கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 1999.08

Page 1


Page 2
ഭ • |
ஆதீனப் பணிகளில் இட
ஆதீனத்தில் எந்நேரமும் குருஅருள் சாந்தியும் குடி கொண்டிருக்கும், ஆன்மநே தெய்வீக சிந்தனையில் திழைக்க வைக்கும். ஞான குருவின் அருட்பார்வையிலே இது.
போதனைகளைச் சாதனையாக்கி அரு இடம் ஆதீனம்.
நித்திய அலங்கார பூசை வழிபாடுகள் சமய வகுப்புக்கள், கருத்தரங்குகள், புராண ட சமயச் சொற்பொழிவுகள், மகேசுர பூசை இடையறாது நடைபெறுவதைப் பார்க்கி பரமாசாரிய சுவாமிகளை வணங்குகி மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றோம்.
இப் புண்ணியச் செயல்கள் எப்படி பொருள் எங்கிருந்து வருகிறது என்பதை ஆ வருமானம் எதுவும் இல்லை; சிவபுண்ணிய தங்கியுள்ளது என்பதையுணர முடியும்.
அந்தப் புண்ணிய சீலர்களில் நீங்களு ஆதீன தரிசனத்துக்குப் போகும் போதும், எழுந்தருளச் செய்யும் போதும் குரு தட் வேண்டும்.
ஆதீனத்துக்கு வெறுங் கையுடன் போ வழியனுப்புவதோ பொருந்தாத செயல்கள் பணிகளுக்கு உதவுவதன் மூலம் நீங்களும் பு
ஆதினத்துக்கு வெறுங் வெறுங்கையுடன் வரவே பொருந்தாத செயல்கள் என
ஆதினப் பணிகளுக்கு உத புண்ணிய சீலர்கள் ஆகுங்கள்
، ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܓ݂ܠ
\-—
 
 

ங்கள் பங்கு என்ன
சாந்நித்தியமாயிருக்கும். அமைதியும், ய ஈர்ப்பு மனதை ஒருமைப் படுத்தித்
சைவச் சாதனைகள் நிகழும் இடம்
1ள் நெறி வழிப்படுத்தும் அற்புதமான
நடைபெறுகின்றன. சமய தீட்சைகள், டனங்கள், திருமுறை முற்றோதல்கள், கள் முதலான புண்ணிய கருமங்கள் நின்றோம். பலன் பெறு கின்றோம்; ன்றோம்; ஆசி பெறுகின்றோம்;
நடக்கின்றன. இதற்கு வேண்டிய ராய்வோமானால் அங்கு நிரந்தரமான ப சீலர்களின் மனங்களில் தான் வரவு
ம் ஒருவராவது பெரும் பேறல்லவா. ஆதீன சுவாமிகளை விழாக்களுக்கு
ஷ னை வழங்கும் மரபைப் பேன
வதோ வெறுங் கையுடன் வரவேற்று என்பதை உணர வேண்டும். ஆதீனப் ண்ணிய சீலர்கள் ஆகுங்கள்.
கையுடன் போவதோ ற்று வழியனுப்புவதோ எபதை உணர வேண்டும். வுவதன் மூலம் நீங்களும்
YT.
சைவநிதி நிர்வாகம்
༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠༠ ༤ ༤༠༠༤ ༤ ༤༤ ཟབ་
(ހ.

Page 3
6
"மேன்மைகொள் சைவநிதி
GODEF;
LADGAOñT 3
பிரமாதி ஆவணி சைவசமய வளர்ச்சி
கெளரவ ஆசிரியர் ஞானசிரோமணி சைவப்புலவர்மணி வித்துவான் திரு. வ. செல்லையா Mr. V. Chellaiah
நிர்வாக ஆசிரியர்
திரு. செ. நவநீதகுமார் Mr. C. Navaneethakumar
பதிப்பாசிரியர் திரு. பொ. விமலேந்திரன் Mr. P. Vinhalendran Unie Arts (Pvt) Ltd Tel. 330195, 478/33 E-mail uniearts (G) sli.lk
மதியுரைஞர் பண்டிதர் ச. சுப்பிரமணியம் Pandit S. Subramaniyam
திரு. பொ. பாலசுந்தரம்
Mr. P. Balasundaram
Trill, Stee Sri Waratharaja Vinayagar Temple, Kotahena
திரு. ராஜராஜேஸ்வரன் தங்கராஜா சட்டத்தரணி Mr. Rajarajeswaran Thangaraja Attorney-at-Law
திரு. கு. மகாலிங்கம் Mr. K. Mahalingam
Sivayogaswami Trust Fund
திரு. அ. கந்தசாமி Mr. A. Kandasamy Chairman, U.P. S.
42, Janaki Lane, Colombo 4.
இ றைவன் இடங்கள் மூன்று. அை திருக் கூட்டம். இலிங் ஆன்ம ஈடேற்றத்திற்கு
குரு வித்தியா இவ்வுலக வாழ்வியலு தீட்சை கொடுப்பவர் மறுமைக்கு வேண்டி காட்டுபவர் போதக காயத்தால் சிரத்தைே இலிங்கத்தைச் சிலை இயன்ற மட்டும் விதிப் அவமதிப்பவருர் தப்பா
பக்குவ ஆன்ப நேரே குருவாய் வருவி உறவும் உடையவன அருள்வாய் குகனே'
6Ö)5F6) 3FLDLL 6) j6 குரு முதல்வர் அருள முழுமுதற் குருவான இவர்களைப் போற்றிய
இலங்கையில் என இரண்டு ஆதீனங் இம்மாத சைவநீதி ந ஆதீனம் பற்றிய தக குருமூர்த்தி வழி அை
தில்லைவாழ் அந்தணர்தம்
 

2)
மயம்
- - 3) விளங்குக உலகமெல்லாம்
வங்தி
கருதி வெளிவரும் மாத இதழ் இதழ் 5
குருவாய் வருவாய்
ஆன்மாக்களுக்கு அருள் புரிவதற்கு எழுந்தருளும் வகுரு, லிங்க, சங்கமம் ஆகும். சங்கமம் என்பது அடியவர் கம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருவுருவம். குரு ந வழி காட்டுபவர்.
குரு, தீட்சா குரு, போதக குரு என மூவகைப்படுவர். க்குத் தேவையானவற்றை அறியத் தருபவர் வித்தியா குரு. தீட்சா குரு சமயக் கிரியைகளைச் செய்பவரும் குரு. யவற்றைப் போதித்துச் சாதனை செய்து ஈடேற வழி குரு. குருவைச் சிவனெனக் கருதி மனம், வாக்கு, யோடு வழிபட வேண்டும். பிரதிட்டை செய்து பூசிக்கும் யென்று நினைத்து அவமதிப்பவரும் சிவதீட்சை பெற்று படி அனுட்டிக்கும் சிவபத்தரை மனிதர் என்று நினைத்து து நரகத்தில் வீழ்வர்.
ாக்களுக்கு அருள் புரிய இறைவன் மகேஸ்வர வடிவில் பான். ஏனையோருக்கு மானிட வடிவில் ஊரும், பேரும், ாகிய குருவடிவில் வருவான். 'குருவாய் வருவாய் என வேண்டுகின்றார் அருணகிரிநாதர்.
ர்ச்சியில் ஆதீனங்களின் பங்களிப்பு மகத்தானது. இங்கே
ாட்சி புரிகின்றார். ஆதீனக் குரு பீடத்தில் இருப்பவர், தட்சணாமூர்த்தி வழிவந்த ஞான பரம்பரைக் குரு.
|ம் ஏத்தியும் பணிவது சைவர்களின் கடமையாகும்.
நல்லை ஞான சம்பந்தர் ஆதீனம், மெய்கண்டார் ஆதீனம் கள் சமய சேவை செய்வது அனைவரும் அறிந்த தொன்று. ல்லைக் கந்தனை நினைவில் நிறுத்தி, ஞானசம்பந்தர் பல்களுடன் வெளிவருகிறது. நல்லைக் கந்தன் அருள் னவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.
அடியார்க்கும் அடியேன்

Page 4
6O 66).
பொருளடக்கம்
1.
10.
11.
12.
13.
4.
5.
16.
17.
18.
19.
ஆதீனப் பணிகளில் உங்கள் பங்கு என்ன
சைவநிதி நிர்வாகம் . குருவாய் வருவாய்
- ஆசிரியர் . பொருளடக்கம். . நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம்
- வ. பேரின்பநாயகம் . யாழ். சைவ பாரம்பரியத்தில் சம்பந்தர் ஆதீ - மகாமகோ உபாத்தியாய ( பூனரீலபனரீ ஸ்வாமிநாத தேசிக ஞானசம்பந்த 1 - நல்லையாதீன முத்தமிழ் 6 பூரீலறுரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த சு - பிள்ளைக்கவி வ. சிவராச ஆதீனச் சம்பிரதாயங்கள் - மதுரை ஆதீன திருஞானசம்பந்தர் சைவந்தி
- பண்டிதர் தி. பொன்னம் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இருபது பண்டிதமணி நூற்றாண்டு விழா நினைவு -
- பேராசிரியர் ஆ. வி. மயில் கண்ணிரண்டும் என்றும் காணாத காட்சியை - இயற்றமிழ் வித்தகர், பண் குங்குலியக்கலய நாயனார்
- சிவ சண்முகவடிவேல் . "ஏத்துக பொன்னடி”
- சிவயோக சுவாமிகள் திருவாசகச் சிந்தனை - திருத்தசாங்கம்
- பண்டிதர் சி. அப்புத்துரை உலகெங்கும் மணங் கமழும் சைவநிதி
- செ. மாவிரதன் . தேவார அருள் மொழித் திரட்டு - உயிரவை - உமாபதி சிவம் . நாங்கள் எங்கே போகின்றோம்
- முருக வே. பரமநாதன் . சிவநெறி
- திரு முருக கிருபானந்தவா
சைவநீதி இதழில் வரும் கட்டுரைகளிலு5 ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்
* திரு நீல கண்டத்துக் கு
 
 
 
 

S SS SS SSS SSSSSSSSSS . முன்அட்டை உட்பக்கம்
SS S S S S S S S SSS SSS SSS SSSSS S SSSSSSS S SS SS SS SS SS SS f
S S S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S SSS SSS SSS S S S S S S S S SS SS SS SS SS SS ......... 2
SSSS SSSSSSS S SS SS SS SSSSSSSSSS SSSSS SSS SSSSSSSSSSSS SS SS SSSSSSSSS SSS SSSSSSS 3. னம் இலக்கிய கலாநிதி மு. கந்தையா. 4. பரமாசார்ய சுவாமிகள் வித்தகர் செ. தனபாலசிங்கம் . 6 வாமிகள் பிள்ளைத் தமிழ் சிங்கம் . 8. வெளியீடு . ()
LJGOG) IITGOOTTT. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . து அம்சச் செயற் திட்டம் . 12. அதி அற்புத விவேகி ல்வாகனம். I4. பக் கண்டனரே Tடிதர் ச. சுப்பிரமணியம். I6
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS SSS S S S S S SS SS S S S S S S SS S SS S SS SS SS SS I9
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS S SS S S S S S S S S S S S S S S S S S S 2I
SS S S S S S S S S S SS S SS S S S S S S S SS SS SS SS SS SS SSSSS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSSS S S S S S SSS SSS 22
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S SSS SS SS SS SS SSSSSS 2.3 நிலை
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SSL S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S SS S SS S SS S SS S S S S S S SS S 24
S SS SS SS SS SS SS SS S SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSSS S S S S S S S S S SSSSSSS SSSSS S S S S SSSS SS SS SS SSSSS SS 25
rரியார். 28
S SSSSSSSSSSS רN
ள்ள கருத்துக்களுக்குக் கட்டுரை
- இதழ் நிர்வாகிகள் لر
பவனார்க் கடியேன்.

Page 5
நல்லை திருதுநான
ஞால நின் புகழே மிகவேண் டுந்தென் ஆல வாயிலுறையுமெம் மாதியே
னெவரும் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருள்வாக்கினை மகுட வாசமமாகக் கொண்டு விளங்குவது நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம். அவ்வகையில் சிவபெருமானுடைய புகழும், அருளும் என்றும் நின்று நிலைக்கும் வகையில் முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் செயற்படுகின்றது. மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம் என்ற திருவருட் குறிப்போடு மதுரை ஆதீனம் 291 ஆவது குருமகா | சந்நிதிதானம் திருவருள் தவயோக பூரீலபூரீ பூரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், குருமகா சந்நிதானம் பூரீலறுநீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு 1966ம் ஆண்டு ஆடிமாதக் கார்த்திகை நட்சத்திரத்தில் குருமகா சந்நிதானமாகப்பட்டம் வழங்கினார்கள். பூரீலறுரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த LLTਲੰTL சுவாமிகளே நல்லை | திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் முதலாவது குருமகா சந்நிதானமாகப் பட்டத்தில் அமர்ந்து அருளாட்சி செய்த பெருமைக்குரியவர். பூநீலறுநீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நல்லைக்குருமணி எனப் போற்றப் படுகின்றார்.
மதுரை ஆதீனத்தில் குருத்துவம் வழங்கப் பெற்ற பூநீலறுநீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யாழ்ப்பாணத்து நல்லூரிற் கோயில் வீதியில் அமைந்த மாத்தளை திரு. குமாரசாமி அவர்களின் இல்லத்தில் 1966ம் ஆண்டு ஆவணிமாதக் கார்த்திகை நட்சத்திரத்தில் | நல்லைத் திருஞான சம்பந்தர் ஆதீனத்தை நிறுவியருளினார். நல்லை ஆதீன பீடாரோகண தினம் அந்நாளேயாம். அன்றுதொட்டு ஆவணிமாதக் கார்த்திகை நட்சத்திரத்தினத்தில் வருடாவருடம் நல்லை ஆதீனப் பீடாரோகணவிழா ஆதீன சம்பிரதாயப்படி நடைபெற்று வருவது சைவர்களுக்குப் பேரெழுச்சி தருவதாகின்றது.
* இல்லையே பென்னாத
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்பந்தர் ஆதீனம்
ன்பநாயகம் -
அறவாழ்விலும் திருநெறியிலும் நாட்டங்கொண்ட சைவப் பெருமக்கள் பெருமளவில் ஆதரவு நல்கினர். சைவச் சிறார் பலர் அங்கு கூடித் தொண்டர்களாகிப் பண்ணிசை, சைவசித்தாந்தம் முதலியவற்றை முறையாகக் கற்றுத் தேர்ச்சி யடைந்தனர். ஆதீனச் செயற்பாடுகள் பலவகை பாலும் விருத்தியடைந்தன. இருபது அம்சத்திட்டம் ஒன்று அங்கு உருவாகியது. ஆதீனச் சேவைகள் வளம்பெற்று நடை பெறுவதற்கு இன்னும் விசாலமான இடம் வேண்டியதாயிற்று.
1972ம் ஆண்டு நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மேற்குவீதியில் அமைந்ததும் புத்தூர் மழவராயர் நம்பிக்கை நிதியறிக்கை நிதியத்திலிருந்து வழங்கப்பட்டதுமான தற்போதய இடத்திற்கு நல்லை ஆதீனம் எழுந்தருளியது. ஆதீனத்தின் சேவைகள் மேலும் வளர்ந்தன. 1977 இல் சிறிமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் இளவரசுப் பட்டம் பெற்றார்கள். 1981ம் ஆண்டு பங்குனித் திருவாதிரையில் நல்லைக்குருமணி பூரீலழரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சமாதி அடைந்தார். நல்லைக்குருமணி சமாதியடைந்து 12 நாட்களின் பின் அக்காலத்தில் இளவரசாக விளங்கிய பூரீலறுநீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நல்லைத் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்தி தானமாகப் பட்டமேற்றார்.
நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் மேலாளர்களாகத் திரு வே. சபாபதிப்பிள்ளை அவர்கள் திரு.செ. சத்தியமூர்த்தி அவர்கள் சிவபூரீ பாலசுப்பிரமணிய ஐயர், திரு. சி. நடராஜன் ஆகியோர் கடமையாற்றினர். நல்லைக் குருமணி அவர்களோடு ஒரு சாலை மாணாக்கராக உடன்கற்ற திரு. த. நடராஜன் அவர்கள் 1980 இல் | இருந்து 1995ம் ஆண்டு வரை மேலாளராகக் கடமையாற்றிப் பெருமை பெற்றார். தற்பொழுது திரு. ச. இராமநாதன் அவர்கள் மேலாளர் பதவியிலிருந்து ஆதீனப் பணிகளைக் கண் காணித்து வருகின்றார்.
இயற்பகைக்கும் அடியேன்."

