கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2000.10-11

Page 1
癥* , s to
● 释 ... *...* ± 建 潑* -
 
 


Page 2
விக்கிரம ஐப்பசி
`60öቻ6
உள்ளே. 1 அன்பர் பணி. தேவாரப்பதிகம் . B. அலங்காரம் . 4. நித்தியகருமவியல். 5. மெய்கண்ட தேவர். 6. மெய்கண்ட மாலை . 7. சைவப் பெரியார்சிவபாத சுந்தரன SFIDUI5 (35 til LIII (b . 8. இறைபுகழ் பாடி. 9. திருமூல நாயனார். 10. எமக்கென்றோர் சமயம் எதற்கு?. 11. மூன்று உபதேசங்கள் . 12 விநாயகர் போர் புரிந்த கதை .
13. சைவ நெறிப் பாடமும் பயிற்சியும்.
GODFJŠģ5 JD)
பெறுமதி தனிப்பிரதி இலங்கையில் ரூபா 25.00 ஏனைய நாடுகளில் ஸ்ரேலிங் பவுண் 10 அல்ல
சைவநதியின் வளர்ச்சியில் எங்கள் பங்கள் சிந்திப்ே சந்தா அனுப்ப வேண்டிய முகவரி
C. NAVANEETI 42, JANAKI LA COLOMBO - O SRI LANKA
சைவநீதி இதழில் வெளிவெரும் கட் கட்டுரை ஆசிரியர்களே பொறுப்பா6

நி ܢܔ
S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 1.
- - - - - - - - - - திருநாவுக்கரசு சுவாமிகள் . 2 - - - - - - - - - - கி.வ. ஜெகநாதன் . 3
- - - - - - - - - - ஆறுமுகநாவலர் . 4 - - - - - - - - - - சே.வெ. ஜம்புலிங்கம் . 7
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 8 ாரின்
- - - - - - - - - - க.கணேசலிங்கம் . 10
- - - - - - - - - - பருத்தியூர் பால வயிரவநாதன். 16 - - - - - - - - - - சிவ. சண்முகவடிவேல் . 18 - - - - - - - - - - முருகவே. பரமநாதன் . 20 - - - - - - - - - - மட்டுவில் ஆ நடராசா . 22 - - - - - - - - - - பேராசிரியர் சக்திவேல் . 25
- - - - - - - - - - சாந்தையூரான். 27
ாத இதழ்
விபரம்
ஆண்டொன்றிற்கு
ரூபா 250.00
og US$15.
ப்ெபு என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும்
1 //TLO/75.
THAKUMAR ANE, 4.
-டுரைகளிலுள்ள கருத்துக்களுக்குக் fl56ITតាff. - இதழ் நிர்வாகிகள்.

Page 3
விக்கிற ஐப்பசி
확 ຫົວມ "மேன்மைகொள் சைவநிதி
மலர் 4 விக்கிரம ஐப்பசி சைவசமய வள
O60
அரனடிக்கு அன்பு செய்யும் அன்பர் பணி ெ இறைவன் உள்ளான் "இறைவனோ தொண்டர் உ ஆகவே அன்பர் பணி அரன் பணியாகிறது. இதைே
சமயம் வளர்ச்சி உறுவதற்குச் சமுதாயம் செய்வதே சாலச்சிறந்தது. சமயக்குரவர் காட்டிய விரிவடைந்தது. பிறர் துன்பத்தைக் கண்டு இரங்கி செய்ய வேண்டும்.
*தாவரமில்லைத் தனக்கொரு வீடில்லைத் தேவா மேதுக்கடி - குதம்பாய் தேவார மேதுக்கடி” என்பது சித்தர் பாட பிறர் துன்பத்திற் பங்குகொள்வதில்லை. அகங் குதம்பைச் சித்தர்.
திருமருகலில் பாம்பு திண்டி இறந்த வணிகன் என்று அழுத பெண்ணின்பால் இரங்கி, அவனை உ பெருவாழ்வில் புகுத்தினார்சம்பந்தர்.
ஒருவரின் துயர் கண்டு, தாமாகவே அவருக்கு உ இறைபணி செய்தல் வேண்டும்.
இறைபணி யாவும் இறைவனையே சாரும் ஆ இறைவனையே சாரும்.
*நடமாடக் கோயில் நம்பற் கொன் றீயில் படமாடக் கோயில் பகவற்க தாமே” ଟାଉଁ உணவு கொடுத்தல், கல்வி புகட்டல் இன்றி மனம் மகிழ ஒருவருக்கு நாம் கொடக்கக் உணவிடுபவர் மறுமைக்கு வேண்டியவற்றைச் சேமி
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்பு உழி” இந்த பூமியிலே பிறந்தவர் பெறும் பயன் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் அண்ணலார் அடிய வாக்கு.
யாவற்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி’ பிறருக்கு நலஞ் செய்ய வசதிப்படாவிடத் வழிப்படுத்தலாம். எனவே உயிர்களிடத்து அன்பு ை

)ULIED விங்குக உலகமெல்லாம்"
8
ர்ச்சி கருதி வெளிவரும் மாதஇதழ் - 7
LG,
சய்வதே உயர்ந்த செயல் அடியவர் உள்ளத்தில் உள்ளத்தொடுக்கம்” என்பது ஒளவையார் வாக்கு 恒“ipä岳6f {3ā6ö6j{领山 Lp岛庄夺6茄 G于6DGí”á6茄L直
வளரவேண்டும். சமூகசேவை மூலம் சமயப் பணி வழியும் இதுவே. இவ்வழி ஆறுமுகநாவலர் வரை b தன்னால் இயன்ற வரை அவர்களுக்கு உதவி
டல். (தா-பிறர், வாரம்-பங்கு) காரமம காரம் கெடவில்லை. என்று இரங்குகின்றார்
உடலைத் தீண்டி அழத்தகுதியற்றவனாயுள்ளேனே யிர் பெற்றெழச் செய்து, அவர்களைப் பெருமணப்
உதவுவது தான் பெருந்தன்மை மக்கள் சேவையூடாக
னால் அடியர் பணி அடியவரைச் சார்ந்து பின் அது
பார் திருமூலர்.
பமையாத பணிகள் ஆகும்.
கூடியது உணவு ஒன்றுதான். வறியவர்களுக்க க்கின்றார்.
அடியவர்களுக்கு அமுது அளித்தல், "மண்ணினிற் ார் தமை அமுது செய்வித்தல்” என்பது சேக்கிழார்
என்பார் திருமூலர். து நல்ல வார்த்தைகளாவது கூறி அவர்களை வத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.

