கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2000.05-06

Page 1
國 #
 

சைவ வளர்ச்சி கருதிய செய்தி தரும் மாத இதழ் MONTHLY MAGAZINE OF
G S L L S 0 LL LL

Page 2
* சைவநீதிக்குக் கட்டுரைகள், ஆக்கங்கள் தரக் கூடியவர் மாணவர்களும் ஆக்கங்கள் த
* சைவநீதி பற்றிய உங்கள் அபிப் உங்கள் அபிப்பிராயங்களைப் முறையில் வெளியிடுவதற்கு படுத்துவோம்.
* உங்கள் ஆலய விழாக்களை வெளியிட விரும்புவோர் மு கொள்ளவும்.
* சந்தாதாரருக்கு இதழ் கிை
போன்றவற்றை எமக்குத் தெ
சைவந்தி -
தனிப்பிரதி வரு இலங்கையில் - ரூபா 25.00 இல இந்தியாவில் - ரூபா 25.00 இந்தி
(இந்திய ரூபா) ஏனைய நாடுகளில் ஸ்ரேலிங் l வளர்ச்சிக்கு உங்கள் ஒவ்வொருவரது
சந்தா அனுப்பப்பட வேண்டிய முகவ
C. NAV 42, Jana Colomb Sri Lan
ര
 
 
 
 
 
 
 
 
 

ங்கள் பங்களிப்பு)
கவிதைகள் மற்றும் பொருத்தமான களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். ரலாம்.
பிராயங்களையும் எதிர்பார்க்கின்றோம். பிரசுரிப்பதனுடன் மேலும் சிறப்பான
ரிய கருத்துக்களையும் நடைமுறைப்
ா முன்னிட்டுச் சைவ நீதி சிறப்புமலர் ழன் கூட்டியே எம்முடன் தொடர்பு
டக்காதுவிடின் / முகவரி மாற்றம் யப்படுத்தவும்.
I - - - - - - - - - - - - - - -
ଅମ୍ବୁ
சந்தா விபரம்
●,- டசசநதா ங்கையில் - ரூபா 250.00 தியாவில் - ரூபா 250.00 (இந்திய ரூபா)
பவுண் 10 அல்லது US $ 15. சைவநிதியின் ம் பங்களிப்புப் பெரிதும் வேண்டப்படும்.
f: VANEETHAKUMAR, uki Lane, bo — 04, ka. リ

Page 3
@_
f6 LOLUL "மேன்மைகொள் சைவநிதி வில்
GDEFG)
மலர் 4 விக்கிரம ஆனி சைவசமய வளர்ச்சி கருதி
புகழ்தக்க
செய்யத்தக்கது எது? செய்யத்தகாதது எது? என்று எமது நிலை என்ன? செய்யத்தகாதது என்று தெரிந்தும், அதி பயனில்லாது ஏமாற்றம் அடைகிறோம்.
புவிமேலே புகழத்தக்க ஒருவன் இருக்கிறான். அவனை புகழுகின்றோம். இதனாற் கிடைப்பதென்ன? வலிமை இ அருச்சுனன் என்றும், கொடை என்பதே தெரியாத உலோபி கிடைக்கவில்லை என்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
மிடுக்கி லாதானை வீமனே :
விசயனே வில்லிக்
கொடுக்கிலாதானைப் பாரிே
கூறினுங் கொடுப் ப
எனவே புகழத் தக்கவன், வாழத்தத்தக்கவன் யார்? எ
பொருள்தான். அவன் விருப்பு வெறுப்பு அற்றவன். ஆனால் எமது
புகழ வேண்டிய கடமையும் எமக்குண்டு. எம்மைப் படைத்து நா
கொடுத்த அந்தத் தலைவனைப் புகழ வேண்டும். நாத்தழும் ( பொருள். அவனே புகழுக்குத் தகுதியானவன்.
நின்னாவார் பிறரின்றி நீயே யான நினைப்பார்கண் மனத்துக்கே மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மறைநான்கு மானாயா றங்க (ollLIT6óT60TIT60:TITli, Ln600 fllLIT60TITi (8LIT பூமிமேற் புகழ்தக்க பொருளே என்னானாய் என்னானாய் எண்ண
வேழையே னென் சொல்லி ே

o
ாங்குக உலகமெல்லாம்
நீதி
வெளிவரும் மாத இதழ் இதழ் 2
பொருள்
அறிந்து செய்யத்தக்கதைச் செய்வதே சிறந்ததாகும். லே நன்மை கிடைக்கும் என்று எண்ணிச் செயற்பட்டும்
எப் புகழாது புகழத்தகுதி இல்லாத யாரையோ எல்லாம் ல்லாத ஒருவனை வீமன் என்றும் வீரத்திற் சிறந்த
யைப் பாரி போன்ற வள்ளல் என்று கூறியும் எதுவும்
விறல்
கிவனென்று
ய யென்று
ம்மை எல்லாம் படைத்துக் காத்து நிற்கும் அந்தப் பரம் திருப்திக்காக இறைவனைப் புகழுகிறோம். அவனைப் ம் அனுபவிக்கத் தனு, கரண, புவன, போகங்களையும் பேறப் புகழ வேண்டும். அவன் ஒருவனே புகழத்தக்க
rլն
ார் வித்து மானாய்
மானாய்
மானாய்
5 LOIT6ÖTITLij
யுன்னை
f னல்லா
பத்து கேனே.

Page 4
(விக்கிரம வைகாசி)
உள்ளே.
1. புகழ்தக்க பொருள்
- ஆசிரியர் .
2. பொருளடக்கம் .
3. பதிமுத நிலை
- உமாபதி சிவாச்சாரியார் 4. சந்திரசேகரர்
- சிவபூரீ ச. குமாரசுவாமிக் 5. திருமுருகாற்றுப்படை எழுந்த வரலாறு . 6. அருள் நிலைக்கு உயர்தல்
- கி. வா. ஜகந்நாதன் . 7. வள்ளுவரின் சமய நோக்கு
- சித்தாந்தரத்தினம் க. கனே 8. தெய்வ நீதி
- சைவப் புலவர் மணி வ.
9. கருணை
- கிருபானந்தவாரியார் . 10. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
- சிவ. சண்முகவடிவேல் 11. நினைவிற் கொள்வதற்கு . .................. 12. நால்வர் வாக்கிற் சைவநீதி
- முருகவே பரமநாதன் . 13. தீவிரமடையும் மதமாற்ற முயற்சிகள்
- சித்தாந்தரத்தினம் க. கனே
14. சைவநெறி பாடமும் பயிற்சியும்
- சாந்தையூரான் . 15. Panchaksharam
- S. Shivapadasundaram,
16. சைவ வினா விடை .
சைவநீதி இதழில் வரும் கட்டுரைகளிலுள் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TegEGS) ÉIGELD ........................................
செல்லையா . 1O
எா கருத்துக்களுக்குக் கட்டுரை
- இதழ்நிர்வாகிகள்

Page 5
( விக்கிரம வைகாசி) (
பதிமுது
- உமாபதி
தோடுடைய செவியன் விடையேறியோர்துவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடியூசி என்னுள்ளங்கவர்கள்வன் எடுடைய மலரான் முனைநாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமா புரமேவிய பெம்மா னிவனன்றே.
பதவுரை தோடுடைய செவியன் - தோட்டினை அணிந்த காதை உடையவனாய், விடையேறி - எருதின்மேல் (ஊர்தியாக). ஏறியிருந்து; ஒர் தூவெண்மதிசூடி - தூய்மையையும் வெண்மையையும் உடைய ஒரு திங்களை (தலையின்மேல்) அணிந்து: சுடலைக்காடுடைய பொடிபூசி - சுடுகாட்டில் உள்ள திருநீற்றை (திருமேனியில்) அணிந்து Nளுன் உள்ளம் கவர்கள்வன் - (இதுவரையும்)
சந்திர - சிவபூஞரீ ச. குமார
சிவபெருமான் சந்திரனை அணிந்தது. ச பிறப்பிறப்புக்களை நீக்கி மேலான முத்தியைக் கொடு சந்திரன் ஆதிபெளதிகசந்திரன், ஆதியான் மிகச சிவபெருமான் தரித்தருளியசந்திரன் ஆதிபெளதிகசந்தி
பட்டின
தூமதி சடை மிசை
யாமதியானென வ
திருஞானசம்ட
பண் -
குறைவதாய குளிர்திங்கள்
பறைவதாக்கும் ஏமன் பக
இறைவனெங்கள் பெருமா
மறைகள் வல்லார் வணங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சைவதிதி )
நிை
GuTg=Trifuu Tfr
எனக்குத் தெரியாமல் என் உள்ளத்தில் இருந்து கொண்டு என்னைத் தன் வயப்படுத்த முயன்று கொண்டிருந்தவனாகிய சிவபெருமான்; ஏடுடைய மலரான் - இதழ்களை உடைய பூக்களால்; முனைநாள் பணிந்து ஏத்த - (நான் அவனை) பண்டைப் பிறவிகள்தோறும் தாழ்ந்து வணங்கிய காரணத்தால், அருள்செய்த (இன்று உயர் சிவஞானப்பால் கொடுத்து) அடிமையாகக் கொண்டருளின; பீடு உடைய
பிரமாபுரம் - சிறப்பினை உடைய சீகாழியில் :
பெம்மான் இவன் - எழுந்
தருளியிருக்கிற ஆண்டவன் (இதோ என் கண்முன்) தோன்றுகிற இவனே.
ஈவாமிக் குருக்கள்
வஞ்ஞத்துவர்தாம் என்பதையும், ஆன்மாக்களது ப்பவர் தாம் என்பதையும், அறிவித்த உண்மையாகும். திரன், ஆதி தைவிகசந்திரன் என மூவகைப்படும், ரனல்லாத மந்திரளூபமாகிய ஆதிதைவிகசந்திரனேயாம்.
த்தடிகள்
ச் சூடுதல்தூநெறி மைத்தவாறே.
ந்த சுவாமிகள் செவ்வழி சூடிக்குனித்தாள் வினை பன் பரந்த சடை
னிடம் போலிரும்பை தனுள்
த்ெ தொழுகின்ற மாகாளமே.

Page 6
( விக்கிரம வைகாசி )
G
திருமுருகாற்றுப்பை
LTண்டியன் ஒருவன் தனது பட்டத்துத் தேவியுடன் மேன்மாடத் திருந்துழித்தென்றலொடு விரவிவந்து புதியதொரு நறுமணம் வீச அம்மணம் தன் மனைவியின் கூந்தலினின்றெழுந்ததென அறிந்து கூந்தற்குமணம் இயற்கையினுளதோ அன்றேற் செயற்கையினுளதோ என ஐயுற்று, அவ்வையம் நீங்கும் வண்ணம், “என்னுள்ளத்துளதாய ஐயம் நீக்கும் அரும்புலவர் இதனைப் பெறுக’ என்று பொற்கிழி ஒன்றினைச் சங்கமண்டபத்தில் தூக்கினன். புலவர் பலரும் அரசன் ஐயத்தை நீக்கப் பலவாறு முயன்றும் பயன் பெற்றிலர். அந்நாளில் மதுரைச் சோமசுந்தரக் கடவுளுக்கு ஆகம விதிமுறை வழாது பூசனை புரிந்து வந்த அந்தணன் தருமி என்பான், நாடுவற்கடஞ் சேர்ந்தமையின் தான் எண்ணியவாறு மணம்முடித்துக் கோடற்குப் பொருளின்மையால் வருந்திச் சோமசுந்தரக் கடவுளின் திருமுன்பையடைந்து தன் குறையை முறையிட்டனன். வேண்டுவார் வேண்டியதை ஈயவல்ல
இறைவனும் திருவுள மகிழ்ந்து,
"கொங்குதேர்வாழ்க்கை யஞ்சிறைத்தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇயநட்பின் மயிலியற் செறியெயிற்றரிவை கூந்தலி னறியவுமுளவோ நீயறியும் பூவே" என்னும் திருப்பாசுரத்தை இயற்றித் தருமியிடங் கொடுத்து, இதனை அரசனுக்கும் சங்கத்தினர்க்குங் காட்டிக் கிழிகொள்க’ எனப்பணித்தனர். அந்தணனும் அதனைப் பெற்றுப் பெருமகிழ்வெய்தி அரசன்பால் அடைந்து அதனைப் படித்தனன். அரசன் அதனைக் கேட்டுத் தன் உளத்துற்ற ஐயம் நீங்கப் பெற்றவனாய் மகிழ்ச்சிகொண்டு இதனைப் புலவரிடஞ் சென்று ஒதுக என்றனன். அப்பனவனும் அங்ங்னமே சென்று ஒதினன். அதனைக் கேட்ட நக்கீரர் என்னும் நற்றமிழ்ப் புலவர் இப்பாடல் குற்ற முடைத்து என்றனர். அதனைக்கேட்டதஞமி தன்னுவகை நீங்கப்

ட எழுந்த வரலாறு
பெற்றவனாய்ச் சோமசுந்தரக் கடவுளின் திருமுன் பெய்தி இறைவா! தேவரீர் அருளிய திருப்பாடற்குச் சில் வாழ்நாட் சிற்றறிவுடைய புலவன் ஒருவன் குற்றங் கூறினன் என்று கூறி வருந்தாநிற்ப, ஈசன் புலவராய் உருக்கொண்டு சங்கமண்டபத்தையடைந்து நங்கவிக்குக் குற்றங்கூறியவன் யாவன் என வினவலும் நக்கீரர் யானே குறை கூறினேன் என்றார். குற்றம் யாது என்று வினவ, நீர் அருளிய பாடலில் மகளின் கூந்தலுக்கு இயற்கை மணமுண்டென்பது புலனாகின்றது; அங்ங்னங் கூறியது குற்றமே என்று சாதித்தனர். ஈசன் நுதல்விழியையும் சடையையுங் காட்டியருள அப்போதும் அவர் அஞ்சாது քii g_ւմiվ முழுவதும் கண்களைக் காட்டினும் குற்றம் குற்றமே. சடை கொண்டு வெருட்டல் வேண்டாம் என்றனர். ஈசன், எம்மொடுமுரணியமையின் நீ குட்டநோய் கொண்டு துன்புறுக’என்றனர் எனலும் நக்கீரர் அஞ்சி நடுங்கித் தம்பிழை பொறுத் தருளுமாறு பன்முறை வேண்டினர். கருணையங்கடலாகிய ஈசனும் கீரா நீ கைலை காணில் இந்நோய் நீங்கும் என்று அருளினர். நக்கீரரும் குட்டநோய் கொண்டவராய் இந்நோயினைக் கைலை கண்டொழிப்பேன் என்று எண்ணித் தம்முடன் இருந்த புலவர் பால் விடைபெற்று அவ்விடத்தை விட்டு அரிதினிங்கி வையையாற்றின் வடகரையையடைந்து
என்றியினி மதுரை காண்பேம் எப்பகல் சவுந்தரேசன்
றன்றிருவடிகள் காண்பேம் தாயையெஞ்ஞான்று காண்பேம்! வென்றிவேற்றரும வேந்தர் வேந்தனையெந்நாட்காண்பேம் ஒன்றுயிர்த்துணையாஞ்சங்கத்துறவை பெப்பொழுதுகாண்பேம்
என்று பலப்பல நினைந்து அவ்விடத்தினின்று கைலைக்கு விரைந்து காசி கேதார முதலாந் திருத்தலங்களைக் கடந்து உள்ளங்கால் வெள்ளெலும்பாக நடந்து செல்கையில் ஒரு தடாகத்தினைக் கண்டு அதனில் நீராடி, அதன் கரைக்கணுள்ள ஆலமர நிழலில் பூசனை புரிந்தனர். அவ்வமையம் அம்மரத்தினின்றும் ஒளிலை பாதி நீரினும்

