் தரிசிக்கத் தங்கினார். அரசர் தரிசனத்துக்கு வருகிறார் என்று அறிந்து கோயிலில் சிறப்பான ஆராதனைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அரசர் தம்பரிவாரங்களுடன் ஆலயத்துக்கு வந்தார். சுவாமி சந்நிதிக்குச் சென்று . தரிசனம் செய்து கொண்டு அபிராமி அம்பிகையின் சந்நிதிக்கு வந்தார். அரசர் வருவதை அறிந்து யாவரும் விலகி நின்று மரியாதை செய்தனர். அங்கே பூஜை தொடங்கியது.
அப்போது அம்பிகையின் சந்நிதியில் ஒருவர் கண்ணை மூடியபடியே நின்று கொண்டிருந்தார். அவர் அரசர் வந்ததையோ, அவர் வரவால் நிகழும் ஆரவாரங்களையோ கவனித்தவராகத் தோன்றவில்லை. யாவரும் அரசர் வந்ததை அறிந்து ஒதுங்கி நின்று மரியாதை காட்டும்போது, அவர் மாத்திரம் நின்றபடியே தூண் போல இருந்தார். அவரைக் கண்டு சிலருக்குக் கோபம் வந்தது. அரசர் முன்னிலையில் அவரை என்ன செய்ய முடியும்?
அரசரும் அவரைக் கவனித்தார். எல்லோரும் பரபரப்புடன் இருக்க, அவர் கண்ணை மூடியபடியே எதையும் கவனியாமல் இருப்பதைக் கண்டு அரசருக்கே வியப்பாக இருந்தது. அருகில் இருந்த ஒருவரைப் பார்த்து, "இவர் யார்?" என்று கேட்டார். அவர், "இவர் ஒரு பித்தர், ஏதோ துர்த்தேவதையை வழிபடுகிறவர். கொஞ்சம் சோதிடம் தெரிந்தவர்”
கிளியே கிளைஞர் மனத்தே கி ஒளியே ஒளிரும் ஒளிக்கிட மே வெளியே வெளிமுதல் பூதங்க அளியேன் அறிவள விற்(கு) அ
C
 
 
 
 
 
 

ULLĪr
ஜகந்நாதன்
உந்து கிளர்ந்தொளிரும் Tண்ணில் ஒன்றுமில்லா ளாகி விரிந்த அம்மே
6T
என்று சொன்னார்.
தீபாராதனை நடந்தது. வாத்தியங்கள் முழங்கின. அந்தப் பேரொலியினாற் கண்ணை மூடியபடியே நின்று கொண்டிருந்தவர், சற்றே கண்ணை விழித்துச் சுற்று முற்றும் பார்த்தார். அவரைக் கவனித்த சரபோஜி மன்னர்,"இன்று என்ன திதி?’ என்று கேட்டார். நின்றவர் உடனே, “பெளர்ணமி’ என்று சொன்னார். அங்கே இருந்தவர்கள் யாவரும் தமக்குள்ளே சிரித்துக் கொண்டார்கள். மன்னர் அவர் அறிவுக்குழப்பமுடைய பித்தர் என்றே முடிவு செய்தார்.
அரசர் தரிசனம் செய்து கொண்டு தம்முடை இருப்பிடம் சென்றார். பெளர்ணமி என்று சொன்னவரும் தம்முடைய வீடு சென்றார். அவரைக் கண்டவர்கள், "நேற்றுத்தான் அமாவாசை, இன்று இவருக்குப் பெளர்ணமி வந்துவிட்டதாம்' என்று பரிகாசம் செய்தார்கள். அவர் ஒன்றும் பேசாமல் ஏதோ மயக்கத்தில் ஆழ்ந்தவர் போல வீடுபோய்ச் சேர்ந்தார். அவர் அபிராமிப்பட்டர் என்னும் அத்தனர். வழி வழியாகத் தேவி உபாசனை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். முறைப்படியே பூரீவித்தியா உபாசனை செய்கிறவர் அவர் சரியை, கிரியை என்னும் இரண்டு சோபானமும் கடந்து யோகநிலையில் யாமளையின் திருக்கோலத்தை ஆதாரபீடங்களிற் கண்டு கண்டு, இடைப்பட்ட கிரந்தி களைத் தாண்டிச் சென்று, பிரம் மரந்திரத்தில் சக சிரார கமலத்தில் ஒளிமயமாக எழுந்தருளியிருக்கும் லலிதாம்பிகையின் திருவருளின்பத்தில் திளைத்துப் பித்தரைப்போல ஆனந்தாதிசய வெறி மூண்டு உலவுகிறவர்.
வான(து) அதிசயமே
- அபிராமி அந்தாதி -

Page 10
அவருடைய அநுபவ நிலையை உணராதவர்கள், “இவர் ஏதோ துர்த்தேவதையை உபாசித்து அந்தணருக்கு மாறுபாடான ஆசாரங்களை மேற்கொண்டு உண்ணத் தகாததை உண்டு மதிமயங்கி அலைகிறார்” என்கிறார்கள். அவர்கள் ஏசுவதைக் காதில் வாங்காமல் அபிராமியம்பிகையை நாள்தோறும் தரிசித்துத் தியானம் செய்து, உள்ளத்தே விளைந்த கள்ளால் உண்டான களியிலே பெருமிதத்தோடு மிதந்து வந்தார் அவர்.
சரபோஜி மன்னர் அவரை அபிராமி சந்நிதியில் கண்டபோது அவர் அம்பிகையின் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். சந்திரமண்டலத்தில் அமுதமயமாய் வீற்றிருக்கும் திரிபுர சுந்தரியைத் தம்முள்ளே தரிசித்து, அங்கே சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற அப்பெருமாட்டியின் திருக்கோலத்தில் ஆழ்ந்திருந்தார். கண்ணை விழித்தபோது அரசர் ஏதோ கேள்வி கேட்கவும், அவருக்குப் பெளர்ணமிதான் சொல்லில் வந்தது. அவர் ஒளிமயமான காட்சியிலிருந்து இறங்கினவர் அல்லவா?
வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது அவருக்கு உலக உணர்வு தெளிவாக வந்தது. தாம் தவறாகப் பெளர்ணமி என்று சொல்லிவிட்டதை அறிந்தார். தம்மைக் குறை கூறுவார்க்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு பலமாக ஏற்பட்டதைத் தெரிந்து கொண்டார். கேள்வி கேட்டவர் மன்னர் என்பதையும் நினைந்து பார்த்தார்.
வீட்டை அடைந்தவுடன் அவர் மனம் சற்றே குழம்பியது. அம்பிகையின் சந்நிதியில் அப்படி வந்தது வார்த்தை. அவள்தான் அப்படிச் பேசச் செய்து விட்டாள். நன்றே வரினும் தீதே வருகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை என்று தெளிவுபெற்றார். உடனே அபிராமியம்மையைப் பாடத் தொடங்கினார். மனம் கனிந்து உருகித் தமிழில் பக்தி மணக்கும் செய்யுட்களைப் பாடும் பழக்கம் அவருக்கு இருந்தது.
வெளிநின்ற நின்திரு மேனியைப் களிதின்ற வெள்ளம் கரைகண்ட தெளிகின்ற ஞானம் திகழ்கின்ற ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது
பிரமாதி புரட்டாதி
 
 
 
 
 

சரபோஜி மன்னர் தம்முடை இருக்கையில் தங்கியிருந்தபோது அவர் மனம் எண்ணமிட்டது; நம்மைக் கண்டு இப்படி மாறுபாடாகப் பதில் சொன்னாரே அவர்; அவரைப் பித்தர் என்று சொன்னார்களே பித்தராக இருந்தால் அவ்வளவு நேரம் ஒன்றையும் கவனியாமல் கண்ணை மூடிக்கொண்டு நிற்கமுடியுமா? அவர் நெற்றியிலே ஒளி இருந்ததே! - இவ்வாறு அவர் சிந்தனை ஒடியது. அப்போது முன் இரவு நேரம். மன்னருக்குத் தூக்கம் வந்தது. சற்றேபடுத்தார். அப்போது அவர் ஒரு கனவு கண்டார். கனவில், அபிராமியம்பிகை எதிரே நிற்கிறாள். தன்னுடைய காதில் உள்ள ஒரு தோட்டைக் கழற்றிக் கீழ்த்திசையிலே வீசி எறிகிறாள். அது கீழ் வானத்தில் நின்று முழுமதியைப்போல நிலவுபொழிந்து சுடர்விடுகிறது. அருகில் நின்ற அபிராமிப்பட்டர், “இதோ பாருங்கள், பூர்ண சந்திரனை. இன்று பெளர்ணமி யல்லவா?’ என்கிறார்.
அரசர் கனவிலிருந்து விழித்துக் கொண்டார். கனவிலே கண்ட காட்சி அவரை எல்லையற்ற வியப்பில் ஆழ்த்திவிட்டது. அபிராமியம்பிகையின் தரிசனத்தைக் கனவில் காணும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததை எண்ணி எண்ணி உருகினார். தன் பக்தருடைய பெருமையை விளக்கவே அம்பிகை கனவில் தோன்றினாள் என்று முடிவு செய்தார்.
அடுத்த கணமே எழுந்து அபிராமிப்பட்டரைத் தேடிப் புறப்பட்டுவிட்டார். அவர் வீடு சென்றார். அப்போதும் பட்டர் அபிராமியின் துதியாகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். அங்கே சென்ற பின்னர் அரசர் அபிராமிப்பட்டரை வணங்கி எழுந்தார். . அந்தாதியாகத் துதிகளைப் பாடிக் கொண்டிருந்த பேரன்பர் அப்போது 79 - ஆவது பாடலை முடித்தார். மன்னர் வணங்கி, "உங்கள் பெருமையை அறியாமல் இருந்து விட்டேன்; என்னை மன்னிக்க வேண்டும்.
பார்த்தென் விழியும் நெஞ்சும் தில்லை கருத்தினுள்ளே தென்ன திருவுளமோ
ம் மேவி உறைபவளே
- அபிராமி அந்தாதி -
@3G/

Page 11
உங்கள் தரிசனம் பெற்ற காரணத்தால் அபிராமி அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து உங்கள் பெருமையையும் விளக்கியருளினாள்.’ என்று நிகழ்ந்ததைச் சொன்னார்.
கேட்ட அபிராமிப்பட்டர் அம்பிகையின் பேரருளை எண்ணி வியந்தார். “அவளைத்தான் பாடிக்கொண்டிருக்கிறேன். அவளுடைய காட்சியிலே நான் உண்மையிலே பித்தனாகி விட்டவன் தான்” என்றார்.
மன்னர் அந்தப் பாடல்களை முழு நூலுருவத்தில் நூறு பாடலால் நிறைவேற்ற வேண்டினார். தாம் பெற்ற அநுபவத்தையும் மன்னர் பெற்ற அநுபவத்தையும் இணைத்து ஆனந்த அதிசயப் பெருக்கோடு 80 - ஆவது பாட்டைப் பாடினார். கூட்டிய வாஎன்னைத் தன் அடி யாரில் கொடியவினை ஒட்டிய வா! என்கண் ஒடிய வா!தன்னை உள்ளவன்னம் காட்டிய வா! கண்ட கன்னும் மனமும் களிக்கின்றவா! ஆட்டிய வாநடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!
(ஆயிர இதழ் அமைந்த பொற்றாமரையில் எழுந்தருளியிருக்கும் அரிய அழகியாகிய தேவி, ஒன்றுக்கும் பற்றாத என்னைத் தன் அடியாருள் ஒருவனாகச் சேர்த்தருளியவாறும், அங்ஙனம் சேர்த்துப் பின் என்பால் உள்ள கொடிய இருவினைகளையும் போக்கியவாறும் என் பால் அருள்புரிய ஒழ வந்தவாறும் தன் திருக்கோலத்தை உள்ள படியே காட்டியவாறும் அதனைத் தரிசித்து அறிந்த கண்ணும் மனமும் ஆனந்த மேலிட்டால் மகிழ்கின்றவாறும் இவ்வாறறெல்லாம் என்னைத் திருவருள்நாடகம் ஆட்டியவாறும் என்ன அதிசயம்) மேலே இருபது பாடல்களையும் பயனையும் பாடி அபிராமி அந்தாதி யாகிய அந்த நூலை நிறைவேற்றினார் அபிராமிப்பட்டர்.
மங்கலை செங்கல சம்முலை யா
சங்கலை செங்கைச் சகல கலாப
பொங்கலை தங்கும் புரிசடை யே
பிங்கலை நீலிசெய் யாள்வெளி ப
(
 
 
 
 