Page 4
திருநாவுக்கர அருளி தேவாரப்
ஐந்தாந்
கோயில்
திருக்குறு திருச்சி
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம பாலிக்கு மோவிப் பிறவியே. i 1.
அரும்பற் றப்பட வாய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. 2
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர் சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனந் திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. 3
அல்ல லென்செய மருவினை யென்செயுந் தொல்லை வல்வினைத் தொண்டன்றா னென்செயுந தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. 14
ஊனி லாவி யுயிர்க்கும் பொழுதுதெலாம் நானி லாவி யிருப்பனென் னாதனைத் தேனி லாவிய சிற்றம் பலவனார் வாணி லாவி யிருக்கவும் வைப்பரே. 5
சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ் சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் 8 புன்கண்நிர் பூசல் தரும்
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ்ட சிறு கண்ணிரே, உள்ளேயிருக்கும் அன்

2D -
சு சுவாமிகள்
ச்செய்த
ப் பதிகம்
திருமுறை
S uglas D
ந்தொகை
ற்றம்பலம்
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர் பாலணு கான்செறு காலனே 6
ஒருத்த னாருல கங்கட் கொருசுடர் திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார் விருத்த னாரிளை யார்விட முண்டவெம் அருத்த னாரடி யாரை யறிவரே. 7
விண்ணி றைந்ததொர் வெவ்வழ லின்னுரு எண்ணி றைந்தவிருவர்க் கறிவொணாக் கண்ணி றைந்த கடிபொழி லம்பலத் துண்ணி றைந்துநின் றாடு மொருவனே. 8
வில்லைவட் டப்பட வாங்கி யவுணர்தம் வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன் ിഞ്ഞുബഖ', டத்திசை கைதொழு வார்வினை ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. 9
நாடி நாரண னான்முக னென்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத் தாடி பாதமென் னெஞ்சு விருக்கவே. O
மதுர வாய்மொழி மங்கையொர் பங்கினன் சதுரன் சிற்றம் பலவன் றிருமலை அதிர வார்த்தெடுத் தான்முடி பத்திற மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. 61
gabégimbuglob. !Tରiରdit
ாள் உளதோ? அன்புடையார் சிந்தும் பைப் பலரும் அறியப் பறைசாற்றி விடும். 71

Page 5
នោះវិញ ខ្ចបf
கண் ணுக்கு இன் பம் அளிக் க ஆண்டவனது திருவுரு வங்களுக்கு அலங்காரம் L1600 500্যীি60াটিg56া.
இறைவனுக்கு மாத்திரம் அலங்காரம் பண்ணவில்லை. இறைவன் வீற்றிருக்கிற ரதத்திற்கும் அலங்காரம் பண்ணினார்கள். ரதத்தின் கீழே இருக்கிற சக்கரம் முதற்கொண்டு தேர் அச்சு வரையில் உள்ள எல்லாவற்றுக்கும் அலங்காரம் பண்ணினார்கள் இறைவன் திருவுருவத்திற்கு அலங்காரம் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கிற சப்பரத்திற்கு அலங்காரம்: சப்பரம் இருக்கிற தேருக்கு அலங்காரம் தேர் ஒடுகிற சக்கரத்திற்கு அலங்காரம்: சக்கரம் ஒடுகிற வீதிக்கு அலங்காரம் வீதியிலுள்ள வீடுகளுக்கு எல்லாம் அலங்காரம். இவ்வளவு விதமான அலங்காரத்தினாலும் கவரப்பெற்ற மனம் இவ் வளவுக் கும் நடுநாயகமாக விளங்குகின்ற இறைவன் திருவுருவத்தின்பால் கவிகிறது. மனம் நேராக இறைவனிடத்தில் போய்ப் பாயாது. அங்கங்கேயுள்ள அலங்கரிக்கப்பட்ட பொருள்களின் மீது பாய்ந்து, ஒன்றை விட்டு ஒன்றாகத் தாவிக் கடைசியில் இறைவன் திருவுருவத்தின்பால் சென்று நிற்கிறது.
சாப்பிடும் போது எல்லாம் வயிற்றுக்குள் தானே போகிறது என ஒரேயடியாக உருட்டித் திரட்டிச் சாப்பிடுகிறோமா? குருடன்தான் அப்படிச் சாப்பிடுவான் தலைவாழை இலை போட்டு அதில் பலவிதமான வண்ணமுடைய பதார்த்தங்களைச் சுற்றிவைத்து வெள்ளை வெளேர் என்று இருக்கும் அன்னத்தை நடுவிலே வைத்தால் அதைச் சாப்பிட நம் மனம் விரையும் நாக்கிலே நீர் சுரக்கும். அது போலத் தான் இறைவனுடைய
Is there any fastening that can shut affectionate will publish the love th:
 

கி.வ. ஜெகநாதன்
திருவுருத்தைத் தரிசிக்கு முன் பலவகையான அலங்காரங்களைக் கண்டு மனம் ஈடுபட்டுச் செல்கிறது.
இப்படிப் புலன்களின் வழியே நின்று இன்பத்தைச் சுவைக்கின்ற மனிதர்களுடைய உள்ளங்களைக் கவர்வதற்காக இறைவன் சப்பரத்திலே வருகிறான். தேரிலே வருகிறான். யானையின்மேல் வருகிறான்; சிங்கத்திலே வருகிறான். ஆண்டவனுக்கு அலங்காரம் செய்வது எதற்கு? நம் கண்ணை இழுப்பதற்கு. ஆண்டவனுக்கு அதனால் லாபம் ஒன்றும் இல்லை. பிறந்த குழந்தையின் காலுக்குக் காப்புப் போடுகிறோம். காது குத்தி ஜிமிக்கி போடுகிறோம். காதைக் குத்தும்போது வலிபொறுக்க மாட்டாமல் அது வீரிட்டு அலறுகிறது. குழந்தைக்காக அலங்காரம் என்றால், "எனக்கு அலங்காரமே வேண் டாம்" என்று அந்தக் குழந்தை அலறுகிறதே! உண்மையில் குழந்தைக்கு அலங்காரம் பண்ணி நாம் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அந்தக் குழந்தையின் காலுக்கு அலங்காரம் செய்கிறோம். அதன் காலுக்காக அல்ல: நம் கண்ணுக்காகத்தான். ஆண்டவனுக்கு அற்புதமாகச் சிங் காரம் பண் ணுவதும் அவனுக் காகப் பண் ணும் சிங்காரமல்ல. நமது கண் அவனருகே கவிய வேண்டுமென்பதற்காகப் பண்ணும் சிங்காரம் அது. பாலோடு பொங்கல் பண்ணி நிவேதனம் செய்வது அவனுக்காக அன்று சாமி சாப்பிடாது ஆசாமி சாப்பிடுவதற்காகத்தான். அந்தச் சாப்பாட்டை நினைத்தாவது அவன் இறைவன் ஆலயத்திற்கு வரவேண்டும் என்பது ஆன்றோர் 6T606T600TLD.
6b. Luašasib LUFTñTä535
in love? The Sorrowful tear of the at is within. 71