Page 6
]Jr). ഞഖ് II)
சம்பந்தர்
மகா மகோ உ - இலக்கிய கலாநிதி பண்
அறியப்படாத காலம் முதல் இன்றுவரை நிலையாயிருந்து வரும் சைவபாரம்பரியத்தில் இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகியுள்ளது நல்லை, திருஞானசம்பந்தர் ஆதீனம். யாழ். சைவபாரம்பரியம் தமிழ் மாநிலத்துச் சைவபாரம் பரியத்தோடு சர்வ பாவங்களினாலும் ஒன்று பட்டிருப்பது. வேதநெறியின் அடிப்படையில் சைவத்துறை மிளிர்ந்தோங்கத் தோன்றியவர் திருஞான சம்பந்தர். தம் ஜன்ம இலட்சியத்துக் கேற்றவாறு சைவச் சிறப்பியல்பாகிய சிவஞான விளக்கம் நாடெலாம் ஒளிரவைத்து அதற் கெதிரிடையாக வந்தெதிர்ந்த UTLD5 எதிர்ப்புக்களையும் தமது சிவஞானப் பிரபாவமே துணையாகக் கொண்டு துரத்தியடித்துச் சைவத்துக்குச் சமயத்தம்பம் நாட்டி வைத்தவர் திருஞான சம்பந்தர். அவர் காலத்திற் சைவர்கள் என்றிருந்து கொண்டும் தம்மை வைதிகர் எனப் பேதங் காட்டி ஒரே ஒரு ஞான சாதனமான சிவ மூலமந்திர முதன்மையைப் புறக்கணித்துக் காயத்திரி உபாசர்களாயிருந்த அந்தணர்களை முன்னிட்டு,
"செந்தழல் ஒம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள்
மந்திரம் அஞ்செழுத்துமே” என நேருக்கு நேராக உணர்த்தி அவர்களையும் உய்யக் கொண்டவர். (பழைய படி சக்கரஞ் சுழல முனைந்து வரும் இக்காலத்தில் இது மஹா பிரதானத்துவம் பெறும்) தமது முன்னைய நிலையில், மீண்டும் பிறப்புக்கு மீள வேண்டாதவாறு சிவ சாமீப பதவியில் சாயுச்சிய நிலையை எதிர் நோக்கியிருந்த உத்தமோத்தமராகிய அவரைச் சர்வாதிபத்திய முதல்வராகிய சிவவெருமான் பூவுலக நலங்கருதித் திருஞானசம்பந்தராகப் பிறக்க வைத்த பரமாப்தமான உண்மைக்கு,
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமாறிலாதவென்னைமையல்செய்திம்மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட் டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே’
ளையான் தன் குடிமாறன்
 
 
 
 
 
 
 

)
ாரம்பரியத்தில் ஆதீனம்
L_IT ĝi, ĝuu Tulu ாடிதர் மு. கந்தையா -
என்ற அவர்தம் திருத்துருத்தித் தேவாரம் அகச்சான்றாகவும்,
பண்டுதிருவடி மறவாப்பான்மையோர்தமைப்பரமர் மண்டுதவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்தலால்" என்ற பெரிய புராண மேற்கோள் புறச்சான்றாகவும் நின்று நிலவுதல் கண்கூடு.
இவ்வகையில் திருஞானசம்பந்தருக்கிருந்த பிரத்தியேகமான சிவச்சார்பும் அவர் தமது அருட் செயல்களினாலும் அருளிச் செயல்களினாலும் சைவநிலை பேற்றுக்கு அசைக்க முடியாத வகையில் அரண் செய்து வைத்த அருமையும், சிவன் ஆணை ஒன்றற்கேயன்றி மற்றெதற்கும் அசைந்து கொடுக்காத அவர் திரகுலம் சைவத்துக்கு எதிரிடை எந்த உருவில் வந்த போதும் எதிர்த்து முகங்கொடுக்க முன்னின்ற சைவ ஆளுமையும் சைவ மேன்மைக்கு அக்காலத்திற் போல மேல் வரும் எக்காலத்துக்கும் வரப்பிரசாதங்களாய் உள்ளவை.
இவ்வுண்மை புணர்ந்த சைவச் சான்றோர் அன்றே, மதுரையில் அவர் சிலநாள் தங்கியிருந்த திருமடத்தையே இடமாகக் கொண்டு மேல்வருங் காலமெல்லாம் சைவத்துக்குக் கண்கண்ட சிவன் பிரதி நிதியாக அவர் விளங்கட்டுமெனச் சங்கற்பித்து அவர் பேரால் மதுரைத் திருஞான சம்பந்தர் ஆதீனம் நிறுவி வைத்தனர். இன்று வரை நன்னிலையிலிருந்து வரும் அவ்வாதீனத்து இன்றைய ஆதீன கர்த்தருக்கு முன்னவராயிருந்த சீலத்திரு திருஞான சம்பந்த தேசிக சோமசுந்தர பரமாசாரியர் அவர்களால் அகிலப் புகழ் பெற்ற அன்றைய நமது மணிபாகவதர் அவர்கள் மூலமாக ஆரம்பித்து வைக்கப் பெற்றது யாழ். நல்லை. திருஞானசம்பந்தர் ஆதீனம்.
இவ்வரலாற்றின் ஒளியில் திரு ஞானசம்பந்தர் வழி வழி சநாதனமான உண்மைச் சைவபாரம் பரியம் பேணுதலே இவ்வாதினத்தின்

Page 7
码
தலையாய குறிக்கோள் ஆம். அதற்கேற்றாற் போல் வருடா வருடம் சித்திரை மாசத்துத் திருவாதிரை நாளில் திருஞான சம்பந்தர் ஞானப் பாலூட்டல் பெற்ற அற்புத நிகழ்வை மையமாக வைத்துப் பத்து நாள் தொடர்ப்ாக அவர் மகிமை போற்றும் திருநெறிய தெய்வீக உற்சவ நிகழ்ச்சிகள் இருந்து வருதல் குறிப்பிடத் தகும். இத்தொடர்பில் உண்மைச் சைவ பாரம்பரியம் இன்னதென்பதை மீள் நினைவுக்குக் கொண்டு வரும்படி நிர்ப்பந்திக்கும் காலச் சூழ்நிலை இருந்தாதலும் கண்கூடு.
சிவபெருமான் ஒருவரே ஏகப்பட்டதனி முதற் கடவுள். திருஞானசம்பந்தர் வாக்கில் ஏக பெருந்தகை ஆகிய பெம்மான்' திருவருட்சக்தி. | அச்சக்தியின் சமயா சமய (உத்தியோகித்துவ) மூர்த்தங்களிலொன்றான விஷ்ணு, சிவன் சக்தி சமஷ்டிமூலமான கணபதி, சிவன் பொது நிலையில் மறை பொருளாயுள்ள தனது அதோமுகமும் ஒரு முகமாகக் கொண்டு தோன்றும் அறுமுகவராகிய குமரன், சிவலோக வாயிலாய் உள்ள சிவசூரியன் சிவனின் மறக்கருணை மூர்த்தங்களான பைரவர் வீரபத்திரர் என்ற இத்தனையும் சிவனோடு சிவனாகச் சங்கமித்துள்ளவை. சிவ வழிபாட்டின் அகவளாகத் துள்ளவை. இவற்றில் ஒன்றுக்குத் தனி ஆலயம் எழுப்பினாலும் அது சிவாலயமே. இவற்றுக்கு மட்டுமே ஆலய விதி, பிரதிஷ்டாவிதி. நித்திய நைமித்திக பூஜா விதிகள் சிவாகமரீதியாக உள்ளவை. இவற்றில் எதை வழிபடினும் அவ்வழிபாட்டின் நோக்கும் போக்கும் சிவாநுபவப் பேறொன்றே. அதாவது திரிகரணங்களாலும் சதா சிவனுக்கு வேறாகாத அநந்நிய சம்பந்தத்தைத் தியான பாவனைகளால் வருந்தி வருந்தி வருவித்துத் தேறி அதன் பேறாகச் சிவனருளும் அந்த மொன்றில்லா ஆனந்த அநுபவம் பெறுதல் ஒன்றே. உலகியல் சார்பான போகங்களும் அவை சார்ந்த இன்பங்களும் நம்பூர்விக புண்ணிய பாவங்களுக்கேற்ப நாம் கேளாமலே சிவனருளால் வந்து கொண்டிருப்பவை. அவற்றின் மிகை குறைகளால் நாம் தாக்குண்ணா திருப்பதற்கு வேண்டும் மனோபலத்தை ஆக்கும் சாதனமும் சிவானந்தம் பெறும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அதே வழிபாடு மட்டுமே. சிவாகமங்களின் ஞான பாதங்களும் சைவசித்தாந்த நூல்களும் இலக்கண ரீதியாகவும் சைவத்திருமுறைகள் இலக்கிய ரீதியாகவும் வெளிப்படுத்தும் பரமாப்தமான
வெல்லுமா மிகவல்ல ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உண்மை இது. ஆகவே இம்மூவகை நூல்களின் வழிப்பெறும் அறிவாசார சீலத்துடன் வாழும் வாழ்வே சைவ வாழ்வு. அதன் வழி நிகழ்வதே சைவ வழிபாடு:
இதற்கு நூற்றுக்கு நூறல்ல நூற்றுக்குப் பத்து வீதங் கூட நேர்மையாயிருக்க முடியாத மனித சென்மங்களும் இல்லாதவையல்ல. ஆசைவயப் படுவோர் அவற்றில் எடுபடுவர் "சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான்
திருவடியே சேரப் பெற்றோம்” என்றது அப்பர் சுவாமிகள் கூற்று. இது பயனுள்ளது தான் சொல்கிறது. எனவே இவை எல்லாம் சைவ மாகா. விபூதி பூசுகிறவர்களே இவற்றை யெல்லாம் வழிபடுகிறார்கள். ஆதலால் இவையெல்லாம் சைவத் தெய்வங்கள் தான் என்று நாட்டமுயலும் இன்றைய நவீன வாதம் அறிவுளார் வாதமல்ல என்பதும் இத்தொடர்பில் அறியத்தகும்.
இதுவல்லாத உண்மைச் சைவ வழிபாடு களங்கமற்ற சமய உண்மை அறிவு விளக்கத்தில் அல்லது அவ்விளக்கம் உள்ளாரைப்பின்பற்றுதலின் மூலம் நடந்தேற வேண்டியது.
ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன் ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு ஞானத்தாய் உன்னை நானுந் தொழுவனே 93 என அப்பர் சுவாமிகள் போற்றியது இதனையே தான். இதுவே சைவ பாரம்பரியத்தின் முக்கிபாம்சம். இது சைவ சமூகத்தில் தளர்ச்சியுறாது நிலவ வைத்துக் கொள்ளும் தகுதியும் உத்தரவாதமுள்ள ஒரே ஸ்தாபனம் சைவாதீனம்.
இப் பயன்பாட்டு நோக்கில் நமது நல்லையாதீனம் யாழ்ப்பாணத்துச் சைவ மலர்ச்சிக்குக் கிரிதீபம் (குன்றி லிட்ட தீபம்) என வாய்த்திருக்கின்றது. இந்நிலத்துச் சைவ மக்கள் என்ற முறையில் நாம் அனைவரும் பெருமையுறுதற் கேதுவாயுள்ளது இவ்வாதீனம்.
இவ்வாதீனப் பணிகள் மேன்மேல் கிளர்ந்து நம் நாட்டில் உண்மையான சைவ பாரம் பரியம் நீடுநின்று விளங்க வாழ்த்துகின்றோம். தற்போதைய ஆதீன முதல்வர் சீலத்திரு ஞானசம்பந்த தேசிக சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் திருஞானசம்பந்த சுவாமிகள் அடிச்சுவட்டில் நின்று சைவ ஆளுமை நலத்திற் சிறந்தோங்கித் திகழ மனமொழி மெய்களால் தியானித்துப் போற்றி வணங்குகின்றோம்.
"மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்”

Page 8
பூனிலழனரீ ஸ்வாமிநாத ( LIJLDITg-TTul ( நல்ல ஆதீன 'முத் செ. தனபாலசிங்கன் B. A. (Lon
உரைகளின்
நால்வருக்கு நன்னெறி உணர்த்திய இறைவனுக்கு இடம் தந்தது கல்லாலமரம். அதுபோலவே பல்லோர்க்குப் பக்தியை வித்தி விளையச் செய்கிறது யாழ்ப்பாணம் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம். அங்கே வருவோர் பலர், மிகப்பலர். அவர்களுள் சிலர் அரசியல் தலைவர்கள்; சிலர் பன்மொழிப் புலவர்கள்; சிலர் சமயக் கணக்கர்; சிலர் சமூகச் சீர்திருத்தக்காரர்; சிலர் முதலாளிகள்; சிலர் தொழிலாளிகள்; சிலர் வாழ்க்கைப் போராட்டத்தில் வாடியவர்; சிலர் காதல் உலகில் கலங்கியவர்; முதியவர் சிலர், இளைஞர் சிலர். இத்தனைக்கும் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது திருஞானசம்பந்தர் ஆதீனம். மேதைகள், மகான்கள், புலவர்கள் அத்தனை பேருக்கும் இடம் தந்து வாழ வழிகாட்டும் இந்த ஆதீனம் குன்றில் இட்ட விளக்காக விளங்குவதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்தானே!
சுவாமிகளின் தனிப்பண்புகள்
உடம்பைப் பார்த்தால் கரிய திருவுருவம். ஆனால் வாயைத் திறந்தால் என்றும் அடைய முடியாத வியப்பு எழும். அந்தப் Wسه . ک பெரியவரின் திருவுள்ளக் கோயிலில் சோதி மணி விளக்கு எரிந்துகொண்டு இருப்பது தெரியும். நான் மட்டுமா அந்த உண்மையைக் கண்டேன். உண்மையைக் கண்டவர்கள் ஆயிரம் ஆயிரம், பல்லாயிரம்!! தமிழ்நாட்டில் உள்ள பல செல்வர்கள், அறிவாளிகள், கவிஞர்கள், பஜனை செய்யும் பக்தர்கள் அவரைக் கண்டு வியந்து இருக்கிறார்கள். \
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

അആ=-§ தேசிக ஞானசம்பந்த ஸ்வாமிகள்
ந்தமிழ் விரகர்’ - d) உதவித் தொழில் ஆணையாளர் தொகுப்பு
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமகா சந்நிதானம் பூரீலழரீ ஸ்வாமிநாததே சிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளைப் பற்றித்தான் சொல்கிறேன். அவர் குழந்தையைப் போல எளிவரும் இயல்புடையவர். அந்தணர் குலத்தில் தோன்றினாலும் அவர் மார்பிலே முந்நூல் இல்லை. காவி உண்டு. அவர் வாய்விட்டுப் பாடத் தொடங்கினால் கேட்பவர் மனம் உருகிப் போவார்கள். அவரின் குரல் தனிச்சிறப்பு வாய்ந்தது. வண்டுகளின் ரீங்காரத்தை ஒத்து இனிமை மிக்க உச்ச ஸ்தாயியில் நெடுந்தூரம் தெளிவாகக் கேட்கக்கூடியது. அவரின் சொல்லாற்றலோ மிகவும் சிறந்தது. பல பொருள்களைப் பற்றி புலமைவாய்ந்த சொற்பொழிவுகளை எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதற்கு அவர் உதாரண புருஷர். அவரைப் பார்த்தால் "இது என்ன பழைய காலம் திரும்பி வருகிறது போல் இருக்கிறதே அப்பர், சுந்தரர், ஆளுடைய பிள்ளையார் 1 அருண்மணி வாசகர், சேக்கிழார், பட்டினத்தார் பரம்பரையைச் சேர்ந்தவர்போல் இருக்கிறார்” என்று எண்ணி
T Taf வியந்து மூக்கின்மேல் விரல் வையாமல் இருக்க
(ԼՈէջ եւ IT Ցil. இருக்கவே (ply. LLUIT U5).
"நம்முடைய நாட்டில்  ெப ா து வ T க ம டா ல யங் க  ைள |பும் , மடாதிபதிகளையும் பற்றி அவ்வளவு நல்ல உணர்ச்சி பரவி இருக்கவில்லை. 6) மடங்களையும் மடாதிபதிகளையும் பற்றிப்
பேச்சு எடுத்தால்

Page 9
நீண்டுகொண்டே போகும். பேச்சு மேடைகளில் நாடக அரங்குகளில், சினிமாத் திரைகளில் சில சாமியார்களை வெளுத்துக்கட்டி வருகிறார்கள் எல்லோரும் வெளுக்கிற வெளுப்பில் சாமியார்களின் காவி வஸ்திரமே வெள்ளையாசி விட்டிருக்கும் இந்த நாடு கெட்டு போனதென்றால் இந்தச் சாமியார்களினால்தான் என்று முடிவான அபிப்பிராயமும் சொல்லி யிருப்பார்கள்.”
இப்படி யாரும் சுவாமி அவர்களைப் பற்றியும், திருஞானசம்பந்தர் ஆதீனத்தைப் பற்றியும் சொல்லப் புகுந்தால், “முட்டாள்களை நான் சந்திப்பது இது முதல் தடவை அல்ல." (Thi is not the first time that I meet fools) 6T66T. சுவாமி விவேகானந்தரின் விடையை நாமும் சொல்லாமல் இருக்க முடியாது.
திருவருட் குறிப்பு
அருளறம் பூணவேண்டாம் என்று புத்தர்பெருமானைத் தடுத்தவர் யாரும் இல்லை. ஒயாது எண்ண வேண்டாம் என்று ஆக்கிமிடீசைத் தடுத்தவர் யாரும் இல்லை. வரையாது மாரிபோல் வழங்க வேண்டாம் என்றுபாரியைத் தடுத்தவர் யாரும் இல்லை. கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டாம் என்று மாணிக்க வாசகரைத் தடுத்தவர் யாரும் இல்லை. இயற்கையோடு இயைந்து இறைவனைப் பாட வேண்டாம் என்று சம்பந்தக் குழந்தையைத் தடுத்தார் யாரும் இல்லை. நாமார்க்கும் குடியல்லோம் என்று பாடின அப்பரைத் தடுத்தவர் யாரும் இல்லை. பத்தராய்ப் பணிவார்கள் எல்லோர்க்கும் அடியேன், பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்” என்று பாடிய சுந்தரரை யாரும் தடுக்க முடியுமா? அதுபோலவே சுவாமி அவர்களின் சிவநெறி பரப்பும் பண்பு திருவருட் குறிப்பு என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
சுவாமி அவர்களுக்குச் சொற்பொழிவு ஒரு கைவந்த கலை. தொல்காப்பியத்திலிருந்து பாரதிவரை அவருக்கு தலைகீழ்ப் பாடம். சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம்,
அல்லிமென் முல்லை
 
 

பெரியபுராணம், கம்பராமாயணம், பாரதம், தேவார திருவாசகம், திவ்விய பிரபந்தங்கள், திருப்புகழ் எல்லாம் அவர் பேச்சிலே துள்ளி விளையாடும். கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பாக அவை அமைகின்றன. பதினாயிரம் பேரை மூன்று மணித்தியாலத்துக்குமேல் மெய்மறந்து கேட்கச் செய்யும் பேராற்றல் அவர்களிடம் உண்டு. அவர் பேச்சிலே இனப்பகை இல்லை. சாதித்துவேசம் இல்லை. மொழிப்பூசல் இல்லை. சமயத் தத்துவங்கள் இருக்கும். இறைவன் திருவருள் இருக்கும். புராண இதிகாசங்களின் கருவூலம் இருக்கும். சிலர் கதாகலாட்சேபம் செய்வார்கள். ஓரிடத்தில் சொல்லியது போலவே இன்னோர் இடத்திலும் சொல்லிக் கொண்டு போவார்கள். ஆனால் சுவாமிகளிடம் அந்தக் கலை இல்லை.
வாழ்க சைவநெறி செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் - தமிழுக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் நமது பழம் பெரும் சமய நெறி தழைத்தோங்குவதற்கும் சுவாமி அவர்கள் செய்யும் தொண்டு சொல்ல முடியுமா? சொல்லில் அடங்குமா?
ஈழமணித் திருநாட்டிலே முதன்முதல் ஆதீனம் நிறுவிய பெருமை சுவாமி அவர்களையே சாரும். அவர் போதனை சாதனையாகும். வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க பூத பரம்பரை பொலிய அவரின் புனிதவாய் மலர்கிறது. நெஞ்சை அள்ளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் சுவாமி அவர்களின் குரல் வடவேங்கடம் தென்குமரியாயிடைத் தமிழ்கூறு நல்உலகத்தின் எல்லையைக் கடந்து இன்று கேட்கிறது. "உரை அவிழ உணர்வு அவிழ உடல் அவிழ உயிர் அவிழ உளபடியை உணரும் அவர் அநுபூதியானதும்” என்ற நிலையிலே அடியார்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர் அருள்நிதியாய்ப் பாமழையாய்ச் சிவஞானப் பெருங்களிறாய் அணைந்த செம்மல்; முத்தமிழ் நன்கு இனிது வளர்ந்திட விரிவுரைகள் இனிதாற்றும் ஏற்றம் கொண்டார்.
சுவாமிகள் சிவபூஜா துரந்தரர் அதிகாலையில் சுவாமிகள் செய்யும் ஞானப்பால்
السيطص= ந்தார் அமர் நீதிக் கடியேன்.