ள்மலை யாள்வருணச்
யில் தாவுகங்கை ான்புடை யாளுஉடையாள்
பாள்பசும் பெண்கொடியே
பாடல்களில் மெய்மறந்திருந்த மன்னர் பின்பு அபிராமிப்பட்டரை வணங்கிச் சில விளை நிலங்களை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். பட்டர் இணங்கவில்லை. “தங்கள் வழியே வருகிறவர்களின் நன்மைக்ாக எதையேனும் ஏற்றருள வேண்டும்” என்று மீண்டும் வேண்டினார். இறுதியில், சில கிராமங்களில் ஆண்டு ஒன்றுக்கு வேலிக்கு எட்டு நாழி நெல் அவருக்கும் அவர் சந்ததியாருக்கும் அளிக்கும்படி சுரோத்திரி உரிமை அளித்துச் செப்பில் எழுதிக் கொடுத்தார் மன்னர்.
இன்னும் இந்த உரிமையை இவர் பரம்பரையினர் அநுபவித்து வருகின்றனர். திருச்சிராப்பள்ளியில் வயலின் வித்துவானாக இருக்கும் பூரீ அமிர்த பாரதி என்பவர் அபிராமி பட்டரின் வழி வந்தவர். அவர் ஒவ்வோராண்டும் இந்த நெல்லைத் தொகுத்து அபிராமி சந்நிதியில் அபிஷேக ஆராதனை செய்வித்து அன்னதானம் செய்து வருகிறார்.
அமிராமிப்பட்டர் பாடிய அபிராமியந்தாதி மிகச் சிறந்த நூல். பலர் இதைப் பாராயணம் செய்து நலம் பெற்றிருக்கிறார்கள். அன்போடு படிப்பவர் நெஞ்சில் அபிராமியின் திவ்வியத் திருவுருவம் தோற்றும்படியும், மேலும் மேலும் படிப்பவர்களுக்குப் பக்தி நலம் பழுக்கும் படியும் செய்வது இந்த நூல் அங்ங்ணம் செய்வதற்குரிய சொல் நடையும் பொருள் ஆற்றலும் இதில் நிரம்ப அமைந்து கிடக்கின்றன. உண்மையான ஞானம் பெற்று அதனால் வரும் ஆனந்தாறுபவத்தை உடையவர்க்கன்றி இத்தகைய பொருட் சிறப்புடைய வாக்கு அமைவது மிகவும் அருமை. பாடல் தோறும் ஆசிரியருடைய அநுபவநிலை கொப்புளித்துக் குமிழியிட்டு மணக்கிறது. அந்த மணத்தை நுகரவைத்த ஆசிரியர் 'அபிராமி சமயத்தை இதன் மூலமாக நமக்குக் காட்டுகிறார்.
நன்றி : எழில்
- அபிராமி அந்தாதி -

Page 12
GGIGüULLI
- இயற்றமிழ் வித்தகர் பண்
தமிழ் மொழிக்கு வரம்பாக உள்ளவை பஞ்சலக்கணம் என்பவை. அவ்வரம்புகளு க்கமையவே செய்யுளும் வசனமுமாகிய ஆக்கங்கள் உள்ளன. இன்று இவற்றை மதியாமற் பல்வேறு வடிவங்களில் ஆக்கங்கள் எழுகின்றன.
அருளாளர் ஆன்றோர் எனப் போற்றப் பெறுவோர் ஆக்கங்களாகிய இலக்கியங்களைக் கண்டே இலக்கணங்கள் எழுந்து வரம்பு கண்டன என்பது அறிஞர் கண்டுரைத்த முடிவு. "இலக்கியம் கண்டதற் கிலக்கணம் கூறலால்' என்பது அது.
ஆரம்பர்களுக்காக எழுத்து சொல் என இரண்டு இலக்கணமுள்ள நன்னூல்; அதன்மேல் எழுத்து சொல் பொருளாகிய மூன்றிலக்கணமுள்ள தொல்காப்பியம்; அந்தத் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலே செய்யுளியலிற் பாவிலக் கணமும், உவமவியலில் அணியிலக்கணமும் கூறப்படுகின்றன.
இந்த அமைப்பளவே வளரும் தமிழுக்குப் போதிய தன்றெனத் தெளிந்த ஆன்றோர் பொருள் யாப்பு அணி என்ற மூன்றையும் தனித்தனி பிரித்துத் தனித்தனி இலக்கணம் அமைத்தனர். பொருளிலக்கணத்தையும் இரு கூறாக்கி அகப் பொருள் புறப்பொருள் என வகுத்து இலக்கணம் இயம்பினர்.
இவற்றில் யாப்பும் அணியும் இரட்டைப்பிள்ளைகள் போல உள்ளன. யாப்பிலே ஒவ்வோர் பெயர் சூட்டி உரைக்கப்படும் சில விடயங்கள், அணியில் வெவ்வேறு பெயர் கொடுக்கப் பெற்று வருகின்றமை கற்றோர் அறிவர்.
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்
படியே மறையின் பரிமள மேபனி மால்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் டெ அடியேன் இறந்(து) இங்(கு) இனிப்பிற
Ufarao, ré3, lau Laté3
(1.
 
 
 
 
 
 
 
 
 
 

டழிந்தது
டிதர் ச. சுப்பிரமணியம் -
அணியை வடமொழியார் அலங்காரம் என்பர். நாமெல்லவருமே நம்மையும் நமது ஆடை அணிகலம் தளபாடம் மனைமற்றுமுள்ள எவற்றையும் அழகுற அணிசெய்வதில் ஆர்வமுடையோம். அதுபோலவே "செய்வன திருந்தச் செய்” “அழகலாதன செயேல்" என்ற வரம்புமீறாமல் நல்லதையே அழகுறச் செய்து வருவது இயல்பு. இதனால் ஆக்கியவருக்கும், அதனைப் பெற்று அநுபவிப்பவருக்கும் மனநிறைவு உண்டாகிறது.
கவிதைகளும் அவ்வகையிலே சிறப்புப் பெறுகின்றன.
கற்பான் கருத்தைக் கவர்ந்து அமரத்துவமாக நிற்கின்றன
இவ்வுண்மை சங்க இலக்கியம் முதலாக இன்றுவரை உள்ள இலக்கியம் அனைத்துக்கும் அமைந்தேகிடக்கிறது.
இந்த அலங்காரங்களிற் சொல்லணி என அணி இலக்கணம் கூறுவதும் மடக்கு இயமகம் முதலியனவாகக் கூறப்படுவதும் ஒவ்வோர் அழகேயாம். "மந்திரமாவது நீறு’ எனும் சம்பந்தர் பதிகம், பூவினுக்கருங்கலம் 'நமச்சிவாயப்பதிகம் அப்பர், “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” சுந்தரர் திருத்தொண்டத் தொகைப் பதிகம், 'நமச்சிவாய வாழ்க’ மணிவாசகர் சிவபுராணம்' , “ஏறுமயில் ஏறி. முகமொன்றே"
"திருமகளுலாவு. பெருமாளே” அருணகிரிநாதர் திருப்புகழ். இவ்வாறு ஒரு சொல்லோ சொற்றொடரோ திரும்பத்திரும்ப ஒரு பாடலில் அமையப்பாடுவதும் ஒரு
ங்குவம் பேபழுத்த இமயப் ாற்றஅம்மே ற வாமல்வந்(து) ஆண்டுகொள்ளே
- அபிராமி அந்தாதி -

Page 13
வகைச் சிறந்த அணியாகக் கொள்ளப்பட்டதொன்று. இதற்கு உதாரணம் பல்லாயிரம் உள.
இதற்கு “பின்வருநிலை அணி" எனப் பெயர். இது மூன்று வகைப்படும் வெவ்வேறு பொருளில் சொல் மீள மீளவருவது சொற் பின்வருநிலை. ஒரே பொருளில் வெவ்வேறு சொற்கள் பின்னும் பின்னும் வரின் பொருட் பின்வருநிலை. ஒரே பொருளில் அதே சொல் மேலும் மேலும் வரின் சொற் பொருட் பின்வருநிலை. மேலே தந்த உதாரணங்கள் எல்லாம் மூன்றாம் வகைக்கு உரியன. மற்றவற்றுக்கு உரியவற்றை இலக்கியங்களிலே காணலாம். சேல்பட்டழிந்தது செந்தூர் வயற் பொழில் தேங்கடம்பின் மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் வேல்பட்டழிந்தது வேலையும் குரனும் வெற்புமவன் கால்பட்டழிந்தது என்தலை மேலயன் கையெழுத்தே.
இப்பாடலின் அடிதோறும் முதற்சீர் இரண்டும் மேற் குறித்த அலங்கார இலக்கணத்திற்கமைய உள்ளவையே. இதிலே இலக்கணவிதிக்கு விலக்காக எந்தவோர் தவறும் இல்லை. பூங்கொடியார் மனம் அழிந்தது என்பதில், பூங்கொடியார் பலராயிருத்தலால் மனமும் பலவாக வேண்டியதில்லை. மனம் ஒன்றே, பூங்கொடியார் பலராய் உயர்திணைப் பலர்பாலாயினும் மனம் ஒன்றேயாதலின் அஃறிணை ஒருமையான அழிந்தது என்னும் பயனிலை பெறும்.
வேல்பட்டழிந்தது என்னும் பயனிலைக்கு எண்ணும்மை கொடுத்துச் சொல்லப்பட்ட மூன்று எழுவாய் இருப்பது சரியா என்பது மற்றொரு ஐயம். இதற்குத் தெளிவாவது விளக்கணி (தீபக அலங்காரம்) என்பது.
கையிலுள்ள விளக்கை வேண்டும் இடங் களுக்குக் கொண்டு போய் ஆங்காங்குள்ள
மணியே மணியின் ஒளிய்ே ஒளிரு அணியே அணியும் அணிக்கழ கே
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பணியேன் ஒருவரை நின்பத்ம பாத
(
 
 
 
 
 
 
 

0 மணிபுனைந்த அணு காதவர்க்குப்
பெருவிருந்தே
ம்
பொருளை நாம் கண்டு கொள்வது போலப் பொருள் கொள்ளலாம். அவ்வகையில் வேல்பட்டதனாலே வேலையும் அழிந்தது; சூரும் அழிந்தது; வெற்பும் அழிந்தது எனத் தனித்தனி வாக்கியங்களாக்கி, அழிந்தது என்னும் விளக்கைக் கொண்டு வந்து கூட்டிப் பொருள் விளக்கம் பெறுதலாகும்.
மேலும் ஒரு சந்தேகம் வேலை வெற்பு என்னும் ஆஃறிணைப் பெயரோடு சூரன் என்னும் உயர்திணைப் பெயரையும் சேர்த்தெண்ணி ஒருவினை முடிபு கொள்ளலாமா என்பது. உயர்திணை அஃறிணை இரண்டும் கலந்து எண்ணப்படின் அவ்விடத்தில் எத்திணையில் மிகுதியான பெயருளவோ அத்திணையின் முடிவே முடிவாகக் கூறப்படும் என்னும் விதியால் வேலையும் வெற்பும் என்ற இரு அஃறிணைப் பெயரோடு சூரன் என்ற உயர் திணைப்பெயர் ஒன்றே வருதலால் மிகுதி அஃறிணைப் பெயராதலால் அஃறிணை முடிவு பெறும் என்பது
தவறாகாது.
எனவே எல்லாம் “பட்டழிந்தது” என அருளிய அருணகிரியாராகிய அருட்கவிஞரின் (கவிச்சக்கர வர்த்தியின்) வாக்கு "அழிந்தன” எனத் திருத்த வேண்டியது என்று எழுந்த ஐயம் அழிந்ததாகிறது. வாகீசமாமுனிவரின் நமச்சிவாயப்பதிகத்தில் உள்ள
பூவினுக்கருங்கலம் பொங்கு தாமரை. நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே” எனவருவது போலவே அடிதோறும் முதலிருசீரும் ஒரே உருவில் வருகின்ற சொல்லலங்காரமெனக் கொள்வதே சரி. இது சிறந்த
பாவருங்கலமாம்”
கந்தரலங்காரம் மாத்திரமல்ல அவர் அருளிய அனைத்துப் பிரபந்தப் பாடல்களுமே அலங்கார சிகாமணிகளே.
பணிந்தபின்னே
- அபிராமி அந்தாதி -

Page 14
Lilij
- திருமுருக கிருபா
அறிவுடையார் எல்லாம் உடையர் என்கின்றார் திருவள்ளுவர். இந்த அறிவு நல்ல நுால்களைப் படிப்பதனால் வளர்ச்சியடையும். "தான் கற்ற நுாலளவேயாகுமாம் நுண்ணறிவு” என்பது ஒளைவையின் திருவாக்கு.
மக்கள் அறிவை வளர்க்க நாம் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும். அன்னம் தந்தால் ஐந்து மணி நேரந்தான் வயிற்றில் இருக்கும். ஆடை தந்தால் ஓராண்டு இருக்கும்; பின்னர் கிழிந்து விடும். அறிவு மறுபிறப்பிலும் உடன் வந்து உதவும்.
அதனால் ஞானதானம் எல்லாத் தானங்களிலும் தலைசிறந்தது.
கருணை
உலகத்திலே மக்கள் பல வகைகளிலும் பலப்பல கருத்துடையவர்களாகவே இருக்கின்றார்கள். ஒருவர் விரும்புகின்ற உணவை மற்றொருவர் விரும்பு வதில்லை. ஒருவர் விரும்புகின்ற பொருளை மற்றொருவர் விரும்புவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நூலில் அளவுகடந்த விருப்பம். இப்படியாக ஒருவர் மனம்போல் மற்றொருவர் இருப்பதில்லை. கணவனுக்கும் மனைவிக்கும் கூட கருத்து வேற்றுமைகளுண்டு.
ஆனால் ஒரே ஒரு வகையில் மட்டும் யாருக்கும், எந்நாட்டவருக்கும், எக்குலத் தவருக்கும், எத்தகுதியினருக்கும் கருத்து வேற்றுமை கிடையாது. எல்லோருக்கும் அந்த ஒன்றில் மட்டும் ஒற்றுமைபட்ட எண்ணமுண்டு. அது எது?
செல்லும் தவநெறி யும்கிவ லோக
சொல்லும் பொருளும் எனநட மா( புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் அல்லும் பகலும் தொழும்அவர்க் ே
பிரமாதி புரட்டாதி
 
 
 
 
 
 