Page 6
சைவவினாவிடை
விக்கிரம ஐப்பசி
1.நாடேறும் நியமமாக எந்த நேரத்திலே நித்திரை விட்டெழுதல் வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்குமுன் நித திரை விட் டெழுவது உத்தம மம் மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன் எழுவது மத்திமம் உதயத்தில் எழுவது அதமம்,
2.நித்திரை விடடெழுந்தவுடன் யாது செய்தல்
(SolgirGib?
சலம் வாயிற்கொண்டு இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கை கால்களையுங் கழுவி, ஆச மனம் பணி னி, வடக கு முகமாகவேனும் கிழக்கு முகமாகவேனும் இருந்து விபூதி தரித் துக் கொண் டு, குருஉபதேசித்த பிரகாரஞ் சிவபெருமானைத் தியானித்துச் சிவமூலமந்திரத்தை இயன்றமட்டுஞ் செபித்து, அருட்பாக்களினாலே உச்சவிசையோடு தோத்திரஞ் செய்தல் வேண்டும்:
3. சிவத் தயான முதலியவை செய்தபின்
செய்யத்தக்கவை யாவை?
அவசியகருமம், செளசம், தந்ததாவனம், ஸ்நானம், சந்தியாவந்தனம், சிவபூசை, சிவாலய தரிசனம், சிவசாத்திர பாராயணம், தேவார திருவா சக பாராயணம் , மத தியான சந்தியாவந்தனம், போசனம், சிவசாத்திர LIL601ib. சாயங்கால சந்தியாவந்தனம், சிவாலய தரிசனம், சிவபுராண சிரவணம், சயனம் என்பவைகளாம்.
அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர் : என்பும் உரியர் பிறர்க்கு
அன்பில்லாதவர் எல்லாப் பொருள் அன்புடையவரோ தம் உடம்பையும்
 

ஆறுமுகநாவலர்
அவசிய கருமம்
4. மலசலமோனஞ் செய்யத் தக்க இடம் யாது?
திருக்கோயி லெல்லைக்கு நானூறு முழ துTரத் தினதாய் , ஈசானதிக் கொழிந்த * திக்கினிடத்ததாய் உள்ள தனியிடமாாம்.
5. மலசலமோசனஞ் செய்யத் தகாத இடங்கள்
ଗtବ୭ରs?
வழி, குழி, நீர்நிலை, நீர்க்கரை, கோமயம் உள்ள இடம், சாம்பர் உள்ள இடம், சுடுகாடு, பூந்தோட்டம், மரநிழல், உழுத நிலம், அறுகம்புல்லுள்ள பூமி, பசுமந்தை நிற்கும் இடம், இடி வீழிடம், காற்றுச் சுழலிடம், புற்று, அருவி பாயும் இடம், மலை என்பவைகள்
6. மலசலமோசனம் எப்படிச் செய்தல் வேண்டும் ?
மெளனம் பொருந்திப் , பூணு லை வலக் காதிலே சேர்த்துத் தலையையும் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றிப், பகலிலும் இரண்டு சந்தியா காலங்களிலும் வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும், நாசி நுனியைப் பார்த்துக் கொண்டிருந்து, மலசல மோசித்தல் வேண்டும். சந்தியாகாலம் இரண்டாவன இராக்காலத்தின் இறுதி முகூர்த்தமும் பகற்காலத்தின் இறுதி முகூர்த்தமுமாம். (முகூர்த்தம் இரண்டு நாழிகை)
Ghafogo
7. மலசலமோனஞ் செய்யின் எப்படிச் செளசஞ்
செய்தல் வேண்டும்?
அன்புடையார்
களையும் தமக்கே பயன் படுத்துவர். b பிறர்க்குப் பயன்படுத்துவர். 72

Page 7
5 விக்கிரம ஐப்பசி G
எழுந்து, புண்ணிய தீர்த்த மல்லாத சலக்கரையை அடைந்து, சலத்துக்கு ஒரு சானுக்கு இப்பால் இருந்துகொண்டு, மூன்று விரலால் அள்ளிய மண்ணுஞ் சலமுங் கொண்டு. இடக்கையினாலே குறியை ஒருதரமும், குதத்தை ஐந்துதரத்துக்கு மேலும் , இடக்கையை இடையிடையே ஒவ்வொருதரமும், பின்னும் இடக்கையைப் பத்துத் தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழுதரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து, கால்களை முழங்கால் வரையுங் கைகளை முழங்கை வரையும் ஒவ்வொருதரமுங் கழுவிச் சுத்தி செய்து, செளசஞ் செய்த இடத்தைச் சலத்தினால் அலம்விவிட்டு, அவ்விடத்தினின்று நீங்கி வேறொரு துறையிலே போய், வாயையும் கண்களையும் நாசியையுங் காதுகளையுங் கைகால்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத்தரஞ்சலம் வாயிற் கொண்டு, இடப்புறத்திலே கொப்பளித்துத், தலைக்கட்டு இல்லாமற் பூணுலை முன்போலத் தரித்துக், குடுமியை முடித்து, மந்திரங்கள் உச்சரியாது ஒருதரமும் மந்திரங்கள் உச்சரித்து ஒருதரமுமாக இரண்டுதரம் ஆசமனம் பண்ணல் வேண்டும்.
8. சலமோசனஞ் செய்யின் எப்படிச் செளசஞ் செய்தல் வேண்டும்?
மண்ணுஞ் சலமுங்கொண்டு, குறியை ஒருதரமும், இடக்கையை ஐந்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து மூன்றுதரமும், இரண்டு கால்களையும் ஒவ்வொரு தரமுஞ் சுத்தி செய்து நான்குதரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும். -
9.செளசத்துக்குச் சமீபத்திலே சலம் இல்லையாயின்
யாது செய்தல் வேண்டும்?
பாத்திரத்திலே சலம் மொண்டு ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசலமோசித்துச் செளசஞ் செய்துவிட்டுப், பாத்திரத்தைச் சுத்தி செய்து,
Those who are destitute of love app but those who possess love conside