Page 7
GS) பாதி நிலத்தினும் பொருந்த விழுந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும் நிலத்தில் வீழ்ந்த பாதி பறவையாகவும் உருப்பெற்று ஒன்றையொன்று இழுக்கத் தலைப்பட்டன. இவ்வதிசயத்தைக் கண்ட புலவர் பெருமான் தாம் புரிந்த பூசனையை மறந்து அதனைக் காண்டலில் கருத்தைச் செலுத்தினர். இங்ங்ணம் பூசனையில் வழுவியோர் தொளாயிரத்துத் தொண்ணுரற் றொன்பதின் மரைக் குகையில் அடைத்து வைத்து ஆயிரவராக உண்ணக் கருதிய பூதமானது இவரையும் அக்குகையில் அடைத்துவிட்டு, இனி இவர்களை உண்பேம் எனக் கருதி நீராடிவரச் சென்றது. குகையில் முன்னதாக அடைக்கப்
பட்டிருந்தவர்கள் நக்கீரரைக் கண்டு இப்பொழுது நீ
ஆஈன, மழைபொழிய, இல்ல அகத்து அடியாள் மெ மாஈரம் போகுது என்று விை வழியிலே கடன்காரர் கோவேந்தர் உழுதுண்ட கட குருக்கள்வந்து தட்சணி பாவாணர் கவிபாடிப் பரிசு (
பாவிமகன் படும்துயர
பசு கன்றை ஈன, மழையானது விடாது ( மனைவிக்குப் பிரவச வலியுண்டாக, பணியாள் இற விதையைக் கொண்டு வயல் பக்கத்தில் போக, கட6 ஆட்கள் பயிர்செய்து உண்ட நிலத்தீர்வை தரவேண் தட்சணை கேட்டுவர, கவிகளைப் பாடிப் புலவர் ப
துன்பம் பார்க்கச் சகிக்கவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பந்தமையின் நம்முயிர்க்கிறுதி நேர்ந்தது. இனிப் பூதமானது நம்மவரை உண்ணுதல் தப்பாது என்று 1லவாறு கூறித் துயருற்றனர். அதனைக் கேட்ட புலவர் பெருமான் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் தாங்கிய திருமுருகப் பெருமானைப் பத்திமையாற் பாடினன்றி உய்தியின்றாமென உள்ளத்தெண்ணித் திருமுருகாற்றுப் படையினைப் பாடியருளினார். பாட அம்முருகப் பெருமான் ஆண்டு விரைந்து எழுந்தருளியப் பூதத்தையழித்து யாவரையும் சிறையினின்றும் மீட்டருளினார். இதனை இன்றென்னைக் 60566 LIT நின்றதுவுங் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்ை
প্ৰo - - --- ?? வேல்' என்பதனால் அறிக.
ம் வீழ, ய்நோவ, அடிமைசாவ, தகொண்டு ஒட மறித்துக் கொள்ள,
மை கேட்கக்
ணக்குக் குறுக்கே நிற்கப்
கட்கப்
ம் பார்க்கொணாதே.
பய்து கொண்டிருக்க, வீடானது இடிந்துவிழ, ந்துபோக, ஈரம் காய்ந்துவிடும் என்று விதைக்க காரர் வழிமறித்துக் கடனைக் கேட்க, அரசனின் Iடும் என்று கேட்டபடி வர, குருக்கள் குறுக்கே
சிலைக் கேட்கப் பாவிமகன் ஒருவன் அடையும்

Page 8
( அருள் நிலை
- கி. வா. ஜ
பிறரிடத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தானே பறித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு தன்மை, தன் பொருளைத் தானே அநுபவிக்க வேண்டும் என்று பற்றிக் கொண்டிருப்பது ஒர் இயல்பு. தன்னைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் கொடுப்பது ஒரு வகை இயல்பு. தனக்குச் சம்பந்தம் இல்லாதவர்களுக்கும் கொடுப்பது மற்றோர் இயல்பு. இப்படி நான்கு விதமான இயல்புகள் உண்டு.
இந்த நான்கு விதமான தன்மைகளில் தானே மற்றவர்களுடையவற்றையும் பெற்று வாழவேண்டும் என்று இருப்பவன் மனிதர்களுள் மிகவும் மட்டமானவன். தன்னுடைய பொருளைத் தானே அநுபவிக்க வேண்டுமென்று இருப்பவன் அவனை விடச் சிறிது உயர்ந்தவன். தன்னைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் நல்லவர்களில் கொஞ்சம் மட்டம். எல்லோருக்கும் கொடுக்க வேண்மென்று விரும்புவன் நல்லவர்களில் உத்தமமானவன்.
பிறரிடத்திலுள்ள பொருள்கள் எல்லாம் தனக்கு வேண்டுமென்று கை நீட்டுகின்றானே, அவனுடைய குணம்திற்கு அவா என்று பெயர் தன்னுடைய பொருளைத் தானே அனுபவிக்க வேண்டுமென்று விரும்புபவன் பற்று உள்ளவன். தன்னுடைய பொருளைத் தன்னைத் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் அன்பு உள்ளவன். தன்னிடமுள்ள பொருளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்று விரும்புபவன் அருள் உள்ளவன். அவா முதல் அருள் வரையில் உள்ள நான்கு இயல்புகளும் மனத்தில் எழுவனவே. அவா உள்ளவன் கடுமையான இருள் உலகத்தில் இருக்கிறான். பற்று உள்ளவன் மங்கிய இருள் உலகத்திற்கு வருகிறான். அன்பு உள்ளவன் மங்கிய ஒளி உலகத்திற்கு வருகிறான். அருள் உள்ளவன் நல்ல ஒளி உலகத்தில் மிளிர்கிறான். - -
ஒளி உலகக் கோடு அன்பிலே தோன்றுகிறது. இருள் உலகக்கோடு பற்றிலே தோன்றுகிறது. அவா
 

6) 604/44 க்கு உயர்தல்
ஜகந்நாதன் -
நிலையிலிருந்து பற்று நிலைக்கு உயர வேண்டும்; பற்றிலிருந்து அன்பு நிலைக்கு உயர வேண்டும்; அன்பு நிலையிலிருந்து அருள் நிலைக்கு உயர வேண்டும்.
அருணகிரிநாதர் அருள் நிலைக்கு உயர்ந்தவர். நம்மைப் போலவே அவர் அவா நிலையிலே வாழ்ந்தவர் என்றாலும், அவா நிலையிலிருந்து பற்று நிலையிலே வாழ்ந்து பற்று நிலையிலிருந்து அன்பு நிலையிலே வாழ்ந்து, அன்பிலேயிருந்து அருள் நிலைக்கு உயர்ந்தவர்.
நாம் எல்லோரும் இருள் உலகத்தில் கிடக்கிறோம். அவா நம்மைப் பற்றியிருப்பதால் துன்பங்களும் பற்றியிருக்கின்றன. துன்பத்தை நீக்க வேண்டுமானால் ஆசையை அறுக்க வேண்டும்.
"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்; ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பம் ஆசை விடவிட ஆனந்த மாமே” என்கிறார் திருமூலர்.
ஒருவனுக்கு ஒரு விசை ஆசை நீங்கிற்று என்றால் அவனுக்கு ஒரு வீசை துக்கம் இல்லை. ஒரு மணு நீங்கிற்று என்றால் அவனுக்கு ஒரு மனு துக்கம் இல்லை: ஒருவனுக்கு எந்த அளவுக்கு ஆசை நீங்குகிறதோ அந்த அளவுக்குத் துக்கம் இல்லை.
“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் என்கிறார் திருவள்ளுவர். ஆசை அதிகப்படத் துன்பமும் அதிகமாகும். பிறவித் துன்பத்திற்கு மூலம் ஆசைதான்.
"அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ்ஞான்றும் தவா அப் பிறப்பினும் வித்து' என்பது திருக்குறள் அந்த ஆசை வித்தைப் பற்றாக்கி, பற்று நிலைமாறி அன்பைப் பெற்று, அதைப் பெருக்கினால் அருள் ஆகிவிடும்.
அருணகிரிநாதர் இந்த நிலையில் இருந்து உலகத்திலே மக்கள் எல்லாம் படுகின்ற

Page 9
இன்பதுன்பத்தைக் கண்டு, துன்பம் மிகுதியாக இருப்பதையும் பார்த்து, அந்தத் துன்பங்களை எல்லாம் தாமே படுவதாக நினைந்து, அவற்றிற்குக் காரணமான பாவச் செய்கைகளைத் தம்மாலேயே ஏறட்டுக்கொண்டு பேசினார். இந்தப் பெருங் கருணையை அவரிடத்தில் பார்த்த பெரியோர்கள், 'கருணைக்கு அருணகிரி என்று சொன்னார்கள்.
திருப்புகழ் அருணகிரிநாத சுவாமிகள் பதினாறாயிரம் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினார். இன்றைக்கு 1330 திருப்புகழ்ப் பாட்டுக்களே கிடைத்திருக்கின்றன. திரு. வ. த. சுப்பிரமணியபிள்ளை என்பவர் மிகவும் முயன்று ஆங்காங்குச் சென்று சுவடிகளைத் தேடித் தொகுத்து 1300 திருப்புகழை வெளியிட்டார். அதற்கப்புறம் அவர் குமாரராகிய தணிகைமணி திரு. வ.சு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள், புதியதாகக் கிடைத்த பாட்டுக்களையும், முந்தினவற்றோடு சேர்த்து நன்கு சீர்திருத்தி மூன்று புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார். திருப்புகழ் படிக்கின்ற எல்லோரும் அந்தக் குடும்பத்தை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
திருப்புகழ்ப் பாடல்கள் மிக அற்புதமானவை. உலகம் எல்லாம் அற்புதம் என்று ஒதப் பாடும்படி இறைவன் அருளினானென்று அவரே சொல்கிறார்.
"பூர்வ பச்சிம தட்சிண உத்தர
திக்குள பக்தர்கள் அற்புதம் என ஒதச் சித்ர கவித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி தடியேனும் செப்பென வைத்துல கிற்பரவத்தெரி
சித்தஅ நுக்ரகம் மறவேனே' என்கிறார்.
திருப்புகழ்ப் பாடல்களில் ஒசை நயமும் சந்த நயமும் அதிகம். சந்தப் பாடல்கள் பாடுவது அருமை. எந்தப் பாடலைப் பாட முடிந்தாலும் சந்தப் பாடலைப் பாடுவது எளிதன்று. தத்த, தந்த, தைய, தான தனன முதலிய சந்தங்கள் வரும். வல்லினத்துக்கு வல்லினம், மெல்லினத்துக்கு மெல்லினம், நெடிலுக்கு நெடில், குறிலுக்குக் குறில், இப்படியாக மாறாமல் அமையும்படி
 
 
 

பாடவேண்டும். அத்தகைய பாடல்களை முருகன் திருவருளால் அருணகிரிநாதர் வெள்ளம் போலப் பாடினார். பெரும்பான்மையான பாடல்கள் எளிதில் பொருள் விளங்கும் நிலையில் இருக்கின்றன.
அவற்றில் ராமாயணக் கதை வரும்; பாரதம் வரும், விநாயகர் புகழ் வரும்; அம்பிகையின் பெருமை
வரும். சிவபிரான் திருவிளையாடல்களையும் பாடியிருப்பார்; கண்ணன் விளையாடல்களையும் பாடியிருப்பார். எல்லாவற்றையும் கடைசியில்
முருகனோடு இணைத்துவிடுவார். திருமாலைப்பற்றி விரிவாகச் சொல்லிக் கடைசியில் இத்தகையவனுக்கு மருகோனே என்று பாடுவார். உமாதேவியாரின் பெருமைகளைக் கூறி அப்பெருமாட்டியின் புதல்வோனே என்று முடிப்பார். அவர் பாடல்களில் சமரசநெறி விரவியிருக்கும்.
அவைமட்டும் அன்று. வேதாந்தசித்தாந்தக் கருத்துக்களையும் திருப்புகழில் காணலாம். யோகசாஸ்திரத்தில் உள்ள செய்திகளும் வரும். வருணனைகளோ அபாரம். எதைச் சொன்னாலும் கடைசியில் முருகனிடத்திலேதான் வந்து முடியும்.
சில ரெயில் வண்டிகளில் சில சாமான் வண்டிகள் இருக்கும். பிறகு பிரயாணிகள் ஏறிய வண்டிகள் இருக்கும். எல்லாவற்றையும் சேர்த்து இழுத்துச் செல்ல எஞ்சின் முன்னலே இருக்கும் அதுபோலவே அருணகிரிநாதர் உபதேசங்களாகிய பண்டங்களை ஒரு வண்டியில் ஏற்றுவார்; திருமால் புகழாகிய மக்களை ஒரு வண்டியில் ஏற்றுவார்; முருகன் என்னும் எஞ்சினை மாட்டிவிட்டு விடுவார். வண்டித்தொடரில் பலவகையான பண்டங்களும் மக்களும் ஏறியிருந்தாலும் எஞ்சின் மட்டும் மாறுவதில்லை; எஞ்சின் இல்லாமல் ஒடுவதும் இல்லை.
Y
১১২১

Page 10
விக்கிரம வைகாசி) G வள்ளுவத்தில் சைவ சித்தாந்தம் -1
வள்ளுவனின்
சித்தாந்தரத்தினம்
உலகப் பொதுமறை எனப்போற்றப்படுவது திருவள்ளுவர் தந்த திருக்குறள். அதில் இல்லாதது எதுவும் இல்லை என்பர்.
பல்வேறு சமயக்கருத்துக்கள் இருப்பதால் ஒவ்வொரு சமயத்தவரும் திருக்குறளைத் தத்தம் நூலாகக் காட்ட முனைகின்றனர். அதே வேளையில், திருக்குறள் சமயம் கடந்த வாழ்வியல் நூல் என்றும், அதில் சமயக் கொள்கைகளைக் காண முயல்வது குறளைத் தவறாக விளங்கவே துணை புரியுமென்றும் கருதுவோரும் உண்டு.
திருக்குறள் வாழ்வியல் நூல் என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. வாழ்வியல் என்பது சமயங்கடந்ததாகவோ, சமயத்தைத் தவிர்ப்பதாகவோ இருக்கவேண்டுமென்று எண்ணுவது தவறானது.
ஆழ்ந்து நோக்கின் திருக்குறளில் பல்வேறு சமயக் கருத்துக்கள் இருக்கின்றன என்பதும், அவற்றில் மேலோங்கி நிற்பன சைவம் சார்ந்த கருத்துக்களே என்பதும் பெறப்படும். வள்ளுவரின் சமய நோக்குச் சைவ சமய நோக்கு என்பதும், பிறசமய தத்துவங்களை விடச் சைவ சமய தத்துவங்களே அவருக்கு ஏற்புடையன என்பதும் அறியப்படும்.
தமிழகத்துச் சிந்தனை
சங்க நூல்களில் சைவம் சார்ந்த கருத்துக்கள் பல உள்ளன. சமணம், பெளத்தம் சார்ந்த சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலும் அன்றிருந்த சைவக் கொள்கை பேசப்படுகின்றது.
பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பரவியுள்ளன. தமிழ் எழுத்துக்களை வகைப்படுத்தி, அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட உயிர், மெய், உயர்மெய் போன்ற பெயர்கள் தமிழ் மக்களின் தத்துவச் சிந்தனையை உணர்த்துகின்றன. தமிழாராய்ச்சி செய்த பிறநாட்டு அறிஞரான கால்ட்வெல் என்பவரின் கூற்றும் இதனைத் தெளிவாக்குகிறது.
 