Page 10
கிடைக்கிறது. வீதியில் செய்யும் பஜனையில் சோதிதெரிகிறது. ஆதீனத்தில் நடக்கும் யோகாசனப் பயிற்சியில் உடல் வளர்கிறது; உள்ளம் வளர்கிறது; உயிர் வளர்கிறது. அங்கே நடந்து வரும் மகேசுர பூசைகளினால் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற தத்துவம் களிநடம் புரிகிறது.
கம்பராமாயணக் கதையை 25 தடவை சொல்லி முடித்து பெரிய பாராட்டுப் பெற்ற சுவாமி அவர்களைப் பார்த்து சுத்த வைஷ்ணவர்களே மூக்கிலே விரல் வைக்கிறார்கள். இப்படியான ஒரு சுவாமி அவர்களை இன்று காண்பது அரிது என்று
/ நல்லை திருதானசம் பூனிலழனி சுவாமிநாத தேசிக ஞானசம் பிள்ளைத்
- பிள்ளைக் கவி வ.
காப்புப் பரு
தேனார் மதுரத் தமிழ் ந6 திருவார் மதுரைத் திருந்தாராய்ந்த கொன்ன சிவனை மருப்பா
வானார் கிரியில் பொறி, மதவாரணத்தை L வடிவேற்கரசை உலகளி வடிவாம்பிகைை
ஞானகரன் நாவலர் பெ நயந்து வண்ணை நம்பன் கோயில் தனில் நாட்கள் தோறும் மேனாள் புரிந்த வரும்ப விளங்கும் பதினெ விரும்பித் தொடர்ந்த ந6 N மேவும் குருவைட்
லை மலிந்த வேல் நம்
See
 
 
 

சொல்வதைவிட வேறொன்று சொல்லத் தோன்றவில்லை, இலவசமாக திருமுறை வகுப்புக்கள், பாலர் இசை வகுப்புக்கள் நடத்தி நல்ல பயிரை வளர்க்கும் சுவாமிகளுக்குப் பொருள் சேர் புகழ் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் “தொண்டனே விளம்புமா விளம்பே, பணியுமா பணியே. கருதுமா கருதே, உரைக்குமாறு உரை, நணுகுமா நணுகே, இசையுமா இசையே, நுகருமாறு நுகரே, புணருமா புனரே, தொடருமா தொடரே, விரும்புமா விரும்பே, நினையுமா நினையே என்ற நிலையில் சுவாமி அவர்களின் வாழ்வு வளம்பெறுகின்றது. நாமும் வளர்கிறோம். நாடு வளர்கிறது.
வாழ்க சிவநெறி! வாழ்க அவர் தொண்டு!
பந்தர் ஆதீனம் ཡོད༽ ம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
தமிழ்
சிவராசசிங்கம் -
ருவம்
லனைத்
தலைச்சங்கத் றையந்தார் ல் ஐவர்கதை
த்தருளும் மயிலுயர்த்த
த்த ய அஞ்சலிப்பாம்
ருமான்
வயித்தீசர் @ធា ឆ្នាំ តាវ៉ៅ
தவறாது
1ணியை எண் பருவமுதல் si)60) 6q)LDL LL’p)
புரக்கவே. っ/

Page 11
குருமகா சந்நிதானம் அவர்களுக்கு மடல் எழுதுகிறபோது, எப்படி ஆரம்பிக்க வேண்டும்?
"திருப்பெருந்திரு மதுரை ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்களின் திருக்கண் பார்வைக்கு, அடியேன் திருநாவுக்கரசு, திக்கு நோக்கித் தெண்டனிட்டு எழுதிக் கொண்டது.”
அடியேனும், அடியேனது துணைவியாரும், குழந்தைகளும் குடும்பத்து உறுப்பினர் பெரு மக்களும் திருவருளாலும், மகா சந்நிதானம் அவர்களின் ஆசீர்வாத விசேஷத்தினாலும், நலமாக உள்ளோம்.
"சந்நிதானம் அவர்களின் திருமேனி நலம் அறியவும் சந்நிதானம் அவர்களைத் தரிசித்து ஆசி பெற்றிடவும், நாங்கள் மிகவும் ஆவலுடை யவர்களாக இருக்கிறோம்.”
இவ்வாறு தொடங்கி, மற்றுமுள்ள விஷயங்களை எழுதி, மடலை நிறைவு செய்ய வேண்டும்.
சந்நிதானம் அவர்கள் அன்பர்களுக்கு எழுதுகின்ற மடலுக்குத் "திருமுகம்” என்று பெயர். சந்நிதானம் அவர்களைத் தரிசிக்க வரும் வெளியூர் அன்பர்கள், மூன்று தினங்களுக்கு முன்பாகவே, மடல் எழுதி விட்டு வருவது நல்லது.
தரிசனம் செய்யும் போது, கனி வகைகள் வாங்கி வந்து, திருமுன்னர் சமர்ப்பித்து ஆசி பெற வேண்டும்.
அது போலவே, சடங்கு, திருமணம், புதுமனைப் புகுவிழா, பெருஞ்சாந்திப் பெருவிழா போன்ற விழாப் பத்திரிகைகள் இரண்டு பிரதிகள் வைத்து, மேற் குறிப்பிட்டவாறு நடந்து கொள்ள வேண்டும்.
ஒடுக்கத்திற்குள் சென்று, மகாசந்நிதானம் அவர்கள் திருமுன்பு வீழ்ந்து வணங்கி, திருநீற்றுப் பிரசாதம் பெற்று, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் அமர வேண்டும்.
சந்நிதானம் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் இடைவேளையில், தாங்களாவே
ஏனாதி நாதன் தன் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதாயங்கள்
புறப்படுவதற்கு ஆயத்தமாகக் கூடாது. சந்நிதானம் அவர்கள் உத்தரவு கொடுப்பார்கள். அதன் பின்னரே புறப்படத் தயாராக வேண்டும். புறப்படும்போது, மீண்டும் ஒரு முறை வீழ்ந்து வணங்கி 'உத்தரவு' என்று சொல்லிச், சன்னிதானத்தை நோக்கியே, பின்னாற் செல்ல வேண்டும்.
மேலும், சந்நிதானம் அவர்களிடம் உரையாடும்போது, “சரி” என்கின்ற சொல்லை எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. “உத்தரவு’ என்றே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
சந்நிதானம் அவர்கள், ஏதாவது ஒரு விஷயம் பற்றிக் கேட்டால் ஆமாம், அப்படித்தான் என்கின்ற சொற்களுக்குப்பதிலாக "சாமி”, “சாமி” என்றே கூறவேண்டும்.
'சந்நிதானத்தின் அபிப்பிராயப்படி என்று சொல்லுவதற்குப் பதிலாக “சந்நிதானத்தின் திருள்ளப் பாங்குப்படி உத்தரவாகட்டும்” என்று கூற வேண்டும்.
திருமண அழைப்பிதழ்களில் நமது ஆதீனக் குருமுதல்வர் திருஞான சம்பந்த சுவாமிகளின் தேவாரப் பாடலான "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்று தொடங்கும் பாடலை அச்சேற்றி, "எல்லாம் வல்ல சிவபெருமானின் பேரருளாலும், திருப்பெருந்திரு மதுரை ஆதினம் குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாசியாலும் என்று தொடங்கி மணமக்களின் பெயர்களையும், மற்றுமுள்ள விஷயங்களையும், குறிப்பிடல் வேண்டும்.
திருமணம் Աքէջ. 6ւ செய்ததும், மகாசந்நிதானம் அவர்களைத் தரிசித்துத் திருமணம் பற்றித் தெரிவித்து, ஆசி பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
ஆண்டு தோறும் ஐந்து நாட்கள் நடைபெறும் நமது ஆதீன குரு முதல்வர்
டியார்க்கும் அடியேன். *

Page 12
திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூஜைப் பெருவிழாவிற்கு வந்து கலந்து கொண்டு "தொண்டு செய்ய வேண்டும்.
சந்நிதானம் அவர்கள் எந்த ஒரு கருத்தைத் தெரிவித்தாலும், எந்த ஒரு காரியத்தைச் செய்யுமாறு பணித்தாலும் "உத்தரவு" என்று கூறி அவர்களின் ஆணையைச் சிரமேற் கொண்டு நிறைவேற்றிட வேண்டும்.
"அடியேன், வேறு என்ன பணி செய்ய வேண்டும்? உத்தரவாகட்டும் என, சந்நிதானம் அவர்களிடம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படி விண்ணப்பித்தால்தான் "அதைச் செய்' "இதைச்செய்" அங்கே போய் வா" "இங்கே போய் வா'அவரை அழைத்து வா" அந்தக் காரியத்தை முடி’ என ஆணை பிறப்பிப்பார்கள்.
மகா சந்நிதானம் அவர்களைத் தரிசிக்க வருபவர்கள், முதலில் ஆதீன அலுவலர்களால் விசாரிக்கப் பெறுவார்கள். யார்? எந்த ஊர்? சந்நிதானத்தை முன்னரே தெரியுமா? எப்போது தரிசனம் செய்திருக்கிறீர்கள்? உடன் வந்தவர்கள் யார்? என்பன போன்ற விபரங்களையெல்லாம் பார்வையாளர் குறிப்பில் எழுதுவார்கள். பின்னர், அந்தச்சீட்டை, சந்நிதானம் அவர்களின் திருக்கண்
మై
பரமாசாரிய சுவாமிகள் காப்புப் ட அடியார் இதயத் தட ஆடிக் களிக்கும் அறிவு பழுத்த புலவ அசைப்பில் இ நெடிதாய் விரியும் அ நிசிபோய் அக நிறைசேர் அருள்பால நேர்வாய் உந்த துடிநேரிடைசேர் மட துணைவர் பாத தோயா மனத்தார் மரு தொண்டே வா! உடையார் நல்லைப்
ஒளிரும் ஞானச உறும் ஆதீனத்திலங்கு உயர் தேசிகரை
கலைமலிந்த சீர்நம்பிக
 
 
 

) கையை நிதி
பார்வைக்கு வைப்பார்கள்.
நன்கு அறிமுகமானவர்களாக இருந்தாலும் கூட, சந்நிதானம் அவர்களிடம் முன்கூட்டியே, பார்வையாளர் குறிப்பு மூலம் தெரிவித்து விட்டுத்தான் 'ஒடுக்கத்திற்கு அழைத்துச் செல்வது சம்பிரதாயம்.
மகாசந்நிதானம் அவர்கள், வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு எழுந்தருளும்போது, ஊரின் எல்லையில் மக்கள் கூடி நின்று, தகுந்த முறையில் சிறப்பான வரவேற்புக் கொடுத்து அழைத்துச் செல்ல வேண்டும். விழா முடிந்த பிறகு, ஊர் எல்லை வரை சென்று வழியனுப்பி வைக்கவும் வேண்டும்.
விழா நிகழ்ச்சிகளில், சந்நிதானம் அவர்களிடம் திருநீற்றுப் பிரசாதம் பெறும்போது, ஆண்கள் தனி வரிசையிலும், பெண்கள் தனி வரிசையிலும் நின்று அமைதியுடன் ஆசி பெறுதல் வேண்டும். விழாக் குழுவினர், அதற்கான ஏற்பாடுகளைசெய்ய வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
மதுரை ஆதீன வெளியீடு 1994.11.02.
ா பிள்ளைத் தமிழ் பருவம்
ங்காவில்
இளமயிலே ர் செந்நா சைக்கும் பூங்குயிலே ஞ்ஞான ல எறிவெயிலே ப்ெபதற்கு ன் விழி அயிலே
LI LI JITGoio 6) u த் தொழுகையிலே 1ளகற்றும் ழ்வின் தொழிலாக பதியமைந்தே ம்பந்தம்
കഞ ബ)
ப் புரக்கவே ༤ཚོ་

Page 13
  

Page 14
நல்லை ஞானசம்பர்
இருபது அம்சச்
1. சமயதீட்சை :
மாணவ மாணவிகளுக்கு, பெரியோர்களுக்கு, ஆதீனத்தில் இலவசமாகச் சமயதீட்சை வழங்கப்படும். விசேடமாக நல்லைக்கந்தன் மகோற்சவ காலங்களிலும், ஸ்கந்தசஷ்டி, ஐப்பசி வெள்ளி போன்ற விசேட காலங்களிலும் ஆதீனத்தில் பூநீலழரீ ஸ்வாமிகளும், இளவரசு சுவாமிகளும் சமயதீட்சையை வழங்குவார்கள். நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள சைவ ஸ்தாபனங்கள், பாடசாலைகள், மேற்படி தீட்சையை அவ்வவ்விடங்களில் நடாத்த வேண்டுமென விரும்பினால், ஆதீனச் சார்பில், வேதாரண்ய சைவக் குருமார்கள், அதை நடாத்தி வைப்பார்கள். அவர்களுக்குரிய செலவு பெறப்படும். இதற்குரிய விபரங்களை ஆதீன இளவரசு சுவாமிகளிடம் அறிந்து கொள்ளலாம். அல்லது ஆதீன சமயப்பணிப் பொறுப்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். 2. சைவக் கிரியைகள் :
திருமண வைபவங்களுக்கான கிரியைகள், மற்றும் இயற்கையெய்தியமைக்கான கிரியைகள் ஆகியவற்றுக்கு வேண்டிய குருமார்களை ஏற்படுத்திக் கொடுத்துக் கிரியைகளை நடாத்த உதவுவதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும். 3. திருமறை - திருமுறை :
வேதம், திருமுறைகளை நிலையாக இருந்து கட்டுப்பாட்டுடன் பயில மாணவர்களுக்கு (குருகுல முறைப்படி) உணவு,உடை, உறையுள் தந்து ஆதரித்துப் போதிக்கப்படும். இதற்குரிய தகுதி உள்ளவர்கள் ஆதீன உள்துறை ஆலோசனைக் குழுவினாற். பரிசீலனை செய்யப்பட்ட பின்பே ஏற்றுக்
கொள்ளப்படுவர். 4. Fldul I îDJ-ITUID :
சமயம் பரப்புநராகவும், இன்னிசை
விரிவுரையாளராகவும், ஆண், பெண் ஆகிய இரு பாலாருக்கும் மூன்று பிரிவுகளாக ஆதீனப் பாடத்திட்டத்திற்கமையப் பயிற்சியளிக்கப்படும். இரண்டு ஆண்டுத்திட்டமாக வகுக்கப்பட்டு அதில் தகுதி பெறுவோருக்கு சைவப்பிரசங்கத் தகைமைச் சான்றிதழ் பூநீலழரீ ஸ்வாமிகளின் பீடாரோகண விழாவன்று வழங்கப்படும். இதில் பயிற்சிபெற
மலைமலிந்த தோள்வள்ளல்
 
 
 
 

)
தர் ஆதீனத்தின்
செயற் திட்டம்
விரும்புபவர்கள் சமயதீட்சை பெற்றவர்களாகவும் அல்லது உடன் பெறக்கூடியவர்களாகவும், சைவபோசனம் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். வாரத்தில் நான்கு நாட்கள் வகுப்புக்கள் மாலை 5 மணி முதல் 6.30 மணிவரை நடைபெறும். ஆதீனத்தில் தங்கிப் பயில விரும்புபவர்கள் இளவரசு ஸ்வாமிகளுடன் தொடர்பு கொள்ளவும்.
விழாக்களும் பிரசாரமும்
எந்த தேவஸ்தானமாவது தமது ஆலய விழாக்களில், சமய சொற்பணிகளையோ, இன்னிசை விரிவுரைகளையோ, பண்ணிசைக் கச்சேரிகளையோ, பக்திப்பாடல் நிகழ்ச்சிகளையோ நடாத்த விரும்பினால் சில விதிமுறைகளுக்கமைய ஆதீன விரிவுரை யாளர்களைக் கொண்டும், ஆதீன பன்னிரு திருமுறைப் பண்ணிசை மாமன்றத்தினரைக் கொண்டும், அவை நடாத்திக் கொடுக்கப்படும். 5. ஆதீனச் சமயச் சொற்பணி :
மாதம் ஒரு முறை பூநீலழரீ ஸ்வாமிகள் தலைமையில் இடங்கள் தோறும் சென்று பண்ணிசை, சமயச் சொற்பணி கூட்டுப்பிரார்த்தனை ஆலயங்களில் நடைபெறும், உற்சவங்களில் வர்ணத் திரைப்படக் காட்சி ஆகியவற்றுடன் நடாத்தப்படும். ஒலி, ஒளி வசதிகள் அவ்வவ்விடங்களில் அமைப்பாளர்கள் ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டும். இதற்கான விபரங்களை சமயப்பணிப் பொறுப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம். 6. திருமுறைப் பண்ணிசை :
மாணவ, மாணவிகள், பெரியோர்கள் பண்ணமைவுடன் திருமுறைகளை ஒத வாரத்தில் இரண்டு நாட்கள் பண்ணிசை மாமணிப் பட்டப் பாடத் திட்டத்திற்கமைய வகுப்புக்கள் நடாத்துதல், இப்பன்னிரு திருமுறைப் பண்ணிசை மாமன்றம் விசேடமான ஸ்தலங்களில் சிறப்பான விழாக்களில் சென்று திருமுறை ஒதி வருதல், ஆதீனத்தில் தினம் மாலை 5.30 மணி முதல் மன்றத்தினர் பன்னிரு திருமுறை ஒதி வருவர். 7. உபநயனம் :
பணவசதியற்ற ஏழை அந்தணச் சிறார்களுக்கு வருடத்தில் ஒரு முறை உபநயனம், (இலவசம்) ஆதீனக்
சாறற்கடியேன்.