D
சலம் மொண்டு வாய் கொப்பளித்துக்கால் கழுவி, ஆசமனம் பண்ணல் வேண்டும். சலபாத்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு சலமலவிசர்க்கஞ் செய்யலாகாது. (விசர்க்கம் - கழித்தல்)
10. ஆசமனம் எப்படிச் செய்தல் வேண்டும்?
கிழக் கையேனும் வடக் கையேனும் நோக்கிக், குக்குடாசனமாக இருந்து, இரண்டு முழங்கால்களுக்கும் இடையே கைகளை வைத்துக்கொண்டு, வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டுப் பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும். (ஆசமனம் - உறிஞ்சுதல்)
11. குக்குடாசனமாவது யாது?
இரண்டு பாதங்களையும் கீழே வைத்துக் குந்திக்கொண்டிருத்தல்.
12.தடாக முதலியவற்றில் எப்படி ஆசமனஞ் செய்தல் வேண்டும்?
முழங்காலளவினதாகிய சலத்திலே நின்று, இடக் கையினாலே சலத்தைத் தொட்டுக் கொண்டு, வலக்கையினாலே ஆசமனம் பண்ணல் வேண்டும். முழங்காலளவினதாகிய சலத்திற் குறைந்தால் &Б 600 U 600 ULI அலம் பரி, அதிலிருந்துகொண்டு ஆசமனம் பண்ணல் வேண்டும்.
தந்ததாவனம்
13.தந்த சுத்திக்குக் கருவியாவன யாவை?
விதிக்கப்பட்ட மரங்களின் கொம்பும் இலையுந் தூளுமாம்.
14. இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்ட மரங்கள்
GT60) G.2
மருது, இத்தி, மா, தேக்கு, நாவல், மகிழ்,
அத்தி, கடம்பு, விளா, நாயுருவ, அசோகு, ropriate all they have to themselves;
reven their bones to belong to others. 72

Page 8
( விக்கிரம ஐப்பசி G
குருக்கத்தி, பூல், வேல், சம்பகம் என்பவைகளாம்.
15. துறவிக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?
பெருவாகை, நொச்சி, பெருங்குமிழ், புன்கு, கருங்காலி, ஆயில், மருது 616 69656TD.
16. தந்தகாட்டம் எப்படிப்பட்டதாய் இருத்தல் வேண்டும்?
நேரியதாய்த் தோலோடு பசப்புள்ளதாய்க், கணுவுந் துளையும் இடைமுறிதலும் இல்லாததாய்ச் சிறுவிரற் பருமை யுடையதாய் இருத்தல் வேண்டும், இல் வாழ்வானுக்குப் பன்னிரண்டங்குல நீளமும், துறவிக்கு எட்டங்குல நீளமும், பெண்களுக்கு நாலங்குல நீளமுங் Gas Toi GTJUGib.
17. தந்த சுத்திக்குக் கருவி யாகாதன யாவை?
முன்றாம் பக்கத் தொடர்ச்சி நாம் அலங்காரம் பண்ணிக் கொள்வது நாமே பார்த்து மகிழ அன்று. பிறர் கண்களில் நாம் நன்றாகப் படவேண்டும் என்பதற்காகத்தான்.
*உன்னைச் சிங்காரித்து உன் அழகைப் பாராமல் என்னைச் சிங்காரித்து இருந்தேன் பராபரமே”
என்கிறார் தாயுமானவர் "மேலான பொருளுக்கும் மேலான பொருளே, உன்னைச் சிங்காரித்து உன் அழகைப் பாராமல், இந்தப் பாழும் உடம்பைச் சிங்காரித்து வாழ்வை வீணாக்கினேன்” என்கிறார். அவனுக்குச் சிங்காரம் செய்வது அவன் அழகை நாம் பார்ப்பதற்காக. பார்ப்பதனால் மனம் ஒன்றி இன்புறுபவர்களும் நாமே. அன்புடைய தாய் தன் குழந்தையைச் சிங்காரிப்பது போல, இறைவன் பால் அன்புடைய பக் தர்கள் இறைவனைச் சிங்காரித்தார்கள்.
அன்போடு இயைந்த வழக்குஎன்ட
என்போடு இயைந்த தொடர்பு பெறுதற்கு அரிய மக்களுயிர்க்கு அன்போடு பொருந்தி வாழ்ந்ததன்

) ൈട്ട്
பட்டமரம், பாளை, வைக்கோல், கைவிரல், செங்கல், கரி, சாம்பல், மணல் என்பவைகளாம்.
18. தந்த சுத்தி எப்படிச் செய்தல் வேண்டும்?
விதிக்கப்பட்ட தந்தகாட்டத்தையேனும் இலையையேனுஞ் சலத்தினாலே கழுவி, மெளனம் பொருந்திக், கிழக்கு நோக்கியேனும் வடக்கு நோக்கியேனுங் குக்குடாசனமாக இருந்து கொண்டு, பல்லின் புறத்தையும் உள்ளையுஞ் செவ்வையாகச் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு பிளப்பை மும்மூன்று தரம் உண்ணா வளவாக ஒட்டி நாக்கை வழித்து, இடப்புறத்தில் எறிந்துவிட்டுச் சலம் வாயிற் கொண்டு, பன்னிரண்டுதரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கைகால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணல் வேண்டும் நின் றுகொண் டாயினும் , நடந்து கொண் டாயினும் தந்த சுத் தி பண்ணலாகாது. -
அருணகிரிநாதர் கந்தபிரானுக்கு அலங்காரம் செய்தார், நம் மனம் அவனிடத்திலே கவிய வேண்டும் என்பதற்காக ரோஜாப்பூத் தோட்டம் போட்டிருப் பவன் தன் புெ ஒர் ரிைன் கல்யாணத்திற்க்கு ரோஜாப் பூவினாலே பெரிய பந்தல் போட்டு விடுவான். அதைப்போல அருணகிரிநாததப் பெருமான் தம்மிடம் உள்ள சிறந்த மலர் போன்ற தமிழ்ச் சொற்களால் கந்தருக்கு அலங்காரம் பண்ண வேண்டுமென்னு பார்த்தார்.
ஒருவனுக்கு அறிவைக் கற் பிப் பவன் பரமாத்மாவாகவும், தன் சிருஷ்டிக்கு காரணமான தந்தை பிரம்மாவாகவும், தன்னை 10 மாதம் சுமந்து a56. LÜLILL 5 Tui பூமிதேவியாக உடன் பிறந்த சகோதரன் ஆத்மாவின் உருவமாகவும் எண்ணிப் போற்றத் தக் கவர்கள் . இவர்கள் எது சொன்னாலும் எதிர்த்து பேசாமல் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். ஆர்உயிர்க்கு
5 உடம்போடு சேர்ந்துள்ள தொடர்பை ன் பயன் என்று அறிவுடையோர் கூறுவர் 73