 

)
சமய நோக்கு
க. கணேசலிங்கம்
"The classification of nouns in Tamil is decidedly by more philosophical"
- (Dr. Caldwell) உயிர் சார்ந்ததன் வண்ணமாக இருக்கும் என்பது சித்தாந்தக் கொள்கை. உடம்பைச் சார்ந்த உயிர் அதன் வழியே செயற்பட்டுத் தோன்றும். இறையைச் சார்ந்த போது இறைவழி விளங்கும். உடம்பை நீங்கிய உயிர் தன் நிலையில் சில தத்துவங்களோடு உருப்பெற்று நிற்கும். முத்தியடையும் வரை உடல்களை எடுத்து, வினை செய்து, அனுபவம் பெற்று, அதன்மூலம் அறிவு பெறுவது உயிருக்கு இயல்பு உயிர்பற்றிய இச்சித்தாந்த விளக்கத்தைக் கொண்டனவாகப் பின்வரும் தொல்காப்பியத் தொடர்கள் விளங்குகின்றன.
"மெய்யின் வழியது உயிர்தோன்றும்நிலையே’ "மெய் உயிர் நீங்கில் தன்உரு ஆகும்” உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'
தத்துவத்துறையில் கன்மம் அல்லது வினை என்பது செய்த வினை, வினைப்பலன் ஆகிய இரண்டையும் குறிக்கும். ஒருவர் செய்த வினைப்பலன் வேறொருவரைச் சேராது, செய்தவரையே வந்தடையும். இது காலம் முதலிய தத்துவங்களின் அடிப்படையில் நடைபெறும் என்பது சித்தாந்தக் கருத்து. இதனை விளக்குவதாகப் பின்வரும் தொல்காப்பியத் தொடருள்ளது.
"வினைஎனப்படுவது வேற்றுமை கொளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.” ஞானம் அல்லது அறிவு வடிவானவன் இறைவன்; அவனுக்கு வினைத் தொடர்பில்லை; அவனின் சங்கற்ப மாத்திரையால் அனைத்தும் நடைபெறும். இவை இறைபற்றிய சைவசித்தாந்தக் கருத்துக்கள். இவற்றைத் தொல்காப்பியம் "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்” என்று கூறி விளக்குகிறது.
இவை போன்ற தமிழரின் சிந்தனைகள் சைவசித்தாந்த தத்துவக்கருத்துக்களாகப்பின்னாளில்

Page 11
விக்கிரம வைகாசி G உருப்பெற்றன. திருக்குறளும் இக்கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்தது.
மெய் எழுத்துக்கள் அகரத்தின் சேர்க்கையாற்றான் இயங்க முடியும். அகரம் அவற்றுக்கு முதலாக உள்ளது. இது போன்று உலக இயக்கத்திற்கு இறைவனே முதலாக இருக்கின்றான் என்ற கருத்தைத் திருவள்ளுவர் தனது முதற் குறளிலே தருகிறார்.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" - (குறள் 1) இதற்கு அடிப்படையகப் பின்வரும் தொல்காப்பியத் தொடர் அமைகிறது.
“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்’ தமிழர் தத்துவமாகத் தொல்காப்பியத்திலும் பிற பழம் பெரும் நூல்களிலும் உருப்பெற்று வளர்ந்த சித்தாந்த தத்துவத்தைத் திருவள்ளுவரும் உள்வாங்கித் தனது குறளிலே தந்துள்ளார். பிற மதங்களுக்கு முரணானவை
வள்ளுவர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பிற மதக்கொள்கைகளும் தத்துவங்களும் புகுந்துவிட்டன. இதனை நூல்கள் வாயிலாக அறியலாம். பொதுமறையாகிய திருக்குறள் இவற்றையும் பிரதிபலிப்பதாக உள்ளது. ஆயினும் அதிலுள்ள பிறமதக் கருத்துக்கள் சைவத்துக்கு முரணானவையாக இல்லை. சைவசித்தாந்தம் ஒரு அறிவியல் தத்துவம் அதன் கொள்கைகள் சில பிறசமயங்களில் உள்ள அறிவுசார் கருத்துக்களை ஒத்திருப்பது இயல்பே. இத்தகைய கருத்துக்களை வள்ளுவத்திலும் காணலாம். ஆயினும் குறளில் காணும் அனைத்துக் கருத்துக்களும் பிறமதங்களுக்கு ஏற்புடையனவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சைவத்தைப் பொறுத்தவரை இந்த நிலை இல்லை.
உலகத் தோற்றத்திற்கும் வினைப்பயன் அனுபவத்திற்கு வருவதற்கும் இறைவன் அல்லது ஒரு பேராற்றல் தேவையில்லை என்பது சமணக் கொள்கை. உலகியற்றியான் ஒருவன் உளன்; அவனே வினைப்பலனை உயிருக்குச் சேர்க்கிறான் என்பது வள்ளுவர் கருத்து.
"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்" - (குறள் - 1062) "வகுத்தான் வகுத்தவகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’-(குறள் -377)
 
 
 

D
இக்கருத்துக்கள் சமணத்துக்கு மாறானவை. இறை நம்பிக்கையற்ற, கணபங்கவாதம் பேசும் பெளத்தத்திற்கு உடன் பாடற்றவை; சைவத்துக்கு உடன்பாடானவை.
“மன்னுயிர்', 'பல்லுயிர்” போன்ற சொற்கள் குறளிலே வருகின்றன. உயிர்கள் பல; இறைவனுக்கு வேறானவை அவை என்ற சித்தாந்தக் கருத்துக்களை உணர்த்துவனவாக இவையும் பிறவும் குறளிலே உள்ளன. வேதாந்தத்துக்கும் பெளத்தத்துக்கும் ஒவ்வாத கருத்துக்கள் இவை.
கிறித்தவமும் இஸ்லாமும் மறுபிறவிக் கொள்கையை ஏற்காதவை. இவற்றுக்கு உடன்பாடற்ற கருத்துக்கள் பல குறிணிலே உண்டு.
'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" - (குறள், 339) இக்குறள் கிறித்தவத்தின் நிரந்தர சொர்க்கம், flyfisty Blyesh (eternal heaven, eternal hell) குறித்த கொள்கையை மறுப்பதாகவும் அமைகிறது.
உயிர்கள் பிறப்பு நீங்கி முத்தியடைந்த நிலையில் ஒரு வகைத் திருமேனியுடன் திருமாலின் சந்நிதியில் இருந்து அவனை அனுபவிக்கும் என்பது வைணவக் கொள்கை. இத்திருமேனி அப்பிராகிருதத் திருமேனி என்று கூறப்படும். இக்கொள்கைக்கு முரணானதாகப் பின்வரும் குறள் உள்ளது.
"மற்றுந் தொடப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - (குறள் 345) இக்குறளுக்கு உரைகண்ட பரிமேலழகர் 'பிறப்பறுத்தலை மேற்கொண்டோருக்கு அதற்குக் கருவியாகிய உடம்பும் மிகையாம்' என்று விளக்குகிறார். அத்துடன் 'உடம்பு என்றதனால் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும்” என்றும் கூறுகிறார். பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வைணவ அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நடுநிலை நோக்குப் போற்றற் குரியது.
இவை போன்ற பல திருக்குறட் கருத்துக்கள் பிறமதக் கொள்கைகளை மறுப்பதாக உள்ளன. ஆனால் சைவ சித்தாந்தத்துக்கு முரணான கருத்துக்கள் எவற்றையும் வள்ளுவத்திலே கான முடியாது. திருவள்ளுவரின் சமய நோக்குச் சைவ சமய நோக்கு என்பது மிகையாகாது. வள்ளுவத்தில் காணும் சைவசித்தாந்தக் கருத்துள் அடுத்து வரும் கட்டுரைத் தொடர்களில் ஆராயப்படும்.

Page 12
விக்கிரம வைகாசி
G
O olgbu6
- வித்துவான் சைவப் புல
குலோத்துங் பாண்டியன் மதுரையிலிருந்து பாண்டிய நாட்டைச் செவ்வனே ஆட்சி செய்து வந்தான். அந்நாளில் திருப்புத்தூரிலிருந்து மதுரையை நோக்கிக் காட்டு மார்க்கமாக ஒரு பிராமணன் தன் குடும்பத்தோடு வந்து கொண்டு இருந்தான். அவன் தன் மாமன் வீட்டுத் திருமணத்துக்காக வந்தான். வரும் வழியில் தன் மனைவியின் தாகத்தைத் தணிப்பதற்காக அவளையும் குழந்தையையும் ஒரு ஆலமரத்தடியில் இருந்தினான். தான் நீர் எடுக்கச் சென்றான். அவ்வாலமரத்தின் முன்னர் எய்யப்பட்ட அம்பொன்று கோப்புண்டு கிடந்தது. காற்றுப் பலமாக வீச அம்பானது கீழே விழுந்தது; அப்போது ஆலமரத்தின் கீழிலிருந்த பார்ப்பனத்தியின் வயிறு கிழிய அம்பு ஊடுருவிற்று. அவள் உயிர் பிரிந்தது.
அந்நேரம் அம்பு தொடுத்த வில்லுடன் ஒரு வேடன் வெய்யிலுக்கு ஒதுங்க நிழல் தேடி அங்கு வந்தான். தண்ணிருடன் பிராமணன் ஆலமரத்தடிக்கு வந்தபோது மனைவி அம்பு தாக்க இரத்தம் பெருக இறந்து கிடப்பதைக் கண்டான். மனங் கலங்கி அறிவழிந்தான். பின்னர் ஒருவாறு தேறி, இவளை யார் கொன்றிருக்கலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தான். அங்ங்ணம் தேடும்போது ஆலுமரத்தின் ஒரு பக்கலில் நின்ற வேடனைக் கண்டான். இவ்வேடன் அம்பு தொடுத்த வில்லோடு நிற்கிறான். "அடே பாவி என் மனைவியைக் கொன்றவன் நீதான் என்று ஒலமிட்டுக்” கூறினான். பாண்டியன் மேல் ஆணையிட்டான். வேடனை வலிந்து அழைத்துக் கொண்டு, மனைவியின் பிரேதத்தைத் தோள் மீது சுமந்தும் பாலுக்காக அழுது கதறும் குழந்தையையும் அரையில் அனைத்துக் கொண்டு, கண்ணிர் சோர விரைந்து மதுரையை அடைந்தான்.
பிராமணன் அரசவையில் சென்றதும் மனைவியின் பிரேதத்தை அங்கு வைத்தான். வேடனை முன்நிறுத்திக் கண்ணிர் சோர வாயில் காவலர்களை
 
 
 

D வ நீதி
வர்மணி வ. செல்லையா -
நோக்கிக் கூறுவான். 'மகாராசாவே முறையோ? முறையோ? அரசனுறங்கும் பொழுதும் அவனுடைய ஆணையினாலே உலகமெலாந் தரும நெறி வழுவாது காக்கப்படும் என்பார்கள் பெரியோர்கள். இவ்வேடன் செய்த கொலையைக் காவாதபோது அது எங்ங்ணம் பொருந்தும்?” என்றான்.
வாயிற் காவலர்கள் பாண்டியன் முன்பு போய் மன்னனை வணங்கி 'மகாராசாவே நம் வாயிலிலே ஒரு பிராமணன் தன் மனைவியைக் கொன்ற வேடனைம அழைத்து வந்து முறையிட்டு நிற்கிறான்' என்று விண்ணப்பித்து நின்றார்கள். உடனே பாண்டியன் அஞ்சி, என் செங்கோன் முறை நன்று! நன்று என்று மனந்தளர்ந்தான். பின் வாயிலை யடைந்து அங்கு கண்ணிர் சோர நின்ற பிராமணனைப் பார்த்து "ஐயா! நீர் ஏன் வருந்துகின்றீர் சொல்வாயாக என்று” வினாவினான். பிராமணன் மகாராசாவே நான் இவளை ஆலமரநிழலில் இருத்தி விட்டுத் தாகம் தீர்ப்பதற்குத் தண்ணிர் கொண்டு வரச் சென்றேன். திரும்பி வந்த போது இவளை வேடன் கொன்று விட்டு அயலில் நின்றான் என்று கூறினான். அது கேட்ட அரசன் வேடனைப் பார்க்க, வேடன் அரசனை வணங்கி அரசே! அடியேன் இளைப்பாறும் பொருட்டு ஆலமர நிழலின் ஒரு பக்கத்திலே போய் நின்றேன்; நான் இவளைக் கொன்றேனல்லேன், கொன்றவனைக் கண்டேனுமல்லேன்' என்றான். அங்கு நின்றவர்கள் பார்ப்பனத்தியின் உடம்பிலே அம்பு ஏறுண்டது எப்படி என்று வேடனை வினவினர். வேடன் "மெய்யாகவே நானொன்றுமறியேன்” என்றான். மந்திரிமாரும் பிறரும் இவன் நான் இக்கொலையைச் செய்யவில்லை என்று கூறுவானே தவிர, கொலையைச் செய்தேன் என்று ஒப்புவானா? இவனைத் தண்டித்தாலன்றி உண்மை சொல்லான் என்றார்கள். பாண்டியனும் "அப்படியே செய்யுங்கள்” என்றான். -
தண்டஞ் செய்வோர் வேடனைத் தண்டித்துக் கேட்டனர். அப்பொழுதும் அவன் முன்னர்

Page 13
Ĝoĵäáŝnuo Göp GoJ45/7á
சொன்னபடியே சிறிதும் மாற்றம் இன்றிக் கூறி நன்றாய் ஆராயுங்கள் என்றான். இவன் கடுந் தண்டத்துக்கும் அஞ்சுகின்றான் இல்லை ஒரு வார்த்தையையே சொல்லி வருகிறான். கொலைக் குறிப்பு இவன் முகத்திற் தெரியவில்லை. இப் பெண்ணைக் கொல்வதால் இவனுக்கு என்ன பயன் உண்டு வேட்டையாடும் போது விட்ட அம்பு இலக்குத் தவறி இவளில் பட்டு இறந்திருக்கலாம் என்று மன்னன் பலவாறாகச் சிந்தித்து வேடனைச் சிறையிலிடுமாறு பணித்தான். பிராமணனை மனைவியின் மரணக் கிரியைகளை முடித்து வரும்படி கூறினான். இதன் உண்மையை ஆராய்ந்து பிராமணனின் துயர் துடைப்பேன் என்று பாண்டியன் ஒரு முடிவுக்கு வந்தான்.
பிராமணன் மயானக் கிரியைகள் முடித்து அரண்மனை வாயிலுக்கு வந்தான். மன்னன் அவனை அவ்விடத்தில் இருத்தி விட்டுத் தான் சோமசுந்தரக் கடவுளின் ஆலயஞ் சென்று இறைவனைப் பிரார்த்தித்து வேண்டுதல் செய்தான். “எம்பெருமானே! பார்ப்பணத்தி இறந்தது இவ்வேடனாலோ பிறராலோ என்பது தரும நூலாலே சிறிதும் அறியமுடியா திருக்கின்றது. நீர் உமது திருவருணினாலே தமியேனுக்கு உணர்த்தியருளும் "என்று வேண்டி நின்றான். அப்பொழுது ஆகாயத்தினின்றும்,' பாண்டியனே இந் நகரத்துக்குப் புறத்திலுள்ள செட்டித் தெருவில் ஒரு வீட்டில் இன்று கல்யாணம் நடக்கும். பிராமணனுடன் அங்கே வா. இதன் உண்மையை உமக்கு அறிவிப்போம்’ என்று அசரீரி வாக்குத் தோன்றியது. அத் திருவாக்கைச் செவிமடுத்த பாண்டியன் மனநிறைவோடு அரண்மனை வந்து அன்றிரவே அங்கு செல்ல ஆயத்தமானான்.
பாண்டியன் மாறுவேடம் பூண்டு பிராமணனையும் அழைத்துக் கொண்டு கல்யாண வீட்டுக்குச் சென்றான். அங்கு ஒர் பக்கத்தில் பிராமணன் போயிருந்தான். மன்னன் யாவற்றையும் அவதானித்துக் கொண்டு நின்றான். அப்பொழுது இயமனால் விடுவிக்கப்பட்ட தூதுவர்கள் இருவரில் ஒருவன் மற்றவனிடம் 'இன்றைக்கே இம் மணமகனுடைய உயிரைக் கொண்டு வரும்படி இயமன் கட்டளையிட்டிருக்கிறான். இவனுடம்பில் ஒரு
G
 

)
வியாதியும் இல்லையே. யாதொரு காரணமுமின்றி இவனுயிரைக் கவர்வதெப்படி? இதற்கு யாது செய்வோம்” என்றான். அதற்கு மற்றவன். “இவற்றைப் பகலில் ஆலமரத்தில் ஏறுண்டு கிடந்த அம்பினைக் கீழிருந்த பிராமணத்தி மீது காற்றினால் விழப்பண்ணி அவளுயிரைக் கவர்ந்தோம். அப்படியே இப்பொழுது கலியான ஆரவாரத்தில் மக்கள் களித்திருக்கின்றனர். புறத்தே நிற்கும் பசுவொன்று கயிற்றை அறுக்கும்படி செய்வோம். மேளச் சத்ததுக்கு அது வெருண்டு ஓடி மணமகனை முட்ட வைத்து அவர் உயிரைக் கவர்வோம்' என்றான். அது கேட்ட பாண்டியன் பிராமணனைப் பார்த்து "இந்த வார்த்தையைக் கேட்டாயா? என்றான். “இவன் இப்படியே இறந்தால், என் மனைவி இறந்ததும் அப்படியென்று துணியலாம் இருந்து பார்ப்போம்” என்றான் பிராமணன்.
கலியாண நிகழ்ச்சிகள் ஆரம்பமானபோது மேளவார்த்தியம் பலமாக ஒலித்தது. அவ்வேளையிற் பசு வெருண்டு கயிற்றை அறுத்துக் கொண்டு ஒடிப்போய் மணமகனை முட்டியிற்று. அவன் இறந்தான். மணமகன் பிணமாகவும், மணப்பறை பிணப்பறையாகவும், வாழ்த்தொலி அழுகை ஒலியாகவும் ஒரு கணப் பொழுதில் மாறி விட்டன. பிராமணன் அதைக் கண்டு வியப்புற்றான். தன் மனைவி இறந்த துயரிலும் அதிக துக்கங் கொண்டான். பாண்டியன் பிராமணனோடு அரசகோயிலிற் புகுந்து மந்திரி மாருக்கும் பிறருக்கும் இச் சம்பவத்தை தெரிவித்தான். பிராமணனுக்கு வேண்டும் பொருள் கொடுத்து மறுமணஞ் செய்து கொள்ளக் கடவாய் என்று கூறி அனுப்பி வைத்தான். வேடனைச் சிறையினின்றும் விடுவித்து "நாம் அறியாமையாற் செய்த கொடுந் தண்டத்தைப் பொறுக்கக் கடவாய்” என்று கூறி, அவன் மேல் அருள் சுரந்து அவனுக்கும் வேண்டுவன கொடுத்து அனுப்பினான். பின்னர் தன் நீதியைத் தவறாது கடைப்பிடிக்க வைத்த ஆலவாய் இறைவனின் ஆலயமடைந்தான். “எம்பெருமானே! நீர் பாவியேன் பொருட்டுப் பழியஞ்சு நாதராயிருந்தீர்! என்று சொல்லிப் பன்முறை அட்டாங்க நமஸ்காரஞ் செய்து துதித்து நின்றான். பின் "தெய்வ நீதியை’ நினைத்துக் கொண்டு தன் மாளிகை அடைந்து உலகினுக்கு உயிராயிருந்து அரசியற்றி வந்தான்.