Page 15
கணக்கில் நடாத்த வழிவகை செய்யப்படும். ஆதீனப் பிரதம சிவாச்சார்யருடன் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். 8. ஞான பரம்பரை :
ஆதீனத்தில் ஞானப் பரம்பரையின் ஒருவராகப் பயிற்சி பெறவிரும்பும் மாணவன் ஆதீனத்தின் கட்டுப்பாட்டுக்கு அமைந்து நடக்கவும். அதற்குரிய பத்திரத்தில் கைச்சாத்திட்டபின் ஆதீன உள்துறை ஆலோசனைக் குழுவின் அங்கீகாரத்தின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படுவார். 9. மகாநாடுகள் :
திருநெறிய தெய்வீக மகாநாடு. ஆவணி மகோற்சவம், ஸ்கந்தசஷ்டி விரிவுரைகள் மணிவாசகர் விழா பத்து நாள், மகாசிவராத்திரி விழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படும். சிவராத்திரியன்று தகுதியுடையவர்களுக்கு பூரீலழரீ ஸ்வாமிகளால் சிவபூஜை எழுந்தருளச் செய்யப்படும். 10. யாத்திரிகர்கள் :
வெளியூரில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு உறை விட வசதி செய்து கொடுக்கப்படும். செயலாளரிடம் இது பற்றியறியலாம். 11. இந்துசமய வகுப்புகள் :
சித்திரை, ஆவணி, மார்கழி மாதத்தில் வரும் விடுமுறைக் காலத்தில் 10 நாள்களுக்கு இந்து சமயப் பயிற்சி வகுப்பு, கல்வித் திணைக்கள ஆதரவுடன் நடைபெறும். தவறாது பங்குபற்றுவோருக்கு ஆவணி மாதப் பீடாரோகண விழாவிற் சான்றிதழ்கள் வழங்கப்படும். 12. பாத யாத்திரை :
ஆதீன இளவரசு பூரீமத் சோமசுந்தரத் தம்பிரான் ஸ்வாமிகள் தலைமையில் மாவிட்டபுரம், செல்வச் சந்நிதி, திருக்கேதீச்சரம் ஆகிய ஸ்தலங்கட்கு வருடம் தோறும் பாதயாத்திரை நடைபெறும். 13. மார்கழி - தென் இந்தியா யாத்திரை :
வருடத்தில் ஒருமுறை மார்கழி மாத காலத்தில் தமிழகத்தில் சமயகுரவர்களால் தேவாரம் அருளப்பெற்ற சிவ ஸ்தலங்களுக்கும் முருக ஸ்தலங்கட்கும் யாத்திரை ஒழுங்கு செய்யப்படும். விபரம் கல்வி, கலை, கலாசார சமயப் பணிப் பொறுப்பாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். 14. கலாமண்டப உபயோகம் :
சமய நிகழ்ச்சிகள், இசை விழாக்கள், மன்றங்களில் சமய நூல் வெளியீட்டு விழாக்கள் திருமண வைபவங்கள் ஆகியவற்றிற்கு ஆதீனகலா
எஞ்சாத வாட்டாயன்
 
 
 
 

மண்டபம் கொடுக்கப்படும். விபரம், ஆதீன இளவரசிடமோ, கல்வி, கலை கலாசாரச் சமயப்பணிப் பொறுப்பாளரிடமோ தொடர்புகொண்டு பெறலாம். 15. அன்னதானம் :
அன்னதானம் செய்ய விரும்பும் தொண்டர்கட்கு வேண்டிய அனுசரணைகள் (பாத்திரம் இடவசதி) ஆதீனத்தால் செய்து கொடுக்கப்படும். 16. நல்லுதவிகள் :
ஆதீனத்திற்கு நன்கொடைகள், ஒவியங்கள். தம் எழுத்துப் படைப்புக்களை உதவுவோர் இளவரசு சுவாமிகளிடம் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். 17. சைவ சித்தாந்த வகுப்பு :
ஆதீனத்தில் சனி, ஞாயிறு காலை இவ்வகுப்பு ஈழத்துச் சித்தாந்த சைவ வித்தியாபீடத்தால் நடாத்தப்படுகிறது. அங்கத்துவம் பெற விரும்புவோர் ஆதீனத்திற்கு விண்ணப்பிக்கலாம். 18. நாயன்மார் குருபூசை :
தேவார முதலிகட்கும், திருவாதவூரர்க்கும் மட்டுமே குருபூசை நிகழ்ந்து வருகிறது. உபயகாரர்க்கு, மற்றைய நாயன்மார்க்கும் குருபூசை செய்ய வசதி செய்து கொடுக்கப்படும். 19. வாழ்வு மறுமலர்ச்சிக் கழகம் :
ஆதரவு அற்ற, வாழ்வில் விரக்தியுற்ற, கன்னியர்க்கும் கணவனை இழந்த கற்புடை மாதர்க்கும் ஆதீனம் இக்கழகத்தை அமைக்க எண்ணியுள்ளது. இதனைப் பராமரிக்க பட்டதாரி ஆசிரியையொருவர் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்படடுள்ளார். ஆதீனத்தில் புறம்பான கட்டுப்பாட்டுடன் அமைந்த உறைவிடம் வழங்கப்படும். 20. பூரீலபூஞரீ சுவாமிகள் - நேர்முகச் சந்திப்பு சுவாமிகளைச் சந்திப்பதற்கு ஆதீன இளவரசு ஸ்வாமிகளின் உத்தரவுபெறல் சாலவும் விரும்பத்தக்கது.
பூணூலறுரீஸ்வாமிகளின் அருளானைப்படி ஆதீன இளவரசு, பூணூரீமத் சோமசுந்தர தம்பிரான் ஸ்வாமிகள்
நல்லை ஆதீனம் நல்லூர், 25.08. 1978. யாழ்ப்பாணம்
அடியார்க்கும் அடியேன்.

Page 16
பண்டிதமணி நூற்றா
அதிஅற்பு
- பேராசிரியர் ஆ. வி. மய
சற்றேறக்குறைய 59 ஆண்டுகளுக்கு முன் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் மாணாக்கனாக அமர்ந்து முறைப்படி கல்வி பயின்று வந்த காலத்தில் வள்ளுவன், இளங்கோ, கம்பன் முதலிய தமிழகத்து மேதைகள் பற்றி யான் ஏதும் அறிந்திருக்கவில்லை. பண்டைய கிரேக்க ஞானி சோக்கிரத்தீசர், உரோம மன்னனும் இருடியருமான மார்க்க அரேலியர் ஆகியோரின் நூல்களைப் படித்து வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய தத்துவங்களை மேலை நாட்டுத் தத்துவஞானிகள் கண்டுபிடித்து விட்டார்கள் என அக் காலத்தில் நான் எண்ணினேன்.
பல ஆண்டுகள் சென்றன. மிகச் சமீ பத்தில்தான் ஒரளவு ஒய்வு பெற்று மீண்டும் சமயத்துறையில் ஈடுபடலானேன். நல்ல வாய்ப்பாகச் செய்தித்தாள்களிற் பண்டிதமணியின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்கும் பேறும் எனக்குக் கிடைத்தது. ஆனால் அப்பெரியாரைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்கு ஆரம்பத்திற் கிடைக்கவில்லை.
அவர்தம் நூலின் பிரதியொன்று (சமயக் கட்டுரைகள்) அன்பளிப்பாகக் கிடைத்தது பண்டிதமணியின் ஒளிப்படத்தை அந் நூலின்கண் பேராவலுடன் தேடினேன். அதனைக் கண்டு வியப்புற்றேன். அது போன்ற படமொன்றை எங்கேயோ பார்த்திருப்பதாகத் தோன்றியது. ஆழ்ந்து சிந்தித்துக் கடைசியாக அது யான் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்திற் கண்ட சோக்கிரத்தீசரின் படம் என ஞாபகத்துக்கு வந்தது. அத்துடன் புத்தர் பெருமானின் திருமொழி யொன்றையும் நினைவுற்றேன். அதாவது, "நாம் இருக்கும் இருப்பின் சூழல் நாம் எண்ணிய எண்ணங்களின் விளைவே; அது நம்
* அலைமலிந்த புனல்மங்
 
 

ண்டு விழா நினைவு
686
பில்வாகனம் அவர்கள் -
எண்ணங்களின் மீதே அமைந்து எண்ணங்களைக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது” என்பதாம். புத்தர்பெருமானின் திருவாக்கை விரிந்த கருத்திற் பார்ப்போமானால் மனிதனொருவனின் சிந்தனைகள் அவன் தோற்றத்தில் அடையாளம் பதிக்காமற் போகமாட்டா என்பது தெளிவாகும். இதுவே அவ்விரு படங்களின் ஒற்றுமைக்கு விளக்கமாகும்.
பண்டிதமணியின் நூல்களைப் படித்தேன்; மீண்டும் வியப்புற்றேன். சோக்கிரத்தீசர் ஒரு நிஷ்காமிய கர்மயோகி ஆவர். அவரது முதுமொழிகளில் எமது உபநிடதங்கள், கீதை, குறள் முதலியவற்றின் சாரம் படிந்திருப்பதை நாம் காண்கிறோம். மனிதனானவன் தன் சுய கருமத்தைச் செய்து கொண்டு போக வேண்டும் என்பதே கி. மு. ஐந்தாவது நூற்றாண்டில் வாழ்ந்த சோக்கிரத்தீசரின் கருத்து.
பண்டிதமணி ஒரு நிஷ்காமிய கர்மயோகி ஆவர். நூல்களிலுள்ள அவரின் முதுமொழிகளும் அவர் கையாண்ட மேற்கோள்களும் தெளிவாகக் காட்டப்படுகின்றன. மேலை நாட்டு மேதை களாலும் பாரத நாட்டு இருடியர்களாலும் கண்டுபிடிக்கப்பட்ட பேருண்மைகளும் தத்துவங் களும் பண்டிதமணி அவர்களது சொந்தக் கருத்துக்களுடன் முரணின்றி ஒத்திருப்பதை நாம் காண்கிறோம். இந்த இருபதாம் நூற்றாண்டில் எங்கள் இனத்தில், எங்கள் வாழ்நாளில் உலகத் தத்துவ மேதாவி ஒருவர் இருந்தார் என்பதால் நாம் பெருமிதம் கொள்கிறோம். பண்டிதமணி நீண்ட காலம் எங்களுடன் இருந்து எங்களுக்கு வழிகாட்டியாக விளங்கியமை எமது பிரார்த்
தனையின் பெறுபேறேயாம்.

Page 17
25.0167 புதன்கிழமை எனது வாழ்க்கை சரித்திரத்தில் பொன்னான நாள் ஆகு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழக இந் மாணவர் சங்க ஆதரவில் பண்டிதமணி அவர்க எழுதிய கந்தபுராணம் தக்ஷகாண்டம் உரைநூ வெளியீட்டுவிழா, தமிழர் சரித்திரத்தி அதிமுக்கியமானது. இவ் விழாவில் உரையாசிரிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கும் ஒ வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது நான் செய் பாக்கியம் என்றே கூறுவேன்.
பேரறிஞர் பண்டிதமணி அவர்களுக் இலங்கைப் கல்கலைக் கழகம் இலக்கிய கலாநி என்ற பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தமைை அடுத்து யாழ் வீரசிங்கம் மண்டபத்தி பண்டிதமணி அவர்களது சேவையைப் பாராட் அவரது பழைய மாணவர்கள் எடுத்த விழாவுக்கு தலைமை தாங்கும் பேறும் எனக்குக் கிடைத்தது இவ் விழாவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந் பெருவிழாவாகும்.
பல்கலைக் கழக விஷயங்களை யொட் யாழ்ப்பாணம் சென்றபோதெல்லாம் திருநெல்வே கலாசாலை வீதியில் உள்ள அவர ஆசிரமத்துக்குச் சென்று குருமூர்த்தியாய் காட்சி தரும் அவரைத் தரிசித்து வழிபடயா தவறியதே இல்லை எனலாம். எனக்கு பண்டிதமணி அவர்களுக்கும் இடையில் ஒரு நல் இணைப்புப் பாலமாக இருந்தார் என பேரன்புக்குப் பாத்திரரான திரு. அ. பஞ்சாட்சர
வீட்டை விட்டுப்
இருதேவர் பார்ப்பார் இடை மிக்கார் வழுத்தின் தொழுதெ உடன் செல்லல் உள்ளம் உவ
இருதெய்வங்களுக்கு இடையேயும், பா போது ஒருவர் தும்மினாலும், பெரியோர் வா தம் போன்ற நண்பர்கள் வந்தால், அவர்கை
* மும்மையால் உள
 
 

羚
s
பண்டிதமணி அவர்களது இல்லத்துக்குச் சென்றதும் 'வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்பார்கள் பண்டிதமணியவர்கள். “பண்டித மணி சுகமாக இருக்கின்றீர்களா” என்று யான் கேட்பேன். 'ஆம்' என்று தலையசைப்பார். அத்துடன் பாடம் தொடங்கி விடும். சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் முதலியவற்றில் இருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டுவார்கள். நானார் என் உள்ளமார் என்ற திருவாசகத்துக்குப் பண்டிதமணி கூறிய உரை என் உள்ளத்தைப் பெரிதும் நிறைவித்தது; மறக்க முடியாத சம்பவம் அது.
அதி அற்புத விவேகியான பண்டிதமணி அவர்களை இன்று நாம் இழந்து தவிக்கின்றோம். 1. பண்டிதமணி அவர்கள் பெயரில் பல்கலைக் கழகத்திற் புலமைப் பரிசில் வழங்கும் திட்டம் ஒன்றை ஏற்படுத்துதல் வேண்டும். 2. பண்டிதமணி அவர்களது எழுத்துக்கள் நூல்
உருவம் பெறுதல் வேண்டும். 3. பண்டிதமணி அவர்களது நினைவு தினச் சொற்பொழிவு வருடந்தோறும் நடைபெற வேண்டிய ஒழுங்குகளைத் திட்டமிட்டுச் செய்தல் அவசியமாகும்.
மேற்குறிப்பிட்ட கருமங்கள் நிறைவு பெறத் தமிழ் பேசும் மக்கள் முன்வருவார்களேயானால் அதுவே பண்டிதமணி அவர்களுக்கு நாம் செய்யக் கூடிய அதி உயர்ந்த நன்றிக் கடன் என்பதே என் கருத்து.
நன்றி - பண்டிதமணி சிறப்பு மலர் 1989
SSSS SSSL SSLSSL SS SSL SS SL SL SLS S S SSSSS SLSLSSL S LSSLSL SSSLSL SSSSLSS SS SSL SSSSSSSSSS
புறப்படும்போது.
போகார் தும்மினும் ழுக ஒப்பார்க்கு
l
iப்பார் இடையிலேயும் போகக் கூடாது; புறப்பட்டுச் செல்லும் த்தினாலும் அவர்களை வணங்கிப் பின் போக வேண்டும். மனம் விரும்பி மகிழ்வுடன் அழைத்துச் செல்ல வேண்டும்.
நன்றி ஆசாரக் கோவை
ண்ட மூர்த்திக்கு மடியேன். *

Page 18
ஆண்டு பல கழிந்தன; அன்றொருநாள் கண்டது ஒருமாத இதழில்; மறந்தது முற்கூறு. எஞ்சியது காற்கூறு. இதன்முன் "கெட்டபின்' என்பதனைச் சேர்க்க வேண்டும். இது ஆசு கவியான ஒருவரின் பாடலின் பகுதி. பொருள் ஒருவர் கண்ணிரண்டும் கெட்டபின் என்றும் கண்டிராத அற்புதக் காட்சியைக் கண்டாராம் என்பதே.
அக்காட்சியை விட இக்கூற்றே பேரற்புதம். இப்படி ஒன்று நிகழ்வது சாத்தியமா சாத்திய மெனலாம். நனவிலே கண்டவற்றை நாளெல்லாம் கனவிலே கலங்கிக் காணும் காட்சிகளும், மாறாகத் தெளிந்த மனமுடையார் கனவிலே கண்ட காட்சி மறுநாளோ சிலநாளின் பின்போ நனவிலே அப்படியே நடப்பதும் அறிந்தனவே.
காரணாவத்தைகளாகிய கேவலம் சகலம் சுத்தம் என்ற மூன்று நிலைகளிலே சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் எனப்படும் காரியாவத்தை ஐந்தும் மாறிமாறிவரும். இவை பற்றிய விளக்கம் திருமந்திர நூலில் அவத்தை பேதம் எனும் பகுதியில் காணலாம். சாமானியரான நம்மால் விழிப்பு - சாக்கிரம் கனவு - சொப்பனம், உறக்கம் - சுழுத்தி எனும் மூன்றும் பற்றியே ஒரளவு உணரக் கூடியனவாகும்.
கனவிலே எத்தனை அற்புதமான காட்சிகள் வருகின்றன. அவைகளை எமது கண்களாலா காண்கிறோம் இல்லையே. கண்விழித்ததுமே யாவும் மாயமாம். இது மலபந்தங்களிலே சிக்குண்டு நிற்கும் மிகச் சிற்றறிவினரான எமது நிலை.
விழிப்பு நிலையிலே வெகுதூரம் சிந்தித்துத் தீர்வு காண முடியாதிருந்த கணித விஞ்ஞானச் சிக்கல்களைக் கனவிலே தீர்வு கண்டதாகச் சில விஞ்ஞானிகளின் வரலாற்றிலே கூறப்படுவது உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறதே அப்படியாயின் கண்மூடியிருந்து அகக்காட்சியிலே கண்டவை பொய்யெனப் போகுமா உண்மையேயாம்.
கண்ணிரண்டும் எ6
காட்சியைக்
- இயற்றமிழ் வித்தகர் பண்டி
子
프
2
* முருகனுக்கும் உருத்திர ப
 
 
 
 
 

ன்றும் காணாத B_6(5)
தர் ச. சுப்பிரமணியம் -
மனத்தூய்மையோடு உணர்வொன்றி ஒன்றையே சிந்தித்திருப்போமாயின் அவர்களுக்கு அகக்காட்சியிலே உண்மை தோன்றுவது மறுக்க pடியாது. முன்னைய ஞானிகள் முதல் இன்று பரையுள்ள அறிஞர்வரை யாவரும் உறுதி சய்கிறார்கள். பாரதியும் "உள்ளத்தில் தெளிவு iண்டாயின் வாக்கில் ஒளி உண்டாகும் என்பர்.” pன்னமே திருமூலர் 'ஊனக் கண்கொண்டு ாண்கின்ற மூடர்களே அதைவிட்டு ஞானக் 1ண்கொண்டு காணுங்கள்” என்பர்.
இதுவே எம்மதத்தார்க்கும் சம்மதமான த்திய நிலை.
திருத்தொண்டர்கள் எனப் போற்றப் டுவோரிலே முதலிடம் பெறுபவர் யார்? கண்ணிற் றந்த உறுப்பில்லை என்பது போலக் கண்ணப்ப ாயனார் ஒருவரே, "கண்ணப்பன் ஒப்பதோர் புன்பின்மை” என்கிறார் மாணிக்கவாசகர்.
வாளால் மகவரிந்துTட்டவல்லேனல்லன் மாது சொன்ன நளால் இளமைதுறக்க வல்லேனல்லன் தொண்டு செய்து 7ளாறில் கண்ணிடந்து அப்பவல்லேனல்லன்,நாணினிச்சென்று ஆளாவ தெப்படி போதிருக் காளத்தி அப்பனுக்கே."
ன்று ஒரன்பர் ஏங்குகிறார். இதிலே சிறுத்தொண்டர் ருநீலகண்டர் கண்ணப்பர் மூவரை ஏறு |ரையிலே தரம்பிரித்துக் காட்டுகிறார்.
"காலில் ஒருபாவி கழுத்திலொரு மாபாவி கோலி இழுக்கக் கொடும்பாவி வெட்டினனோ' ாவிகளைத் தரம்பிரித்து உயர்த்திக் காட்டுமாறு பால இங்கே அடியார்களின் அன்பின் தரம் பிரித்து று முகமாகக் காட்டப்படுகிறது. சிறுத் தொண்டர் யாகம் தன்னையும் மனைவியையும் தவிர்த்து பன்றாவதான பிள்ளையை மிகப் பிறிதின் ழமையானது. திருநீலகண்டர் தியாகம் செய்தது றிதின் கிழமையாயினும் செம்பாதியானதற் ழமை (மனையாளோடு உடனுறையின்ப சுகம்)
சுபதிக்கு மடியேன்.