Page 9
விக்கிரம ஐப்பசி
பொய்கண்டார் காணாப் புனிதமெனு மத்துவித மெய்கண்ட நாதன்றாள் மேவுநா ளெந்நாளோ.
தென்னாட்டிலே, திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்துக்கு அருகாமை யிலுள்ளது கடந் தை நகர் என வழங் கப் படும் திருப்பெண் ணாகடம் என்னும் தேவாரம் பெற்றதலம். அத்தலத்தே அச்சுத களப்பாளர் எனப் பெயரிய சைவவேளாள் ஒருவர் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தார். அவருக்குக் குலகுருவாயிருந்தவர் சகலாகம பண்டிதராகிய அருணந்தி சிவாச்சாரியர் அச் சுதருக்குப் பிள்ளையில்லாமையால், அதைப்பற்றித் தமது குருசுவாமிகளிடம் முறையிட்டு வருந்தினார். குருநாதர் தேவாரத்திருமுறையிற் கயிறு
FT5860fffff.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவ ரையூறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
என்னுந் திருப்பாசுரம் உதயமாயிற்று. அப்பாடலிற் குறிப்பித்தபடி அச் சுதரும் அவர் மனைவியாரும் திருவெண்காட்டிற்குச் சென்று முக்குளநீரில் மூழ்கிச் சிலநாட்கள் வெண் காட்டு நாதரையும் பிரமவித்தியா நாயகரியையும் வழிபட்டு வந்தனர் . அவ்வழிபாட்டின் பலனாகத் திருஞானசம்பந்தரைப் போன்ற ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தை சுவேதவனப் பெருமானின் திருவருளாற் பிறந்தமையால், அப்பெயரையே அதற்கு இட்டார்கள். திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பவள்ளல் என்பவர் இக்குழந்தைக்குத்
They say that the union og soul the union of love and virtue (in a
 

சே. வெ. ஐம்புலிங்கம்
தாய்மாமனார். அவர் இக்குழந்தையைத் தாய்
தந்தையரோடு தமது வீட்டிற்கு அழைத்துச்
சென்று அங்கேயே வளர்ந்துவந்தார். அங்கே அப்படி வளர்ந்து வரும் போது, ஒருநாள் ஆகாயமார்க்கமாகத் திருக்கைலாசத்திலிருந்து பொதிய மலைக்குச் சென்ற பரஞ்சோதி மாமுனிவர், இரண்டு வருடக் குழந்தையாக வீதியில் விளையாடிக்கொண்டிருந்த இச்சிறு குழந்தையின் அதிதீவிர பக்குவத்தைக் கண்டு, அவரை அணுகரிச் சிவதரீ ைகூடி செய்து மெய்கண்டதேவரென்னுந் திருநாமத்தைச் சூட்டிச் சிவஞான போதத்தை உபதேசித்தருளினார். (இச்சிவஞானபோதமே மாணிக்கவாசகருக்குச் சிவபெருமானால் திருப்பெருந்துறையிற் குருந்தமரத்தடியில் உபதேசிக்கப்பட்டதாம். மெய்கண்டார் என்பதன் பொருள் உண்மையை அறிந்தவர் என்பது)
தனி ரு ஞா ன ச ம ப நி த  ைர ப போ ல மெய் கண் டாரும் சாமு சித் தரே யாவர். சாமுசித்தராவார் முற்பிறப்பிலே செய்த புண்ணியமேலிட்டினாலே ஞானவுணர்ச்சியுடன் பிறந்து சிவோ பாசனை பண் ணுவோர் . சமயாசா ரியராகசிய சமம் பந் தருக் கும் சந்தானாசாரியராகிய மெய்கண்டாருக்கும் இளமைப் பராயத்திலேயே ஞானோதயம் உண்டானது நோக்கத்தக்கது.
பரஞ் சோதி மகாமுனிவர் தமக் கு உபதேசித்த சிவ ஞானபோதத்தை மெய்கண்டார் தமிழிலே பன்னிரண்டு சூத்திரமாக வகுத்து வார்த்திகம் என்னும் பொழிப்புரை, உதாரணச் செய்யுள்கள், சூர்ணிக் கொத்து என்னும்
9ழ் பக்கம் பாக்க and body in man is the fruit of -
former birth) 73