Tib
னந்த வாரியார் -
துன்பமின்றி இன்பமாக இருக்க வேண்டுமென்பது. இதில் யாருக்கும் கருத்து வேற்றுமை கிடையாது. பறவைகளும், விலங்குகளும் இப்படியே எண்ணுகின்றன. ஆனால், துன்பத்தைத் தொலைத்தவர்களும், இன்பத்தையடைந்தவர்களும் எங்குங் காண்பது அரிதாகலே இருக்கின்றது. அதற்குக் காரணம் துன்பத்தை நீக்கவும், இன்பத்தை யாக்கவும் வழிவகை யின்னதென்று திட்டவட்டமாக அறிந்து கொள்ளாததே.
நாம் வயலில் என்ன விதை விதைக்கின்றோமோ, அதுவே விளைந்து வந்து நாம் உண்ணக் கூடியதாக அமைகின்றது. அதுபோல் மனதாலும், வாக்காலும், காயத்தாலும் பிற உயிர்களுக்கு நன்மை செய்வோமாயின், நாமும் துன்பமின்றி இன்பமாக வாழ முடியும். அங்ங்ணமின்றிப் பிற உயிர்கட்கு மனவாக்குக் காயங்களால், துன்பமே செய்வோமாயின் அவை அத்தனையும் நமக்கே வந்து சேரும். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும், நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர், என்பர் திருவள்ளுவர்.
நோயென்பதற்குத் துன்பமென்பது பொருள். ஆகவே நாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்வோமாயின், நமக்கே துன்பத்தைச் செய்து கொண்டவர்களாக ஆகின்றோம். எனவே துன்பமின்றி வாழ விரும்புவோமாயின், நாம் பிற உயிர்கட்கு நிச்சயமாகத் துன்பஞ் செய்யக்கூடாது.
ம்ெ துணைவருடன்
புதுமலர்த்தாள் கயழி யாஅரசும் மும் சித்திக்குமே
- அபிராமி அந்தாதி -

Page 15
இனி உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் இருப்பதோடு அமைந்துவிடக் கூடாது. இன்பமும் செய்ய வேண்டும். பிற உயிர்கட்கு இன்பஞ் செய்வோமாயின் அது நமக்கே இன்பமாக அமையும்.
மன்னுயிர் ஒம்பி அருளாள்வார்க் கில்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை என்கிறார் திருவள்ளுவனார். ஆகவே எக்காலத்தும், தன்னுயிர் போல் மன்னுயிரை எண்ணி, அவைகளுக்கு வரும் இடையூற்றை நீக்கி நன்மைபுரிய வேண்டும்.
நம்முடன் பழகும் பசு, எருது, எருமை, ஆடு, கோழி முதலிய உயிர்கள் நமக்குப் பல வகையிலும் உதவி புரிகின்றன. எருது உழுவதற்கும், பசு பாலும்,
சாணமும் கொடுத்தும் பயன்படுகின்றன. ஆடுகள் .
கம்பளத்திற்கு ரோமமும், வயலுக்கு எருவும் தருகின்றன. கோழி மணிக்கூட்டில் அலாரம் வைத்தது போல் வைகறையில் நம்மைத் துயில் உணர்த்துகின்றது. இங்ங்ணமாக இந்தப் பிராணிகள் நமக்கு உதவிபுரிகின்றபோது, அவைகளுக்கு நாம் செய்கின்ற உதவி என்ன என்பதைச் சிந்திக் கின்றோமா? உபகாரம் செய்யவில்லையானாலும், அபகாரமாவது செய்யாமலிருக்கின்றோமா ?
கழுத்தில் புண் உள்ள மாட்டை, வண்டியில் கட்டிஒட்டுவதும், ஒட்டுகின்ற மாட்டை, மேலும் வேகமாக ஓடவேண்டுமென்று இரும்பு முள்ளால் குத்துவதும், அளவுக்கு மேற்பட்ட சுமையை வண்டியில் இட்டு எருதுகளை இழுக்குமாறு இம்சிப்பதும், மாடுகளுக்குப் போதுமான புல் முதலிய உணவுகளைத் தராமல் பட்டினி போடுவதும், எல்லையின்றி அவைகளுக்குத் தொல்லை கொடுத்து வேலை வாங்குவதும், கோழிகளைத் தலைகீழாகக் கொண்டு போவதும் கொடுமையினும் கொடுமை. இவைகளை நினைத்தால் கல்லும் கரையுமே சிலர் மனம், கல்லினும்
சித்தியும் சித்தி தருந் தெய்வ ம சத்தியும் சத்தி தழைக்கும் சிவழு முத்தியும் முத்திக்கு வித்தும்வித் புத்தியும் புத்தியின் உள்ளே புரக்
 
 
 
 
 

ாகித் திகழும்பரா pம் தவம்முயல்வார்
தாகி முளைத் தெழுந்த கும் புரத்தையன்றே
வலியதாக இக்கொடுமைகளை எவ்வாறு செய்யத் துணிகின்றதோ?
உயிர்களுக்கு நாம் செய்யும் துன்பம், செய்த அளவே நம்மை வந்து சாருமென்று எண்ணக்கூடாது. நாம் செய்யும் துன்பம் பன்மடங்காக அதிகரித்து வந்து சாரும், இச்சை போல் திரியும் பசுங்கிளியைப் பன்னிரண்டு நாள் கூட்டில் அடைத்த பாவத்தினால், மறு பிறப்பில் பன்னிரண்டாண்டு சிறைச் சாலையிலிருந்து, கோபன்னா (ராமதாஸர்) வேதனைக் கடலில் வீழ்ந்து துன்புற்றனர். இங்ங்னம் கருணையின்றிப் பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்தவர்கள் பலர், ஒன்றுக்குப் பன்மடங்காகத் துன்புற்றவர்கள். அப்பாநான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
- இராமலிங்கம். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்தார்கள். அப்போது வான் மழை சுருங்கி எங்கும் உணவுப் பொருள் அருகிப்பஞ்சம் பெருகியது. அதனைக் கண்ட இரு தவ சீலர்களும் இறைவனிடம் படிக்காசு பெற்று, பெரிய அளவில் உணவு தயாரித்துப் பறைசாற்றி வறியார்க்கு முப்போதுந் தப்பாது உணவு அளித்தார்கள்.
திருமருகல் என்ற திருத்தலத்துக்கு ஞானப்பாலுண்ட ஞானசம்பந்த சுவாமிகள் எழுந்த ருளினார். விடியற்காலை திருக்கோயிலுக்குச் செல்கின்றார். அங்கு ஒரு இளம் பெண் அழுது கொண்டிருந்தாள். தாவிப்படரக் கொழுகொம்பில்லாத தனிக்கொடிபோல் அம்மடவரல் ‘ஓ’ என்று வாய்விட்டுக் கதறிப் பதறிக் கண்ணிர் வடித்துத், துடித்துத், துள்ளி அழுவதைக் கண்டார் ஞானசம்பந்தர்.
அவர், அறிவுடன் தொடர்பு கொண்டவர் ஞானம் என்றால் அறிவு சம்பந்தம் - தொடர்பு கொள்வது.
- அபிராமி அந்தாதி -

Page 16
அறிவின் பயன் எது? பிறர் உயிர்படும் துன்பத்தைக் கண்டு கருணை செய்வது தான் அறிவினால் ஆகும் பயன்.
அறிவினா னாகுவதுண்டோ பிறிதின்நோய் தன்னோய்போற் போற்றாக் கடை
- திருவள்ளுவர்.
ஆதரவு இன்றித் தன்னந்தனியாக ஒரு பெண்மணி அழுவதைக் கண்ட திருஞானசம்பந்தர் நாட்டில் நாலாயிரம் நிகழ்ச்சிகள்; நாம் வழிபாடு செய்யத் திருக்கோயிலுக்குப் போகின்றோம். யார் எதற்காக எங்கு அழுதால் நமக்கென்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் துன்பம். ஊழ் காரணமாக உயிர்கள் துன்புறுகின்றன என்று அவர் கருதிக் கோயிலுக்குள் சென்றாரா? இல்லை; இல்லை.
துன்பக் கடலில் விழுந்து துடிக்கின்ற அவள்பால் அப்பெருமானுக்குக் கருணை வெள்ளம் பொங்கி எழுந்தது. அவளுடைய துன்பத்தைக் களைந்த பின்னர் ஆலய வழிபாடு செய்யலாம் என்று அவர் கருதினார்.
அழுகின்ற அப்பெண்மணியை நோக்கி, ‘அம்மா அழாதே; உனக்கு உற்ற இடர் யாது?’ என்று தாய்போல் பரிந்து கேட்டருளினார். அவள் திருஞானசம்பந்தரைப் தொழுது அழுதுகொண்டே கூறுகின்றாள்.
‘ஐயனே! வைப்பூரில் வாழ்கின்ற தாமன் என்ற வணிகர் தலைவனுடைய மகள் யான். என் தந்தைக்கு ஏழு புதல்விகள். இவர் என் அத்தை மகன், தாய் தந்தையர் இன்றி எங்கள் வீட்டில் வளர்ந்து வந்தார். என் பிதா ஒவ்வொரு பெண்ணாக உனக்குத் தருவேன் என்று கூறிச், சொன்ன சொல்லைக் காற்றில் பறக்கவிட்டுத் தனவந்தர்கட்குக் கல்யாணம் பண்ணித் தந்தார். முடிவில் என்னையும் அவ்வாறே தனவந்தருக்குத் தருவதாகத் தீர்மானித்தார். வாக்களித்த மாத்திரத்திலேயே யான் என் அத்தை
உமையும் உமையொரு பாகனும் ஏகஉரு
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்
எமையும் தமக்கன்பு செய்யவைத்தார்இன
சமையங்களுமில்லை ஈன்றெடுப் பாள்ஓ
Fausoag8 uzatu nag8
 
 
 
 
 
 

வில் வந்திங்(கு)
எண்ணுதற்குச் ரு தாயும் இல்லை
函
மகனுக்கு மனைவியாகி விட்டேன்; பிறகு மற்றவரை மணப்பது பெண்ணற மாகாது. ஆதலால் வாடி வருந்தியுள்ள என் அத்தை மகனும் நானும், உற்றாரையும் பெற்றாரையும் துறந்து, அயலூர் சென்று மணம் புரிந்துகொள்வோம் என்று கருதிப் புறப்பட்டு வழி நடந்து வந்தோம். இரவு இந்த மடத்துத் திண்ணையில் படுத்தோம். அரவந் தீண்டி இதோ என் எதிர்காலக் கணவனார் இறந்து விடடார் பெருமானே! அரவந்தீண்டியும், யான் தீண்டாது அழுகின்றேன். விதிப்படி பாணிக்கிரகணம் ஆகாமையால், இவரை யான் தீண்டி அழவும் இயலாதவளாகக் கலங்கி நிற்கின்றேன். தாய் தந்தை, உடன் பிறந்தார் முதலிய அனைவரையுந் துறந்து, இவரை நம்பி வந்தேன். இவர் என்னை நட்டாற்றில் விட்டு நடந்து விட்டார். இனி எனக்கு வாழ்வு ஏது? என் முன்வினை மூண்டது போலும்” என்று கூறி முறையிட்டாள்.
திருஞானசம்பந்தர் அப்பெண்மணியின் துயரைக் கேட்டுக் பெரிதும் கருணை கொண்டார். 'அம்மா! அழாதே திருக்கோயிலில் கருணைக் கடலாயுள்ள எம்பெருமான் உன் துயரைக் களைவார். வருந்தற்க என்று ஆறுதல் கூறியருளினார்.
அவளை அழைத்துக் கொண்டு திருக்கோயிலுக்குட் சென்றார். "இறைவனே! ஆலம் உண்ட நீலகண்டப் பெருமானே! நஞ்சரவணிந்த நம்பனே! பாம்பணையில் துயின்ற பரந்தாமனும், விதிவிலக்குவரையும் வேதனும் போற்றும் வித்தகனே இவள் உன்னை நாத்தழும்பேற ஏத்தி ஏத்தித் தோத்திரம் புரிகின்றாள். இவள் துயரைக் களைவாய்” என்று சுவாமியிடம் முறையிட்டார்.
"சாடையா யெனுமால் சரண் நீயெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளைமலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே" என்ற தேவாரப் பாடலைப் பாடியருளினார்.
நன்றி : வாரியார் வாழ்வியற் சிந்தனைகள்.
ஆசையுமே
- அபிராமி அந்தாதி

Page 17
al IHğğŪT UIÈRE
- சிவ. சண்மு
உலகவர்கள் உய்வடைவதற்குரிய உயர் நெறி காட்டும் உத்தமர்களை உவந்தளிப்பது சோழநாடு. சோழநாட்டிற் காவிரிநீத்தம் நிலத்தினின்றும் பொங்கி எழும். பெருவெள்ளமாகக் கரைபுரண்டு ஒடும். ஒடும் பெருவெள்ளம் மலர்கள் மணங் கமழும் சோலைகளிலும் புகும். வயல்களிலும் புகும்.
திருத்தலையூர் அத்தகைய இயற்கை வளம் பொருந்தியது. சோழநாட்டில் மேம்பாடு பெற்றது திருத்தலையூர். நன்மைகள் நிறையப் பெற்றது. திருத்தலையூரிற் குறைவில்லாத குடிகள் நிறைந்து குழுமியிருக்கும்.
திருத்தலையூரில் நன்மைகள் நான்கு நாளும், நலம் தரும். அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயினால் வானம் மழையைத் தரும். பரந்து செழித்த சோலைகளிலுள்ள மணம் விரி மலர்கள் தேன் தரும். பசுக்கள் சிவபிரான் திருமுழுக்கிற்குப் பஞ்ச கெளவியங்கள் தரும். அவ்வூரவர்கள் பெரிதும் பேணித்தருவன தருமம் நீதி சால்பு என்பன.
அதைத் தொட்டுக் காட்டும் சேக்கிழார் வாக்குக் கவி இன்பம் தரும்:
வானளிப்பன மறையவர் வேள்வியின் வளர்தி தேன ளிப்பனநறுமலர் செறிசெழுந் சோலை ஆன எளிப்பன வஞ்சுகந்தாடுவார்க் கவ்வூர் தானளிப்பன தருமமு நீதியுந் சால்பும்
திருத்தலையூரிற் பசுபதியார் அவதரித்தார். வேத வாய்மையில் மேம்பட்ட வேதியர் குலத்திலே
திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி எங்கட்(கு) ஒருதவம் எய்திய வாஎ6 தங்கட்கும் இந்தத் தவமெய்து மோ வெங்கட் பணியனை மேல்துயில் சு
 