Page 19
fகண்ணப்ப நாயனார் தியாகமோ தற்கிழமைட் பொருளனைத்தினும் தலை சிறந்ததாம் கண்ணான கண்ணை அதனை யிழந்தால் எல்லாமே இழந்ததாய் உலகமே சூனியமாய்விடும் எமது கண்முன்னே தகாததொன்று நிகழக்காணும் போது அஞ்சியோ வெறுத்தோ காணமறுத்துத் தாமாகவே இயல்பாகவே இமையால் மூடிக் கொள்ளும் கருணை உள்ளவை கண்கள்.
உச்சிமுதல் உள்ளங்கால்வரை புள்ள உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் மக்கள் உளம் விரும்பியபடி அணிகலங்கள் தேடி அணிந்து சிறப்பிக்கிறார்கள். ஆனாலும் அதிசிறந்த உறுப்பாகிய கண்ணுக்கோ யாரும் அணிகலம் அணிவதில்லை. அதற்கு இயற்கையாகவே இறைவன் ஒப்பற்றதோர் அணிகலம் வைத்து ள்ளான். கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்னென் றுணரப்படும். என வள்ளுவர் சுட்டிக் காட்டுவர். கண் + ஒட்டம் = கண்ணோட்டம். அதாவது தன்னுயிர் போல மன்னுயிரையும் நோக்கிப் பிற உயிர்களையும் பேணும் கருணை, இன்று இந்தக் கண்ணோட்டம் கண் + நோட்டம் என மாறான பொருள் நோக்கில் | சோர்வு நோக்கிப் பிற உயிர்களையும் (குறிப்பாக மக்கள் உயிருடைமைகளை) மோசம் செய்யும் கவர்வழியிலே திசை திரும்பியுள்ளது பாவம். இனிய தமிழ்த் தொடர் இன்னாத் தொடர்மொழியாகிறது அதிபாவம்.)
தன்னிகளிலதாய்த் தானே தனக் கணியாய்ப் பிறவற்றுக்கும் அணிசெய்து நிற்கும் அருங்கல மாயுள்ள அரிய பெரிய கண்ணையே மிக அலட்சியமாகவே தம்கையால் அகழ்ந்து இறைவனுக்குக் கண்தானம் செய்கிறார் திண்ணனாராகிய 56T600TLT 6 60াীি60 இதற்கினையான பரமதியாகம் வேறுண்டோ! இதனிலும் உயர்ந்த தேது? "அற்றவர்க்கு அற்றவன்' சிவன் என்பர் மற்றுப் பற்றற்றவர் எவரோ அவர்க்கே தன்னை முற்று முழுதாக அர்ப்பணிப்பவன் சிவன். அதனாலே சிவன் தியாகராசன் எனப்படுகிறான். அவ்வரிசையில் நோக்கும் போது கண்ணப்பர் தியாக மன்னன்
எனத் திகழ்கின்றார்.
 
 

இந்த தியாக தீரநிலையிலே தியாகராசன் தன்னை உள்ளபடியே முழுதும் காணக் காட்டி நின்றான். காட்டும்படி கேளாமலே காட்டிநின்றான். “காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே' என்பது தமிழ்மறை.
அடியவர் வேண்டிய சமயத்திலும் வேண்டிக் கொள்ளாத சமயங்களிலும் இறைவன் கருணை கூர்ந்து தம்முடைய விசுவரூப - பரமேஸ்வர வடிவங்களையும் ஏனைய திருவுருவங்களையும் பக்குவரானவர்கள் காணக்காட்டியருளுவார். முருகன், சூரன் தேவர் முதலியவர்க்கும் காட்டினான். கண்ணன், அருச்சுனன் நூற்றுவர் | முன்னும் காட்டினான். இவை முன்னே காணாத காட்சிகள். அவ்வகையிலே அப்பர் எத்தனையோ சிரமங்களின் பின் யாதும் சுவடுபடாமல் | திருவையாறடைந்து அங்கே ஆடி அமாவாசை நாளிலே திருக்கயிலாயக் காட்சியைக் கண்டார். 'கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்’ என்று கூறியருளுகிறார். இந்த அரிய காட்சியே காளத்தியிலே - (தென் கயிலை) கண்ணப்பரும் கண்டார்.
மற்றையோரும் தேவரும் மனிதரும் தம் கண்ணாலே காண்கிலாராய் கண்ணொளியிழந்து இறைவனிடம் ஞானக் கண் இரந்து பெற்றே கண்டனர். ஆனால் காளத்தியப்பர் கண்ணிர ண்டையும் பறித்தெடுப்பித்துக் கொண்டே என்றும் காணாத காட்சியை எளிதாகக் காண்பித்தார். சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் ஒருகால் கண்ணிரண்டையும் மறைத்தும், மறித்தும் காஞ்சியிலும் ஆரூரிலும் ஒவ்வொன்றாகக் கொடுத்தும் தம்முடைய சர்வவியாபக நிலையை உணர்த்தினரோ சிந்திக்கத் தகும்.
இதனாற் போலும் 56ចំTf T() கெட்டபின் என்றும் காணாத காட்சியைக் கண்டனர் என்றார் போலும், மூலனார் கூற்றும் நோக்கத்தக்கது.
கண்ணப்பனார் காளத்தியப்பரை முதலிலே கண்ட பொழுதே சீவபோதம் நீங்கிச் சிவபோதம் பெற்றவரானார். அன்புருவேயானார். தற்போத மிழந்தார். அவர் கரணங்கள் எல்லாம் சிவகர ணமாயின என்பது அவரது நினைவு சொல் செயல் அனைத்திலுமே தெளிவாகத் தோன்றுகின்றன.
ப்போவார்க்கு மடியேன்.

Page 20
காளத்தியப்பர் சிவகோசரியார் கனவிலே கூறியருளிய யாவும் மறுநாள் அவர் நனவிலே கண்ணப்ப நாயனாரிடம் கண்கூடாக கண்டுகளிக்கிறார். அற்புதமடைந்து வியக்கின்றார். கண்ணப்பர் சரிதை 11ம் திருமுறையில் நக்கீரர் கல்லாடர் இருவரும் பாடிய கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பிரபந்தங்களிலும் சீகாளத்தி புராணத்திலே கண்ணப்பச் சருக்கத்திலும் கூறப்பட்டுள. நாயன்மார்களும் மற்றும் அருளாளர்களும் அருளிய தேவார திருவாசகம் முதலிய திருமுறைப் பாடல்களிலும் பெயர் சுட்டிப் போற்றப்படுதல் காணலாம்.
'அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அறிந்திருப்பாரே" என்ற மந்திர வாக்குப்படி அமர்ந்தவர் கண்ணப்ப நாயனார் என்பது அருளாளர் பற்பலரதும் அருள்வாக்காலே உறுதியாகிறது.
இவையெல்லாம் இவாறிருக்க மற்றும் ஒரு கருத்து சிந்திக்க வேண்டியது. திருத்தொண்டத் தொகை “கலை மலிந்த சீர்நம்பி கண்ணப்பர்” என்று குறிப்பிட்டிருக்கிறது. அவர் பிறந்த குலம், வளர்ச்சியிலே வாழ்வு எவற்றிலுமே கலை ஞான மணம் தோன்றுவதாக இல்லை. வில் லாண்மை வேட்டைத் திறமையே உள. நம்பி யாண்டார் நம்பிகள் பாடியருளிய திரு வந்தாதியிலும் ஏனைய பிரபந்தங்களிலும் கலை மலிந்தமைக்கும் சான்றுகள் காணவில்லை.
ஆனால் சீகாளத்தி புராணத்தில் மாத்திரம் குறிப்பாகத் திண்ணனார் வில்வித்தை கற்க ஆரம்பித்த விடயத்தைச் சொல்லும்போது பூர்வத்திலே - முற்பிறப்பிலே - பயின்றிருந்த திறமைகள் தாமே வந்து சேர்ந்தன என்று மாத்திரம் கூறிச் செல்கிறார். இந்த முற்பிறப்பும் கல்வியும் எவை யாமோ?.
முன்பிறப்பு அருச்சுனராகிய அவதாரம் என்று சில அறிஞர் கருத்து. அதற்குச் சில சான்றுகளும் காட்டுவர். கிராதார்ச்சுனர்கள் சந்திப்பு ஒரு பன்றி மூலமேயானது. அதுபோலவே கண்ணப்பர் காளத்தியார் சந்திப்பும் பன்றி மூலமே தொடங்குகிறது.
அன்று அருச்சுனன் சிவனை வேடனென்றே கருதி முதலிலே மதியாது உரையாடினான்.
* திருக்குறிப்புத் தொண்டர்தம்
 
 

அதன்பயனே இப்பிறப்பு வேடனானதும். ஊனமுதே
படைத்து வழிபாடு செய்ய நேர்ந்ததும்.
அன்று சிவனைக் கண்டதும் முதலிலே முத்தி வேண்டினான் என்றும், சிவனோ "உனக்கு இன்று வேண்டுவது பாசுபதமே அதனைப் பெறுக. மறுமையிலே நீ கூறிய முத்தியைப் பெறுக என அருளினர் எனவும் கூறுவர்.
பித்தா எனப் பேசி அப்படியே சுந்தரர் தேவாரம் பாடியவாறு போலவே அருச்சுனனும் வேடனே என இழிவான மொழி பேசியதாலே வேடனாகப் பிறந்து அந்த நிலையில் வழிபட்டுப் பேறு பெற்றார் என வாதிப்பர். சிந்திக்க வேண்டியது. நக்கீரர் கூறும் கண்ணப்பர் கதையின் பேற்றைக் கண்டு அமைவோம் :
மற்றைக்கண்ணிலும் வடிக்கணைமடுத்தனன்மடுத்தலும்
நில்லுகண் ணப்புநில்லுகண் ணப்பு என்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பு என்று
இன்னுரை தன்னொடும் எழிற்சிவ லிங்கர் தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்தருளினன் அருளலும்
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம் துந்துயி கறங்கின தொல் சீர் முனிவரும்: ஏத்தினர் இன்னிசை வல்லே சிவகதி பெற்றனன் திருக்கண்ணப்புனே.
நல்லாபிள்ளை பாரதத்தில் அருச்சுனன் கண்ணனோடு கயிலை சென்று மறுமுறை பாசுபதம் பெற்ற நிலையில் கவி கூறுவதும் கருத வேண்டியது:
முன்னர் படை வேட னென முன்னுறுதல் கண்டார் பின்னர் அணிஏற்றில் வரு பெற்றியும் உணர்ந்தான் அன்னை யொடும் அத்தணுறு பேரவை அறிந்தான் நல்நரன் அலாதெவர்கொல் நற்றவம் இழைத்தார்.
எனும் கூற்றால் அருச்சுனனுக்கான சிவசம்பந்தம் தவமேன்மை தெளிவாகின்றதல்லவா.
கிராதார்ச்சுனியம் என்ற கா வியப் பெயர்தானே கபிலபரணர் என்பது போல இருபெயரொட்டுப் பண்புப் பெயராக நிற்கும் நிலையும் பிரிவிலாச் சிவ சம்பந்தமே காட்டுகிறது.
அடியார்க்கு மடியேன்.

Page 21
குங்குலியக்க
- சிவ சண்
கTவிரி நதி வான் பொய்த்தாலும் தான் பொய்யாதது. காவிரியின் நீர் சோழ நாட்டு வளத்தைச் சிறப்பிக்கும். அந்தணர் வாழ்பதி கடவூர். மதிலினால் சூழப்பட்டது கடவூர். அங்கு எழுந்தருளிய சிவபிரான் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றைக் காய்ந்தவர். கால காலனின் நீள் சடா முடியில் எறிநீர்க் கங்கை தோய்ந்திருக்கும். திருக்கடவூரில் நிலைத்திருக்கும் சிவபெரு மானுடைய திருவடி யமனை உதைத்த சேவடி
கடவூரில் வயலெங்கும் விளை செந்நெல். வரப்பெங்கும் சங்குகள். முத்துக்கள் அயலெங்கும் வேள்விச் சாலை, கால்வாய் எங்கும் செங்கழுநீர், கமுகஞ்சோலை எங்கும் முகில்கள். பக்கம் எங்கும் போற்றும் புகழ், ஆறு எல்லாம் செய்தொழில்.
பண்ணைகள் எங்கும் மருதப்பண் ஒலிக்கும். யாகசாலைகள் எங்கும் சாமகானம் ஒலிக்கும்.
தாமரை மலர் எங்கும் மேதியின் பால் வாசனை கமழும். வேள்விச் சாலையில் மேகம் பொழி மழையில் ஆகுதிப்புகை நாறும்.
கலயர் செல்வமிக்க கடவூரில் வாழ்பவர். பூனூல் அணிந்த மார்பினர். செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணர் அவர் கங்கை தரித்த கண்ணுதலான் கழல் அல்லால் பேணாதவர்; நாளும் உருகும் உள்ளத்தவர், நல்லொழுக்கம் தலை நிற்பவர்.
பாலனாம் மறையோன் பற்றப் பயங்கெடுத் தருளும் பராபரற்குக் கமழ்ந்த குங்குலியத் தூபம் நிறைந்து விம்ம இடும் பணியை நியமமாகக் கொண்டவர்.
கலயனார் பொங்கு குங்குலியத் தூபம் பொலிவுறப் போற்ற அங்கணர் அருளினால் வறுமை வந்தடைந்தது. வறுமைக்கு வருந்தாது செய்பணி தவறாது நின்றார்.
கலயரை வறுமை தொடர்ந்து நின்று துன்புறுத்துவதால் நன்னிலம் விற்றார். நாடி வந்த அடிமைகளை விற்றார். மனையிலுள்ள தனங்கள்
ம்மையான்அடிசண்
 
 
 

GOLU JITLU Ormiñ
முகவடிவேல் -
யாவும் விற்றார். மக்களும் சுற்றத்தவர்களும் பசியால் வருந்தினார்கள்.
இரண்டு நாட்கள் வாடினார்கள் உணவுக் குரியவை ஒன்றுமில்லை. வாடி வருந்தும் மக்களையும் சுற்றத்தவர்களையும் மனைவியார் பார்த்தார். மங்கலத் தாலியைக் கழற்றிக் கணவனார், கையிற் கொடுத்தார்.
“நெல் மாறி வாருங்கள்' என்றார். கலயனார் தாலியை வாங்கிக் கொண்டு வீதியில் நடந்தார். ஒர் வணிகன் குங்குலியம் சுமந்து கொண்டு எதிரில் வந்தான்.
"பொதியில் என்ன உள்ளது?’ என்று கலயர் តាងD T66T.
'இது குங்குலியம், நறுமணம் மிக்கது. | என்று வணிகன் சொன்னான்.
"வாசனை மிக்க குங்குலியம் சிவபிரானுக்கு உகந்தது. நான் பெறத்தக்கதையே பெற்றுக் கொள்வேன் என்று முப்புரி முந்நூல் மார்பர் முகம் மலர்ந்தார். "நான் பொன் தருவேன், நீர் குங்குலியம் தாரும்” என்றார்.
"எதைக் கொடுப்பீர்கள்? கலயர் தாலியைக் கொடுத்தார். வணிகன் வாங்கினான். பின்னர் குங்குலியப் பொதியைக் கொடுத்தான். கலயர் மகிழ்ச்சியோடு குங்குலி பத்தைச் சுமந்து சென்றார்.
திருக்கடவூர் வீரட்டானம் திருக்கோவிலைச் சென்று அடைந்தார். குங்குலியத்தைக் களஞ் சியத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைத்தார். அன்பு பெருகச் சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தார். சிவபிரான் திருவருளால் கலயர் மனையில் குபேரன் பெருஞ் செல்வம் பெருக்கி வைத்தான். மனையில் எங்கு பார்த்தாலும் பொன் பொலிந்தது. நெல் நிறைந்தது. பிறவளம் குவிந்து கிடந்தது.
கலயனாருடைய நற்றவக் கொடியனார்க்குக் கனவிடை கண்ணுதலோன் காட்சி கொடுத்தனன். செல்வ சம்பத்துக்களைச் சிறப்புடன் உணர்த்தி மறைந்தருளினார்.