Page 14
C கருேள்
-கிருபானந்
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி
திருக்குறள் - 245 அருளுள்ளம் கொண்டவரைத் துன்பம் ஒருபோதும் அணுகாது. காற்று உலவும் வளமுடைய இந்த உலகமே அதற்கு உதாரணமாகும்.
இந்த அருங்கருத்தை விளக்கும் வரலாறு அடியில் வருமாறு:
கருணையென்பது ஒப்பற்ற ஒரு பொருள். அதனை எல்லாரும் உடையவர்களாக இருக்க வேண்டும். இறைவர் கருணையே வடிவானவர். அவருடைய கருணையை நாம் பெற வேண்டும். எல்லாருக்கும் இறைவருடைய கருணையைப் பெறுவதில் விருப்பந்தான். ஆனால் விரும்பியபடி எல்லாரும் பெறுகின்றார்களா? இல்லை. ஒரு சிலர்தான் பெறுகின்றனர். பலர் கடவுளுடைய கருணையைப் பெறாமல் கவல்கின்றனர். ஏன்?
கடவுள் சிலருக்குக் கருணை செய்தும், பலருக்குக் கருணை செய்யாமலும் இருப்பாராயின் அவர் பாரபட்சம் உடையவர் ஆகின்றனர் அன்றோ? கடவுளுக்கு எல்லாரும் குழந்தைகள்தாமே. அன்புள்ள தாய். எல்லாக் குழந்தைகளையும் ஒன்று போல் அன்பு பாராட்டி ஆதரிப்பாள். சில குழந்தைகளுக்குப் பாலுஞ் சோறும் ஊட்டிச் சில குழந்தைகளைப் பட்டினி போடுவாளா?
சர்வஜீவ தயாபரரான ஆண்டவர் பலருக்குக் கருணை புரியாமலிருப்பாராயின், அதற்குத் தகுந்த காரணம் யாது? அவரோ கருணைக்கடல் பலர் வந்து தண்ணிரை முகந்து கொண்டு போவதனால் கடல் வற்றிவிடாதே?
அடியவரும், தவசீலரும், சிவஞானிகளும் ஈசனுடைய கருணையை நாடி நாடி, ஒடி ஒடிப் பெறுகின்றனர்.
எந்தநாள் கருணைக் குளித்தாகுநாள்எனவும் என்னிதயம் எனைவாட்டு தே"
 

2)
Ο)
தவாரியார்
என்று இனிமையாகக் கூறுகின்றார் தவராஜசீலராகிய தாயுமானார்.
கடவுளுக்குக் கருணையே திருமுகங்கள்; அவருடைய திருமுகங்களில் குற்றால அருவியினும் மிகுதியாகக் கருணையருவி பொழிகிறது.
முகம்பொழி கருணை போற்றி" "கருணைகூர்முகங்களாறும்’ "கருணைபொழி கமலமுகமாறும்” "உனதுமுக கருணைமலர் ஓராறும்" காகங்கள் கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லிற்கு முன் நிற்கா. அதுபோல், கோடி, வினை கூடி நிற்கினும், கடவுளுடைய கருணை வெள்ளத்தில் ஒரு துளி படுமாயின் கோடி வினையும் பறந்துபோம்.
காகமானவைகோடி கூடிநின்றாலும்ஒரு
கல்லின்முன் எதிர்நிற்கு மோ கர்மமானதுகோடி முன்னேசெய்தாலுநின்
கருனைப்ரவாகஅருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லவோ?”
இறைவருடைய கருணை கடலினும் பெரிது. சமானமில்லாதது. அது 'தனிப் பெருங்கருணை' "கேழில் பரங்கருணை'
இத்தகைய இறைவருடைய கருணையை எல்லாரும் எய்த வேண்டாவோ?
கடவுள் கருணை செய்வதில் தயங்குவதில்லை; "ஒருவருக்கு ஒருவண்ணமும் மற்றொருவருக்கு மறு வண்ணமும் அவர்பால் இல்லை. அவர் பாரபட்சம் அற்றவர். எல்லா உயிர்களும் அவருக்கு ஒன்றுதான்.
தண்ணிரில் பஞ்சை வைத்தவுடன் பஞ்சு தண்ணீரை இழுத்துக் கொள்கிறது. கல்லைத் தண்ணீரில் வைத்தால் கல் தண்ணீரை இழுப்பதில்லை. ஏன்? அது தண்ணிரின் குற்றமா? கல்லின் குற்றமா? கடினமாக இருப்பதனால் கல் தண்ணிரைத் தனக்குள் பெறவில்லை. மென்மையான பஞ்சு, சாம்பல் இவைகள் தண்ணிரைப் பெறுகின்றன.
அதுபோல் கடின சித்தம் உடையவர்கள் கடவுள் கருணையைப் பெறுகின்றார்களில்லை. இரக்கமுள்ள

Page 15
G
சாதுக்கள் 5L6) (SIS 60LL கருணையைப் பெறுகின்றனர். கருணையினால்தான் கருணையைப் பெற வேண்டும். வைரத்தினால் வைரத்தை அறுப்பதுபோல் என்று அறிக.
நம்மினும் தாழ்ந்த உயிர்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு, நாம் உள்ளம் இரங்கிக் கருணை புரிவோமானால், நம்மினும் மேலான இறைவர் நம்மீது கருணை புரிகின்றார். நாம் யார்மாட்டுங் கருணை காட்டாது கல்லைப் போல் இருப்போமாயின் கடவுள் கருணை நம்மீது எப்படி எய்தும்? கடவுள் கருணை மீது குற்றமில்லை. அதனைப் பெறுவதற்கு நாம் ஆயத்தமாக இல்லை. அதற்குரிய பண்பு பெறவில்லை.
அதனால், நாம் கருணையுடையவர்களாகத் திகழ வேண்டும். மன்னுயிர்களைத் தன் இன்னுயிரைப் போல் எண்ணி இரங்க வேண்டும். எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணியிரங்கவுநின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே எவ்வுயிருந்தன்னுயிர்போல் என்னுந்தபோதனர்கள் செவ்வறிவை நாடிமிகச் சிந்தைவைப்ப தெந்நாளோ
-தாயுமானார் கருணை என்பது அணுத்துணையுமில்லாதவர் வெறும் பூசையினாலும் ஜபத்தினாலும் இறைவனுடைய கருணையைப் பெறமாட்டார்.
"கருணையினால் கடவுளுடைய கருணையைப் பெறலாம்” என்பதற்கு எடுத்துக்காட்டாக அடியில் வரும் சரிதை விளங்குமாறு காண்க.
நாகபுரி என்பது ஒரு சிறிய ஊர். அந்த ஊரில் அநேகமாக ஏழைகள்தான் வாழ்ந்தார்கள். இரண்டொருவரே தனவந்தர் எல்லாரும் நன்கு உழைத்து வயிறு வளர்த்து வந்தனர். கமலம் என்பவளுக்கு ஒரு பெண் குழந்தை. குழந்தை பிறந்த ஓராண்டில் அவள் கணவன் மாண்டுவிட்டான். கூலி வேலை செய்து தன் குழந்தை கண்ணம்மாளைக் கமலம் காப்பாற்றி வந்தாள். கணவனையிழந்து வறுமையினால் வாடி வருந்துங் கமலத்தை உறவினர் ஒருவரும் நெருங்குவதில்லை. “உண்டானபோது தானே கோடானுகோடி பேர்’. கமலம் புல்லறுத்தும், நெல்குத்தியும், பாத்திரம் விளக்கியும் அதனால் வரும் காசுகளைக் கொண்டு கேழ்வரகு, சோளம், கம்பு வாங்கிக் கஞ்சி செய்து, குழந்தையும் தானும்
He who guides his five sens will be a seed in the world a
 

3)
பசியாறுவாள். அரிசியன்னம் முக்கியமான நாளில் தான் சமைக்க முடிந்தது. வெயிலில் வேலை செய்வதனால் 96 (615 60LL GLIII 6ör (SLD6öf கரிந்துவிட்டது. தலைமயிர் உதிர்ந்து விட்டது. சில சமயங்களில் வேலை கிடைக்காது. குழந்தைக்கு மட்டும் உணவு கொடுத்துவிட்டுத் தான் பட்டினி கிடப்பாள். அவளுடைய பரிதாபத்தைக் கண்டு மனம் இரங்குவார் ஒருவரும் இல்லை. -
கமலத்தின் மனம் பால் போன்றது; கனிந்த உள்ளம் படைத்தவள் தன்னைவிட எளியவர்களைக் கண்டால் கண்ணிர் விடுவாள். இனிய உரை கூறி ஏதாவது தந்து உபசரிப்பாள். கண்ணம்மாளுக்கு வயது ஏழு ஆடுவதும் பாடுவதுமாக இருந்தாள். வீதியில் விளையாடுகின்ற பொழுது மற்றைய குழந்தைகள் தங்க வளையல், தங்கக் கொடி, தங்கக் காப்பு, பட்டுச்சட்டை முதலியன அணிந்து அழகாக வருவதைப் பார்ப்பாள். தாயிடம் ஒடி "அம்மா! அதோ பார். அதுமாதிரி எனக்கு நகை செஞ்சிப்போடு, என்று சிணுங்கி அழுவாள். கஞ்சிக்கே வழியில்லாத அவள் நகைக்கு எங்கே போவாள்? குழந்தையை மார்போடு அணைத்து, 'அம்மா! அழாதே. நீ பெரியவளாக ஆனவுடன் உனக்கு நிறையச் செய்து போடுவேன்; இப்போது போட்டுக்கொள்ளக்கூடாது' என்பாள். கண்ணம்மாள், 'போம்மா! இப்பவே போடு. அவங்கெல்லாம் என்னைப் போலத்தானே இருக்கின்றார்கள். அம்மா! எனக்கு ரொம்ப ஆசையாயிருக்கு பட்டுச் சொக்கா.’ என்று அழ ஆரம்பித்தாள். கமலம் மகளை வெகு பாடுபட்டுச் சமாதானப்படுத்தினாள்.
கொடிய பஞ்சம் வந்து விட்டது. எங்கும் மழையில்லை. கிணறு குளங்கள் எல்லாம் வற்றி விட்டன. குடி தண்ணிர் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஜனங்கள் அளவற்ற வேதனையடைந்தனர். பட்டினியால் பலர் மடிந்தனர். உணவை நாடி அங்கும் இங்குமாக அலைந்து ஏழைகள் கால் ஒடிந்தனர்."என் செய்வோம்” என்று ஏங்கி மனம் இடிந்தனர். "பசி' 'பசி" என்ற சொல்லே எங்கும் முழங்கியது. வாயில்லாத உயிர்களாகிய ஆடு, மாடுகள், நாய் முதலியவைகளும் தண்ணிரும் உணவும் இன்றித் தவித்தன. பறவைகள் பட்டினியால் வாடி வருந்தின.
by the hook of wisdom,
24。

Page 16
(விக்கிரம வைகாசி)
பட்டினித் துன்பத்தாலும், வெயிலின் கொடுமையாலும் கமலத்தின் உடல் நலம் குன்றியது. பாயும் படுக்கையுமாக ஆனாள். நோயினால் நொந்தாள். வேலை செய்தாலே உணவு கிடைப்பது அரிது. வேலையின்றிப்படுக்கையில் உள்ள அவளுக்கு உணவு எப்படிக் கிடைக்கும்? பாவம் பட்டினியால் பதை பதைத்தாள். கண்ணம்மாளும் பட்டினி பன்னிரண்டு வயதுடைய அவள் உடம்பு மெலிந்து விட்டது.
கண்ணம்மாள் தாயார் படுக்கையில் கிடந்து பரிதவிப்பதைக் கண்டு மனம் வருந்தினாள். 'அம்மா! உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கிறது? தாங்கள் வர வர இளைத்துப் போய்விடுகின்றீர். பேசுவதற்குக்கூட உங்களுக்கு வலிமையில்லை. அம்மா! நான் என்ன Glertiu வேண்டும்? கடவுள் நம்மைப் பரிசோதிக்கின்றார்” என்று விம்மி விம்மி அழுதாள்.
கமலம், “குழந்தாய் அழாதே. முற்பிறப்பில் புண்ணியம் புரியாதவர் இப்பிறப்பில் துன்புறுவர் நமது வினையை நாம்தான் அனுபவித்தல் வேண்டும்; கடவுள் பாரபட்சம் இல்லாதவர். நான் வயது சென்றவள்; பழுத்தவோலை, நீ இளஞ் சிறுமி; குருத்தோலை. உன்னைப் பற்றித்தான் நான் கவலைப்படுகிறேன். நீ என்னைப் பற்றி வருந்தாதே நீ என் குலக்கொழுந்து" என்று மகளின் முதுகைத் தடவிக் கொடுத்து, முகத்தைத் தொட்டு முத்தங் கொடுத்தாள்; அவள் கண்களில் கண்ணிர் முத்துக்கள் உதிர்ந்தன.
கண்ணம்மாள் தன் தாயின் பசியைத் தீர்த்து அவள் உடம்பைப் பாதுக்காக்க வேண்டும் என்று எண்ணி, உணவு எங்கே கிடைக்கும் என்று ஏங்கிய மனத்துடன் வெளியே சென்றாள். இரண்டு மூன்று வீட்டில் சென்று, "அம்மா! பசி காதடைக்கிறது. ஒரு பிடி சோறு கொடுங்கள்” என்று கெஞ்சினாள். "சீ நாயே! போ. மூஞ்சியைப் பாரு, ஒடு, ஒடு நிற்காதே’ என்று விரட்டியடித்தார்கள். எங்கும் அவளுக்கு ஒரு பிடி சோறு கூடக் கிடைக்கவில்லை. அவள் கால்கள் தடுமாறின கண்கள் பஞ்சடைந்தன. தாய்க்கு உணவு எப்படியாயினும் தர வேண்டும் என்ற உறுதியினால் சிறிது தைரியத்துடன் நடந்தாள்.
G
 