 
 
 

U IILUGDITīr
கவடிவேல் -
சென்னிவைக்க
T
தரங் கக்கடலுள்
டரும் விழுப்பொருளே
தோன்றினார். பசுபதியார் அகமும் புறமும் தூயவர். செங்கண்ணராகிய திருமாலை ஊர்தியாக உடையவரும், மலையரசன் மகளார் திருக்கணவரும் ஆகிய சிவபிரானிடத்தில் அகலா அன்புடையவர். அடிமைத் தொண்டினை விரும்பிப் புரிபவர் பசுபதியார்.
பசுபதியார் அரிய வேதத்தில் உரைக்கப்பெறும் உருத்திரத்தை உபாசிப்பவர். உருத்திரம் ஒதுவதை நியமமாக நினைப்பவர். நாளும் நாராயணன் நாடி நாடொணாத நம்பருடைய நளிர் மலர்க் கமலங்களை வழுத்துவார். தூய அன்பின் தொடர்பினால் இடையீடு இல்லாமல் வேதத்தில் அன்புடைய மனத்தராவர். உருத்திரத்தை உருப்பண்ணுவது உயிர் வாழ்க்கையின் உயர்நெறியாகக் காதலித்தார்.
பசுபதியார் வைகறையிலே துயில் எழுவார். தடாகத்தை நோக்கி நடப்பார். பொய்கையிற் செந்தாமரைகள் வாசனை கமழும் கரையிற் குருகுகள் இயம்பும். பறவைகளின் ஒலி பிறங்கும். மலர்களிலே தேன் உண்ண வண்டுகள் வகை வகையாக வந்து ஒலி செய்யும். கரிய வரால் மீன்கள் துள்ளி எழும். நீர் நிறைந்த ஆழமான பொய் கையில் செந்தாமரை மலர்கள் அக்கினிச் சுவாலை எழுவது போலக் காட்சி தரும்,
பசுபதியார் அப்பொய்கையிற் புகுவார். தெளிந்த குளிர்ந்த நீர் கழுத்தளவாகச் சென்று நிற்பார். இரு கைகளையும் உச்சியில் ஏறக் குவிப்பார். தெளிந்த வெண் திரைக் கங்கைநீர் ததும்பிய
ணிறைந்தவிண்ணோர்
- அபிராமி அந்தாதி -

Page 18
சடாமுடியுடைய சிவபெருமானை நினைப்பார். சிவபிரான் திருவுளங் கொள்ளும் படியாக அன்பினால் உருத்திர மந்திரத்தைக் கருத்தோடு காதலித்து ஒதுவார்.
உருத்திரம் பயில் பசுபதியாரை உள்ளுணர்வில் வெளிப்படுத்தும் சேக்கிழாரின் கவிமழை கற்றோரைக் களிப்பிப்பன:
'தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய உள்ளு றப்புக்கு நின்றுகை யுச்சிமேற் குவித்த தள்ளு வெண்டிரைக் கங்கைநீர்ததும்பிய சடையார் கொள்ளு மன்யினிலுருத்திரங்குறிப்பொடு பயின்றார்
வேதப் பயனாக விளங்குவது உருத்திரம், பசுபதியார் நியமம் தவறாது பகற் காலத்திலும் பாடுவார். இராக் காலத்திலும் பயில்வார். பசுபதியார் செந்தாமரைப் பொகுட்டில் உறையும் பிரமதேவருக்கு ஒப்பாவர். பலநாள்கள் ஒரு மனத்துடன் ஒதி வந்தார்.
அறிவுடையோர் செய்யார் இ
பிறர்மனை, கள் களவு சூது அறனறிந்தார் இவ்வைந்து எள்ளப் படுவதுTஉம் அன்றி
செல்வழி உய்த்திடு தலால்,
அடுத்தவன் மனைவி மேல் ஆசை வைத்த6 செய்தல் ஆகிய ஐந்தையும் நன்னெறி அறிந்த ச
(காரணம் இச்செயல்களால்) அவர்கள் ஒழுக்கம்
\ இச்செயல்கள் அவர்களை நரகத்துக்கு இழு
பொருளே பொருள்முடிக் கும்போக மருளே மருளில் வருந்தெரு ளேன இருளேதும் இன்றி ஒலிவெளி யாகி அருளே (து) அறிகின்றி லேன் அம்பு
 
 
 
 
 
 
 
 

உதாதேவியாருக்கு இடங்கொடுத்த உமாதேவியார் உளம் மகிழ்ந்தார்.
சிவபிரான் காதல் அன்பர் பசுபதியாரின் அருந்தவப் பெருமைக்குக் கருணை செய்தார். அன்பு கலந்த வேத மந்திரத்தை நியமமாக ஒதுவதைத் திருவுளங் கொண்டருளினார். சிவபிரான் அமர்ந்த வண்ணம் அருள் பாலித்தார். பசுபதியார் நன்மை பெருகும் சிவபுரத்தை அடையப் பெற்றார்.
பசுபதியார் நிறைந்த பேரன்பால் உருத்திரம் ஒதிய பயனால் சிவபெருமானுடைய திருநடனம் இயற்றுகின்ற திருப்பாத நீழலில் என்றும் நின்று நிலாவப் பெற்றார்.
பெருமை மிக்க உருத்திரம் ஒதக் கூரார்ந்த சூலப் படையார் சிவபெருமானுடைய திருப்பாத நீழல் எய்தப் பெற்றமையால் உருத்திர ப்சுபதியார் என்று உலகம் போற்றும் நாமம் பெற்றார்.
Nዋረ N9ሪ `(ዌሪ ×9ሪ (ዌረ ♥ሥ ..9ረ %;$ 2′′ ′′ ′′ ′′ ′දී තෑදී
N 76N 76N 76N 7â'N MYN 76
இந்த ஐந்து செயல்களையும்
கொலையோடு ம் நோக்கார் - திறனிலர் என்று
நிரயத்துச்
ஸ், கள் குடித்தல், திருடுதல், சூதாடுதல், கொலை ான்றோர் நினைத்துப் பார்க்கவும் மாட்டார்கள். "அற்றவர்கள் என்ற பழிப்புக்கு ஆளாவதோடு, ழத்துச் செல்லும் வழியும் ஆகிவிடும்.
மேஅரும் போகம்செயும் ன் மனத்துவஞ்சத்(து)
இருக்கும்உன்றன் யாதனத்(து) அம்பிகையே
- அபிராதி அந்தாதி -

Page 19
Öídy LOITTITIÈí GUID
- சைவப் புலவ
“சைவத்தின் மேற்சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம் தெய்வத்தின் மேற்தெய்வம் இல்.” என்பது அருளாளர் வாக்கு. மாணிக்கவாசக சவாமிகள் சொல்வது போன்று
மிண்டிய மாயாவாதம் என்னும்
சண்டமாருதம் சுழித்தடித்து ஆர்த்து
உலகாயதம் எனும் ஒண்திறற்பாம்பின்
கலாபேதத்த கடுவிடம் எய்தி." இருக்கும் இன்றைய உலகில் அநாதியான உண்மைகள் மறைக்கப்பட்டு மறக்கப்படுகின்றன. பொய்மைகள் புதுமெருகிட்டு முன் எடுக்கப் படுகின்றன.
சக்தியும் சிவமுமாய பரம் பொருளின் திருவுருவாகிய சிவலிங்க வழிபாடு அநாதியானது; அகிலமும் நிலைபெற்றது. அவ்வித உண்மைச் சிவவழிபாட்டை மறந்து புதிய புதிய தெய்வங்களை உருவாக்கிச் சைவத்தின் உருவழித்து, எம்மக்கள் எவரை வணங்குவது, எப்படி வணங்குவது, எவரை எப்படி வணங்கினால் கைமேல் பலன் கிடைக்கும் என்று தடுமாறும் காலம் இது.
அதிலும் தமிழர்களாகிய சைவ சமயத்தவரின் நிலை மிக அவலமானது. தங்களின் உண்மையான இருப்பினை அறியாமல். தங்கள் மூலம் எதுவென அறியாமல் தடுமாறுகின்றார்கள். தன் சொந்தத் தாயின் உண்மை அழகை உணரமுடியாத மூடன் பிறர் தாயின் போலி அழகில் மயங்கித் தன்தாயை மறந்து மாற்றான் தாயின் பின் செல்வது போன்ற சிறுமை எம் மத்தியிற் குடி கொண்டு விட்டது. உலோகாயதத்தின் கோலம் இது.
கைக்கே அணிவது கன்னலு மெய்க்கே அணிவது வெண்மு பைக்கே அணிவது பன்மணி திக்கே அணியும் திருவுடைய
 
 
 
 
 
 
 

BFGIIIh BGLIGOTThin
சு. செல்லத்துரை -
“பெருமைக்கும், நுண்மைக்கும், பேரருட்கும், பேற்றின் அருமைக்கும் ஒப்பிலாதான்” ஆகிய சிவனை மறக்கும், அவனைப்பின்தள்ளும் மாயாவாத மயக்கம் இது. இந்த மயக்கத்தைப் போக்கி நம்மவரை விழிப்படையச் செய்ய வேண்டியது காலத்தின் தேவை; அறிவுடையார் கடமை.
மன்னன் மகன் ஒருவன் வழிதவறிச் சென்று, வேட்டுவசேரியிலகப்பட்டு வளர்ந்து- அவர்கள் போல் வளர்ந்து- தன்னையறியாது மயங்கி நிற்கும் போது அவனைக் கண்ட மன்னவன் நீ என்னவன், நாடாள வேண்டியவன் “வேடுவனாய் அலையலாமா, எனக்கூறி அவனின் உண்மையான உயர்வை உயர்த்தி மன்னவனாக்குவது போல, ஜம்புலன் வழியிலகப்பட்டு அல்லலுறும் ஆன்மாவைத் திருவருள் குருவடிவாய் வந்து ஆட் கொள்ளும் என்பது சைவசித்தாந்தம் கூறும் உண்மை.
இப்பொழுது சைவசமயத்தவரின் உலகியல் வாழ்வில், வழிபாட்டில் இத்தேவை இருக்கிறது.
மன்னவன் தன் மகன் வேடரிடத்தே தங்கி
வளர்ந்தவனை அறியாது மயங்கிநிற்பப் பின்னவனும் என் மகன் நீ என்றவரிற் பிரித்து
பெருமையுடன்தானாக்கிப் பேனுமா போல்.” என்ற சிவப் பிரகாசம் எனும் சைவசித்தாந்த நூல் சொல்வது முன்பும் ஒருகால் நிகழ்ந்தது. இன்றும் தேவைப்படுகிறது.
ஏழாம் எட்டாம் நூற்றாண்டளவில் தோன்றிய
சமயகுரவர்களான ஞானசம்பந்தப் பெருமான், அப்பர்
ம் பூவும் கமலம்அன்ன த்து மாலை, விடஅரவின் 5 கோவையும் பட்டும், எட்டுத்
ான்இடம் சேர்பவளே
- அபிராமி அந்தாதி -

Page 20
சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள் முதலான அருளாளர்கள் சிவாலயங்கள் தோறும் அடியார்களுடன் சென்று சிவ தொண்டுகள் செய்து அவ்வத்தலங்கள் பற்றிய திருமுறைப் பாடல்களைத் தமிழிலே பண்ஒன்ற இசைபாடித் தமிழரைத் தலை நிமிர வைத்தார்கள்.
வேத, ஆகம உட்பொருள்களைத் தமிழ் வடிவில் தந்து சிவவழிபாட்டுக்கு உயிர் கொடுத்துச் சைவமும் தமிழும் சிவமும் சக்தியும் போல் பிரிப்பிலா உண்மை உயர்நிலை எய்த வைத்தார்கள்.
ஞானத்தின் திருவுருவான ஞானசம்பந்தப் பெருமான் தொடக்கம் தெய்வப்புலவராய சேக்கிழார் சுவாமிகள்வரை இருபத்தேழு அருளாளர்கள் தந்த பன்னிருதிருமுறைகள் தமிழரைத் தமிழராய்ச் சைவராய் வாழவைத்தன. சைவமும் தமிழுமே தாயும் தந்தையுமெனப் பெருமை பெற வைத்தன. சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திர நூல்களாக மட்டுமன்றி முடிந்த முடிவான சைவசித்தாந்த உண்மைகளை உட் பொருளாகக் கொண்ட உயர்ந்த சைவ இலக்கியங்களாகவே உயிர் தந்தன.
“இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பும்" தொன்னூல் வழக்கின்படி திருமுறைகளின் உட் பொருளாய் விரவியிருந்த சைவசித்தாந்த தத்துவங்களை பதின் மூன்றாம் நூற்றாண்டளவில் தோன்றிய சந்தான குரவர்கள் சைவசித்தாந்த சாஸ்திரங்களாக சைவ இலக்கண வடிவில் ஆக்கித் தந்தார்கள். வேதம் பசுஅதன்பால் மெய்யாக மம், நால்வர்
ஒதும் தமிழ்அதனின் உள்ளுறுநெய் - போதமிகும்
பவளக் கொடியிற் பழுத்த செவ்வா தவளத் திருநகை யும்துணை யானா துவளப் பொருது துடியிடை சாய்க்கு அவளைப் பணிமின்கண் டீர்அம ர
 