Page 22
மனைவியார் துயில் உணர்ந்தார்.
மனையிடை செல்வங் கண்டார். சிவபிரான் திரு 6 ! வருளை முன்னித் தொழுதார். தம்பெருங்
கணவனார்க்குத் திருவமுது சமைக்கத் L | தொடங்குவார். (
L
t;
திருக்கடவூர்ப் பெருமான் கலயனார் அறியக் கருணை புரிந்தார்.
'அன்பனே! நீ மிகப் பசி உடையவனாக இருக்கின்றாய். உன் பெருமனைக்குப் பெயர்வாய். பசித் துன்பம் மாற இன்னடிசில் உண்பாய்” ( கலயனார் கேட்டார். கைதொழுது வணங்கினார். தெண்ணிலா மலர்ந்த வேணியார் திருவருள் மறுத்திருக்க அஞ்சினர்.
சங்கரனார் கோவிலிருந்தும் மனைசாரப் புறப்பட்டார் கலயனார். மலைக்கு ஒப்பான மாடங்கள்
மலிந்த மறுகு வழியாகச் சென்றார். தம்மில் புக்கார். செறிந்திருந்த செல்வத்தைக் கண்ணுற்றார்.
"அழகிய நெற்றியினாய் இந்த விளைவுகள் எல்லாம் வந்தவாறு எவ்வாறோ?' என்று மனைவியாரைப் பார்த்துக் கேட்டார்.
"திருநீலகண்டப் பெருமான் திருவருள் தர வந்தவையாகும்" என்றார்.
"எம்பெருமான் திருவருள் வண்ணம் இருந்த வண்ணம் எவ்வணமோ” என்று அதிசயித்தார். கைகளைக் கூப்பினார். திருவருளை நினைந்து சிரம் தாழ்த்தி வணங்கினார். e அழகில் மேம்பட்ட அரிய மனைவியார் பரிகலம் திருத்தினார். கணவரைச் சிவனடி யார்களோடும் திருவமுது ஊட்டினார். விதிப்படி தீபம் ஏந்திப் பூசை புரிந்தார். அருமறைக் கலயனார் அமுது செய்து இன்பம் ஆர்ந்தார்.
கலயர் சிவபிரான் திருவருளால் நிறைவான L செல்வம் நிரம்பப் பெற்றார். சிவனடியார்களுக்குச் E சிறந்த அமுது, நல்ல கறி, பால், தயிர், நெய் குறையாமற் கொடுத்து அன்போடு திருவமுது செய்வித்தார். கலயனார் சிவபூசையும் சிவனடியார் பூசையும் செய்து இன்புற்றிருக்கும் அந்நாளில்.
திருப்பனந்தாளில் சாய்ந்திருந்தார் சிவபெருமானை நேர்நிற்கக் கண்டு கும்பிட அரசன் ஆசை கொண்டான். யானைகளைப் பூட்டி
இழுத்தும் செந்நிலை பெறாது இருந்தார்
s
g
* திருநாவுக் கரையன்றன் அ
 
 
 
 

சிவபெருமான், அரசன் தீராக் கவலை கொண்டு வருந்தினான்.
கலயர் மன்னவன் மனக்கவலை கேள்விப் பட்டார். நன்னெறி ஒழுகும் கலயனார் சிவனைச் செந்நெறி காண நின்ற அரசன் மீது அன்பு பாராட்டினார், தாமும் திருப்பனந்தாளில் சிவபிரான் திருத்தாள் சேவிக்க வந்தார்.
மன்னனுடைய சேனைகளும் யானைக் கூட்டங்களும் வருந்தி இளைத்தும் சிவபிரான் நேராகாமையைக் கண்ணுற்றார்.
“யானும் இவர்கள் போல் இளைத்து வருந்துவேன் என்று கருத்திற் கொண்டார். சிவபிரானுடைய திருமேனியில் பூங்கச்சுப் பொலியப் பொருந்தினார். தமது கழுத்தில் வலிய கயிற்றை வரிந்து இறுக்கினார். சிவபிரானைச் செந்நெறி காண வருந்தி இழுத்தார்.
பொருந்திய ஒருமை அன்புக் கயிற்றால் திண்ணிய தொண்டர் இழுத்து இளைத்தார். அன்பரின் அன்பிற்குப் பின்னரும் முன்னரைப் போல் முறை பிறழ்ந்து நிற்க ஒண்ணுமோதான்! கலயனார் மனத் திண்மை கண்டபோதே நிர்மலன் நேர் நின்றார். விண்ணவரும் விண்ணில் நின்று வியப்பெய்திப் போற்றினார்கள்.
அருண்மொழித்தேவர் இருண்மல மகல இயம்புகின்றார். நண்ணிய வொருமை யன்பினாருறு பாசத்தாலே திண்னிய தொண்டர்பூட்டி யிளைத்தபின்திறம்பிநிற்க வொன்னுமோகலயனார்த மொருப்பாடு கண்ட போதே அண்ணலார் நேரேநின்றாரமரரும் விசும்பிலார்த்தார்”
பூமி எங்கும் பூமாரி பொழிந்தார்கள். பானையும் சேனையும் சிரித்தன. காவலன் நலயனார் கழலடி பணிந்தான்.
"விண்ணில் திரிந்த முப்புரங்கள் சாம்பராக வேதக்குதிரைகள் பூட்டிய தேரில் வலிய மேரு மலையை வில்லாக வளைத்து நின்ற பெருமானை நேராக நிற்கக் காணச் செய்தீர்கள். பன்றி வடிவமாகிப் பூமியை அகழ்ந்து சென்ற நாராயணனும் நணுக வொண்ணாத மலர்ப்பாதம் இரண்டும் யார் காணவல்லார்? பண்புடைய அடியவர்களே பரிந்து நேராகப் பார்க்க வல்லார்கள்"
டியார்க்கு மடியேன். *

Page 23
' to tapa48 go raif |
என்று கலயனாரைப் போற்றினான். திருப்பனந் தாளில் பல திருப்பணிகள் செய்தான். அருள் விடை பெற்று வேந்தன் தன் நகர் மீண்டு சென்றான்.
கலயனார் சில காலம் திருப்பனந்தாளில் தொண்டு புரிந்து வைகினார். பின்னர் திருக்கடவூர் சென்றார். குங்குலியத் தூபம் இடும் தொண்டு பூண்டு ஒழுகி வந்தார்.
முத்தமிழ் விரகர் வழிபாட்டு நெறியில் திருக்கடவூருக்கு எழுந்தருளினார். உடனாகத் தாண்டக வேந்தரும் வரக் கண்டார். இரட்டிப்பான
மகிழ்ச்சி கொண்டார் கலயனார்.
SSSSLSSSSSSLSSSSSSSSSSSLLSSSSYSSSSSLSSSSZSSSZSSSSSSSSLSSSGSSSS SLSSSLSSSSS SSSSS
இ
யாழ்ப்பாணத்து g) SIGu IT
UsTtg. 1 “ஏத்துக (
எழுக புலருமுன் ஏத்துக பொன்னடி தொழுது வணங்குக தூநீறணிக பழுதிலைந்தெழுத்தும் பண்ணுக பன்முறை அழுது புலம்புக வாய்விட்டரற்றுக அன்னை பிதாவின் அடியினை வணங்குக தன்னைப் போலச் சகலமும் ஒம்புக விண்ணைப் போல வியாபகம் ஆகுக கண்ணைப் போல காக்குக அறத்தை செய்வன எல்லாம் செவ்வனே செய்க கையும் மெய்யும் கருத்திற் கிசைக அழுக்காறு கோபம் அவா ஒழிக்க விழுப்பம் மிக்க மேன்மக்கடம்மை ஒரு போதும் மறவா துறவு கொள்ளுக கருவினில் வாராக் காரணம் காண்க தன்னை அறிக தானே ஆகுக மின்னை ஒத்த வாழ்வை வெறுக்க வறுமை வந்துழி மனந்தளரற்க மறுமை இன்பம் மறவாது நாடுக அடியார் தங்கள் அடியிணை மலர்க்கீழ்க் குடியாய் வாழுக குறைவெலாந் தீர்க்க ஈசன் அடியிணை ஏத்தி ஏத்தி
මණ්ඩු
பெருநம்பி குலச்சிறை
 
 
 

நகர் அலங்கரித்து எதிர்கொண்டு உடனாக வழிபட்டுத் தம்மனையில் தங்க வைத்தார் கலயர் ஆறு நற்சுவை ஓங்க அமுது அமைத்தார். அடியார் அருள் பெற்றார். அன்றியும் அரனார் அருளும் பெற்றார்.
நிலையான அன்பு பொருந்த நெடுங்காலம் திருக்கடவூரில் நிலைத்திருந்தார். ஆசை அதி கரித்தது. ஒருமையான மெய்யன் பினோடு அரன் பணிபுரிந்தார். அடியார் பணிவிடை பேணினார்.
கலயநாயனார் சிவபிரானுடைய திருவடி நீழலை அடைந்தார்.
"திருப்பணி பலவுஞ் செய்து சிவபத நிழலிற் சேர்ந்தார்" என்பது திருத்தொண்டர் புராணம். ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་༣་ཞུ་
க் கொழும்புத்துறை கசுவாமிகள்
வழங்கிய பொன்னடி”
வாச மலர்கொடு வாழ்த்தி வாழ்த்தி மத்தன் இவன் என மண்ணவர் பேசவும் சித்தன் இவன்எனத் தேவர் கொண்டாடவும் இவ்வண்ணம்; ஒத்தன ஒத்தன ஊரவர் பேசிடச் சித்தம் தெளிந்து சிவாய நம வென நின்று மிருந்தும் கிடந்தும் நினைந்து பொன்றும் உடலைப் போற்றுதல் ஒழிந்து நன்மை தீமை நாடா தொருவி அன்னை போல அன்பிற் சிறந்து
பின்னை ஒன்றும் பேசா தடங்கி என்றும் வாழ்ந்தினி திருத்தல் இன்பமே.
c G.
நன்றி சிவயோகசுவாமிகள் மகாவாக்கியங்கள்
ஒரு பொல்லாப்புமில்லை எப்பவோ முடிந்தகாரியம் முழுவதும் உண்மை நாம் அறியோம் சும்மா இரு "வாழ்க சித்தர் திருவடிகள் - வளர்க சைவம்"
N
தன்னடியார்க்கு மடியேன். *

Page 24
திருவாசகச் சிந்தனை
திருத்துச்
- பண்டிதர் சி. ஆ
திசம் - பத்து அங்கம் - உறுப்பு தசாங்கம் - பத்துறுப்பு. இது திருவென்னுந் தெய்வீகக் குறிப்புணர்த்தும் அடையுடன் கூடித் திருத்தசாங்கம் எனப் பதிகப் பெயராய் அமைந்தது. அரசனுக்குக் கூறப்படும் பத்து உறுப்புக்களையும் இறைவன்பாற் காணுமாறு இங்கு கூறப்படுகின்றது. பெயர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, மாலை, கொடி என்பனவாக அவை அமையும். தலைமகனுக்கு உரியனவாய இந்த உறுப்புக்கள் பற்றிய குறிப்புக்களைக் கீர்த்தித் திருவகவல் என்ற பதிகத்து "ஆற்ற லதுவுடை யழகமர் திருவுருகு” என்னும் நூற்றுமூன்றாவது அடி தொடக்கமாக, “அருளிய பெருமை அருள்மலையாகவும்” என்னும் நூற்றிருபத்து நான்காவது அடி ஈறாகப் பார்க்க முடிகின்றது.
தலைவனுக்குரிய இந்தப் பத்து உறுப்புக்கள் பற்றிய செய்திகளையும் தலைவி கிளிக்குச் சொல்வதாகவும், கிளி வாயிலிருந்து பெற முயவ்தாகவும் அமைகின்றது இந்தப் பகுதி. தலைவனுக்குரிய பத்து உறுப்புக்கள் பற்றிய செய்திகளையும் இப்பதிகத்துள்ள பத்துப் பாடல்களும் பேசுகின்றன.
இப்பதிகத்தின் திரண்ட பொருட் பேறென "அடிமை கொண்ட முறைமை" என்பது திருவாசகத் திருவுள்ளக்கிடையாற் குறிப்பிடப்படும். நேரிசை வெண்பா என்னும் பாவகையானமைந்த பத்துச் திருப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம். இதுவுந் தில்லையிலருளப்பட்டது என்பர். இப்பதிகந் தருங் கருத்துக்கள் 1. “அழகிய கிளியே எங்கள் திருப்பெருந்துறை மன்னனது சிறப்புப் பொருந்திய நாமத்தைத் தேவர் பிரான் என்று, பிரமன், திருமால் சொல்லுவது போன்று ஆராய்ந்து சொல்லுவாயாக'
* பெருமிழலைக் குறும்பர்க்
 
 

2)
Th
அப்புத்துரை -
2.
கும் பேயர்க்கு மடியேன். *
"குற்றமற்ற இனிய சொல்லையுடைய பச்சைக் கிளியே, தன்மீது அன்புள்ளவர்க்கு மீண்டும் பிறவி கிடைக்காதபடி அருள் செய்வோனது நாடு தென் பாண்டி நாடுதான் என அறிக", மகரந்தம் பொருந்திய பூக்களையுடைய பூஞ்சோலையிலுள்ள கிளியே, உமா தேவியாரைப் பாகத்தில் வைத்து வாழ்கின்ற தலைவரது ஊர் பக்தர்கள் சிவபுரம் போற் கொண்டாடும் திருவுத்தர கோசமங்கை என்பதறிக. சிவந்த வாயையும் பசுமையான சிறையை யுமுடைய பெண் கிளியே மேலான சிந்தையிலுள்ள, குற்றங்களைப் போக்க உள்ளது எம்மை ஆள்பவனது ஆறாகும். திருப்பெருந்துறையை உடைய அவனது ஆனந்தமே எம்மை ஆளவுடைய ஆறாகும். முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயை உடைய கிளியே, திருப்பெருந்துறை மன்னனது மலை, வீடுபேற்றினை அளிக்கும் அருள்மலை என்பதை ஆராய்ந்து அறிவாயாக. கிளியே, உவமையில்லாத சிறப்புக்களைப் பொருந்திய எம்பெருமானது ஊர்தி பெருமை பொருந்திய வேதமாகிய குதிரை என்பதை அறிந்து சொல்வாயாக. தேன் போன்ற இனிமையை உடைய மொழிபேசுங் கிளியே, திருப்பெருந்துறை மன்னன் கைக்கொள்ளும் ஆயுதம் மும்மலங்களையும் இல்லாமற் செய்கின்ற சூலமே! பகைக்குக் கலக்கந் தருவதாய ஆயுதம் அதுவே. இனிய மொழி பேசுங் கிளியே, எமது திருப்பெருந்துறை மன்னது முரசு, பிறவிப் பகை கலங்க பேரின்ப நிலையின் மேலாகிச் சப்திக்கும் நாதமேயான பறை என்று சொல்லுக.

Page 25
9. இனிய மொழியை உடைய கிளியே தீவினைகள் நாளுஞ் சேரா வண்ணம் என்னை ஆளுடையான் விரும்பிய மாலை தாளி அறுகு மாலை என்று சொல்லுக.
அரும்பதம்:
6্যাঁ - அழகு மரகதம் - பச்சை தத்தை - கிளி கிஞ்சுகம் - முருக்கம்பூ
LSSSSSS SSSSSSSZSSSSSSSSSZSYSSZSSSSSSSSSSSSSSSLLSSSSSLLSS SLSS SLSS SLSS S
/ உலகெங்கும் மன - செ.
பிரமாதி ஆடி மாதச் சைவநீதி யாழ். கும்பாபிஷேகச் சிறப்பு மலராக மண்டலாபிஷேகட் 14.08.99 இல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் க. இ வெளியீட்டு விழாவில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆ அவர்கள் ஆசியுரை வழங்கி மலரை வெளியிட்டு போர்க்காலம் என்று சொல்லிக் கொண்டு வித்தியாலயங்களையும் புதுப்பித்து இயங்கவைச் புண்ணியச் செயல்களே வீழ்ச்சியுற்றிருக்கும் மன என்றார்.
மலர் ஆய்வுரையைத் திருமுருக கிருபா செல்வர் ந. சிவசண்முக மூர்த்தி அவர்கள் நிக வரலாறு நிலைக்கவும், உலகெங்கும் பரந் ஆலயங்களைப் பார்த்தும், படித்தும், பயன்பெற6 படங்களுடன் ஆலயத்தின் பன்முகத் தோற்றத்து பார்த்தவுடன் இரு கரங்கூப்பி வணங்க வைக்கின் இவ்வாலயப் பெருமான் மீது பெரியார்கள் கால வழிபாடு” எனும் இலக்கிய கலாநிதி பண்டிதர் மு ஆய்வுக் கட்டுரையையும், மாணவர்களுக்கு அம்சங்களையும் கொண்டு இம்மலர் மணம் வீசு
,சைவரீதி ܢܠ
* ஒலிபுனல் சூழ் சாத்த
 

@)
10. சோலையில் வாழும் பச்சைக் கிளியே, திருப்பெருந்துறை மன்னன் கொடி, பகை அஞ்சும்படியான அழகையுடைய குற்றமற்ற இடப்பக்க கொடி என்பது கூறுக.
கோற்றேன் - கோல் + தேன் - கொம்புத்தேன்
மாற்றார் — LJ6CD556) Jff ஏதிலார் - பகைவர் தாளியறுகு - நீண்டதாளியை உடைய அறுகு,
தாளிக் கொடியும் அறுகும். நுனிப்பகுதியில் முத்தலை
9-60LL 9(1)(5.
ாங் கமழும் சைவநீதி ཡོད༽ மாவிரதன்இளவாலை ஒல்லுடை ஞானவைரவர் ஆலய மகா
பூர்த்தி விழாவின்போது மேற்படி ஆலயத்தில் வைத்து
இராசேந்திரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலயத் தர்மகர்த்தா சிவபூரீ.கு. நகுலேஸ்வரக் குருக்கள்
வைத்தார்கள்.
விரக்தியுற்று முடங்கிக் கிடக்காமல் ஆலயங்களையும், கும் அறப்பணியில் எல்லோரும் ஈடுபடவேண்டும். இப் ங்களில் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் தரவல்லன.
னந்த வாரியாரின் பிரதம சிஷ்யன் "அருள்மொழிச் ழ்த்தினார். அவர்களது உரையில், துவாழும் நம்மவர்கள் அங்கிருந்து கொண்டே எங்கள் பும் இந்தச் சிறப்புமலர் பெருவிருந்தாகும். பலவர்ணப் |டன் கூடிய அழகிய முன் அட்டையும், பின் அட்டையும் ாறன. ஆலய வரலாற்றினையும், அற்புதங்கள் நிறைந்த த்துக்குக் காலம் பாடிய பிரபந்தங்களையும், "வயிரவர் 1. கந்தையா அவர்களின் அரும்பெரும் பொக்கிசமான ம், பெரியோர்களுக்கும் பயன்தரவல்ல வேறுபல கிறது என்றார்.
தழைத்து வளர்க" ノ
ங்கை நீலநக்கற் கடியேன். *