Page 10
សិង្វិញ ទ្វបំបf
(s
- - - -
争
题
பூவேபொற்பூவின் மணமேமணப்புதுப்பு காவேயென திருகண்ணேயென்கண்டு கோவேகுணக்குன்றமேயெனையாண் தேவேதிருவெண்ணெய்மெய்கண்டநா
மெய்வாய்கண்முக்குச்செவிவழியேகெ ஐவாயகப்படுமீபோன் மடங்குமருவின உய்வாய்மைகாட்டிவினைவீட்டியின் 1
செய்வாய்திருவெண்ணெய்மெய்கண்
ஊனேயவ்வூனினுயிரேயுயிர்க்குயிரேயு, வானே மறைப்பொருளேயருளே வடி கோனேயெனதற்றியா னினதாகவுங்க தேனே திருவெண்ணெய்மெய்கண்ட
பார்த்தவிடமெங்குநாயேற்குவேற்றுமு றார்த்தவறிவினர்நேயமும்வேம் பென கூர்த்தமெய்வேடமுமப்படியேயென்செ தீர்த்தென்னையாண்டருள்மெய்கண்
முற்பவம்வந்தவரலாறுமுற்றுமுடிந்தத உற்பவம்வந்தவரலாறுமோர்கிலனுண் அற்புதவிக்ரகவானந்தரூபவருட்செல் சிற்பரசின்மயமெய்கண்டநாதமெய்த்ே
உன்மத்தமாயைக்குமுன்னதுகன்மெ கன்மத்தின்முன்னதுமாயையென்பார் தன்மத்தைமுன்னிட்டமுன்றுமுனருந் சின்முத்திரையருண்மெய்கண்டநாத6
சுந்தரமான முகத்தாமரையுஞ்சுரந்த உந்தியபார்வையுஞ்சின்முத்திரைக்ை
அன்பு:ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனு நண்புஎன்னும் நாடாச் சிறப்பு
அன்பு, பிறரிடம் விருப்பத்தை உண்ட நட்பு என்று சொல்லப்படும் பெருஞ்சிற
 
 
 
 

D
L L L L L L L L L L L L L L L TTS
நங்கற்பகக்
ணுட்கருமணியே டசுகோதயமே ாதமெய்த்தேசிகனே. 1.
Fல்விடயமைந்தின்
னையேற்கு
பமுறக்கருணை - டநாதமெய்த்தேசிகனே. 2
យោធា
வாகியவெங்
கூட்டுவையோ நாதமெய்த்தேசிகனே. 3
கப்படுமற்
க்காமருளிற்
காடுமையிதைத் டநாதமெய்த்தேசிகனே. 蔓
ற்பின்
@D6ua1860
GIGLD
தசிகனே. 5
மனவுரைப்பார் கலங்காதருள்வாய் தபோதனர்க்குச்
மய்த்தேசிகனே. 6
வருள் கயுமோங்குமின்பம்
ாக்கும் அவ்விருப்பம் எல்லோரிடத்திலும் }ப்பதைத் தரும். 74

Page 11
(விக்கிரம ஐப்பசி) G
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தந்தருள்மேனியும்பாதாரவிந்தமுமாய்த் சிந்தைகுடிகொண்ட மெய்கண்டநாத
ஆறுகிலேனென்கவலையெலாறினதஞ் கூறுகிலேனின்னருட்பெருக்கத்தைக்கு ஒறுகிலேனின்னருளெனைக்காக்குமெ தேறுகிலேன்வெண்ணெய்மெய்கண்டந
அறிவாலறிதற்கடங்காதபேரொளியாகி நிறைவாய்ப்பரமசுகமாகிநேயமிலாருளத பிறிவாயடி யருளத்தமுதாய்ப்பெரிதாகு செறிவாந்திருவெண்ணெய்மெய்கண்ட
கருவினையெய்தச்செயுமானவத்துக்கு இருவினைநின்றநிலைமைமற்றுண்மை6 பொருளியதாகவமைத்தருண்ஞானப்ெ திருவெண்ணெய்மேவிய்மெய்கண்டநா
மெய்கண்டதேவ
7.86 s அட் டவனை ஆகசிய இவற் றோடு திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறையிற் கோயில்கொண்டுள்ள பொல்லாப்பிள்ளையாரது திருவருளே துணையாகக் கொண் டு இயற்றியருளினார்.
தமது குடும்பக் குருவாகிய அருணந்தி சிவாசாரியரென்னும் வேதியரை வேளாளராகிய மெய்கண்டார் ன்படிச் சீடராகக் கொண்டார் என்பதை அறிவது அவசியம். மெய் கண்டாள் தினந்தோறுமு தமது வீட்டில் ஞான நூல்களைப் பிறருக்குப் போதித்துவந்தனர். அதனை அறிந்த அருணந்தி சிவாச்சாரியார், மெய்கண்டாரது பக் குவநிலையை உணராது, பிரவங்க சபைக் குச் சென் று, 960ਥULD5 "ஆணவமலத்தின் சொரூபம் யாது’ என்று பிரசங்கியாராகிய மெய்கண்டாரை வினாவினார். அவர் "தாங்கள் நிற்கும் நிலையே ஆணவ சொரூபம்’ என்று கூறித் தமது பார்வையினாலே அவருக்குச் சிவதீகைஷ செய் தார் . உடனே அருண ந் தயார்
Love begets desire; a
the immeasurable exc

D
■ ■■ ■■ 量量喜量 ■量 ■■ ■ 璽彗 ■量 ■ ■■ ■■■■■■ 置 5BLDGuadr மெய்த்தேசிகனே. 7.
செழுத்தைக்
றித்துணர்ந்துள் ன்றுண்மையதாத் ாதமெய்த்தேசிகனே. 8
யெங்கும்
ந்திற்
La Lif
நாதமெய்த்தேசிகனே. 锣
தங்காரணமாம் யெல்லாமொருசொற்
பாருட்சுவையாய்த் தமெய்த்தேசிகனே. O
திருவடி வாழ்க
மெய்கண்டாரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, அவரை ஞானகுருவாகக் கொண் டார்; சிவ ஞான போதத் தை அவரால் உபதேசிக்கப்பெற்றார்; மெய்கண்டாருடைய நாற்பத்தொன்பது மாணவர்களுள் தலைசிறந்து விளங்கினார்.
மெய்கண்டாரின் மற்றைய மாணவர்களுட் சிறந்தவள் உண்மைவிளக்கஞ்செய்த மனவாசகம் கடந்தாரும், துகளறு போதம் முதலிய சாத்திர நூல்களியற்றிய சீகாழிச் சிற்றம்பலநாடிகள் முதலியோருமாவர்.
சிவஞானபோதத்திற்குப் பல உரைகள் உண்டு. ஆனால் அதிகமாக வழங்கப்படுவன சிவஞானசுவாமிகள் எழுதிய சிற்றுரையும் மாபாடியமும் பாண்டிப்பெருமாள் பிள்ளை இயற்றிய விருத்தியுரையுமாம். மெய்கண்டார் சிவபதமடைந்த இடம் திருவெண்ணெய் நல்லூர். குருபூசைத்தினம் ஐப்பசிச் சுவாதி.
(நன்றி - சமயாசாரியர் சந்தானாசரியர் சரித்திர சங்கிரகம்)
nd that (desire) begets ellence of frindship. 74