)
ஒரு வீட்டிலே கோதுமை ரொட்டி செய்து தட்டு நிரம்ப அடுக்கிக் குழந்தைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதைக்கண்ட கண்ணம்மாள், மெல்ல வாசற்படியருகில் நின்று 'அம்மா! மெத்தப் பசியாக இருக்கின்றது. உயிர் துடிக்கின்றது. ஒரு ரொட்டி கொடுங்கள்' என்று கம்மிய குரலில் கேட்டாள். அந்த வீட்டு அம்மை மனம் இரக்கமுற்று உடனே அன்புடன் ஒரு ரொட்டியைத் தந்தாள். கண்ணம்மாளின் முகம் மலர்ச்சியுற்றது. அகங்குளிர்ந்தது, "அம்மா! வீட்டில் என் தாயார் உடல் நலம் இன்றிப் பசியால் வாடி வருந்துகின்றார்கள். அவருக்கு ஒரு ரொட்டி கொடுங்கள்" என்று கேட்டாள். அந்த அம்மை உடனே பதில் சொல்லாமல் மற்றும் ஒரு ரொட்டியைத் தந்தாள்.
கண்ணம்மாள், அளவற்ற ஆனந்தமடைந்து, தாய்க்கு ஒரு ரொட்டியைக் கொடுத்துவிட்டுத் தான் ஒரு ரொட்டியைத் தின்ன வேண்டும் என்று எண்ணி, விரைந்து நயந்து வந்தாள். வழியில் ஒரு நாய் மிகுந்த பசி தாகமுற்றுக்களைத்து, உலர்ந்த நாவை நீட்டிக் கொண்டு குழிந்த கண்களுடன் இருந்தது. அந்த நாய் கண்ணம்மாளைக் கண்டு, தன் வாலையாட்டி, “பசிக்கின்றது; ஏதாவது கொடு’ என்ற குறிப்பில் தலையசைத்து அவளைப் பார்த்தது. கண்ணம்மாளின் மனம் உருகியது. "ஆகா இதற்கு எவ்வளவு பசியோ? வாயில்லாத பிராணி. நமக்காவது கடவுள் வாயைக் கொடுத்தார். கேட்டு வாங்கிச் சாப்பிடலாம். பாவம், இதற்கு வாயில்லை. மிக மிகப் பசியால் வாடியுளது. நமது பங்கு ரொட்டியைக் கொடுத்து இதன் பசியை ஆற்ற வேண்டும்’ என்று எண்ணினாள். ஒரு ரொட்டியை எடுத்துத் துண்டுந் துண்டாகச் செய்து நாய்க்குத் தந்தாள். நாய் மிக்க விரைவாகச் சாப்பிட்டது. சிறிது தண்ணிருங் கொணர்ந்து குடிப்பித்தாள். நாயின் களை தீர்ந்தது. நன்றியறிவுடன் வாலை மிகவும் ஆட்டியது. அதன் மகிழ்ச்சியைக் கண்டு கண்ணம்மாள் மகிழ்ந்து, தாயை நாடி நடந்தாள். நாயும் அவள் பின்னே சென்றது. கண்ணம்மாள் வீட்டிற்குள் நுழைந்து பசியுடன் படுக்கையில் அயர்ந்திருந்த தாயை எழுப்பி,

Page 17
( 'அம்மா! இந்த ரொட்டியைத் தின்று தண்ணீர் குடியுங்கள்’ என்று நீட்டினாள். கமலம், "மகளே! ரொட்டி ஏது? எந்தப் புண்ணியமூர்த்தி தந்தார்? நீ பாதி சாப்பிடு, பாதி கொடு எனக்கு” என்றாள். "அம்மா ஒரு புண்ணியவதி தந்தாள். உனக்கு ஒன்று, எனக்கு ஒன்று, இரண்டு தந்தாள். ஒன்று நான் தின்றுவிட்டேன். இது உங்களுக்குத்தானம்மா, நீங்கள் சாப்பிடுங்கள், மிகவும் களைப்பாகவும் பசியாகவும் இருக்கின்றீர்கள்” என்றாள். அந்தச் சமயம், "அம்மா! மெத்தப் பசி, சாப்பிட்டு நாலைந்து நாட்கள் கடந்தன. உயிர் போவது போலிருக்கின்றது. அம்மா! புண்ணியவதி சிறிது உணவு கொடுத்துக் காப்பாற்றுங்கள்’ என்று ஒரு பிச்சைக்காரன் கூவினான். ரொட்டியைப் பிட்டு வாயில் வைக்கும் தருணத்தில் அந்தக் குரலைக் கேட்டாள். அவள் மனம் உருகியது. உடனே, அந்த ரொட்டியை அந்தப் பிச்சைக்காரன் கையில் கொடுத்து, "அப்பா சாப்பிட்டு இளைப்பாறு' என்றாள். அதைக்கண்டு கண்ணம்மாள் திகைத்தாள்.
அந்த ரொட்டியைப் பிச்சைக்காரன் தின்று, "அம்மா! உங்களுக்குக் கடவுள் எல்லா நலன்களையும் அருள் புரிவார். பசித்துன்பம் உங்களை ஒருபோதும் அணுகாது. நீடுழி காலம் வாழுங்கள்’ என்று கூறிவிட்டுச் சென்றான். கமலம் மிகுந்த திருப்தியுடன் கண்களை மூடினாள். கண்ணம்மாள் தாய் பசித்திருந்தும் தரும சிந்தனையுடன் ஏழைக்கு உதவிய கருணையை எண்ணி, ஒருவாறு கண்ணயர்ந்து 69 LT6t.
அருட்ஜோதி வடிவுடன் ஒரு தெய்வம் கமலத்தின் கனவில் தோன்றியது. அவ்வொளிக் கடவுளைக் கண்டு கமலம் திகைத்துக் கும்பிட்டு நின்றாள். 'அம்மா உன் கருணைக்கு நாம் மகிழ்கின்றோம். உன் கருணையைவிட உன் திருப்புதல்வி கண்ணம்மாளது கருணை உயர்ந்துள்ளது. அவளுக்குக் கிடைத்த இரு ரொட்டியில் ஒன்றை நாய் வடிவுடன் வந்த எனக்குத் தந்தாள். பிறகு பிச்சைக்காரன் வடிவில் வந்த எனக்கு நீ உன் பசியைப் பொருட் படுத்தாமல் ரொட்டியைத்
Their might who have destroyed the ord of those in heaven's wid
 
 
 

இ)
தந்தனை. தாயும் மகளும் கருணையின் சொரூபங்களாக இருக்கின்றீர்கள். நானே நாயாகவும் பிச்சைகாரனாகவும் வந்து உங்கள் இருவருடைய அன்பையும் அளந்து அறிந்தேன். நீங்கள் இனி எந்நாளும் அழியாச் செல்வத்துடன் வாழக் கடவீர்கள்' என்று அருள்புரிந்து மறைந்தது. கமலம் திடுக்கிட்டு எழுந்தாள். கனவிலே கண்ட அந்த அருட்ஜோதி வடிவத்தை அங்கும் இங்குமாகத் தேடினாள். அவள் குடிசை பொன் மாளிகையாக மாறியது. ஒருபுறம் தானியக் குவியல்கள்; ஒருபுறம் தனக் குவியல்கள்; ஒருபுறம் நவரத்தினக் குவியல்கள், ஒருபுறம் ஆடை ஆபரணங்கள். அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருந்தன. வறுமையின் சிறுமை பறந்து நீங்கியது. "கடவுளே! உன் கருணையே கருணை. இந்த ஏழைகளுக்கு இத்துணைப் பெரிய கருணை புரிந்தீரே. எம்பெருமானே! உம்மை ஒருபோதும் மறவேன்' என்று வாயார வாழ்த்தினாள். கண்ணம்மாள் எழுந்து நவநிதிகளையும் பொன் மாளிகையையுங் கண்டாள். தன் தாயின் திருவடிமேல் விழுந்து, "அம்மா! இது என்ன அதிசயம்? இவைகள் எவ்வாறு வந்தன? மாயையா? கனவா?’ என்று வினவினாள்.
கமலம், "என் கண்ணே உன் பங்கு ரொட்டியை நாய்க்குத் தந்துவிட்டு, 'நான் சாப்பிட்டு விட்டேன்’ என்று கூறி என்னைச் சாப்பிட வேண்டினாயல்லவா? நாய் வடிவத்திலே வந்தவர் கடவுள். அவரே மீண்டும் பிச்சைக்காரனாக வந்தார். என் கனவிலே தோன்றி அருள் புரிந்தார். பிறருக்குக் கருணை புரிந்த உனக்கும் எனக்கும் கடவுள் கருணை புரிந்தார்’ என்றாள். கண்ணம்மாள் கடவுளின் கருணையை எண்ணி எண்ணி இதயங் குளிர்ந்தாள். அன்று தொட்டு அவர்கள் திருமாளிகைக்கு முன், கூடை கூடையாக ரொட்டியும், அன்னமும் வறியவர்க்கு வழங்கப்பட்டன. பஞ்சம் கொஞ்சமும் இன்றிப் பறந்தது. ஏழைகள் திரள்திரளாக வந்து பசியாறினார்கள். நிறைந்த ஏரியில் உள்ள தண்ணிர் பல்லாயிரம் வயல்களில் பாய்ந்து பயிரைத் தழைக்கச் செய்வது போல், கமலத்திற்குக் கடவுள் தந்த செல்வம் பல்லாயிரம் ஏழைகள் வயிற்றை நிரப்பி உயிரைத் தழைக்கச் செய்தது.
soothy tem Indra,
aims that dwell, 25.

Page 18
G
- சிவ சண்மு
திருநீலகண்ட யாழ்ப்பாணர் திரு எருக்கத்தம் புரியூர்ப்பதியில் நிலைபெற்று வாழ்பவர். பெரும்பாணனார் சிவபெருமானுடைய சீர்களைச் சிறப்புறச் சிறந்த யாழில் அமைத்துப் பாடுவார். சோழநாட்டில் தாழும் வேணிப் பிரான் தானங்கள் எங்குஞ் சென்று சென்று சேவித்தார்.
யாழ் வாசிக்கும் திருத்தொண்டுப் பாணனார் பராபரனைப் பாடிப் பராவப் பாண்டி நாட்டை அடைந்தார். நாயனாரை நன்கு கும்பிடத் திருஆலவாயைச் சேர்ந்தார். பாலையாய் நின்ற பதினான்கு வகையின் நிறுவிய யாழை மீட்டினார் பாணனார். பண்கள் பலவற்றுள்ளும் காலத்திற்கு இசைந்த பண்ணைப் பரிசோதித்தார். மீனாட்சி அம்பாள் சமேததி சோமசுந்தரப் பெருமானாரது புகழை யாழில் இட்டு மீட்டிப் பாடினார்.
பாணர் இனிய இசையை யாழில் பாடுவதை ஆலவாய் அண்ணலார் திருவுளங் கொண்டார். மதுராபுரி ஆள் மன்னவனார் அன்றிரவு திருத்தொண்டர்கள் கனவினிடமாகக் காட்சி கொடுத்தார். அடுத்தநாள் இறைவருடைய அருளிப்பாட்டின் படிப் பெரும் பாணனாரைப் பெருமான் சந்நிதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள் தொண்டர்கள். -
பாணர், உமையொரு பாகர் திருவருளை உள்ளுணர்ந்தார். கருணைக் கடலின் முன்சார்ந்து கசிந்து பாடுகின்றார்.
'GLII sór Sorm if GELO 60f புரிசடையார் புன்முறுவலால் முப்புரங்களைப் பூதூழியாக்கினார். பொடிபடுத்தப் புனிதனார் பூமித்தேரில் புகுந்தருளினர். கரியை உரித்தார். காமனைக் காய்ந்தார். நாராணன் நான்முகன் நாடற்கரியார். அடியார்க்கு எளியார் ஆகிய சிவபிரானுடைய சீரருட் செயல்களை எல்லாம் சிறப்போடு சேவித்துப் பாடினார்.
 
 

கவடிவேல்
செம்மேனி எம்பிரான் திருவருளால் தெற்றென ஒரு வாக்குச் சேணிடை எழுந்தது:
"அன்பினால் பாணர் சந்த யாழில் பாடுகின்றார். யாழில், குளிர் தாக்கினால் முறுக்காணி அவிழும், சிறந்த பலகை இடுங்கள்."
சுந்தரப் பலகை இட்டார்கள் தொண்டர்கள் செந்தமிழ்ப் பாணனாரும் தந்திரி யாழோடு திருவருள் பெற்று அமர்ந்தார்.
உமையொரு பாகரின் உலவாப் புகழை உலகம் எல்லாம் அறிய ஏத்திப் பாடினார். தேவர்களும் அடியார்க்கு எளியார் கருணையை ஏத்த அங்கிருந்தும் பாணனார் ஏகினார். செல்லும் சுரம் எங்கும் சிவாலயங்களைப் பாணனார் சேவித்துப் பாடிச் சென்றார்.
அமரர் நாடு ஆளாது பெருமான் ஆளும் ஆரூரை அடைந்தார். பாணனார் திருவாரூர்த் திருக்கோவில் திருவாயில் முன்பு நின்றார். தந்திரி யாழை மீட்டி அந்தரத்து அமரர் கோவைச் சுந்தரத் தமிழால் சந்த இசை பாடினார்.
சிவபிரான் கூற்றுவனை உதைத்த பெருவன்மையாளர் தன்னடியாருக்கும் தாயினும் சாலத் தண்ணளி புரிபவர். அடியார்க்கு அருளும் பெருங் கருணையாளர். அத்தகைய அருள் திறம் வெளிப்படுத்துப் பாடினார் பாணனார்.
பாடலைக் கேட்ட பரமனார் அருளினால் வடதிசையில் வேறு வாயில் வகுக்கப்பட்டது. அவ்வழியாக உள் புகுந்தார் பாணனார்.
பாணனார் மூலட்டானரை வணங்கினார். திருவாரூரில் நீண்ட காலம் தங்கியிருந்தார். அருள்விடைபெற்று அங்கிருந்து வழிநடை வழிபாட்டை மேற்கொண்டார்.
சந்தமுடைய யாழ்ப்பாணர் சீகாழியைச் சேர வந்தார். சீகாழி கடலாற் சூழப்பட்டது.

Page 19
திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபிரான் திருவருள் பெற்றவர் ஞானசம்பந்தர். சிவபிரான் திருவருளா6 யாழிசையிலும் இனிய மொழியார் உமையம்மையா ஞானம் ஊட்ட உண்டவர். அதனால் ஞான சம்பந்தரானார். எம்பிரான் சம்பந்தன் என்று எல்லோராலும் ஏத்தப்படுபவர். சீகாழியில் அவதரித்தவர். கவுணியர் குலதீபர். ஆளுடைய பிள்ளையார் என்று அன்போடு அழைக்கப்படுபவர்.
அத்தகைய முத்தமிழ் விரகருடைய பா: தாமரைகளைப் பத்தியோடு பரவ வந்தார் யா வித்தையில் வல்ல பாணனார்.
அந்நிகழ்ச்சியை நெஞ்சில் நின்றும் நீங்க வகையில் அஞ்சொற்களால் செந்தமிழ்ச் செய்யுளாக செப்பனிட்டுத் தருகின்றார் கவிசொல்ல வல்6 சேக்கிழார். ஆழி சூழுந் திருத்தோணியமர்ந்த வம்மா னருளாலே யாழின் மொழியாள் உமைஞான மூட்டவுண்டவெம்பெருமான்
- - - - - - - - - - - - - - -
நினைவிற்
01 15.06.2000 வியாழன் 堑
টেীি
O2 1606.2OOO | G66Tof 彗
06 || 20.06.2000 || GgF 6G TU || FA
12 26.06.2000 திங்கள் 霹百 14 || 28.06.2000 || Gör
15 29.06.2000 வியாழன் பி
17 | 01.07.2000 || .gf Gof அ
21| 05.07.2000 புதன்
22 06.07.2000 வியாழன் ஸ்
23 O7.07.2OOO G666f கு
2
8
12.07.2000 | புதன்
2
9
13.07.2000 வியாழன் 19.
L
e
E.
es
 

()
காழி நாடன் கவுணியர்கோன் கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த யாழ்ப்பாணர்.(10)
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானர் பாணனாரை அன்போடு ஆதரித்தார். நல்ல இசைப் பாணருக்குச் சொல்லரிய சிறப்புக்கள் செய்தார். உடனாக உறைய வைத்தார்.
தேனக்க மலர்க் கொன்றைச் செஞ்சடையார் மீது தொடுக்கும் சீர்களை எல்லாம் உள்ளம் உவப்ப இசை வெள்ளமாக யாழில் அள்ளித் தந்தார் கள்ளமில்லாத் தெள்ளு தமிழில் பாணனார்.
உடனாகச் சேவித்து வந்த பாணனார், திருநல்லூர்ப் பெருமணத்திற்குச் சென்றார். பெருமணத்தில் ஞான போனகர் திருமணத்தைச் சேவித்தார். பெரும் பாணனார் சிவபெருமான் திருவடி நீழலை எய்தி இன்புற்றார்.
TLSSLSSLSS SLLSSSSS SSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLLSSS - - - - - - - - - -
கொள்வதற்கு
தப்பிறப்பு .
னை விரதம்
கட ஹரசதுர்த்தி விரதம்
பிக்காமர் குருபூசை.
ர்த்திகை விரதம், ஏகாதசி விரதம்.
தோஷ விரதம்,
மாவாசை விரதம்.
துர்த்தி விரதம், மாணிக்கவாசகர் குருபூசை கந்தபஞ்சமி, இரவு நடேசரபிஷேகம், அமர் நீதியார்
b146ᏡᏰ .
மாரஷஷ்டி விரதம், உதயம் நடேசர் ஆனி உத்தர
பன ஏகாதசி விரதம்.
தோஷ விரதம்
gs which is difficult no do them. 26.
சனம்,