 
 
 
 
 

நெய்யின் உறுசுவையாம் நீள் வெண்ணெய் மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் திறம்" என்று சான்றோர் கூறுவதுபோல வேதமெனும் பசுவின் பாலாகிய சைவாகமெனும் நெய்யாகிய சைவத்திரு முறைகள் ஆகிய நெய்யின் சுவையாக சைவசித்தாந்த சாஸ்திரங்கள் மலர்ந்தன. சைவசமயத்தின் உண்மையாகிய நெய்யின் சுவையை இந்த நீள் உலகிற்குக் காட்டிய ஒப்பிலாக் குருமணி மெய்கண்ட தேவர்.
நெய்க்கும் அதன் சுவைக்கும் உள்ள தொடர்பு போன்றது சைவத்திருமுறைகளுக்கும் சைவசித்தாந்த சாஸ்திரங்களுக்கும் உள்ள தொடர்பு
சைவத்திருமுறைதான் மெய்கண்ட தேவரைத் தந்தது; மெய்கண்ட தேவர் சைவசித்தாந்த சாஸ்திர தலைமணியான சிவஞானபோதத்தைத் தந்தார்.
அச்சுதகளப்பாளர் எனும் வேளாளர். குலதர்மம் பேணும் சைவ வாழ்வு வாழ்ந்தவர். சிவமலால் தெய்வமில்லை எனச் சிவனையே முன்வைத்து வாழ்ந்தவர். எல்லா வாழ்வும் வளமும் இருந்த போதும் பிள்ளைச் செல்வம் இல்லாமையால் வருந்தினார். தம் குல குருவாகிய சகலாகம பண்டிதரென்னும் அருணந்தி சிவாசாரியாரிடம் குறையிரந்தார். 'திருமுறைகள் இருக்கையில் குறையேது. திருமுறைக்குப் பூசை செய்து வழிபட்டு அதில் ஒரு ஏட்டை எடு, அதில் சொன்னபடி செய்ய, வேண்டியது கிடைக்கும்” என்றார்.
குருமொழிப் படி செய்தார்கள். மனைவியும் தானும் வணங்கி வழிபட்டு ஏடொன்றை
எடுத்தார்கள். அது ஞானசம்பந்தப் பெருமானின் திருமுறை ஏடு. ஏட்டைப் பிரித்துப் பார்த்தார்கள். என்ன ஆச்சரியம்
யும் பணிமுறுவல் ங்கள் சங்கரனைத் தம் துணைமுலையாள் ாவதி ஆளுகைக்கே
- அபிராமி அந்தாதி -

Page 21
"பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளம்நினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா வொன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே என்றிருந்தது திருவெண்காட்டுத் தேவாரம்.
உமாதேவி பங்கனாகச் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவெண்காட்டுத் தலத்திலுள்ள சூரிய குண்டம், சந்திர குண்டம், அக்கினி குண்டம் ஆகிய முக்குளநீரில் ஆடி நோன்பிருந்தால் அவரைவிட்டுத் தீவினைகள் அகலும், பிள்ளைச் செல்வம் முதலாக அவர் விரும்பும் வரம் கிடைக்கும்; சந்தேகமில்லை என அறுதியிட்டுக் கூறியது தேவாரம்.
அதன் படியே நோன்பிருந்தனர். தெய்வக் குழந்தையொன்று பிறந்தது. மூன்றுவயதிலேயே ஞான உணர்வு ஒளிவீசத் தொடங்கியது. அந்த வழியால் வந்த பரஞ்சோதி முனிவர் பிள்ளையின் ஞான நிலைகண்டு “மெய்கண்டார்” எனத் தீட்சா நாமம் இட்டு ஆசி நல்கிச் சென்றார்.
மூன்று வயது மெய்கண்டாரிடம் முதியவர்கள் பலர் மாணவராய்ப் பாடம் கேட்டனர். இஃதறிந்த குலகுரு சகலாகம பண்டிதர் அருணந்தி சிவாசாரியார் ஒரு நாள் அங்கு வந்தார். சிறுபாலன்தானே, சகலாகமமும் கற்றுத் தேறிய எனக்கு இவன் எம்மட்டு என்றகர்வத்துடன் சிறுவனே, ஆணவம் என்றால் என்ன? என்று கேட்டார். மெய்கண்டார் எதுவும் பேசாமல் அவர் நிற்கும் நிலையைச் சுட்டு விரலாற்
காட்டினார்.
\9/ \R^ \Z \Z \ ※※※※浦
புண்ணியம் செய்தன Gloung கண்ணியும் செய்ய கணவ( நண்ணிஇங் கேவந்து, தம்ப பண்ணிநம் சென்னியின் ே
பிரமாதி புரட்ட்ாதி
 
 
 
 
 
 

உண்மையுணர்ந்த அருணந்தி சிவம் மெய்கண்டார் காலில் வீழ்ந்து பணிந்து அவருக்குச் சீடரானார்.
மூன்றுவயதில் ஞான சம்பந்தம் பெற்ற திருஞானசம்பந்தர் தந்த தேவாரத்தால் வந்த மெய்கண்டார் மூன்றுவயதில் ஞான உபதேசம் செய்து நல்கியது தான் சைவ சித்தாந்த சாஸ்திரங்களின் முடிமணியான சிவஞான போதம்.
சைவத்திருமுறைகளும், சித்தாந்த சாஸ்திரங்களும் எங்கள் இருகண்கள் அல்லவா. இந்த ஞானக் கண்நெறியை மங்க விடலாமா.
சமய குரவர்களும், சந்தான குரவர்களும் ஏற்றித்தந்த ஞானக் கண்பார்வை அந்நியர் ஆட்சிக் காலத்தில் மங்கிய போது பூநீலழரீ ஆறுமுக நாலவர் பெருமான் தோன்றித் தன் செயற்கருந்திறனால் மீண்டும் ஒளிபெறச் செய்தார்.
இன்று மீண்டும் பார்வை மயங்கி மாயாவாதமும் உலகாயதமும் நம்மவரை வழிதெரியாமல் தடுமாற வைத்துள்ளன.
சென்ற காலத்தின் பழுதிலாத் திறத்தினை யறிந்து இனி எதிர் காலத்தின் சிறப்பினை நினைந்து சைவர்களாகிய நாம் திருமுறைகளையும் சித்தாந்த சாத்திரங்களையும் எம்மிருகண்களாகப் போற்றிப் படித்துணர்ந்து வாழத்தலைப்பட வேண்டும்.
எங்கள் இருப்பை, எங்கள் மூலத்தை அறிந்து தெளிந்து சைவர்களாகத், தமிழர்களாகத் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.
“சிவமலால் தெய்வம் இல்லை"
9Z X9/ X92 X9/ \9/ X9/ NSZ পুত্ৰ পঙ্গুৎ পঞ্চৎ পুং পুত্ৰ পঙ্গুৎ পদুৎ
ன மேபுதுப் பூங்குவளைக் ரும் கூடிநம் காரணத்தால் டி யார்கள் நடுவிருக்கப் மல்பத்ம பாதம் பதித்திடவே
- அபிராமி அந்தாதி -
6ᏡᎧᏑᎶᎧᏗ

Page 22
திருவிளையாடற் புராணம்
இந்திரன் முடிமேல்
உக்கிரபாண்டியனுடைய ஆட்சிக் காலத்தில் மழை இல்லாமையால் ஆறுகள், குளங்கள் எல்லாம் வரண்டன. நாட்டிற் பஞ்சம் உண்டாயது. இந்த நிலையிற் சேர சோழபாண்டியர் என்னும் மூவேந்தரும் அகத்திய முனிவரை அடைந்து முறையிட்டனர். அகத்திய முனிவர் நிலைமையைச் சிந்தித்து மூவேந்தரையும் நோக்கி, மன்னர்களே! சூரியன் செவ்வாய்க்கு முன்னும், சுக்கிரன் பின்னும் செல்லுதலினால் உலகிற் பன்னிரண்டு ஆண்டுகள் மழை பெய்யக் கூடிய வாய்ப்பில்லை. நீங்கள் இந்திரனிடம் வேண்டி மழையை வரச் செய்யுங்கள் என்றார். அங்கே எப்படிச் செல்வது என்று மன்னர்கள் முனிவரைக் கேட்டனர். “சோமவார விரதத்தை அனுட்டித்துச் சிவபெருமானுடைய திருவருளைப் பெற்று நீங்கள் ஆகாய மார்க்கமாகச் செல்லக் கடவீர்” என்ற முனிவர் சோமவார விரதம் அநுட்டிக்கப் பட வேண்டிய முறைமையையும் விளக்கமாகக் கூறினார்.
எங்கள் முழுமுதல் சிவனை நினைந்து நோற்கப்படும் அதி உத்தமமான விரதம் சோமவார விரதம். இந்தப் பெருமைக்குரிய விரதத்தைக் காசி, மேரு மந்தரம் முதலிய இடங்களுக்குச் சென்று அநுட்டிப்பதிலும் மதுரையில் நோற்றல் விசேடமானதென்பர். சிவன் உமையொடு
தவளே யிவள்ளங்கள் சங்கர னார் அவளே அவர்தமக்(கு) அன்னைய இவளே கடவுளர் யாவர்க்கும் மேல
துவளேன் இனியொரு தெய்வமுண்
 
 
 
 
 
 

வளையெறிந்தமை
ான் -
கூடுவதனாற் சோமர் எனப்பட்டார். சோமரை நினைந்து நோற்கப்படும் விரதம் சோமவார விரதம் எனப்பட்டது. இந்தச் சோமவார விரதம் அமாவாசையுடன் சேர்ந்து வருவது மிகமிகச் சிறப்பானதென்பதொரு கருத்து உண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களிலோ குற்றமற்ற ஏனைய மாதம் ஒன்றிலே இந்த விரதத்தை அனுட்டிக்கத் தொடங்கலாம்.
சோமவார விரதம் அனுட்டிக்கப்படும் மாதத்து முதலாவது சோமவாரத்துக்கு முதல்நாள் (ஞாயிற்றுக்கிழமை) உணவு கொள்ளாது, நிலத்திலே துயின்று, வைகறையில் எழுந்து சோமசுந்தரரைத் தியானித்து நித்திய கருமங்களை முடிக்க வேண்டும். பின்னர் ஸ்நானஞ் செய்து ஈரந் துவட்டித் தோய்ந்துலர்ந்த ஆடையணிந்து, சிவசின்னங்களைத் தரித்து விதிப்படி இறைவனைப் பூஜித்து விரதம் நோற்கக் கடவர். சோம வார விரதம் ஐந்து வகையாகக் கொள்ளப்படும். உச்சிப் பொழுதிலுண்ணல், இரவில் உண்ணுதல்; த்_ண்ணாதொழிதல்; நித்திரை செய்யாதிருத்தல்; நான்கு யாமமும் சிவபூசை செய்தல் என்பவையே
அந்த ஐந்து வகையாகும். இவ்விரதம் நோற்குங்
மனை மங்கலமாம்
ம் ஆயினள் ஆகையினால் லை இறைவியுமாம் டாகமெய்த் தொண்டுசெய்தே
- அபிராமி அந்தாதி -

Page 23
காலம் ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், பன்னிரண்டு வருடம், ஆயுட்காலம் முழுவதும் என்றாகும். விரதத்தை முறைப்படி முடிவிற்குக் கொண்டு வந்து நிறைவாக்கலாம்.
இவ்வாறு அகத்தியர் சொல்லக் கேட்ட தமிழ் வேந்தர் மூவரும் மதுரையை அடைந்து பொற்றமரை வாவியில் ஸ்நானஞ் செய்து சோம வார விரதம் அநுட்டித்தார்கள். அவ்வனுட்டா னத்தினாலே வரம் பெற்று ஆகாய மார்க்கமாகச் சென்றார்கள். செய்தியறிந்த இந்திரன் அம்மூவரும் இருக்கும் பொருட்டுத் தன் ஆசனத்தின் தாழ மூன்று சிங்காசனம் இடுவித்தான். அரசர் மூவரும் தேவருலகத்தை அடைந்து இந்திரன் பாற் சென்றனர். அவர்களுள் சேரனுந் சோழனும் இந்திரன் காட்டிய ஆசனங்களில் அமர்ந்தனர். பாண்டியன் மட்டும் இந்திரன் சிங்காசனத்தில் ஏறி ஒருமித்து வீற்றிருந்தான். இந்திரன் பாண்டியன் மீது வெறுப்புற்றான். மற்றை இருவரையும் வந்த காரணம் வினவினான். அவர்கள் மழையின்மையால் வந்தோம் என்றனர். அவர்கள் நாடுகளில் மாத்திரம் மழை பெய்யும்படி இந்திரன் வரம் கொடுத்தான். மற்று ஆபரணாதிகளையுங் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தான்.
அதன் பின்னர் உக்கிர பாண்டியர் தன்னாசனத்தில் தருக்கோடிருந்தலையும் மழை வேண்டாத பெருமிதத்தையும் பார்த்து ஒரு சூழ்ச்சி செய்தான். பலர் சேர்ந்து தூக்கு வதற்குரிய தொரு
மாலையை அவருக்குக் கொடுத்தான். அவர்
நாயகி நான்முகி நாரா Ա I600
சாயகி சாம்பவி சங்கரி சாம
வாயகி மாலினி வராகி சூலி
றாயகி யாதி உடையாள் சர
 