Page 12

சித்தாந்தரத்தினம் a, asGaoraforasib இலண்டன் மெய்கண்டார் ஆதீனப் புலவர்.
திருமுறைகள் வேதக் கருத்துக்களை உள்ளடக்கின என்று கூறித் தேவாரம் வேதசாரம" போன்ற நூல்களை எழுதியவர் செந்திநாதையர். அவரின் நூல்களில் தமிழகத்துச் சித்தாந்த சைவக் கொள்கையும் வேத உபநிடதக் கருத்துக்களும் விரவியிருக்கம் தமிழகத்துச் சைவத்துக்கு அகில இந்தியப் பரிமாணம் கொடுக்கப்பட்டிருப்பதை அவரின் நூல்களிலிருந்து உணரலாம்.
மேற்கத்திய நாடுகளின் தாக்க முறைகளைத் தழுவி எழுதியவர் சபாரத்தின முதலியார். விஞ்ஞான நோக்குடன் எழுதப்பட்ட அவரின் நூல்களின் மூலம் சைவத்தை உலகளாவிய நிலைக்கு அவர் எடுத்துச் சென்றதை உணரலாம்.
சிவபாதசுந்தரனார் சிறந்த ஆசிரியராக விளங்கியவர். அவரின் நூல்கள் படிப்பவர் எளிமையாக விளங்கும்படி எழுதப்பட்டுள்ளன. அன்றுள்ள நிலையில் எல்லோரும் பயனடையும் பொருட்டு உரை நடையில் எளிமையாக எழுதியவர் நாவலர் “உரை நடை கைவந்த வல்லாளர்’ என்று போற்றப்பட்டவர். அவரின் வழியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிப் பணிசெய்தவர் சைவப் பெரியார். அவரின் நூல்கள் தர்க்கமுறையில் தெளிவாக எழுதப்பட்டவை.
நாவலரைப் போல் சைவநெறி பிசகாத நல்ல வாழ்க்கை நடத்தியவர் சிவபாதசுந்தரனார். சிவனையே சிந்திக்கும் திருமிகுந்த சைவ வாழ்வு அவர் வாழ்வு தமது இறுதிக் காலத்தை கதது
டையும் சிறப்பு, அவர் இல்வாழ்க்கையில் என்று அறிவுடையோர் கூறுவர். 75

Page 13
O
யாழ்பாணத்துக் கந்தவனக்கடவையில் அமைந்த அறுமுகச் சிவன் முருகன் திருக்கோயிலில் கழித்துப் பயனடைந்தார்.
சைவக்கிரியைகள்
எந்தச் சமயத்திலும் கிரியைகளுக்கு முக்கிய இடமுண்டு. இறைவனிடம் அன்பையும் ஈடுபாட்டையும் பெருக்கத்துணை புரிபவன கிரியைகள்.
செயல் அறிவு இச் சை என்பன மனிதனுக்குள்ள ஆற்றல்கள். இறைவனுக்கும் இவையுண்டு. அவன் முற்றிலும் பேராற்றல் உடையவனாக இருக்க மனிதர்களின் அறிவும் ஆற்றலும் குறையுடையனவாக இருக்கின்றன. இநதக் குறை நீங்குவதற்கு இறையருள் நன்றே துணை புரியும் . இறையருள் பெறுவற்கு நல்வழியில் செல்வதும் இறையன் பைப் பெறுவதும் அவசியம்.
சைவக் கிரியைகள், தீயவழிகளில் செல்லும் பொறிகளையும் உள்ளத்தையும் அவ்வழிச்செல்லாமல் தடுத்து நல்வழிச்செலுத்தும் என்று சைவப்பெரியார் விளங்குகிறார். கிரியை செய்யும் போது அதிலே மனப்பதிவும் அன்பும் இருக்க வேண்டுவது அவசியம். இதற்குக் கிரியை பற்றிய விளக்கமும், அதன் தன்மையும் நோக்கமும் கிரியை செய்வோன் அறிந்திருப்பது நல் லது. இவற்றை விளக் குவதாக ச் சைவப்பெரியாரால் எழுதப்பட்ட நூல் 'சைவக் கிரியை விளக்கம்.” சைவக் கிரியைகளை விளங் குவதற்குச் சைவ உணர்ச் சி இன்றியமையதது. இதற்குத் துணைபுரிவதாக இந் நூலின் முதல் அத் தரியாயம் “சைவ சமயவியல் ” என்ற தலைப் பில் எழுதப்பட்டுள்ளது.
கிரியையுடன் நெருங்கிய தொடர் புடையன மந்திரங்கள். திருவைந்தெழுத்து
They say that the felicity of hea are the fruit of virtue and love (i

D
அல்லது பஞ்சாட்சரம் சைவர்களின் முக்கிய மந்திரம். அதனை ஒதுவதால் எமது வினைகள் தீருகின்றன. இடர் அகல்கின்றது என்பதை அருளாளர் வாக்கின் மூலமும் வாழ்விலிருந்தும் அறியலாம். 'பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை கண்ணிநின்றறுப்பது நமச்சிவாயவே’. என்பது தேவாரம், -
கிரியைகளுடன் சேர்த்துக் கருதத்தக்கது சிவோகம் பாவனை, சிவோகம் பாவனையும், கருடபாவனையும் பெரும்பயன் விளைவிப்பன. தனது சைவக்கிரியை விளக்கத்தில் இவைபற்றிச் சைவப் பெரியார் பின்வருமாறு விளக்குகிறார்.
“சிவவோகம் பாவனையும் கருடப் பாவனையும் பெரும்பயன் பயத்தலும், சண்டீசராற் சிவலிங்கமாகப் பாவிக்கப்பட்ட மணற்குவியல் பேரருள் சுரந்ததும், பாவனையின் ஆற்றலையும் பாவனையையும், மந்திரமும் ஒன்றுக்கொன்று இன்றியமையாமையையும் உணர்த்தும்’
புராணக்கதைகள்.
பழம்பெரும் சமயங்கள் அனைத்திலும் புராணக் கதைகள் இடம்பெறுகின்றன.
சமய உண்மைகளைக் கதை மூலம் விளக்குபவன இவைகள் வரலாறு கற்பனை ஆகியவற்றைக் கொண்டு எழுதப் பட்டவையே புராணக் கதைகள். இதனால் அவை முழுதும் உண்மையென்று கொள்ளல் பொருந்தாது.
சிறு பிள்ளைகளுக்குக் கதை மூலம் அறிவு புகட்டுவது இலகுவான வழி. அது தேவையாகவும் கருதப்படுகின்றது. குழந்தைகள் வளர்ந்த பின் கதைகளில் இருந்து அவை கூறும் பொருளுண்மையைப் பிரித்தறிகின்றனர்.
சமய அறிவு குன்றிய நிலையில் புராணக் கதைகள் தேவைப் படுகளின் றன. அவை
ven and the happiness (of earth) n the conjugal) 75