Page 20
( cidato Goots/சி)
நால்வர் வாக்கி
- முருகவே பர
"அறுசமயநீதியொன்றும் அறியாமல்”-அருணகிரியார்
நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
நிறைகாலாய் இவையிற்றின் நியமமாகிப் பாதியா யொன்றாகி யிரண்டாய் மூன்றாய்ப்
பரமாணு வாய்ப் பழுத்த பண்களாகிச் சோதியா யிருளாகிச் சுவைக ளாகிச்
சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் ஆதியா பந்தமாய் நின்றான் தன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே
அப்பர் ஆறாந்திருமுறை 26-6 "சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பனைமுலை மடந்தை பாதியே பரனே பால் கொள்வெண் ணிற்றாய்
பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தமே வியகீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே
வாசகர். திருவாசகம் 29:1
நீதி - உண்மை, நீதிநெறி, ஒரு பண்பு முறை, அறமுடிபு, சமநிலை, ஒருபாற் கோடாமை ஒழுகலாறு மெய்ம்மை, மேன்மை, நடுவுநிலை, தீர்ப்பு. திருவாசகத்தில் நீதிப்பிரயோகம் நான்கு இடங்களிலே அமைந்துள்ளன; நான்கு விதமான பொருளில்
1. பங்கயந்தயனு மாலறியாநிதி - திருவாசகம் 29-1 2. நீதியாலன யாவையும் நினைக்கிலேன்-மேலது 26-2 3 கோதில் பரங் கருணை அடியார் குலாவு
நீதிகுணம் - மேலது 43-1 4. மெய்யடியாருக்கு அருட்குறையளிக்கும் சோதியை
நிதியிலேன் போற்றி - மேலது 446 நீதி ஒரு பண்பு, குணம், நடைமுறை ஒழுக்கலாறு, வழக்குத் தீர்ப்புக்கான செங்கோல். இந்நீதி வாழ்வோடும், நெஞ்சோடும், நினைவோடும், சமுதாயத்தோடும், ஆட்சியோடும் உலகோடும்
(
 

கிற் சைலநீதி
மநாதன்
உணர்வு பூர்வமாய்ப் பரிபாலனஞ் செய்யப்பட
வண்டும்.
இன்றேலது ஒரு கருத்துப் பொருளாய் மட்டும், பேச்சில், எழுத்தில் இருக்கும், செய்கையில் அது, பூச்சியமாய்ப் போய்விடும். குற்றங்கள் கண்டு பிடிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும். என்கிறார் இங்கர்சால். நீதியைப் பற்றி வரைவிலக்கணம் சொல்லப் பட்டாலும் வள்ளுவர் துலாக்கோல் போல் இருக்க வேண்டும் என்கிறார். இப்போ விஞ்ஞானம் ஒரு தட்டிலே நிறுக்கவும், தட்டின்றியே மின்னியல் முலம் எடை காணவும் தராசுகள் தயார் செய்து ாவனைக்கு விட்டுள்ளது. எடை பார்த்து, விலையையும் வெளிப்படுத்துகிறது இன்றைய அளவை இயல், ஆனால் மனித இயந்திரம் தவறிப் போகிறது நன்னை நிறுக்க, உரைக்க, நீதி காட்ட நீதியை முறையென்று கூறுகிறார் வள்ளுவர். முறைபிறழ்ந்தால் அநீதி முறை அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. தர்மம் ஆவது சிருஷ்டியின் நோக்கமாகிய திருவருட் தறிப்பு. நீதி அறத்தின் தராசு, தர்மத்தின் கட்டளைக்கல். எனவே சைவம் சர்வம் நீதி மயம் ான்கிறது.
எனவே சமய நோக்கில் நால்வர் தரும் உண்மைகளை ஒப்புமையாகப் பார்ப்பதும் பொருத்தமே. இந்நோக்கில் வாதவூர்ப்பெருந்தகையின் கருதுகோள் தந்துரையாக முற்பகுதியில் வந்துள்ளது. இனி மூவர் தமிழில் நீதிபற்றிய தரவுகளைச் சிந்திப்பாம். ஏழு திருமுறைகளிலும் ஆங்காங்கே நீதிபற்றிப் பசப்படினும், நீதியைத் துவக்கமாகவுள்ள திருமுறைப்
ாடல்கள் பதினைந்து மட்டும் இங்கே டுத்தாளப்படுகிறது.
திருஞானசம்பந்தர் பாடல்கள் 6 திருநாவுக்கரசர் பாடல்கள் 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடல்கள் 1 மொத்தம் 15 முதல் ஏழாந்திருமுறையைப் பார்ப்போம்
தியிலொன்றும் வழுவேன்நிட்கண்ட கஞ்செய்து வாழ்வேன் வேதிபர்தம்மைவெகுளேன்வெகுண்டவர்க்குந்துணையாகேன்

Page 21
சோதியிற் சோதியெம்மானைச் சுண்ணவென்நீறணிந்திட்ட ஆதியிருப்தும் ஆரூரவ ரெம்மையுமாள்வரோகேளிர்
திருமுறை 7735 நீதியினின்றும் இம்மியளவும் பிசகமாட்டேன், தீமைகள் செய்யாது வாழ்வேன், வேதியரைக் கோபிக்க மாட்டேன், கோபிக்க உதவவும் மாட்டேன், கோபிப்பவர்க்கு அனுசரணை செய்யவும் மாட்டேன். எனவே சோதிவடிவில் நியாயத்தையும், நீதியையும் நிலைநிறுத்திய ஆரூர்த்தியாகேசன் என்னையு மாள்வரோவென ஆதங்கப்படுகிறார் சுந்தரர்.
ஞானசம்பந்தர் நீதிபற்றிப் பிரலாபிக்கும் போது பலபடி முறைகளில் நமக்கு உண்மை புகட்டுகிறார். இறைவனை நீதிசொரூபமாகப் பேசுகிறார்.
நீதி நின்னையல்லால் நெறியாது நினைந்தறியேன் ஒதிநான்மறைகள்மறையோன்தலை யொன்றினையும் சேதி சேதமில்லாத் திருவான் யூருறையும் ஆதீபின்னையல்லா லடையாதென தாதரவே
திருமுறை 3:55-6 இறைவனாகிய நீதியையல்லால் வேறு நெறிகளை நினைந்தறியேன், வேதம் ஒதும் நான்முகனின் தலையொன்றைக் கிள்ளிய வன்மீக நாதா! நீயொருவனே என்பற்றுக்கோடு என்கிறார் சீகாழிப்பிள்ளை. இவ்வண்ணம் சிவனை நீதியாகக் காணும் பாடல்கள் சில தொடர்கின்றன.
நீதியா நெடுந்தகைவர்நீள்மலையர் பாவை பாதியார்பராபரர் பரம்பரரிருக்கை வேதியர்கள் வேள்வியொழியாதுமறைநாளும் ஒதியான் நாமமு முனர்ந்திடுநள்ளாறே
திருமுறை 2:33-7 இறைவனையே நீதிசொரூபமாய்க் காட்டும் சில திருமுறைப் பாடல்கள் பல திரு முறைகள் தரும்போது திருநாவுக்கரசர் வாக்கில வைவளம் பெறுகின்றன. நீதியை நிறை வைமறை நான்குடன் ஒதியையொரு வர்க்கும் அறியவொன்னாச் சோதியைச்சுடர் செம் பொனினம்பலத் தாதியைபடி யேன்மறந் துய்வனோ
திருமுறை 5:2-6 நீதி வெறும் கருத்துப் பொருளாய் நில்லாமல்வாழ்வின் ஒவ்வொரு ஆளுமையையும் பிரதிபலிப்பதாயும் அமைய வேண்டும். சமயநீதி, சமய சாஸ்திரதோத்திர நீதி, சமூகநீதி, சட்டநீதி, மனநீதி சமநீதி, மனிதநீதியென்று பலதிறப்பட்ட பண்புகளுடன் சேர்ந்து செறிந்து பரிமளிக்கவும் வேண்டும். எனவே சமய நீதி சமநீதியாய் வாழ வழி காட்ட வேண்டும்
 

அன்றேலது வெறும் வார்த்தை மட்டுமே. எனவே சம்பந்தரும், அப்பரும் தம் வாழ்வோடு சார்த்திப் பேசும் போது சைவ சமயிகளாகிய ஒவ்வொருவரும் நீதிவழித் தம்மை நெறிப்படுத்த வேண்டு மென்பதுதான் அதன் பொருள். ஏனெனின் அவை இறைவாக்குகள், நிறை மொழிகள்.
நீதி பேணுவீர், ஆதி யன்னியூர்ச் சோதி நாமமே ஒதியுய்ம்மினே
திருமுறை 1963 நீதி என்னும் போது இறைவனைப் பேணுவதாகவும் நீதி நெறியை மேற் கொள்வதாகவும் பொருள்படும் சமணர்பற்றிச் சம்பந்தர் தம்பதிகந்தோறும் பேசுவது அவர் மரபு. எனவே நீதியறியாத சமணரொடும், புத்தரொடும் பொருந்தி வரும்படிக்கு அவர் உண்மையைக் கொள்ளக் கூடாதென அடித்துப் பேசுகிறார். காரணம் சமணமும் பெளத்தமும் தமிழ் நாட்டைப் பெரிதும் பற்றிச் சைவம் நலியக்காரணமாயின. நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப் போதியவரோதும் முரை கொள்ளார் புனமங்கை ஆதியவர் கோயில் திருவாலந்துறை தொழுமின் சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெறலாமே
திருமுறை 1:16-10 நீதியார் நினைந் தாய நான்மறை ஒதி யாரொடுங் கூடிலார் குழைக் காதினார்கருவூரு ளானிலை ஆதியாரடி யார்த மன்பரே
திருமுறை 2:282 நீதியால் வாழ்கிலை நாள் செலா நின்றன நித்த நோய்கள் வாதியா ஆதலால் நாளுநாளரின்பமே மருவினாயே சாதியார் கின்னாரர் தருமனும் வருணனுமேத்துமுக்கண் ஆதியாரூர் தொழு துய்யலா மையல் கொண்டஞ்சல் நெஞ்சே திருமுறை 2:79:4 தேதிக் கலண்டரில் தினமும் கிழிபடும் நாட்கள் நமக்கச்சுறுத்தலாய் அமைவதால் நீதியோடு வாழ்வதும், நீதிமாதவனை வாழ்த்துவதும் நம் உடற்பிணி உளப்பிணி பிறவிப் பிணிக்கு ஏற்ற மருந்தாகும். இதை வள்ளுவரும், திருமழிசைப் பிரானும் நமக்கு உணர்த்துகிறார்கள். நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின்
குறள் 334 வாள்களாகி நாள்கள் செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி மாளுநாள தாதலால் வணங்கி வாழ்த்தென் நெஞ்சமே ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்த தன்றியும் மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால் பாதமே
திருநாலாயிரம் 863

Page 22
| Gsýš4:rto cognia/zá:
நீதி எனும் பிரயோகம் வெறும் சமய சம்பிரதாயமல்ல. மனித வாழ்வின் காத்திரமான கோட்பாட்போடு செறிந்த நடைமுறை இயல் அது. எனவே சொல்லைச் செயற்படுத்திக் காட்டச் சைவம் ஒல்லும் வகையெல்லாம் காற்று இடையீடின்றி நிரந்திருப்பது போல்- ஒவாதே வற்புறுத்திக் கொண்டு, காலாகாலமாம் ஓர் பேரூற்றாகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. இந்நெறி நிகழ்வில் நல்ல அனுபவஸ்தரான அப்பரது பட்டறி உற்றறிஞானம் நம்மை நேரிய, சீரிய பாதையில் இட்டுச் செலுத்தும். எனவே அவர்கள் தாமே நீதிநெறி மார்க்கத்தில் இயங்கவில்லையேயென இதயம் கணிகிறார் - தலை குணிகிறார்.
இறைவனை நீதியாய்க்காட்டிய (ஆறாந் திருமுறை 26-6) நாவேந்தர் ஏட்டளவில் இருக்காமல் இதயம் கலந்து இயற்கையான நடைமுறையிலும் இரண்டற நீதி செயற்பட வேண்டுமென்ற கருதுகோளைத்தன்னோடு சார்த்திப் பேசுவார் இப்படி இது நமக்காகவே தான். நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தமாகப் பாதியாம் உமைதன் னோடும் பாகமாய் நின்ற எந்தை சோதியாய்ச் சுடர்விளக்காய்ச் சுண்ணவெண் நீறதாடி ஆதியு மீறுமானா ரதிகைவிரட்டனாரே
திருமுறை 4:257 நீதியால் நினைப்பு ளானை நினைப்பவர் மனத்துளானைச் சாதியைச் சங்க வெண்ணிற்றண்ணலை விண்ணில் வானோர் சோதியைத் துளக்க மில்லா விளக்கினை யளக்க லாகா ஆதியை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே
திருமுறை 4747 நீதியால் வாழ மாட்டேன் நித்தலுந் தூயே னல்லேன் ஒதியு முணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன் சோதியே சுடரே யுன்றன் தூமலர்ப் பாதங் காண்பான் ஆதியே யலந்து போனேனதிகைவிரட்ட னிரே
மேலது 263 நீதி யாற் றொழு வார்கள் தலைவனை வாதையான விடுக்கும் மணியினைக் கோதி வண்டறை யுந்திருக் கோளிலி வேதநாயகன் பாதம் விரும்புமே
மேலது 5:57,8 நீதியைக் கெடநின்றமணேயுணும் சாதியைக் கெடுமா செய்த சங்கரன் ஆதி யைப் பழையாறை வடதளிச் சோதியைத் தொழு வார் துயர் தீருமே
மேலது 586
நீதி வானவர் நித்தல் நியமஞ்செய் தோதி வானவரும்முன ராததோர்
@
 
 

வேதியாவிகிர் தாதிரு விழியுள் ஆதி யேயடி யேனைக் குறிக்கொளே
திருமுறை 5:37 எட்டுத் திருமுறைகளான தேவார (15) திருவாசக (47)ப் பாசுரங்கள் இவ்வாக்கத்திற் றொகுத்து, வகுத்து, சைவப்பேர் அன்பர்கள் படிப்பதற்காக நிரற்படுத்தப் பட்டுள்ளது. விளக்கம் அதிகம் வேண்டா மென்ற குறிப்பால் சுருக்கமான எடுகோள்கள் மட்டும் தரவாயமைந்துள்ளன. தேவாரத்திருமுறைப் பாடல்களை ஒப்புமை நோக்கிற் பார்க்கையில் நான்கு பேருண்மைகள் நால்வராலும் எடுத்தாளப்பட்டுள்ளன.
1. இறைவன் நீதியே வடிவானவன் 2. இறைவன் பாதிமாதொடும் சேர்ந்தருள் செய்வன் 3. ஆதிமாதவனாய் அருள்பாலிப்பவன் 4. சோதியாய்த் தோன்றும்
உருவமே அருவம். எனவே நாம் இவற்றை ஒதியுணர்ந்து அவைவழி (நீதி) நடப்பதே சைவநெறி. இந்நீதி நீண்பால் நீதியாம். எனவே நீதிதவறின் அழிவுதான். நீதிதவறிய பாண்டியன் (மதுரை) நகரை தீக்கதுவியது. நீதிதவறிய சமண் வைத்த நெருப்பு பையவே சென்று பாண்டியற்காயது. முப்புரமாம்மும் மலகாரியம் திரிபுராந்தக தகனமானது. இராவணன் அனுமானுக்கு அநீதி செய்தான். தென்னிலங்கை எரிந்தது. தமயந்தியைச் சருவிய வேடன், மன்மதன் நீறாயினர். சோதியைத் தேடினோர் அகங்காரம மகாரமழிந்து நீதியைக் கண்டனர். நாம்?
நாம் சைவ சமயிகள். ஒய்வான வேளை எம்தமிழ் மறையாம் திருமுறைகளைப் படிப்போம். இவை நீதியே வடிவான இறைவாக்குகள் எனப் பாடியவர் களுள்ளிட்டுப்பின் வந்த ஞானிகளும் கூறியுள்ளனர். முறை - நீதி, மறை மந்திரம், வேதசாரம் இவை. இவற்றை ஒரம் கட்டி தெருட்பாடலாம் தெருப்பாடல்களைப் படிப்பவர் பாழுரிற் பயிக்கம் புக்க பான்மையாகும்- பயிக்கம் - பிச்சை -
சாதி இரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத் தோர் பட்மாங்கில் உள்ள படி
நல்வழி 2 யார் நீதி நெறியிற்றம்மை இட்டுச் சென்றவரோ அவர் பெரியவரென்ற பண்டிதமணி கலாநிதி சி. கவின் உரை நுட்ப வழி நடப்போம்