 
 
 

கை நளினபஞ்ச
ளை சாதிநச்சு
60f
ணம் அரண்நமக்கே
அதனை எளிதாக எடுத்துப் போட்டுக் கொண்டமை வியப்பிற் குரியதாகியது. அன்று தொடக்கம் ஆரந்தாங்கு பாண்டியன் என்னும் பெயர் அவருக்கு நிலைத்தது. உக்கிர பாண்டியர் அதனை எண்ணாது ஆசனத் தினின்றும் இறங்கி மதுரையை அடைந்தார்.
இந்திரன் ஆணை காரணமாகச் சேர சோழ நாடுகளில் மழை பெய்தது. பாண்டிய நாட்டில் மழை இல்லை. இதனால் இந்திரனுக்கும் உக்கிர பாண்டியனுக்கும் வேற்றுமை வளர்ந்தது. ஒரு மனிதனுக்கு இவ்வளவு இறுமாப்பா என்று சிந்தித்துப் பாண்டியருடன் போர் செய்ய மதுரையை வளைந்தான். அதுகண்ட ஒற்றர்கள் உக்கிர பாண்டியருக்குச் செய்தி சொன்னார்கள். சிங்காசனத்தினின்றும் இறங்கிய பாண்டியர் கோபாவேசத்துடன் இந்திர படைகளை எதிர் கொண்டார். இரு பகுதியினருக்குமிடையே உக்கிரமான போர் நடந்தது. இறுதியில் இந்திரன் குலிசத்தை வீச உக்கிர பாண்டியர் தமது கையிலிருந்த வளையைக் கழற்றி வீசினார். அது குலிசத்தை வீழ்த்தியதுடன், இந்திரன் சிரசை விடுத்து மகுடத்தையும் சிதைத்தது. ஆற்றாது ஒட்டமெடுத்த இந்திரன் தங்கள் நாட்டுக்கெல்லாம் மழை தருவேன்; சிறையிடப்பட்ட மேகங்களை விடுவிக்குமாறு வேண்டினன். ஒரு வேளாளன் பிணை நிற்க இருவரும் ஒருமைப்பட்டனர். பாண்டி நாட்டிலும்
மழைவளம் சிறந்தது.
ஆதாரம் : நாவலர் திருவிளையாடற் புராண வசனம்,
மாதங்கிஎன்
- அபிராமி அந்தாதி -

Page 24
நினைவிற் ெ
LU L’ LITĝS 01
O4
O6
O7
O8
O9
II
12
l4
I8
I9
2O
23
26
28
29
3O
L
- 18. O9.99
- 21.09.99
- 23.09.99
- 24.09.99
- 25.09.99
- 26. O9.99
- 28. O9.99
- 29.09.99
- Ol. lO. 99
- O2.I.O. 99
- 05. I0.99
- 06. IO.99
- 07.10.99
- 09.10.99
- IO.I.O.99
- 13.10.99
- 15.10.99
- 16.10.99
- I7. IO.99
+Gof
செவ்வாய்
வியாழன்
வெள்ளி
சனி
ஞாயிறு
செவ்வாய்
புதன்
வெள்ளி
சனி
செவ்வாய்
புதன்
வியாழன்
சனி
ஞாயிறு
புதன்
வெள்ளி
சனி
ஞாயிறு
மாத
பரிவு
பிரே
நடே
பூரன்
புரட்
(D5). D
சங்க
(UÖFr (J
கார்த்
திருந
மத்தி
ஏகாத
பிரே
9H()
9/10/
நவர
சதுர்
ஷஷ்
ஸ்ரள்
ஏனா
3.08
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென் நெஞ்சம் பயில நினைக்கின்றி ே அஞ்சம்பும் இக்(கு) அலர் ஆகநி பஞ்சஞ்சும் மெல்லடி யார்அடி யா
 
 
 
 

ப் பிறப்பு, புரட்டாதிச் சனி
ர்த்தன ஏகாதசி
தாஷ விரதம்
சரபிஷேகம், நரசிங்கமுனையரையர் குருபூசை )ண விரதம், கடையிற் சுவாமிகள் குருபூசை,
டாதிச் சனி
ாளயபசுஷாரம்பம்
டஹரசதுர்த்தி விரதம், மஹா பரணி, உருத்திர
தியார் குருபூசை.
திகை விரதம்
ாளைப் போவார் குருபூசை
யாஷ்டமி, புரட்டாதிச் சனி
நசி விரதம்
தாஷ விரதம்
ணந்தி சிவாச்சாரியார் குருபூசை
ாவாசை விரதம், புரட்டாதிச் சனி
ாத்திரி விரதாரம்பம்
த்தி விரதம்
ாடி விரதம்
லவதி பூஜாரம்பம்
திநாதர் குருபூசை, விஷ" புண்ணிய காலம் இரவு
தொடக்கம்
LSL LSSSS LSL SS SL LS LSSS L TS LL LLS -----------ل
ாறுன் தவநெறிக்கே லன்ஒற்றை நீள்சிலையும் ன் றாய்அறி யார்எனினும் ர்பெற்ற பாலரையே
- அபிராமி அந்தாதி -
2)

Page 25
ஐயமும்
ஐயம்:சுவாமி தேரில் எழுந்தருளி வரும் போது மூல மூ
விடை சுவாமி தேரில் வரும் போது மூலமூர்த்திை ஆகாவாம். தேரில் உள்ள மூர்த்திக்கே அர்ச்
ஐயம்: அத்துவா என்றால் என்ன? அது எத்தனை
விடை: அத்துவா என்ற சொல்லுக்கு மார்க்கம் ஆன்மாக்களுக்கும் உள்ள மலத்தை அறு புகாதபடி முத்தி காட்டுவதற்கு வகுத்த வழிய் அத்துவ சுத்தி இல்லாது முத்தியை விரும் போலவும், மரக்கலம் இன்றி ஆற்றைக் கடக் ஒருபோதும் முத்தி அடையார். அதனாலே அத்துவாக்கள் மந்திர அத்துவா, பத அத்து கலை அத்துவா என ஆறு வகைப்படும். இ சிவாகமம் கூறும். மத்திர அத்துவா என்பது எண்பத்தொரு பதங்களாகும். வன்ன அத் அத்துவா என்பது இருநூற்று இருபத்து முப்பத்தாறு தத்துவங்களாகும். கலை அத்து
ーエー (வாசகநேயருக்கு
"பிரமாதி ஆவணி இதழில் வெளியாய கண்ணிரண்டு தலைப்பிலுள்ள கட்டுரை நிறைவாகுமிடத்திலே இருபெ றாக அமைந்து விட்டது. அதனை - உம்மைத் தொகையா
ந4
தனந்தரும் கல்வி தரும்ஒரு ந மனந்திரும் தெய்வ வடிவுந் த இனந்தரும் நல்லன எல்லாம்
கனந்தரும் பூங்குழ லாள் அபி
 
 
 
 
 
 
 

தெளிவும்
இளவல்
முர்த்தியை வழிபடலாமா?
கோபாலன், காலி
ப வழிபடல் அர்ச்சனை செய்தல், உள்வீதிவலம் வருதல் சனை வழிபாடு செய்ய வேண்டும் வகைப்படும்.
சுரேந்திரன் புத்தளம் அல்லது வழி என்பது பொருளாகும். மூவகை த்து சிவஞானத்தை உண்டு பண்ணி மீண்டும் பிறப்பிற் ாகும். புவோர், ஊன்று கோல் இன்றி நடக்க முனைந்த குருடன் க விரும்பும் மதியினர் போலவும் பெருந்துன்பமடைவரன்றி 0தான் எல்லோருக்கும் தீட்சை வேண்டப்பட்டது. இவ் வா, வன்ன அத்துவா புவன அத்துவா, தத்துவ அத்துவா, இவை ஆறாக இருப்பதால் சடத்துவா (ஷடத்துவா) என பதினொரு மந்திரங்கள் ஆகும். பத அத்துவா என்பது ந்துவா என்பது ஐம்பத்தொரு எழுத்துக்களாகும். புவன நான்கு புவனங்களாகும். தத்துவ அத்துவா என்பது |வா என்பது ஐந்து கலைகளாகும்.
ஒரு விண்ணப்பம்)
ம்ெ என்றும் காணாத காட்சியைக் கண்டனரே” எனும் பரொட்டுப் பண்புப் பெயராக - என்ற சொற்றொடர் தவக - எனத் திருத்தி வாசித்துக் கொள்ள வேண்டுகிறோம். ன்றி
óቻ.dቻr
ாளும் தளர்வறியா ரும்நெஞ்சில் வஞ்சமில்லா தரும் அன்பர் என்பவர்க்கே
ராமி கடைக்கண்களே
- அபிராமி அந்தாதி -
23)

Page 26
நவராத்திரி நாய
- இயற்றமிழ் வித்தகர் பண்
காப்பு
துதிக்கவே துர்க்கைதிரு வாணிதுதி கைகூடும் துதிக்கையான் பாதத்துணை
நவநாயகியர் துதிநூல் அன்பர் அகத்தா லயத்தீர் போற்றி அன்பறம் அருளுமாம் அன்னைமீர் போற்றி இன்பமும் பொருளுமாய் இசைவீர் போற்றி இன்புதுன் பில்லா இயல்பினிர் போற்றி முன்வழித் துணைமுன் செல்வீர் போற்றி முன்னுள எவைக்கும் முன்னுளிர் போற்றி துன்பில் சுகநிலை அருளுவீர் போற்றி துன்புறு வினைப்பகை துரப்பீர் போற்றி பன்னலம் பாக்கியம் படைப்பீர் போற்றி வன்பகை கொடுமைகள் மாய்ப்பீர் போற்றி 10 ஆக்கம் அறிவாண்மை ஆக்குவீர் போற்றி காக்கும் கருணைக்கா மாட்சியீர் போற்றி நாக்கு மனமெட்டா நலத்தினிர் போற்றி நீக்கமிலா தெங்கும் நிலவுவீர் போற்றி நீக்கமில் ஆணை நிலையினிர் போற்றி பூக்குள் வாசமாய்ப் புணர்ந்தீர் போற்றி போக்கு வரவிலாப் புனிதரே போற்றி தீக்குள் வெம்மைசேர் தேசினீர் போற்றி தூக்கம் சோம்பிலாத் தூயரே போற்றி வாக்கில் வாய்மையாய் வாழ்வீர் போற்றி 20 இன்புற இனிதருள் ஈகையீர் போற்றி என்பெலாம் உருக்கன் பெய்துவீர் போற்றி மன்பதம் வான்பதம் வழங்குவீர் போற்றி மின்புரை விளங்கிழை மெய்யினிர் போற்றி
கண்களிக் கும்படி கண்டுகொன பண்களிக் குங்குரல் வீணையும் மண்களிக் கும்பச்சை வண்ணரு
பெண்களிற் றோன்றிய எம்பெரு
G
 
 
 
 

கியர் நாம துதி
எடிதர் ச. சுப்பிரமணியம்
முன்னறி தெய்வமாய் முன்னுளிர் போற்றி முன்பின் நின்றோம்பும் முதலியீர் போற்றி பின்னெனா துடன்பே றருளுவீர் போற்றி பின்புள எவைக்கும் பின்னுளிர் போற்றி புன்பிறப் பிறப்புறாப் புனிதரே போற்றி புன்புலால் யாக்கை போக்குவீர் போற்றி 30 ஈடிணை யிலீர்எமை ஈன்றீர் போற்றி தோடிணை இருசுடர் இணைத்தீர் போற்றி தேடுநர் தேடுமெய்த் திருவினிர் போற்றி வாடிய பயிர்க்கு வான் மழையன்னீர் போற்றி பாடினார் மூலபண் டாரமே போற்றி கூடினார் இதயக் குகையுளிர் போற்றி ஆடினார் ஆடற் பரிசினீர் போற்றி ஆடுவார் ஆடல்பார்த் தாட்கொள்வீர் போற்றி ஒடுவார் உறாதொளி ஒளியினிர் போற்றி வீடினார் விழுமிய வெறுக்கையே போற்றி 40 உறுதவர் உறப்பெறும் உறுதியீர் போற்றி உறுநிதி யார்பணிக் குள்ளீர் போற்றி அறிவினால் அறிவரும் அறிவினிர் போற்றி மறதியார் மனத்தொளி மணியே போற்றி வறியவர் வளம்பெறு வள்ளியீர் போற்றி இறுதியில் ஈறிலா திருப்பீர் போற்றி சிறியதில் சிறிதாம் நுண்மையீர் போற்றி செறிவினார் சேரிடம் தெரிப்பீர் போற்றி பிறவிலார் பிரியாப் பிணைப்பீர் போற்றி பெறுவதில் பெறவரும் பேற்றினீர் போற்றி 50 ஊக்கம் உழைப்பூதியத்துளிர் போற்றி ஏக்கம் இலம்பைதீர்த் திடுவீர் போற்றி மீக்கொள் விரத விழைவினிர் போற்றி மூக்குநா செவிகடண்மெய்ம் முகமுறீர் போற்றி
iண் டேன்கடம் பாடவியல்
கையும் பயோதரமும் மும் ஆகி மதங்கர்குலப் 5 மாட்டிதன் பேரழகே
- அபிராமி அந்தாதி -
2) (O94F(/