Page 26
தேவார அருள்மு
2 uJETUNGI
- PD LDT Lug
உயிரவைநிலை என்பது உயிரினது அவையினது (மூச்சுவிடுதலை)ச் செய்கின்ற ஒரறிவுயிர் முதல் ஆறறி என்பது தொகுதி. உயிர்கள் எண்ணிலவாய் இருத்தலின் என்றார். நிலை என்பது நிற்குமியல்பு. அதாவது தனி மாந்தர் ஒருபால் உலகினோடும் மற்றொருபால் இறைவே ஒருபால் உலகினைச் சார்ந்து நிற்கும் சகல நிலையில் கரு சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அஞ்சவத்தைப்ப நிலை, அவர்களது பொதுவியலாகும். மாந்தர் மற்றொரு கருவி கரணங்களினின்று நீங்கி அருளிலடங்கி ெ அத்துவிதமாயொன்றுபட்டுச் சிவமாய் நிற்கும் நிலை, அவ இந்த அதிகாரப் பாட்டுகளில் கூறப்பட்டிருக்கின்றன.
ஆசிரியர், மேலை அதிகாரத்தில், இறைவனானவன் கூறி, இந்த அதிகாரத்தில், உயிர் உலகத்தோடும் இறை அதிகார இயல்பு விளங்கும்.
12 பாட்டுக்கள், இறைவன் மாந்தருக்கு அவர்களது கொடுத்து உலக இன்பப்பற்றுதலுக்கு ஏதுவாக மயக்கின அங்ங்ணம் இறைவனால் தனுகரண புவன போகங்க திரோதமலவயப்பட்டு இறைவனைச் சாராது, மனம் ஐம் நுகர்ந்து துன்புறுதலைக் கூறுகின்றன. 9-வது சாராதிருத்தலினாலே அவர்களுக்கு உண்டாகும் தீய கு அங்ங்ணம் துன்புறுகின்ற மாந்தர், அத்துன்பத்திற்கு ஆற் என்றறிந்து, அதனை நீக்கும் பொருட்டு இறைவை வேண்டுமென்று கூறுகின்றது. 11-வது பாட்டு, அங்ங்ணம் வேண்டுகின்ற மாந்தர் அதற்குரிய தவஞ்செய்வாராயின், துன்பத்தை நீக்கிச் சிவலோக இன்பத்தைக் கொடுக்க தங்கள் உலக நெறிக்குரிய பொதுவியலிலிருந்து வீட்டு ெ இந்தப் பாட்டு, மூன்றாவது அதிகாரத்திலுள்ள முதல 12-வது பாட்டு, அங்ங்ணம் தவஞ்செய்யும் மாந்தர், இ கூறுகின்றது. இங்ங்ணம் மாந்தர் இறைவனால் தனுகரண போகங்களை அடைந்த மாந்தர். அவற்றைத் தந்த இன நுகர்ந்து துன்புறுதலும், அங்ங்னம் துன்புற்ற மாந் அத்துன்பத்தை நீக்கும்படி வேண்டுதலும், அங்ங்னம் இறைவன் நீக்கிச் சிவலோக இன்பம் கொடுக்க வல்லா சிவலோக இன்பம் கொடுக்க வல்லானென்பதை அ வேண்டுமென்பதும் வரன்முறையாக இவ்வதிகாரப் பன்ன இங்ங்னம் இவ்வதிகாரத்தில் 1- முதல், 10 - பா பாட்டுக்களில் அவர்கள் சிறப்பியலும் கூறப்பட்டிருத்தல்
* அருநம்பி நமிநந்தி அடி
 
 

தி சிவம் -
நிலை எனவிரியும். உயிர் என்பதில் உயிர்த்தலை வுயிர்வரை எல்லா உயிர்களும் அடங்கும். அவை ஆசிரியர் உயிர் நிலை என்னாது உயிரவை நிலை த்து நில்லாது சார்ந்தவண்ணமாந்தன்மையுடைய னோடும் நிற்கும் இயல்பு ஆகும். அங்ங்ணம் மாந்தர் விகரணங்களோடு சேர்ந்த, சாக்கிரம் சொப்பனம், ட்டு அறிவு அறியாமைகளைப் பொருத்தி நிற்கும் பால் சிவத்தினைச் சார்ந்து நிற்கும் சுத்த நிலையிற் மய்யுணர்வுடையவர்களாய்ச் சிவத்தினோடும் பர்களது சிறப்பியலாகும். இவ்விரண்டு இயல்களும்
உயிரோடும் உலகத்தோடும் நிற்கும் அநாதி நிலை வனோடும் நிற்கும் நிலை கூறுகின்றார். இதனால்
சகல நிலையில் தனு கரண புவன போகங்களைக் ாானென்று கூறுகின்றன. 3,4,5,6,7,8 பாட்டுக்கள், ள் கொடுக்கப்பெற்ற மாந்தர், உலக வாழ்வில் பொறிகளின் வழிமயங்கி, உலக விடயத்தை நாடி,
பாட்டில் அவ்வாறு மாந்தர் இறைவனைச் 5ணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. 10-வது பாட்டு, றாது அத்துன்பத்தை நீக்குகின்றவன் இறைவனே ன நோக்கித் தம் பால் இரங்கி அருள்செய்ய தங்கள் துன்பத்தை நீக்கும் பொருட்டு இறைவனை இறைவன் அவர்கள் சிந்தித்தற்கு எளிதாயிருந்து வல்லவனென்று கூறுகின்றது. இதனால் மாந்தர் நெறிக்குரிய சிறப்பியலைடையும் வழி கூறப்பட்டது. Tவது பாட்டிற்குத் தோற்றுவாயாக விருக்கிறது. றைவனை எவ்வாறு வழிபடல் வேண்டுமென்று புவன போகங்களை அடைதலும், தனுகரணபுவன றைவனை அறிந்து சாராது, உலக விடயத்தையே தர் அத்துன்பத்துக்கு ஆற்றாது, இறைவனை வேண்டிக் கொண்ட மாந்தருடைய துன்பத்தை னென்பதும், அங்ங்ணம் தங்களுக்கு இறைவனே |றிந்த மாந்தர், அவனை எங்ங்ணம் வழிபடல் ரிரண்டு பாட்டுக்களிலும் கூறப்பட்டிருக்கின்றன. ட்டுக்களில் மாந்தருடைய பொதுவியலும், 112 காண்க.
நன்றி : தேவார அருள் முறைத்திரட்டு

Page 27
fucosts gorgoof
O O O நாங்கள் எங்ே
- முருகே
இப்படி ஒரு வினா உலகில் அடிபடுகிறது. ஒ மனிதர்களே எங்கே போகின்றீர்கள் என வினவும் பாவனையில் கவிபண்ணுகிறான் கவிஞன். அது ஜனரஞ்சகமாய் இரசிக்கவும் படுகிறது. இத் தொடரை ஒவ்வொரு நபரும் நான் எங்கே போகிறேன் எனத் திருப்பிப் போட்டுப் பார்க்க வேண்டும்; அது கூடும்போது மனித சமுதாயம் எங்கே போகிறது என்றாகும். இவ்வண்ணம் தொகுத்தும் வகுத்தும் நோட்டம் விடின் மனிதன் எங்கே போகிறான். கொஞ்சம் ஆழமாய்ச் சிந்தித்தால் மரணம் நோக்கி விரைகின்றான் எனலாம். இதுதான் நிஜம் யதார்த்தம் (றியலிசம்) அதற்காக அவன் வாழாமல் இருக்கவில்லை. இதை இன்றைய மனித வாதக் கவிஞன் "மரணத்தை வாழ்வென்று ஏய்த்து விட்டார் இம்மனிதர்' என அடித்துச் சொன்னான். நாம் தினம் உண்ணும் சாப்பாடு உயிர்வாழ அதிமுக்கியம். சா- மரணம், சாவு, பாடு- பக்கம். சாவின் பக்கமாக நம்மை எடுத்துச் செல்லும் சாப்பாட்டுக்காக எத்தனை அவலங்கள், எனவே அள்ளி உண்ணும் உணவுக்காக அருமை கெடக்கூடாது அல்லவா. இதற்கு மேலேயோர் வாழ்வும் உண்டு. அது உயிரைப் பற்றியது என்ற சிந்தனை பல்லாயிர மாண்டு கட்குமுன்பே தளிர்விட்டது. அதனாற் சமயம் வாழ்வியலோடு கரைந்து கலந்து மனிதப் பிடிப்பை மேலும் வளர்த்து சமயப் பிடிப்புக்கு மடைமாற்றம் செய்தது. இதுதான் மெய்யறிவு வழிவந்த மெய்யுணர்வு. இப்பகுப்பாய்வில் வெற்றி கண்டவர் வள்ளுவர். எச்சமயமும் பேசாமல், ஒரு புதுமையான் பொதுமை பேசும் பாவியமான குறளோவியம் பத்துப் பாடல்களை மனித இனத்துக்கு வழங்கியது. அவற்றுள் இரு பாடல்கள் நம்மைத் தட்டி எழுப்புகின்றன.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானநணரிய துடைத்து."
திருக்குறள் 353
* எம்பிரான் சம்பந்தன்
 
 

ES BLITTEõlgrirëprih
வபரமநாதன் -
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு ஐயத்தினின்று நீங்கி மெய்யுணர்ந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து - எய்தி நின்ற நிலவுலகத்தினும், எய்தக் கடவதாகிய வீட்டுலகம் நணித்தாக உடைத்து. “ஜய' மாவது பல தலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோவென ஒன்றிற் துணிவு பிறவாது நிற்றல் : பேய்த்தேரோ, புனலோ (புனல்-நீர்) கயிறோ அரவோ (கயிற்றுப்பாம்பு) வெனத் துணியாது நிற்பதும் அது ஒரு வாற்றாற் பிறர் மதங்களைந்து தம்மத நிறுத்தல் எல்லாச் சமய நூல்கட்கும் இயல்பாதலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார்தம் அனுபவத்தால் நீக்கி மெய்யுணர்வாராகலின், அவரை ஐயத்தி னிங்கித்தெளிந்தார் என்றும் அவர்க்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல் உணர்வுதூர்ந்து வருமாதலின் அதனைப் பயன் மேலிட்டு வையத்தின் வான் நணியதுடைத் தென்றுங் கூறினார் பரிமேலழகர்
'ஐயுனர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வில்லாதவர்க்கு"
திருக்குறள் 354 ஐந்தாகிய உணர்வு மனம், அஃதெய்து வதாவது மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக் கண் நிற்றல், தாரணை பகவானுடைய திருமேனியை மனதிற் கொள்ளுதல். எனவே மெய்யுணர்வு இல்லார்க்கு ஐம்புலனை ஒடுக்கி நின்றாலும் பயனில்லை. இந்த ஐயறிவு வானவர், மக்கள், நரகர், விலங்கு, புள் என்பவற்றுக்கு உண்டென்கிறது இலக்கணம். மனிதனோ பகுத்தறிவு வாதி; எனவே மெய்ப்பொருள் காண்பவன் அவன். இந்நிலையிற் பிறப்பு, இறப்பு, இன்ப துன்பம், மங்களம் அமங்கலமென்ற
அடியார்க்கு மடியேன். *

Page 28
உலகியலை உணர்ந்து இனிமையான வாழ்வை அமைக்க வேண்டியவன் அவனேதான். வாழவேண்டியவனும் அவனே. எனவே இயற்கையான மரணத்தை எண்ண வேண்டும். காரணம் நிலையாமையான வாழ்வியலின் நிலையான கருமங்களை நிலைநாட்ட வேண்டுமென்ற உண்மையை மேற்கொள்ளமட்டும் மார்க்கரேலியர் சொன்னார். வாழ்வெப்படியாயினும் மரணம் சிறப்பாயமைய வேண்டும் என அதன் கருதுகோள் வாழ்வும் செம்மைப் படவேண்டும் என்பதுதான். இதையே வள்ளுவன் 'வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்றான். இன்று மனித வாழ்வு தடம்புரள்கிறது. இதனாலே அவலங்கள் நம்மைச் சாடுகின்றன.எனவே புனிதமான ஆரோக்கிய வாழ்வு ஒன்றை அமைக்கக் கல்வி வளம், சிந்தனைத்திறம், நடுவுநிலைமை, மன உறுதி எதையும் கூர்ந்து நோக்கும் நீள்பார்வை, ஏமாற்றத்திற்கு இடமளியாமை, பகைமை பாராட்டாமை போன்ற வாழ்வியல் தர்மங்களைக் கட்டிவளர்க்கவேண்டும். இந்நல்வழி நெறியாள் கையில் மனம் சலனமின்றி ஒர்மதத்துடன் நல்லவற்றை நடைமுறைப் படுத்தமுயலப் பயில வேண்டும். அப்போதான் நாம் புனிதமான இலக்கை எய்தலாம்.
இந்தச் செள சன்யமான சமுதாயக் கோட்பாடுகள் நாம் புனிதமான வாழ்வை நோக்கிப் போகிறோம், அது எம் கரங்களிலேதான் தங்கி இருக்கிறது என்ற திடசங்கற்பத்தை அளிக்கும். எனினும் எம்மை ஆடாமல் அசையாமல் நேர்வழியாம் நீதி நெறியில் இட்டுச் சென்றால் இன்பம், மகிழ்ச்சி எய்தலாம். ஆக ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயற்பட்டால் ஒளிமயமான எதிர் காலம் நம்மை மேன்மையடையச் செய்யும்.
எனினும் சமயம் என்ற அமைப்பு நம்மை நன்மைக்கே உய்க்கும். எனினும் நாம் மேற்கொள்ளும் எச்சமயமாயினும் நம் ஆளுமைகளைக் கூறு போட்டு வேறுபடுத்த நாம் சம்மதிக்கக் கூடாது. அப்படி இடம் அளிப்பின் நாம் ஆற்றலற்றுத் தேய்ந்துவிடுவோம். பலவீனமான மனம் பலமுள்ளவனால் ஏமாற்றம் அடையவும்
* GJuff G.B.J. TGöt 3, 665, 3, TLD Gör -
 
 

கூடும். இன்று நாம் கைக் கொள்ளும் சைவ சமயம் பலவிதமான கோட்பாட்டாளர்களால் நலிவுறுவதை நாம் அவதானிக்க முடிகிறது. இதனாற் சைவ சமயிகள் மதமாற்றத்திற்குள்ளாகிறார்கள். இன்னோர்புறம் சைவசமய ஊடகங்கள் பல தோற்றங்களில் வெளிப்பட்டு இத்தாபன ரீதியாகத் தொழிற்படுகின்றன. இதற்கு இடமளிப்பது நமது பெலத்தை ஜீனதிசை அடையச் செய்வதாகும். நமக்குள்ளே எத்தனை சமயச் சங்கங்கள், தனிநபர் செல்வாக்குகள், கொள்கை அபிப்பிராய பேதங்கள். இதனாற் பொதுமக்கள் செய்வ தறியாது தவிக்கின்றனர். இச்சூழ்நிலையில் சைவ சமயிகள் நாம் எங்கே போகின்றோம் என வினா எழுப்புகின்றார்கள். அதுவும் வெளிநாடுகளில் ஈழ மணித்திரு நாட்டினின்றும் புலம் மாறியோர் செம்மையான சைவ நெறிப்பாட்டினின்று விலகி நடக்கிறார்கள் எனலாம். ஒரு கொடியின் கீழ் ஒரு குடையில் நாம் சமயம் பேணி வாழ வேண்டும். இதை ஆய்ந்த அறிஞர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்.
மனித மனம் எப்போதும் அபிலாசைகளை நிறைவேற்ற, உடன் வெற்றி பெற பிழையான வழியிலேனும் நிறைவு பெறப் பெரிதும் ஆவலிக்கிறது. இதனால் போலிவாழ்வு முன்னெடுக்கப்படுகிறது. சொந்தத் தேவைகள், சுயவிருப்புகள் நிறைவேறிற் போதும் என்ற மனக் கோட்பாடு; இது எங்கும் பொது. எனினும், ஆசை நிறைவேற நாய் போல அங்குமிங்கும் அலையும் மனம், சமயத்தையும், தெய்வத்தையும், சமய உண்மைகளையும், கடமைகளையும் சிறந்த இலட்சியங்களையும் ஓரம்போக்கி, விலகி நெடுந்துாரம் அகன்று விடுவதும் இன்றும் கண்கூடு. எனவே பெரியார்கள் கூறும் பொருத்தமான உண்மைகளை ஒவ்வொருவரும் சிந்திப்பார்களாக, குறுக்கு வழிகளும், குறுமணப் போக்கும் தற்காலிக பயனளிக்கலாம். ஆனாற் பாரம்பரியமான ஒழுகலாறே உயிர்காக்கும்.
உபதேசங்கள் போற்றப்படுகின்றனவே தவிர மதிக்கப்படுவதும் இல்லை; கடைப் பிடிக்கப்படுவதும் இல்லை.
மனிதனை மேம்படுத்த வேண்டிய விஷயங்களை, மனிதன் தான் இருக்கின்ற நிலைக்குத் தாழ்த்திக் கொண்டான்.
அடியார்க்கு மடியேன்.

Page 29
வரலாற்றைப் படித்தால் ஒரு உண்மை வெளியாகும் புத்தர், யேசுநாதர், முகம்மதுநபி போன்ற தீர்க்க தரிசிகள் தோன்றி மனித இனத்தை நல்வழிப்படுத்த முயன்றார்கள். ஆனாலும் மனித இனம் முழுமையாகத் திருந்தவில்லை. அதேசமயம் தீமையின் வேகத்தைக் குறைப்பதிலும், நன்மையின் மீது நம்பிக்கையினை ஏற்படுத்துவதிலும் இவர்கள் மகத்தான வெற்றிகண்டார்கள் என்பதையும் மறந்து விடுவதற்கில்லை. கோட்பாடுகளின் சாரத்தை விட்டு விட்டு, வடிவத்தை மட்டும் பற்றிக் கொண்டு பகைமை, வன்முறை ஆகியவற்றை வளர்க்கிறவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி நாம் படிக்கையில் புண்ணியம் செய்யத்தக்கது, பாவம் தவிர்க்க வேண்டியது.
எனவே தீது ஒழிய நன்மை செயல் என்றாள் ஒளவை. நமக்கோர் சமயம், தெய்வம், ஆலயம், கோட்பாடு, சாத்திரம், அளவை இருக்க அந்நியப் படுவோமானால், மனிதனைத் தெய்வமாக்க முயல்வோமாயின் மனித நம்பிக்கை கடவுளிடம்
క్ష్యం பரமாசாரிய ағып அம்புலி
ஞாலவிருள் நீகடிவை கை
ஞானவிருள் கடிதோ நண்ணுவின் புலவரொடு நீ நாற்புலவர் சூழ உறு கோலமதி என்றுபேர் நீபன் குறைவிலா மதிபை குளிர்நிலவு தரணிமகிழ் வ குளிரமுத மொழிகள் நீலமே கத்துவரு திங்களே
நின்னை ஒப்பாதலன் நிகரிலா மாட்சிபல கொண் நீயறிய விழைகுவா ஆலமயில் பூவைகுயில் பா அம்புலி யாடவானே ஆதீன கர்த்தராம் ஞானதே! அம்புலி யாடவானே
(நல்லை ஆதி
ୱିତ
* நம்பிரான் திருமூலன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லாமல் மானுடனிடம் தாவிவிடுகிறது. அவர்கள் பேசும் பாங்கில் நாம் நடவாமல் அவர்களையே தெய்வமாக்கின், அவர்களை சைவ சமய தெய்வார்ச்சனையற்ற பூஜிப்பின் அவர்களே போலிகளைக் கண்டு மனம் நோவர். தன்னுடைய தாய் மெலிந்து, முதிர்ந்து, மூத்து, அழகு குறைந்து விட்டாள் என இன்னோர் அம்மாவைத் தாயென ஏற்றுக் கொள்ளமுடியுமா அஃதே போன்று தான் பிறந்த சமுதாயத்தை, தாய் மொழியை, பேணும் சமயத்தை வெறுத்துவிட்டு இன்னோர் மொழியை, இனத்தை, சமயத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது அன்றோ. நம்பிக்கையே தெய்வம் சமயம் எல்லாம். எனவே மற்றவற்றைமதிப்போம், பகையோம், எதிரோம். ஒழுகி நீத்தவர் போல, ஒரு இஸ்லாமியர் போல ஒரு பெளத்தர் போல, சைவ சமயிகளான நாமும் நம் மூதாதையர் வழி சைவம் பேணி, தெய்வம், தொழுது, உயர்ந்த சமயிகளாக விளங்குவோமாக. அசல் சைவ சமயிகளாய் முன்னேறுவோம்.
மிகள் பிள்ளைத் தமிழ் ଅନ୍ତୁ O ப் பருவம்
លgGTTO) இவனுமஞ் ாட்டுவான் Lf6) Giff) i G) U Tu îNG) JGõT வான்
டைத் தாயிவன் டத்தான் கைபொழிவை இவன் எனிற்
பொழிவான் எம்பிரான்
ன்றி
rடுதிகழ் வானவை யேல் டுமெழில் நல்லையில்
I
Fகருடன்
J.
ஆக்கம் பிள்ளைக்கவி வ. சிவராசசிங்கம்
ன ஞானசம்பந்த தேசிகர் பிள்ளைத் தமிழிலிருந்து எடுத்தவை 嗣
அடியார்க்கு மடியேன்.