Page 23
தீவிரமடையும் ம
சித்தாந்தரத்தின
ைெசவம் உள்ளிட்ட இந்திய மதத்தினரைக் கிறித்துவத்திற்கு மாற்றும் முயற்சிகள் பல காலமாக நடைபெறுகின்றன. இதனால் இந்திய மதத்தினரின் விகிதாசரத் தொகை படிப்படியாகக் குறைகிறது; கிறித்தவரின் தொகை கூடுகிறது.
இன்று மதமாற்றத்துக்காகப் புதிய உத்திகள் கையாளப்படுகின்றன. அண்மையில் இந்தியாவுக்கு வருகை தந்த போப்பாண்டவர் அவர்கள் இந்த ஆயிரத்தாண்டில் இந்தியத் துணைக்கண்டத்தில் கிறித்துவம் ஒன்றே நிலைக்க வேண்டுமென்ற கருத்தில் பேசியிருக்கிறார். மதமாற்ற முயற்சிகள் தீவிரமடையத் தூண்டுவதாக இது உள்ளது.
பொதுவான பிரச்சாரம்
ஏழ்மையும் அறியாமையும் நிலவும் இடங்களில் பிரச்சாரம் செய்து கிறித்துவத்தை எளிமையாகப் பரப்ப முடிகிறது. அறிவுமிக்க சமுதாயத்தினரைக் கிறித்துவம் ஒரு பொழுதும் கவர்ந்ததில்லை.
இந்திய மதக்கொள்கைகள், தெய்வத் திருவுருவங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றைச் சிறுமைப் படுத்திப் பேசுவது அண்மைக்காலம் வரை பொதுவான பிரச்சார முறையாக இருந்தது. மக்களின் ஏழ்மையைப் போக்கியும், சாதி வேறுபாடுகளை அகற்றியும் வளமான வாழ்வைத் தருவதாகக் கூறிப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அறிவு வளர்ச்சியடைந்த இன்றைய உலகில் இது போன்ற பிரச்சார வழிகள் இனியும் பயன்படாதென்பதைக் கிறித்தவ தலைமைப்பீடம் உணர்ந்தது. அத்துடன் கிறித்தவ சமுதாயத்திலும் ஏழ்மையும் சாதிப்பாகுபாடுகளும் நிலவுகின்றன. தம்மைக் கிறித்தவ தலித்துக்கள் என்று கூறித் தமது ஏழ்மை நிலையைக் காட்டி அரசாங்க உதவி பெறவும் பலர் முனைவதை இந்திய மாநிலங்களில் காணமுடிகிறது. இதனால் கிறித்து மதப்
The might of men whi The secret word sha

ᏣᎧ
தமாற்ற முயற்சிகள்
ம் த. கணேசலிங்கம்
to the earth proclaim. 28.
பிரச்சாரத்திற்குப் புதிய வழிகளும் அணுகுமுறைகளும் இன்று கையாளப்படுகின்றன.
வழிபாட்டு முறைகள்
கிறித்தவர்கள், குறிப்பாகக் கத்தோலிக்கர், பிறமதக் கருத்துக்களை அறிவதும், அவற்றின் வழிச் செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலை முன்னர் இருந்தது. அவர்களின் சமயத் தலைமைப் பீடத்தின் கொள்கை இது அறிவியல் வளர்ச்சி அடைந்த இன்றைய உலகில் இது நடைமுறைக் கொவ்வாத தென்பதையும், இந்த நிலை தொடரின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கிறித்தவம் நலிவடைந்து விடும் என்பதையும் அவர்களின் தலைமைப் பீடம் உணர்ந்தது. இதனால் அண்மைக்காலத்தில் அவர்களின் சமய நெறியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
கிறித்தவர் பிறமதக் கருத்துக்களை அறிவதும், அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு ஒழுகுவதும் உகந்தன என்று உணர்த்தப்பட்டது. தமது மதம் சார்ந்த திருவுருவங்களையும் அந்தந்தப் பகுதிகளுக்குப் பழக்கமான வடிவங்களோடும் முகபாவங்களோடும் அமைத்தல் வேண்டுமென்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கிறித்துவ மதத்துத் தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் இன்று இந்திய மதத்தினரைக் கவரத்தக்கனவாக மாற்றியமைக் கப்பட்டுள்ளன. வழிபாட்டு முறைகளோடு, அவை குறித்த சொல்லாட்சிகள் கூடப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. வேதாகமம், பலி பீடம், விபூதித் திருவிழா போன்ற சொற்கள் இவற்றை உணர்த்துவன.
இந்தியத் தத்துவம்
இந்திய மதங்களைப் போலன்றித் தமக்கெனத் தனித் தத்துவங்கள் இல்லாதவை கிறித்தவ மதப் பிரிவுகள். காலத்துக்குக் காலம் மேலை நாடுகளில் தோன்றிய தத்துவங்களை உள்வாங்கி வளர்ந்தவை
er vain.

Page 24
அவை அறிவியல் வளர்ந்த இன்றைய நிலையில் புதிய தத்துவக் கருத்துக்கள் தோன்ற முன்னைய கருத்துக்கள் சில வலிமையிழந்து கழிகின்றன.
இந்த நிலையில் சைவசித்தாந்தம் போன்ற
இந்தியத் தத்துவக்கருத்துக்களை உள்வாங்கி, அவற்றைத் தமதெனக் காட்டும் முயற்சி தீவிரமடைகிறது. மதமாற்றத்துக்கு இது மிகவும் துணைபுரிகிறது. இன்று சில கிறித்தவப்பாதிரிமார் சைவ சித்தாந்தத்தைப் படித்து, ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெறுகின்றனர்.
இந்தியத் தத்துவ அறிவு மதமாற்றத்துக்குத் துணைபுரியுமென்பதை முன்னரே மதபோதகர் உணர்ந்துள்ளனர். சிவஞானசித்தியார் ஒரு சிறந்த சைவசித்தாந்த நூல். அதனை உரைநடையில் சிறப்பாக எழுதி, "சிவஞான சித்தியார் சுபட்ச வசனம்" என்ற பெயரில் க. சா. முருகேசுப் போதகர் என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அவர் எழுதிய பின்வரும் கருத்து அவர்களின் நோக்கத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது.
“கிறிஸ்தவர்களாகிய நாம் சைவருக்குட் சுவிசேஷ ஊழியஞ் செய்கின்றமையால் சைவ சித்தாந்த சாஸ்திரத்தைப்பற்றி நாம் நம்மாலியன்றளவு அறிதல் நமக்கு அதிக பிரயோசனமாயிருக்கும்.”
புதிய வழிகள்
சில ஆண்டுகளின் முன், கிறித்தவ மதத்தினர் ஒருவர், "விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம்” என்ற பொருளில் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதும், அதற்கு எதிராகச் சைவ அறிஞர்கள் குரல் கொடுத்ததும் பலரும் அறிந்ததே. திருவள்ளுவர், தமிழகம் வந்த புனித தோமையர் (St.Thomas) என்ற கிறித்தவ சீடரிடமிருந்து, விவிலியக் கருத்துக்களை அறிந்து, அதன் அடிப்படையில் திருக்குறள் எழுதினார் என்றும், பின்னால் வந்த சமயகுரவர்கள் தமது தேவார திருவாசக நூல்களை இதன் அடிப்படையில் எழுதினார்கள் என்றும் தமது ஆய்வு மூலம் கண்டு பிடித்து எழுதியுள்ளார். இந்த ஆய்வுக்குத் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டம் கொடுத்தது வேதனை அளிப்பது. திருவள்ளுவரைச் சிறுமைப்படுத்துவது இது. இதனை மறுத்துத் தருமபுர ஆதினம் 1991ல் 'விவிலியம்
 

Z
திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்' என்ற நூலை மகாவித்துவான் திரு. சி. அருணைவடிவேல் முதலியாரைக் கொண்டெழுதி வெளியிட்டது. “
இது போன்ற உண்மைக்குப்புறம்பான பலவும் இன்று எழுதி வெளியிடப்படுகின்றன. சைவ வைணவ அருளாளரைச் சிறுமைப்படுத்தியும், ஆரியர் திராவிடர் என்ற பிளவை உண்டு பண்ணியும், திராவிட சமயம் கிறித்தவ சமயம் சார்ந்த உயர் கருத்துக்கள் கொண்டதென்றும் பிரசாரம் செயப்படுகிறது. சஞ்சிகைகள் இந்த நோக்கில் வெளியிடப்படுகின்றன. "திராவிடசமயம்" என்பது இவற்றுள் ஒன்று.
சைவசித்தாந்த முதனூலாகிய சிவஞான போதம் எட்டாம் நூற்பாவில் குருவைப்பற்றி வருகிறது. இந்நூற்பாவை விளக்கி எழுதி, அதில் கூறப்பட்ட குருவின் இலக்கணம், பரம பிதாவாகிய இயேசுவிற்கு மட்டுமே பொருந்துமென்று எழுதி, பாமகுரு என்ற பெயரில் ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற பொய்புனைந்த பிரசாரங்கள் இன்று இணையத்தின் (Internet) மூலமும் செய்யப்படுகின்றன. அறிஞர் உலகில் கூடத் தமது சமய தத்துவத்தை அறியாதவர்களாகவே பலர் உள்ளனர். இவர்களைக் கவரக் கூடிய முறையில், இந்தியத் தத்துவங்களின் பின்னணியில் பிரசாரம் செய்யப்படுகிறது. புதிய வழிகளும் புதிய அணுகுமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு இன்று கிறித்துவ மதப்பிரசாரமும் மதமாற்ற முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.
செய்ய வேண்டியவை
இன்று தீவிரமடையும் பிரசாரமும் மதமாற்றமும் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில், எதிர் காலத்தில் எமது சமயமும் தத்துவமும் 'முன்னாளிலிருந்த சிறந்த சமயமும் தத்துவமும்" என்றே கருதப்படும். அனைத்துச் சைவ நிறுவனங்களும், ஆதீனங்களும், மடங்களும், அறிஞர்களும் ஒன்றுபட்டுத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டிய வேளை இது. இதனை வலியுறுத்தி ஒரு தீர்மானம் அண்மையில் (15, 16-4-2000 திகதிகளில்) சிதம்பரத்தில் நடைபெற்ற சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் ஆண்டுவிழாவில் நிறைவேறியது.

Page 25
(
இது போன்று, மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றிச் செயற்படுத்துவது பயன் விளைக்கும்.
ஏழ்மையும் அறியாமையும் உள்ள சமூகத்தில் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு, எமது சமயத்தின் சிறப்பையும் பெருமையையும் மக்களுக்கு உணர்த்தல் வேண்டும்.
குழந்தைப் பருவமுதல் சைவ மக்களுக்கு எமது சமயத்தில் ஈடுபாட்டை உண்டாக்கிச் சமயக் கொள்கைகளை விளக்க வேண்டும்.
இன்றைய அறிவியல் உலகிற்கு ஏற்ற வகையில் சமய விளக்கங்கள் அளிக்கப்படல் வேண்டும். நூல்கள் எழுதப்படல் வேண்டும்.
இன்றுள்ள பிறமதக் கொள்கைகளைப் பரபக்கம் செய்து எமது மதக்கொள்கைகளை நிலைநாட்டி நூல்கள் வெளிவரவேண்டும்.
தீவிரமடையும் மதமாற்ற முயற்சிகளைத் தடுத்துநிறுத்தும் சிந்தனையும் செயலுமின்றி வாழாவிருப்பின் அழிவே நேரும்.
செய்தக்க அல்லசெய்யக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்"
தீர்மானம்
(சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் 94-ஆவது ஆண்டு விழா ஏப்பிரல் 15, 16 இரண்டு நாட்கள்
கால்வாய்த் தொ ஆசாரம் என்பர்
சாரத்தால் சொல்
பெரியோர்கள் காலில் விழு வணக்கம் என்று அவர்களைத் ெ உட்கார்ந்திருக்காமல் தானும் உடன் ஆகும். என்றாலும் இந்த மூ Ces சிறப்புகளிலேயே மிக உயர்ந்த சத்த
*盔 الیا .
SN
The wrathetis hardeen foi who virtue's hill have scale
 
 
 
 

23)
சிதம்பரத்தில் நடைபெற்றது. 2-ஆம் நாளான 16-4- 2000த்தன்று முன்மொழியப்பெற்ற தீர்மானம்)
'சைவர், வைணவர் போன்ற இந்திய மதத்தினரைக் கிறித்தவத்திற்கு மாற்றும் முயற்சிகள் இன்று தீவிரம் அடைந்துள்ளதுடன், அதற்கான புதிய உத்திகளும் கையாளப்படுகின்றன. திருக்குறள், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவை கிறித்தவக் கொள்கையின் அடிப்படையில் எழுதப்பட்டன என்றும், திராவிடரின் சமயம் முன்னாளில் கிறித்தவமே என்றும், ஆரியரின் சூழ்ச்சியால் தீண்டத்தகாத சாதியினரென்று பலர் பிரிக்கப்பட்டும், ஆரியரின் கொள்கைகள் புகுத்தப்பட்டும், திராவிடர் தமது சமயத்தையும் உயர் நிலையையும் இழக்க நேர்ந்ததென்றும் இந்த நிலை போக்கத் திராவிடர் ஒன்றுபட்டுக் கிறித்தவக் கொள்கையையும் அதனைச் சார்ந்த திராவிட சமயத்தையும் காப்பாற்றித் திராவிடரின் முன்னைய பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறியும், எழுதியும் பல வழிகளில் பிரசாரம் செய்து மதமாற்றம் செய்யும் தீய சக்திகளை இனங்கண்டு, அவற்றின் முயற்சிகளை முறியடிப்பதற்கு ஆதீனங்களும், மன்றங்களும், அறிஞர்களும் ஒன்று கூடித் திட்டமிட்டு ஆவன செய்யவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.”
ழுவு சமயம் எழுந்திருப்பு குரவர்க்கு இவை இவை லிய மூன்று.
ஐந்து வணங்குதலும், வாய் நிறைய தாழுவதும், அவர்கள் எழுந்தவுடன், ா எழுந்து நிற்பதும், நல்ல பழக்கங்கள் ன்றும் பெரியோர்க்குச் செய்யும்
ான செயல்களாகும். ஆ9
an instant to ecdure of those and stand secure. 29.