Page 27
பூக்கமழ் இருக்கைப் பொலிவினிர் போற்றி போக்கிஎல் லாம்புகல் புரிகுவீர் போற்றி நாக்கிடம் மார்புறை நலத்தினீர் போற்றி ஆக்கி அளித்தழித் தருளுவீர் போற்றி ஆக்கம் அளவீறு அளப்பிலீர் போற்றி தூக்கி மேலருள் சுரப்பீர் போற்றி. 60
எண்ண இயம்பொனா இறைமையீர் போற்றி எண்ணெண் கலைகளாய் இலங்குவீர் போற்றி பண்ணியல் பரதப் பாணியீர் போற்றி பண்ணிய யாழ்குழல் பறையினீர் போற்றி திண்ணம் மூமுவராய்த் திகழ்வீர் போற்றி திண்ணம் தெளிதிரி மூர்த்தியீர் போற்றி தண்மதி தழல்கதிர் மத்தியீர் போற்றி சண்மத முந்தொழு தாயரே போற்றி வெண்மைகார் செம்மை வண்ணத்தீர் போற்றி வெண்மையில் மெய்ஞ்ஞான விளக்கமே போற்றி 70
ஏற்பன எமக்கருள் எந்தாயிர் போற்றி ஏற்றமும் ஏமமும் ஈகுவீர் போற்றி ஆற்றுவார் நிறைபொறை அறிவினிர் போற்றி கூற்றமும் குதிக்குமாறாக்குவீர் போற்றி தேற்றமும் தியானமும் திறம்புறீர் போற்றி சீற்றம் மயல்காமம் சேர்கிலீர் ப்ோற்றி போற்றுநர் மங்கலம் புரிகுவீர் போற்றி போற்றுநர் போற்றெலாம் ஏற்பீர் போற்றி தூற்றுவார் தூற்றுறாத் தூயரே போற்றி தோற்றுமன் னுயிர்த்தொகைக் கூட்டுவீர் போற்றி 80
ஒருவா உறவராம் ஒள்ளியீர் போற்றி உருவாய் உயிர்க்குள உணர்வினிர் போற்றி கருவாய் உயிர்க்கெலாம் கதியினிர் போற்றி குருவாய் வருகுறி குணத்தினிர் போற்றி
தாமங் கடம்பு படைபஞ்ச பா யாமம் வயிரவர் ஏத்தும் பொ சேமம் திருவடி செங்கைகள்
நாமம் திரிபுரை ஒன்றோ டிர
(
 
 
 

ணம் தனுக்கரும்பு ழு(து)எமக் கென்றுவைத்த நான்(கு)ஒளி செம்மையம்மை
ண்டு நயனங்களே
தருவாய் நிழல்கனி தருவீர் போற்றி திருவா ருருவின் தேசினீர் போற்றி பருகா இன்னமுதாம் பண்பினிர் போற்றி பெருவாழ் வருளும் பெரியீர் போற்றி வெருளார் இருட்கொரு விளக்கே போற்றி வெருவா - தடிப்பூண் விலங்கனீர் போற்றி 90
ஓங்கார ஒளியினுள் ஒளியீர் போற்றி ஓங்காரக் கூட்டுறை கிளியன்னீர் போற்றி ஆங்காரம் அழிக்கும்மெய்யறிவே போற்றி கூங்கோ லத்தினிய கூவலீர் போற்றி தீங்காய தீர்நலத் திருவினிர் போற்றி தேங்காத தீந்தமிழ்ச் சுவையினிர் போற்றி நாங்கான நடமிடும் தோகையீப் போற்றி நீங்காத நிறைஞான நிதியன்னீர் போற்றி தூங்காத காற்றுயிர்த் துப்பினிர் போற்றி பாங்காகும் அரசனம் பயில்நடை போற்றி 100
பராபரை யாயுயர் பராசக்தி போற்றி பராயினர் பாலருள் பரிசினீர் போற்றி நிராமய நிரீசுர நித்தரே போற்றி நிராகுல நிர்ப்பய நீர்மையீர் போற்றி தராதலம் போற்பொறை தாங்குவீர் போற்றி தராசென நடுநிலை தவறுறிர் போற்றி இராயிர நாவரா ஏத்தொணிர் போற்றி விராவிய அருண்மணி விபூதியீர் போற்றி 108 ஓராயிரம் பேருளிர்க்கு ஒருநூற் றெட்டில்யாம் பராயினம் பணிந்தனம் பரிந்தருள் நல்கவே.
பேறருளப் பிரார்த்தித்தல்
மாதா துர்க்கா திருவாணி மன்னும் வீரம் நிதிகல்வி ஆதா யமதாய்த் தரவுள்ளீர் ஆபத் துவியபத் தலைநீக்கி மேதா விலாசம் சேக்ஷ்மசுகம் வினயம் வித்தை சிறப்பெல்லாம் ஆதாரமதாய்ப் பாதார விந்தம் அணைந்தோம் பணித்ருள்க
- அபிராமி அந்தாதி -

Page 28
திருவாசகச் சிந்தனை
திருப்பள்ளி
- பண்டிதர் சி.
பள்ளி என்பது படுக்கை; அது துயிலுவதற்கு உதவுகின்ற காரணத்தால் துயில்தல் என்னும் பொருள் பயின்று நின்றது. பள்ளியெழுச்சி துயிலெழல் என்பது. இது 'துயிலெடை’ என்று பண்டை நூல்களிற் காணப்படும். துயிலெடை, துயிலெழுதல் என்னும் பொருளை உடையது.
உயிரினம் அநுபவிப்பது போன்று துயில் கொள்ளுதலோ துயிலுணர்தலோ இறைமைக் குணமாகாது. இறைவன் பஞ்சகிருத்தியங்களுள் ஒன்றாகிய திரோதானம் எனும் மறைத்தல் அதாவது நம் உள்ளத்திற் தோன்றாது மறைந்திருத்தல் பள்ளி கொள்ளுதல் என்றும் அந்த மறைப்பு நீக்கம் பெற்று வெளிப்பட்டுத் தோன்றுதல் எழுச்சி என்றுஞ் சிந்திக்கப்படும், அப்பள்ளியெழுச்சி தெய்வீகத்தை உணர்த்தும் திரு என்னும் அடையுடன் சேர்ந்து திருப்பளியெழுச்சி என்று நின்றது.
திருப்பள்ளியெழுச்சி என்னும் இப் பதிகத்தின் திரண்ட பொருட்பேறென்பதாகத் திரோதான சுத்தி என்னுந் தொடர் திருவாசகத் திருவுள்ளக் கிடையிற் குறிப்பிடப்படும். பத்துத் திருப்பாடல்களைக் கொண்ட இப்பதிகம் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்னும் யாவின வகைப் பாடல்களால் நிறைவுறுகின்றது. இப்பதிகமுந் திருப்பெருந் துறையில் பாடியருளப்பட்டது என்பர். இப்பதிகத்துள்ள திருப்பாடற் பொருட் செறிவு: 1. நல்ல இதழ்களையுடைய தாமரை மலர்கள் விரிவதற்கு இடமாகிய சேறு நிறைந்த வயல்களாற் சூழப் பெற்ற திருப் பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கின்ற சிவபெருமானே, நந்திக் கொடியை உடையவனே, என்னையும் ஒருவனாக ஏற்றுக் கொண்டவனே! எமது தலைவனே, எம் வாழ்விற்கு மூலமானவனே! பொழுது விடிந்தது;
நயனங்கள் மூன்றுடை நாதனு அயனும் பரவும் அபிராம வல்லி பயன்என்று கொண்டவர் பான
சயனம் பொருந்து தமனியக் க
 
 
 
 
 

fuggចំf
அப்புத்துரை -
அடியினையைப் வயர் ஆடவும் பாடவும்பொற்
ாவினில் தங்குவரே
றும் வேதமும் நாரணனும்
கழலணிந்த உனது திருவடிகளைத் துணையாகிய மலர்கள் கொண்டு அர்ச்சித்து, உனது திருமுகத்து எமக்கு அருள்புரியும் திருநகையைப் பார்த்து வணங்கிடத் துயிலெழுவாயாக, என்றவாறு. திருப் பெருந்துறையை இடமாகக் கொண்டுள்ள சிவபெருமான், அருட் செல்வத்தைத் தரவுள்ள ஆனந்த மலை போன்றவனே, அலையையுடைய கடல் போன்றவனே, பெரியவனே, செங்கதிர்ச் செல்வனாகிய அருக்கனது தேர்ப்பாகன் அருணன், இந்திரன் திசையாகிய கீழ்த்திசையை அடைந்துளான். இருள் நீங்கி விட்டது. உதய மலைக்கணின்று செங்கதிரோன், உனது மலர்போன்ற திருமுகத்தினின்றும் தோன்றுகின்ற கருணையைப் போன்று மேலெழ, உனது கண் போன்று தாமரை மலரக், கூட்டமாகவுள்ள வண்டுகள் இசை பாடுகின்றன. இவற்றைத் திருவுளத்தில் ஏற்றருள்க. அதன் பொருட்டுப் பள்ளி எழுந்தருள்க என்றவாறு.
தேவனே, திருப்பெருந்துறையில் உறைகின்ற
சிவபெருமானே, அறிதற்கு அரியவனே, எமக்கு எளியவனே, எங்கள் தலைவனே, அழகிய குயில்கள் கூவின, குருவிகள், கோழிகள் சப்தஞ் செய்யத் தொடங்கி விட்டன. சங்குகள் முழங்குகின்றன. நட்சத்திரங்கள் ஒளி மழுங்கின. உதய காலத்து ஒளி வெளிப்படத் தொடங்கியுள்ளது. நெருங்கிய வீரக்கழலணிந்த இணையாகிய திருவடிகளை எமக்கு விருப்பத்தோடு காட்டுவாயாக; பள்ளி எழுந்தருள்வாயாக என்றவாறு.
திருப்பெருந்துறையை இடமாகக் கொண்ட சிவபெருமானே, அடியேனையும் ஆட்கொண்டு
- அபிராமி அந்தாதி -

Page 29
அருளலைச் செய்யும் எம்பெருமானே இனிய ஒலியை எழுப்புகின்ற வீணையை, யாழை உடையோர் ஒருபக்கமாக, வேதங்களையும் தோத்திரங்களையும் இயம்புவோர் ஒருபுறமாக, நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மாலைகளை ஏந்திய கைகளை உடையோர் ஒரு புறமாக, வணங்குபவர், அழுபவர் ஒருபுறமாக, துவளுதலை உடையோர் சென்னியில் அஞ்சலி செய்வோர் ஒருபுறம்; இவர்க்கெல்லாம் அருள் புரிய எழுந்தருள்வாயாக என்றவாறு. 5. குளிர்ச்சி பொருந்திய வயல்களாற் சூழப்பட்ட திருப்பெருந்துறை மன்னனே, நினைவிற் கெட்டாதவனே, எங்கள் முன்னே வந்து குற்றங்களை நீக்கி ஆண்டருளுகின்ற எம் தலைவனே, பஞ்ச பூதங்களை இடமாக்கி நின்றாய்" என்பதல்லது போதல் வருதல் இல்லாதவனென்று அறிஞர்கள் இசைப்பாடல்களைப்பாடுவதல்லது பாடி ஆடுவதல்லது உன்னை நேரிற் கண்டவர்களை யாம் கேட்டறிவோம். நாம் நேரே காணும்படி பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக என்றவாறு 6. உமையாள் மணாளனே, தாமரை நிறைந்து மலர்ந்துள குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே, இந்தப் பிறவியை நீக்கி எங்களை ஆண்டு கொண்டருளுகின்ற தலைவனே, பரபரப்பு அற்ற, விடுதலை பெற்ற நிலையிலிருந்து உன்னை உணருகின்ற அடியவர்கள் பிறவித் துன்பத்தினின்றும் நீங்கிக் கொண்டார்கள். அவர்கள் மைபொருந்திய கண்களையுடைய தலைவியர் போன்று மனித வடிவில் நின்றே வணங்குகின்றார்கள். அவர்களை ஆட்கொள்ள வேண்டிப் பள்ளி எழுந்தருள்க. என்றவாறு 7. பரமசிவன் கனிச்சுவை போன்றவர் என்றும், அமுதத்தை ஒத்தவர் என்றும், அறிதற்கு அருமையானவர் என்றும், அதேவேளை எளிமையானவர் என்றும்வாதஞ் செய்து விண்ணவரானும் அறியப்படாதவர். இதுதான்
விழிக்கே அருளுண்டு) அபிரா வழிக்கே வழிபட நெஞ்சுண்டு) பழிக்கே சுழன்றுவெம் பாவங்க
குழிக்கே அழுந்தும் கயவர்தம்
conoré t/rit 73
 
 
 