Page 30
- திருமுருக கிருபா
அகில உலகங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் மூன்று பிரிவில் அடக்கி விடலாம். ஒன்று தானே அறிகின்ற பொருள் ; மற்றொன்று அறிவித்தால் அறிகின்ற பொருள்; அறிவித்தாலும் அறியாத பொருள் மற்றொன்று. இவற்றை பதி, பசு, பாசம் என்று நம் சைவ சமய ஞான நூல்கள் கூறுகின்றன. பதி தானே அறிகின்ற பொருள். பசு அறிவித்தால் அறிகின்ற பொருள். பாசம் அறிவித்தாலும் அறியமாட்டாத பொருள். இறைவனும் அநாதி; ஆன்மாக்களும் அநாதி, பதியினைப் போல் பசு பாசம் அநாதி” என்கின்றார் திருமூலர். ஆனால் இறைவன் இன்ப வடிவினன்; ஆன்மாக்கள் ஆணவத்துடன் கூடித்துன்பத்தை நுகர்கின்றன.
'சதாபாரதா துக்க பவான் தீனபந்தோ' என்று சுப்பிரமண்ய புஜங்கத்தில் சங்கரரும் கூறுகின்றார்.
ஆன்மாக்களின் துன்பத்தை நீக்குதற்குத் திருவுளங் கொண்ட இறைவன் அருள் திரு மேனிதாங்கி, ஆன்மாக்களுக்கு உடம்பையும் கருவிகரணங்களையும், உலகங்களையும் படைத்துக் கொடுத்தருளினார்.
அவ்வாறு படைத்த எழுவகைப் பிறவிகளில் மனிதப் பிறப்பு உயர்ந்தது. "அரிது அரிதுமானிடராதல் அரிது’ - ஒளவையார். "எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அரிதரிது காண்” என்கின்றார் தாயுமானார்.
எண்ணில்லாத உலகங்களில் எண்ணி ல்லாத உடம்புகளை எடுத்து, எண்ணி ல்லாத காலமாகப் பிறந்து இறந்து மாறி மாறி வந்து இளைப்புற்றேன் என்கின்றார் மணிவாசகர்.
ஏழு கடற்கரைகளின் மணல்களை எண்ணி அளவிட்டு இத்துணையென்று அறுதியிட்டுக்
* நாட்டமிகு தண்டிக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னந்தவாரியார் -
கூறினும் கூறிவிடலாம், ஆனால் நாம் பிறந்த பிறப்பை எண்ணி அளவிடமுடியாது என்கின்றார் அருணகிரிநாதர்.
"எழுகடல் மணலை அளவிடினதிகம் எனதிடர் பிறவி அவதாரம்"
- திருப்புகழ் ஒவ்வொரு பிறவியிலும் நாம் பருகிய தாய்ப்பால் அனைத்தும் ஒருங்கு கூட்டினால் பாற்கடல் சிறிதாகிவிடும் என்கின்றார் குரு நமசிவாயர். எடுத்தபிறப் பெல்லாம் எனக்கு வந்த தாய்மார் கொடுத்தமுலைப்பாலனைத்துங்கூட்டின்-அடுத்து வரும் பன்னா கனைத்துயிலும் பாலாழியுஞ்சிறிதாம் மன்னா சிதம்பரதே வா.
- சிதம்பரவெண்பா இத்தகைய பிறவிகளில் மனிதப் பிறப்பு உயர்ந்தது என்றோம்.
மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள்.
மன் என்ற பகுதியடியாகப் பிறந்த சொல் மனிதன், நினைக்கின்ற கருவி மனம், அது இன்றியமையாத ஒன்று. மற்றப் பிராணிகட்கு மனம் இல்லை. தமிழில் மனிதன். வடமொழியில் மநுஜா. ஆங்கிலத்தில் மேன், இச்சொற்கள் யாவும் மன் என்ற பெயர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை.
மனம் என்ற கருவியில்லாமையால் விலங்குகளின் வாழ்வு ஒன்றுபோல் அமைந் திருக்கின்றது. மாடு அன்று உண்ட புல்லைத்தான் இன்றும் உண்ணுகின்றது. மனிதன் உணவைப் பல்வேறு வகையாகப் பக்குவஞ் செய்து உண்ணுகின்றான்.
குருவி அன்று கூடு கட்டியது போல்தான் இன்றும் கட்டுகின்றது. மனிதன் வீடுகட்டும் முறை கனத்துக்குக் கணம் பல்வேறு விதமாக முன்னேற்றமடைந்திருக்கின்றது.
உணவினாலே, உடையினாலே, நடை யினாலே, பேச்சாலே, எழுத்தாலே, வாகனங் களினாலே மனிதன் முன்னேற்றமடைகின்றான்.
முர்க்கற்கும் அடியேன். *

Page 31
இதனை இதனை இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கின்றான்.
இவ்வாறு சிந்திக்கின்ற மனிதன் சமய நெறியிலும் முன்னேற வேண்டும்.
நான் யார்? இந்த உடம்பு எப்படி வந்தது? உடம்பு தானே வந்ததா? ஒருவன் தந்து வந்ததா? தந்தவன் தன்பொருட்டுத் தந்தானா? உடம்பு எடுக்குமுன் எப்படி நான் இருந்தேன்? எதற்காக உடம்பு தரப்பட்டது? எதன் பொருட்டு வந்தேன்? எங்கே போகவேண்டும்? நான் எங்கே போய்க் கொண்டிருக்கின்றேன்? என்பனவாகச் சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனைகள் தாம் சிந்திக்கத் தக்கவை. இவைகளைச் சிந்திக்கின்றவன் உண்மையில் மனிதனாகின்றான். இந்தச் சிந்தனை யில்லாதவர்களைச் சிந்தித்தும் பரமகுருநாதராகிய அருணகிரிநாதர் பாடுகின்றார். சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன்மயில்வாகனனைச் சந்திக்கிலேன் பொய்யைநிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் புந்திக்கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே
ஏனைய சிந்தனைகள் பிறவியைத் தரும். அச்சிந்தனைகள் அற ஐந்தெழுத்தைச் சிந்திக்க வேண்டும்.
பஞ்சாக்கரத்தில் பல பிரிவுகள் உண்டு "ஐம்பத்தொன்றி லெட்டாரில் மூன்றினில் ஐந்தில் தங்கும் அப்பாலை வான்பொருள்”
என்பது திருவகுப்பு. மூன்று என்பது திரியட்சரம். இதைப் பரமஞானிகள் ஒதுவார்கள். “சிவாய எனும் நாமம் ஒருகாலும் நினையாத திமி ராக ரனைவாவென்றழையாதே'
- திருப்புகழ் ஆவியீரைந்தை அபரத்தே வைத்தோதில் ஆவியீரைந்தை அகற்றலாம் -ஆவியீர் ஐந்தறலாம் ஆவியீர் ஐந்துறலாம் ஆவியீர் ஐந்திடலாய் ஒரிரண்டோ டாய்ந்து
- திரோதமலம் - ஆணவமலம்
சிவம் - திருவருள்
ஆன்மா
contain Gig TDT.
-
 
 

ஆன்ம எழுத்துய ஈரைந்து பத்து தமிழ் கணக்கில் பத்து - ய இந்த யகரத்தை அபரம் - பின், சிகரத்துக்கும் வகரத்துக்கும் பின் வைத்து சிவய என்று ஒதுவார்களானால்
"ஆவியீரைந்தை அகற்றலாம்”
ஈரைந்து - பத்து; பத்து என்ற சொல்லை ஆவி என்ற எழுத்துக்களுடன் சேர்க்க வேண்டும். ஆ என்ற எழுத்துடன் பத்து என்ற சொல்லைச் சேர்க்க. ஆபத்து. வி என்ற எழுத்துடன் பத்து என்ற சொல்லைச் சேர்க்க. -விபத்து
ஆபத்து - உடலுக்கு வருந்துயர் விபத்து - உயிருக்கு வருந்துயர் உடலுக்கு வருந்துயர்கள் பசி, பிணி முதலியன. உயிருக்கு வருந்துயர்கள் பிறப்பு இறப்பு என்பன. இந்த ஆபத்து, விபத்து என்ற இரு வகைத்துயரங்களும் சிவாய என்று ஒதுவார்க்கு உண்டாகமாட்டா.
ஆவியீர் ஐந்து அறலாம்:
ஆணவம், கன்மம், மாயை, திரோதம், மாயேயம் என்ற பஞ்சமலங்களும் அறும்.
ஆவியீர் ஐந்து உறலாம்:
ஆவியீர்! விளி. உயிர் போன்றவர்களே! நிவர்த்திகலை, பிரதிஷ் டாகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியாதீதகலை என்ற பஞ்சக தாமயமும் உண்டாகும்.
ஆவியீர் ஐந்திடலாம் ஒரிரண்டோடாய்ந்து ஆவி - பிராணவாயு ஈரைந்தோடு ஒரிரண்டு ஆய்ந்து இடலாம் வெளியே அவமேகழின்ற பன்னிரு அங்குலம் பிராணவாயு அவ்வாறு கழியாது உள்ளே மீளும், இன்னும் ஒருமுறை அப்பாடலைச் சிந்திப்போம்.
ஆவியிரைந்தை அபரத்தே வைத்தோதில் ஆவியீரைந்தை அகற்றலாம் -ஆவியீர் ஐந்தறலாம் ஆவியீர் ரைந்துறலாம் ஆவியீர் ஐந்திடலாம் ஒரிரண்டோடாய்ந்து
என்ன அற்புதமான செய்யுள்? எத்துணை ஆழமான செம்பொருள்கள்? ஆதலால்
மாறனுக்கு மடியேன். *

Page 32
ஐந்தெழுத்தைச் சிந்திப்போமானால் துயர்கள் சிந்திப்போம்.
தனியிழையை எளிதில் அறுத்து விடலாம், இருபத்தையாயிரம் இழைகளைக் கூட்டி முறுக்கி விட்டால் அக்கயிற்றால் தேரை இழுத்துவிடலாம். அதுபோல் பல லட்சம் முறை மந்திர ஜெபம் கூடுமானால் இறைவனைத் தரிசித்து விடலாம்.
96 கோடி ராம மந்திர ஜெபத்தால் தியாகராஜ சுவாமிகள் பூரீராமரை நேரில் தரிசித்தார். அண்மையில் வாழ்ந்த உண்மைத் துறவியாகிய பாம்பனடிகள் 36 நாள் பாம்பன் வலசையில் மயானத்தில் குழிவெட்டிக் கொண்டு, அக்குழி யிலிருந்து இடையறாது சடாக்ர மந்திரத்தைச் செபித்து இளம் பூர்ணனை நேரில் கண்டு தரிசிக்கப் பெற்றார்.
இடையறாது கடைந்தால் பாலிலிருந்து வெண்ணெய் வெளிப்படுவது போல் இடையறாது தியானஞ்செய்தால் எம்பெருமான் வெளிப்படுவான்.
விறகிற்றியினன் பாலில்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவுக் கோல்நட் டுணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
- அப்பர் பெருமான் உடம்மை உயிர் செலுத்துகின்றது; உயிரை இறைவன் செலுத்துகின்றான்.
காரை டிரைவர் செலுத்துகின்றான். டிரைவரை எஜமான் செலுத்துகின்றான் என்பது போல் உணர்க.
உடம்புக்குள் உயிர்; உயிருக்குள் இறை, டயருக்குள் ட்யூப்; ட்யூப்புக்குள் காற்று.
இறைவனுடைய உதவிகளை நாம் ஆழமாக எண்ணினால் உள்ளம் உருகும்; அன்பினால் என்பும் உருகும். முடிவில் உயிர் உருகும், உயிர் உருகினால் உயிரில் உள்ள சிவம் உயிருடன் ஒன்றிவிடும்.
அரக்கின் இடையில் தங்கம்; தங்கத்தின் இடையில் இரத்தின மணி
அரக்கு உருகினால் தங்கம் உருகும்; தங்கம் உருகினால் மணி அதில் பதிந்துவிடும். அதுபோல் உள்ளம் உருகி, உயிர் உருகி, சிவத்துடன் ஒன்றுபட வேண்டும்.
நம் உள்ளமே உருகவில்லையானால் உயிர் எவ்வாறு உருகும்? இறையுடன் எவ்வாறு ஒன்றுபட முடியும்?
* உமைபங்கன் கழலே மறவாது கல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதலால் அன்பைப் பெருக்கி உள்ளத்தையும், உணர்வையும், உயிரையும் உருக்கி இறையுடன் கலந்து இன்புறுவதுவே சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபாம்.
முருகன் குமரன் குகனென்றுமொழிந்
துருகுஞ் செயல்தந்துணர்வென்றருள்வாய்!
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங் கவனன் குணபஞ் சரனே! என்று அனுபூதி இதனை நமக்கு உணர்த் துகின்றது.
உணவு தேடுகின்ற நாம் உணர்வுந் தேட வேண்டும்.
நித்த அநித்த வேறுபாடுகளை உணர்வது தான் உணர்வுடைமைக்கு அழகாகும்.
நேற்றிருந்தார் இன்றில்லை. மகாபாரதத்தில் யட்சப் பிரச்சினை என்று ஒன்று உளது. அது மிக மிக அருமையானது. யட்சமூர்த்தி தருமரைப்பார்த்து வினாவுகின்றார், “தருமா! உலகிலே ஆச்சர்யமானது எது?”
தருமர் தினந்தோறும் இறக்கின்ற வர்களைக் கண்டும் தனக்கு மரணம் இல்லை யென்று எண்ணுகின்றானே! அதுதான் பெரிய ஆச்சர்யம் என்றார்.
இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பெனும் அதனின் மேல் கேடு மற்றுண்டோ
துறப்பெனும் தெப்பமே துணை செய்யாவிடில்
பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ! என்று தயரதர் கூறுகின்றார்.
. ஆதலால் மரணம் வருமுன் இறைவன் சரணத்தை வழிபட்டு நலம்பெற வேண்டும்.
இதுகாறும் கூறியவற்றால், முப்பொருள் உண்மையும், இறைவன் தந்த அரிய பிறப்பு மனிதப் பிறப்பு என்பதும், இப்பிறப்பினால் இனியொரு பிறப்பு எடுக்காத வகையில் நாம் இறைவனுடன் ஒன்றி சிவாத்துவிதம் பெற வேண்டும் என்பதும், அதற்குரிய நெறி அன்பினால் உருகுவது என்பதும், ஐந்தெழுத்தை ஓதி உய்யவேண்டும் என்பதும், மரணம் நேரும்முன் சரணம்பெற வேண்டும் என்பதும் தெரியப் பெற்றோம்.
நன்றி வாரியார் அமுதமொழி
லெறிந்த சாக்கியர்கு மடியேன். *

Page 33
ሎ = = = = = = = = = = = = = = =
சைவநீதிக்கு உ
சைவநீதிக்குக் கட்டுரைகள்,
资
ஆக்கங்கள் தரக் கூடியவர்க
மாணவர்களும் ஆக்கங்கள் தர6
资
சைவநீதி பற்றிய உங்கள் அபிப் உங்கள் அபிப்பிராயங்களைப் முறையில் வெளியிடுவதற்குரி படுத்துவோம்.
资
உங்கள் g2, Gudulu விழாக்களை வெளியிட விரும்புவோர் மு கொள்ளவும்.
சைவந்தி -
தனிப்பிரதி வருட
இலங்கையில் - ரூபா 25.00 இலங்
இந்தியாவில் - ரூபா 25.00 இந்தி
(இந்திய ரூபா)
ஏனைய நாடுகளில் ஸ்ரேலிங் ப6 வளர்ச்சிக்கு உங்கள் ஒவ்வொருவரதும்
சந்தா அனுப்பப்பட வேண்டிய முகவரி S. NAVA
42, Janal
Colombo
Sri Lank

ܓ = = = = = = = = = = = = = = = =
ங்கள் பங்களிப்பு
கவிதைகள் மற்றும் பொருத்தமான ளிடமிருந்து எதிர் பார்க்கின்றோம்.
U) TLD.
பிராயங்களையும் எதிர்பார்க்கின்றோம். பிரசுரிப்பதுடன் மேலும் சிறப்பான
|ய கருத்துக்களையும் நடைமுறைப்
முன்னிட்டுச் சைவநீதி சிறப்புமலர்
ன் கூட்டியே எம்முடன் தொடர்பு
7ے
ܓ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܀
சந்தா விபரம்
டச்சந்தா
கையில் - ரூபா 250.00
u II ITGigio - ரூபா 250.00 (இந்திய ரூபா)
வுண் 10 அல்லது US $ 15. சைவநீதியின்
பங்களிப்புப் பெரிதும் வேண்டப்படும்.
:
ANEETHAKUMAR,
i Lane,
- 04,
a.
محے • • • • • • • • • • • • • • • • • • • • • • • • ' • ',

Page 34

தீபாராதை
99.