Page 26
(2.
சைவநெறிபாட
அன்பே - சிவம்
அன்பும் சிவமும்
இவை இரண்
அன்பு சிவனாகவும்
உள்ள உண்மையை
அன்புதா
அன்பை உள்ளத்தில் நிறுத்தி அ
செயற்படுத்துவே
ভস্মণ"
மலராகவும் பத்திரங்களாகவும்
அர்ச்சிக்
அதனையே படிை
அன்பையே பு
தமர் - பிறர் எனும் வேறுபாடு இன்றி
அன்பினை எல்லோரு எல்லையற்ற ஆன
சிவத்தியானமாகவும்
தினந்தோறும் பிற உயிர்கள் மீது
இதனால் அன்பு மாபெரு
அன்பினால் ஆகாதது அன்பு வா
ஒன்று இல்லை GO5FG 5FLOL
இறைவன்
 
 

மும் பயிற்சியும்
சாந்தையூரன்
என்றார் திருமூலர்
வேறு அல்ல
டும் ஒன்றே
சிவம்தான் அன்பாகவும்
விளக்குவதே திருமந்திரம்
it gain
தனை எப்போதும் நினைத்துச்
த கடமையாகும்
நீராகவும் மந்திரங்களாகவும்
3G) to u) GaulugUTib
பிரசாதமாகத்
எல்லோருக்கும் சமமாக வழங்கலாம் க்கும் வழங்குவதால் ாந்தம் உருவாகும்
சிவவழிபாடாகவும்
அன்பு செலுத்தி வர வேண்டும்
ம் சக்தியாக மாறும்
= ழ்வுதான் அன்புநெறியே சைவநெறி
வாழ்வு அன்பு சமயமாகும்.
அடியார்கள்
க வேண்டும் GQ ஒழுகும் வழியாகும்

Page 27
இறைவன் அன்ட
6 TGÖr(
சைவர்களும் அன்பு வழியில்
சைவசமயத்தி
Duff
9:Lഖഞ ബf ജൂ|6
6Tar
சைவர்கள் கடவுள்மீது அ
அன்பு செலுத்து
காலையிலும் மாலையிலும் தி பசித்திருந்து தியானித்தல் Gil
இதே வேளை எல்லா
நிறைந்திருப்பதால்
செலுத்த் (
| உயிர்களுக்குச் செய்கின்ற அன்பு இ
அன்பின் வழிய,
I
என
சைவசமயத்தவர்கள் எல்லா உயிர்க சிந்தனை, செயல், பேச்சு யாவற்ற
அவ்வாறு வெளி அஃது சிவதரிசனமாகவும், சர்வ
Towards all that breathe, with see And this to virtues sons the name
 
 

| வடிவானவன்
aj
நின்று வழிபடவேண்டும்
ன் நோக்கம்
56T
டைதலாகும்.
ன்பு செலுத்த வேண்டும்
தும் முறைகள்
ருக்கோயிலில் இறைவன் புகழ்
றிபாடு செய்தல் பாடுதல்
வற்றிலும் இறைவன்
ா உயிர்கள் மீதும் அன்பு
வேண்டும்
றைவனுக்குச் செய்யும் அன்பாகும்
து உயிர்
வே
ளிலும் அன்பு செலுத்த ாலும் அன்பு செலுத்த ே
வேண்டும் வண்டும்
வந்தால் தான்
ம் சிவமயமாகவும் உணரப்படும்
lly graciousness adorned they live;
of Anthanar men give

Page 28
Gofodžánruo Googpuasará G
10.
10.
கீழ்க்காணும் வினாக்
அன்பே சிவம் எனக் கூறியவர் யார்?
திருமந்திரப்பாடல் "அன்பே சிவம்' என்பது
அன்பைக் கொடுப்பதால் யாது உண்டாகும்
உண்மைச் சைவர்கள் ஒழுகும் வழியாது?
சைவ சமயத்தின் நோக்கம் யாது?
உயிர்களுக்குச் செய்யும் அன்பு எதனை ஒத்
ஒவ்வொரு உயிரையும் எவ்வாறு கருத வே6
அன்பை எவ்வாறு வெளிப்படுத்தலாம்
திருமூலர் பகுத்து உண்ணல் பற்றிக் கூறிய தி
எவர்களுக்கு உதவுதல் வேண்டும்?
திருமூலர்.
அன்புதான் சிவனாகவும், சிவம்தான் அன்பா
எல்லையற்ற ஆனந்தம் உருவாகும்.
இறைவன், அடியார்கள் வழியில் ஒழுக வே6
உயிர்கள் கடவுளை அடைதலாகும்.
உயிர்களுக்குச் செய்கின்ற அன்பு இறைவனு
உயிர்களுக்குச் செய்யும் அன்பு சிவதரிசனம
நலிந்தோர், அநாதை ஆதரவற்றோர்,
குழந்தைகளுக்கு உதவுவது மூலம் அன்பைட்
"யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்
நலிந்தோர், அநாதை ஆதரவற்றோ
குழந்தைகளுக்கு உதவவேண்டும்.
 

6) களுக்கு விடை தருக.
உணர்த்துவது யாது?
2
தது?
ண்டும்?
திருமந்திரம் யாது?
_கள்
ண்டும்.
க்குச் செய்யும் அன்பாகும்.
ாகவும், சர்வமும் சிவமாகவும் உணரப்படும்.
ஊனமுற்றோர், நோயாளர், வயோதிபர்
வெளிப்படுத்தலாம்.
பிடி' எனக் கூறுகிறார்.
ர், ஊனமுற்றோர், நோயாளர், வயோதிபர்

Page 29
(
PANCHA
S. Shivapada
The highest glory of Shaivaism is the Panchaksharam-Unlike the Sacred Ashes and the temple, it is not available to all. A Shaivite can get it only from a Guru, at a deeksha. Deeksha is a ceremony in which gnanam is given and Malam is destroyed. This word is a compound of da (= to give) and kshi (= to destroy). The Gnanam that is given is the Panchaksharam which literally means five letters. These five letters contain the whole universe of true knowledge. Umapatishivam says, "The Agamas, the Vedas and other works containing ultimate truths form the five letters."S Those who study these five letters Will see for themselves the truth of Umapatishivam's words.
The five letters include (1) Shiva (2) His Grace which unites the soul with Him (3) the soul (4) His Grace which exhausts the energy of Malam and (5) the Malam. Thus, the Panchaksharam includes God, the animate and non-animate universe. There is nothing, We can think of which is not included in it. Malam includes Anava, Maya and Karma. Panchaksharam not only includes all entities but also shows the relationship which they stand. The evolution of the soul, its past, present and future are all very clearly pictured it. The five letters may be arranged in two ways. In one of these, the first letter is the suppressor of Malam and in the other, the first letter is shiva. The former is intended for those who are worldly-minded. If they meditate on it they will gradually give up worldlymindedness and become Godly-minded. Then, they will be entitled to contemplate the Second form. The Second form leads the Godly-minded to one-ness with God and is

KSHARAM
Sundaram, B.A,
hence called mukti-Panchaksharam. In these two forms of panchaksharam we see at a glance what we essentially are, how mistaken we are in our view of ourselves, how We find utmost satisfaction in wallowing in the mire of Worldliness and how reluctant we are to approach the sparkling, healing transparent spring Gods Grace which lies beside us. We also see what infinite value we set on things of no value and how we regarded as negligible the real infinities, God and Soul. In the Panchaksharam, we see for the first time, what we intrinsically are, apart from the malamsfrom our body and from Anava with which we ordinarily identify ourselves. For the first time, we also see our loving Lord who has given us His Grace which assumes two forms, one of which stands on our right and the other on our left nursing us, feeding us and looking after us, day and night. One of these wears out the fetters which have made us impotent, the other makes us divine. Umapatishivan says The Panchaksharam is really glorious to behold.
The contemplation of Panchaksharam does not end in beholding its glories. It is an image of god and, like other images, acts on the Soul. The Soul's reactions to it are similar to those that occur during the worship of other images. Besides, it is a power by itself (origslija 55). It does not owe its power to any other thing. On the other hand, other images owe their divinity to Panchaksharam and to other mantrams which are its satellites. To the contemplator, it gives the power to protect himself from the inroads of Anava. The word mantraitself means that which protects those who contemplate it.

Page 30
Whereas most images do not bring home the worshipper the fact of his being bound by Anava, the Panchaksharam places before him his state of bondage. It places the whole situation clearly, unmistakably, forcefully and convincingly. The first thing that is preached to him by the Mukti-Panchaksharam is the endless Love of God which is shown in the Second letter. He sees God and his Love distinctly. The next thing that catches his eye S the Vilene.SS of the Anava which has blinded him. But he also sees with a relief and delight the eye-surgeon who stands between him and Anava and is slowly removing the cataract. The sight of God and of his two gifts, the loving nurse on his left and the eye-surgeon on the right, melts the heart of the worshipper who, hence, pours his whole love on God. He sees that his intimate companion, the anava, with whom he has practically identified himself, is a hardened cut-throat. This is to him a new vision. He makes up his mind to get out of the reach of Anava.
The second set of thoughts that comes to him in the contemplation of Panchaksharam is the values of things. Of the three malams that which makes a direct appeal to him is Maya. His body is a product of Maya. The material universe and the mental universe are all products of Maya. But Maya is insentient and inanimate. On the other hand, he himself is sentient and animate. The products of maya are ephemeral. They come and go and finally involve into primordial maya. Realising his superiority over the things of this world, he makes up his mind not to condescend to be the slave of any of them. He has been a slave of most of them, a slave not only of pleasant Sensations but also of unpleasant sensations. Tobacco has an unpleasant taste. Still there are people who have become slaves of tobacco. for the sake of other experiences The taste of
G
 

opium is worse and opium does greater harm than tobacco. The opium eater is a helpless slave and men have become millionaires by Supplying opium to its slaves. The contemplator of Panchaksharam resolves to give up not only these dangerous products of maya but also the better class of its products. He would eat to appease his hunger but he would not be a slave to palatableness. He wears clothes to protect his body but sets no value on showy dress. He would make use of only those products of Maya which are indispensable to him. He gives no room to desires for other things. He would not allow himself to be a slave to any kind of lust, whether of wealth, of power or of the charms of the other sex. A living, eternal entity would notbe a slave to a lifeless, inert, transitory nonentity. He despises it or rather takes no notice of it. He is Chitwhereas these are Achit. Chit cannot be a slave to Achit.
On the other side of the Panchaksharam he sees God who is the source of all knowledge and power, the infinite Being before whom he himself shrinks to insignificance, who is showering on him infinite love to make him an infinite Chit like himself, placing on his either side the two forms of his love, the . Parashakti and the Adishakti to illumine him, to help him break the Anavic fetter and to confer on him the eternal bliss of being one with God. He has to choose between kinship with Anava and kinship with God. : The Panchaksharam gives him no room even for choice, as the charms of the other side have been annihilated by it. He has only one path before him and walks along that path to the Feet of God.
The contemplation of Panchaksharam thus gives a philosophy, a religion and a way of life which could take the contemplation very close to the ultimate goal of Mukti (liberation).

Page 31
But the life the contemplator has been leading and the lives of all he meets are the direct antithesis of the life chalked out by Panchaksharam. Our wrong habits of ages have Such tremendous force as can shatter the glorious ideals presented to him by Panchaksharam. To withstand the onslaughts of his own habits and of his environments, the contemplator is enjoined to repeat the Panchakshram 108 times at a time. Repetition is called Japam and Contemplation is called Dhyanam. If these are done in the right spirit, the contemplator can slowly efface his former
viewpoint of life, replace it by the ideal
presented by Panchaksharam and make substantial progress in his march to the goal. He will find that, even in life in this world, he is successful and happy beyond measure.
Our Saints have all sung praises of Panchaksharam. Sampandher has sung two pathikams in praise of it. Appar and Sundarar have Sung a pathikam each. Manickavachakar gives it the first place in his Thiruvachakam. The first line of Thiruvachakam is, "Glory to Panchaksharam and Glory to the Feet of God." (நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க). In another ace he regards it as the boat which carries the soul through the sea of Samsaram to the heaven or God's Feet.
(ஐஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே முதலந்தமில்லா மல்லற் கரை காட்டி ஆட்கொண்ட) Sambandher says "That which takes to the Gnana marg him who, with a loving heart, with devotion and with tears of joy, repeats it, is Panchaksharam, the essence of the four Vedas." He also insists on the uninterrupted contemplation of Panchaksharam at all times, whether awake or asleep. Unceasing contemplation in the waking state naturally leads to contemplation during sleep also.

Sundarar insists on incessant repetitionrepetition even when busy otherwise.S. There are three forms of repetition varying in the loudness of the Sound in the first form the sound can be heard only by those standing close by, in the second form it is audible only to oneself and in the third it is not audible even to oneself. In the last form the tongue is apparently motionless. This is considered to be the most effective of afi. It is this form of repetition which is possible when we are other Wise engaged.
Appar says that the Panchaksharam burns all habits of wrong doings. i. Sambandher further says that it reforms murderers and men of low character. Even experience gives ample proof of the supreme potency of Panchaksharam. If you wish to resist any temptation or to free yourself from unpleasant feelings, however strong they may be, you can see for yourself that if you appeal to PanchkSharam it saves you from these distressing situations.
மான்தோலில் உட்கார்ந்து கொண்டு ஜெபித்தால் ஞானம் விருத்தியாகும். புலித்தோல் உட்கார்ந்து கொண்டு ஜெபித்தால் மோசஷ சித்தியாகும். பெண் யானைத் தோலில் இருந்து ஜெபித்தால் வியாதி நீங்கும். ரத்தினக் கம்பளத்தில் இருந்து ஜெபித்தால் கஷ்டம் நீங்கும். தர்ப்பையினாலான ஆசனத்திலிருந்து ஜெபித்தால் மனக் குறை நீங்கும். மரத்தினாலான ஆசனத்தில் இருந்து ஜெபித்தால் தேகத்திற்கு பலன் கொடுக்கும் பலாமரபலகை ஆசனத்தில் இருந்து ஜெபித்தால் ககந்தரும். இந்த ஆசனங்களை உபயோகிப்பவர்கள் சுயநலத்திற்கு ஜெபிப்பதை விட பொது நலத்திற்கு ஜெபிக்கும்போது பலமடங்கு பலன் கிடைக்கிறது.

Page 32
( விக்கிரம வைகாசி) (
N
1. உருத்திராக்ஷமாவது யாது?
தேவர்கள் திரிபுரத் தசுரர்களாலே தங்களுக்கு நிகழ்
திருக்கைலாசபதியுடைய மூன்று திருக்கண்களினின்று 2. உருத்திராக்ஷந் தரித்தற்கு யோக்கியர் யாவர் மது பானமும் மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசா 3. உருத்திராகூஷந் தரித்துக்கொண்டு மது பான
பெறுவர்? தப்பாது நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அநுபவிப்பர். 4. எவ்வெக் காலங்களில் உருத்திராக்ஷம் ஆவ8 சந்தியாவந்தனம், சிவமந்திரசெபம், சிவபூசை, சிவத்திய கேட்டல், சிராத்தம் முதலியவை செய்யுங் காலங் தரித்துக்கொள்ளாது இவை செய்தவருக்குப் பலம் அற்ப 5. ஸ்நான காலத்தில் உருத்திராக்ஷதாரணங் ##
கூடும்; ஸ்நானஞ் செய்யும் பொழுது உருத்திராக்ஷமணி 6. உருத்திராக்ஷத்தில் எத்தனை முகமணி முதல் ஒரு முகமணி முதற் பதினாறுமுக மணி வரையும் உண்டு 7. உருத்திராக்ஷமணியை எப்படிக் கோத்துத்
பொன்னாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும், மு இட்டு, முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்: 8. உருத்திராக்ஷந் தரிக்கத் தக்க தானங்கள் யா குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைக 9. இன்ன இன்ன தானங்களில் இத்தனை இத்த
g) GTGL II 2
ஆம், குடுமியிலும் பூனூலிலும் ஒவ்வொரு மணியும், த மணி அல்லது அவ்வாறு மணியும் , கழுத்திலே முப்பத்தி கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலேறு ஒழிந்த மற்றைத் தானங்களிலே அவ்வத் தானங் கொண் 10. இந்தத் தானங்க ளெல்லாவற்றினும் எப்போ குடுமியிலும், காதுகளிலும், பூனூலிலும் எப்போதுந் த சயனத்திலும், மலசல மோசனத்தினும், நோயினும், சனன 11. உருத்திராக்ஷதாரணம் எதற்கு அறிகுறி?
சிவபெருமானுடைய திருக்கண்ணிற் றோன்றுந் திருவரு திருச்சிற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3Ꭷ
ந்த துன்பத்தை விண்ணப்பஞ் செய்து கொண்ட பொழுது, ம் பொழிந்த நீரிற் றோன்றிய மணியாம்.
*2
ர முடையவராய் உள்ளவர்.
ம் மாமிச போசனம் முதலியவை செய்தவர் யாது
Fயகமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்? ானம், சிவாலயதரிசனம், சிவபுராணம் படித்தல், சிவபுராணங் களில் ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்; ü
LT5 st? யிற் பட்டு வடியுஞ் சலம் கங்காசலத்துக்குச் சமமாகும்.
எத்தனை முகமணி வரையும் உண்டு?
à. தரித்தல் வேண்டும்? மத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே தக் கோத்துத் தரித்தல் வேண்டும்.
GOG 2
கள், பூனூல் என்பவைகளாம்.
நனை மணி தரித்தல் வேண்டும் என்னும் நியமம்
லையிலே இருபத்திரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு ரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும். குடுமியும் பூனூலும் ட அளவு மணி தரித்தலும் ஆகும். தும் உருத்திராக்ஷந் தரித்துக் கொள்ளலாமா? ரித்துக் கொள்ளலாம்; மற்றைத் தானங்களிலோ வெனின்,
ாசெளச மரணாசெளசங்களினுந் தரித்துக்கொள்ள லாகாது.
ட்பேற்றிற்கு அறிகுறி.
றம்பலம்

Page 33


Page 34
Regd. No. OD/22/News 2000, going goggle
என்னும் முகவரியிலுள்ள யுனி ஆர்ட்ஸ் இ
 
 

நிறுவனத்தினால் 486 புளூமெண்டோல் விதி கொழும்பு ல் அச்சிட்டு 2000 6 15 இல் வெளியிடப்பட்டது