அவன் திருவடிவம்; இவனே அவன் என்றுஞ் சொல்லும்படியாக இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொண்டருளுகின்ற தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியவனே, திருப்பெருந்துறை மன்னா, எம்மை ஏவல் கொள்ளும் முறைமை எது? அதை யாம் அறிய விரும்புகின்றோம். அதன் படிநடப்போம். பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக என்றவாறு 8. அருமையான அமுதம் போன்றவனே எந்த வொன்றுக்கும் முதலாயும், நடுவாயும் இறுதியாயும் உள்ளவனே, மும்மூர்த்திகளும் உன்னை அறிய மாட்டார்கள்; யாராற்றான் உன்னை அறிய முடியும் உமையம்மையுடனாகி உன் பழவடியார் குடிசைகள் தோறும் எழுந்தருளி மேலான சிறப்பைச் செய்தவனே, சிவந்த நெருப்பை ஒத்த திருமேனியைக் காட்டித் திருப் பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக் கோயிலைக் காட்டி அழகிய தண்ணளி உடையான் என்பதையுங் காட்டி ஆட் கொண்டவனே பள்ளி எழுந்தருள்வாய் என்றவாறு. 9. தேவர்களும் அணுகமுடியாத விழுமிய பொருளானவனே உன் தொண்டுவழி நிற்கும் அடியார்களாகிய எமக்கு இங்கு வந்து வாழ்வளித்தவனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியவனே, பரம்பரை அடியராகிய எங்களுடைய கண்ணில் நின்று மகிழ்வைச் செய்கின்ற தேன் போன்றவனே, அன்பு செய்கின்ற அடியார்கள் சிந்தனையில் உள்ளவனே! உலகிற்கு உயிர் போன்றவனே! எம் தலைவனே! பள்ளி எழுந்தருள்க என்றவாறு. 10. திருப்பெருந்துறையுறை பெருமானே, பூமிக்கு வந்து பிறவாமல் வீணாகவேநாள்களைப்போக்குகின்றோம். பூமிதான் இறைவன் நம்மை உய்யும்படி ஆட் கொள்ளுமிடம், என்று பிரமா ஆசைப்படவும் திருமால் விருப்பமடையவும் உனது பரந்த உண்மையான திருவருட் சக்தியும் நீயுமாகப் பூமிக்கு எழுந்தருளி எம்மை ஆட்கொள்ளவல்லவனே, அமுதம் போன்றவனே, பள்ளி எழுந்தருள்க என்றவாறு
ம வல்லிக்கு வேதம்சொன்ன எமக்(கு) அவ் வழிகிடக்கப் ளேசெய்து பாழ்நரகக்
மோடென்ன கூட்டினியே
- அபிராமி அந்தாதி -

Page 30
மாதிரி வின்
நம
சிவன் எதற்காக ஐந்தொழில் புரிகிறான்? சிவமும் சத்தியும் அத்துவிதமாகய்க் கலந்திரு சிந்து வெளி நாகரிகம் பரவியிருந்த நகரங்க வேதம் என்ற சொல்லிற்குப் பொருள் என்ன வேதங்களை எழுதாமறை அல்லது கருதி எ இருக்கு வேதத்தில் முன்னணி வகுக்கும் தே உபநிடதங்கள் எத்தனை? குறிஞ்சி நிலத் தெய்வம் யார்? ஊழி இறுதியில் இறைவன் ஆடும் கூத்து எது திருஞான சம்பந்தரின் தாயார் பிறந்த ஊர் எ "தென்னவன் பிரம்ராயன்' என்று போற்றப்ப அடங்கன் முறை எனப்படுவது எது? புராணங்கள் எத்தனை? ஆகமங்கள் எத்தனை? ஒளத்திரி என்பதன் பொருள் என்ன? சோழர் ஆட்சிக் காலத்தில் திருக்கேதீச்சரம் கோணேஸ்வரர் ஆலய தீர்த்தம் எது? அளகேஸ்வரம் எனப்படும் ஆலயம் எது? வெயிலுகந்த பிள்ளையார் கோயில் யாராற் கதிர்காமத்திற் பூசை செய்பவர்கள் யார்? மாவைக் கந்தன் தீர்த்த உற்சவ நாள் எது, "சுவாமி முத்தியானந்தர்” என்ற தீட்சா நாமம் "தமிழ் மூவாயிரம்” என்று கூறப்படும் நூல் எ "சண்மத பிரதிநாபகர்” எனக் குறிப்பிடப்படு வைணவ ஆகமங்கள் எவை? காணபதர்களுக்கு ஆதாரமான முக்கிய நூல் பெரிய புராணத்திற் கூறப்பட்ட அடியவர் எ கந்தபுராணத்தைப் பாடியவர் யார்? சரியை நெறிக்குரிய மார்க்கம் எது, பெரியபுராணத்தின் முதல் நூல் எது? அந்தர் யாகம் என்றால் என்ன?
கூட்டிய வாஎன்னைத் தன்னடி ஒட்டிய வாஎன்கண் ஒடிய வாதன் காட்டிய வாகண்ட கண்னும் மன
ஆட்டிய வாநடம் ஆடகத் தாமை
 
 
 
 
 
 

னாத்தாள்
府
நக்கும் திருவுரு எது? ள் எவை?
йт 2
ன்பது ஏன்? 66öT U Tří?
து? ாது?
பட்டவர் யார்?
எப்பெயரால் அழைக்கப்பட்டது,
கட்டப்பட்டது?
உடையவர் யார்?
g? து!
பவர் யார்?
கள் எவை? த்தனை பேர்?
யாரிற் கொடியவினை
ானை உள்ளவண்ணம்
ாமும் களிக்கின்றவா ர ஆரணங்கே
- அபிராமி அந்தாதி -

Page 31
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
01.
O2.
O3.
04.
05.
O6.
O7.
10.
13.
16.
17.
20.
23.
26.
28.
31.
34.
35.
36.
39.
தட்சணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றவ மெய்கண்ட தேவரின் குரு யார்? சித்தாந்த அட்கம் யாராற் செய்யப்பட்டது அகச் சந்தான குரவர் யாவர்? "உண்மை விளக்கம்” என்ற நூலை அருளி சிவஞான போதத்தில் உள்ள சூத்திரங்கள் அருணந்தி சிவாச்சாரியாராற் செய்யப்பட் முப்பொருள்களும் எவை? ஆகந்துக மலம் எனப்படுவது எது?
மாதிரி வினா
உயிர்கள் மேல் வைத்த அருளினால் சிவலிங்கத் திருமேனி அரப்பா மொகெஞ்சொ தாரோ
அறிவு செவிவழி மரபிலே கையளிக்கப்பட்டு வந்ததால் பாசுரங்களின் எண்ணிக்கையில் இந்திரன் முன்ன
108 08. முருகன் திருநனிபள்ளி 11. மாணிக்கவா 18 14, 28 ராஜ ராஜேஸ்வர மகாதேவன் கோவில்
LITUöFITIBLb 18. முன்னேஸ்வ கப்பூறளை 21 ஆடி அமாவா திருமந்திரம் 24. ஆதிசங்கரர் கணபதி உபநிடதம், ஹேரம்ப உபநிடதம் கச்சியப்ப சிவாச்சாரியார் 29. தாசமார்க்கப் அகவழிபாடு 32. திருநந்தி தே
உமாபதி சிவாச்சாரியார் திருநந்திதேவர், சனற்குமாரர், சத்திய ஞானதரிசி மனவாசகங் கடந்தார் 37,12 பதி, பசு, பாசம் 40. கன்மமலம்
அளியார் கமலத்தி லாரணங் கே னொளியாக நின்ற வொளிர்திரு களியாகி யந்தக் கரணங்கவ வி
வெளியாய் விடினெங்க னேமற
 
 
 
 
 
 
 

T LITss?
ச் செய்தவர் யார்?
எத்தனை? ட நூல்கள் எவை?
ாணியில் நிற்கிறான்
09. கொடு கொட்டி
சகர் 12. முதல் ஏழு திருமுறைகள்
15. ஓமத்தோடு கூடச் செய்யப்படுவது
ரம் 19. பரராச சேகரனால்
T60) GF 22. கடையிற் சுவாமி
25. பாஞ்சராத்திரம், வைகாசனம் 27. தனி அடியார் 63 தொகை அடியார் 9
) 30. திருத்தொண்டர் தொகை
வர் 33. பரஞ்சோதி மாமுனிவர்
னிகள், பரஞ்சோதி முனிவர்
38. சிவஞானசித்தியார், இருபாவிருபஃது
யகி லாண்டமுநின்
மேனியை யுள்ளுதொறுங் ம்மிக் கரைபுரண்டு
ப் பேனின் விரகினையே.
- அபிராமி அந்தாதி -
2)

Page 32
திருஞானசம்பந்த திருநெல்வாயிலரத்துறை
திருச்சிற்ற
எந்தை யீசனெம் பெருமானேறமர் கடவுளென் றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால் கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல் அந்தண் சோலை நெல்வாயிலரத்துறையடிகடம் மருளே 1
ஈர வார்சடை தன்மே லிளம்பிறையணிந்தவெம்பெருமான் சீருஞ் செல்வமு மேத்தாச் சிதடர்க டொழச் செல்வதன்றால் வாரி மாமல ருந்தி வருபுனனிவாமல்கு கரைமேல் ஆருஞ் சோலை நெல்வாயிலரத்துறை யடிகடம் மருளே. 2
பிணி கலந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப் பணி கலந்து செய்யாத பாவிக டொழச் செல்வதன்றால் மணி கலந்து பொன் னுந்தி வருபுனனிவாமல்கு கரைமேல் அணி கலந்தநெல் வாயிலரத்துறை யடிகடம் மருளே. 3
துன்ன வாடையொன்றுடுத்துத் தூயவெண் ணிற்றினராகி உன்னி நைபவர்க் கல்லா லொன்றுங்கை கூடுவதன்றால் பொன்னு மாமணியுந்திப் பொருபுனனிவாமல்குகரைமேல் அன்ன மாருநெல் லரத்துறை யடிகடம் மருளே. 4.
வெருகு ரிஞ்சுவெங் காட்டி லாடிய விமலனென்றுள்கி உருகி நைபவர்க் கல்லா லொன்றுங்கை கூடுவதன்றால் முருகு ரிஞ்சுபூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந் தருகு ரிஞ்சுநெல் வாயிலரத்துறை யடிகடம் மருளே. 5
உரவு நீர்ச்சடைக் கரந்த வொருவனென்றுள்குளிர்ந்தேத்திப் பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவதன்றால் குரவ நீடுயர் சோலைக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
அரவ மாரு நெல்வாயிலரத்துறை யடிகடம் மருளே. 6
நன்றே வருகினுந் தீதே வினைகி தொன்றேயு மில்லை யுனக்கே பா மன்றே யுனதென் றளித்துவிட் ே குன்றே யருட்கட லேயிம வான்ெ
 
 
 

மூர்த்தி நாயனார்
பண் - பியங்தைக்காந்தாரம்
ம்பலம்
நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும் சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால் கோல மாமல ருந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல். ஆலுஞ் சோலை நெல்வாயிலரத்துறையடிகடம் மருளே. 7
செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி யிராவணனலற அழுந்த வூன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான் கொழுங்கனிசுமந்துந்திப் குளிர்புன னிவாமல்கு கரைமேல் அழுந்துஞ்சோலை நெல்வாயிலரத்துறையடிகடம் மருளே. 8
நுணுங்கு நூலயன் மாலுமிருவரு நோக்கரி யானை வணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவதன்றால் மணங் கமழ்ந்து பொன்னுந்தி வருபுனனிவாமல்கு கரைமேல் ஆலுஞ்சோலை நெல்வாயிலரத்துறையடிகடம்மருளே. 9
சாக்கியப்படுவாருஞ் சமண்படுவார்களு மற்றும் பாக்கியப்பட கில்லாப் பாவிக டொழச் செல்வதன்றால் பூக்க மழ்ந்து பொன் னுந்திப் பொருபுனனிவாமல்கு கரைமேல் ஆர்க்குஞ்சோலை நெல்வாயிலரத்துறையடிகடம்மருளே 10
கறையினார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானம்சம் பந்தன் அறையும் பூம்புனல் பரந்த வரத்துறை யடிகடம் மருளை முறைமை யாற்சொன்ன பாடன் மொழியுமாந்தர்தம் வினைபோய்ப்
பறையு மையுற வில்லைப்பாட்டிவை பத்தும்வல் லார்க்கே 11
திருச்சிற்றம்பலம்
னுெ நானறிவ ாமெனக் குள்ளவெல்லா டனழி யாதகுணக்
பற்ற கோமளமே.
- அபிராமி அந்தாதி -

Page 33
சைவந்தி - ச
தனிப்பிரதி வருட
இலங்கையில் - ரூபா 25.00 இலங்ை
இந்தியாவில் - ரூபா 25.00 இந்திய
(இந்திய ரூபா)
ஏனைய நாடுகளில் ஸ்ரேலிங் பவு
வளர்ச்சிக்கு உங்கள் ஒவ்வொருவரதும் ட
சந்தா அனுப்பப்பட வேண்டிய முகவரி:
S. NAVAN
42, Janaki
Colombo -
tha Sri Lanka. | SS SS SS SS SS S SS S S S S S S S S
நூற் ஆத்தாளை யெங்க ளபிராம வல்ல
பூத்தாளை மாதுளம் பூநிறத் தாை காத்தாளை யங்குச பாசாங் குசழு
சேர்த்தாளை முக்கண்ணி யைத்ெ
ބި ބަ:ئة ك:ބި ބަ;< ބަ;< -
N ZéᏚ ZéᏚ 7 iᏚ 2 ,
 
 

ந்தா விபரம்
M
*சந்தா
கையில் - ரூபா 250.00
ாவில் - ரூபா 250.00 (இந்திய ரூபா)
ண் 10 அல்லது US $ 15. சைவநீதியின்
பங்களிப்புப் பெரிதும் வேண்டப்படும்.
NEETHAKUMAR, Lane,
04,
گے --------------
ULU6óT
லியை யண்டமெல்லாம் ளப் புவியடங்கக் ங் கரும்புமங்கை
தாழு வார்க்கொரு தீங்கில்லையே.
- அபிராமி அந்தாதி -

Page 34
இவ்விதழுடன் நவராத்திரியை மு ജിബ് ജിഞ്ഞി
Regd. No. QD/37/ News 99. g665 Sogo.g. Solo என்னும் முகவரியிலுள்ள புனி ஆர்ட்ஸ் இல் அ
 
 
 

量、 Ló、
வெளிவருகிறது
னத்தினரால் 483 புளூமெண்டோல் விதி கொழும்பு 3 ச்சிட்டு 1999 09, 23 இல் வெளியிடப்பட்டது.