Page 14
விக்கிரம ஐப்பசி G
இறைபக்தியையும் ஈடுபாட்டையும் வளர்க்கத் துணைபுரிகின்றன. ஆன்மீக வளர்ச்சி பெற்ற மனிதன் புராணக் கதைகளைச் சமய உண்மையில் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். ஆனால் பலரின் நிலை இதற்கு மாறாக உள்ளது. எந்த நிலையிலும் புராணக் கதைகளைப் பேசுவோரையம் கேட்போரையும் இன்று காணமுடிகிறது. வருத்தமளிக்கும் இந்த நிலையை அறிந்த சைவப் பெரியார் அவர்கள் தனது நூல்களிலே, இக்கதைகளின் தேவை எந்த அளவிற்கு வேண்டும் என்பதை 66155u_66Iff.
புராணக் கதைகள் பல வற்றிலி தேவருக்கும் அசுரருக்கும் இடையிலான போர்களைக் காணலாம் உயர் குணம் படைத்தவர்கள் தேவர்கள், அசுரர்கள் இழிந்த குணம் உடைய வாகள். இவாகளுக்கு இடையிலான போர் மனிதனுக்குள்ள நற்பண்புக் கூறுகளுக்கும் தீய பண்புக் கூறுகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதைச் சைவப் பெரியார் பின்வருமாறு விளக்குகின்றார்.
மெயப் யறி வினால் உண் டாகும் குண்த்தைத் தேவர்கள் என்றும், பொய்யறிவினால் உண்டாகும் குணத்தை அசுரர்கள் என்றும் உருவகமாகக் கூறுவதுண்டு. ஒருவன் ஒரு காரியத்தைச் செயயக் கருதும் பொழுது மெய்யறிவு ஒரு பக்கமும் பொய்யறிவு எதிர்ப் பக்கமும் அவனை இழுக்கும். அதைத் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உண்டாகும் போர் என்று சொல்லுவார்கள்.
மேற் கூறப் பட்ட சாந் தோக் கியோபநிஷத் பாஷியத் திற் கூறப் பட்டதாக அவர் எழுதுகளின் றார். புராணங்களை மேற்கோள் காட்டி உண்மையை நிறுவ முடியாது. அவை கவி நயம் மிக்க காவியமாக இருக்கும். அல்லது பெளராணிகரால்
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் அறியார் தீமையைக் களையவும் (மறத்தி

D
ගණ්) ,
இயற்றப்பட்ட புனைகதைகளாக இருக்கும்.
அவற்றில் உள்ளுறையாக இருக்கும் பொருள் உண்மையை அல்லது தத்துவக்கருத்தைக்
காணப் பழக வேண்டும். கந்தபுராணத்தில் காட்டப் பட்ட திருமணங்கள் எவையும்
உண்மையிலேயே நடைபெறவில்லை. பிரபஞ்சத் தோற்றத்தின்போது சக்தியின் வெளிப்பாட்டை
உணர்த் துவன. அவற்றை வரலாற் று உண்மையாகக் காட்டி விளக்கமளிப்பது தவறு. என்பது நாவலர் கருத்து என்று சைவப் பெரியார் விளக்குகிறார். தத் துவ அடிப் படையில் விளக்கமளிக்க முடியாதவை என்று ஒதுக்கப்பட வேண்டியவையே என்பது சைவப்பெரியாரி
35(555. g56Org "Glories of Shaivaism” (603-6)]
மகத்துவம்) என்ற ஆங்கில நூலில் இது குறித்துப் பின்வருமாறு எழுதுகின்றார். “Puranic Stories which do not accord With Shastric truths must either be interpreted philosophically or be shelved -
EF LID U LÓ 6] ଧୈ [g GLU is 65 புராணக் கதைகளை மீண்டும் மீண்டும் சொல்வதும் கேட்பதும் ஆன்மீக வளாச்சிக்குத் தடையாக அமைவதுமுண்டு.
தத்துவ நோக்கு
எந்தச் சமயத்திலும் கிரியைகள் புராணகதைகள் தத்துவங்களுக்கு இடமுண்டு இவற்றுள் முக்கியமானது தத்துவம் சமயத்தின் உள்ளுறை போன்றது இது. சைவம் இறை, உயிர், தளை (பசு, பதி, பாசம்) ஆகியவற்றின் உண்மையையும் அவற்றிற் கிடையிலான உறவையும் பேசுவதைத் தனது தத்துவமாகக் கொண்டது. இவை குறித்த சைவ சித்தாந்த தத்துவ விளக்கம் அறிவியல் சார்ந்தது.
சைவப் பெரியார் நல்லாசிரியராகத் திகழ்ந்தவர். அவற்றின் தத்துவ விளக்கங்கள்
என்று சிலர் சொல்வர், அவர் ற்கும்) அவ்வன்பே துணையாகும். 76

Page 15
அனைவரும் விளங்கக் கூடியவை. எளிமையுடன் தெளிவாக எழுதப்பட்டவை. இறையுடைமை குறித்து அவர் பின்வரும் விளக்கத்தைத் தருகிறார்.
’பிரபஞ்சம் முழுவதும் மாற்ற மடைகின்றது. ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆகையால், பிரபஞ்சத்திலான மாற்றத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். இந்தச் காரணம் பிரபஞசத்து வேறானதாக அமைந்தாக வேண்டும். இந்தக் மாற் றதுக் கான காரணத் தை உணர் டு பண்ணுபவன் இறைவனே’.
“Glo vies of Shaivaism” ( 60) gF 6) மதத்துவம்) என்ற ஆங்கில நூலில் உள்ள இக்கருத்துச் "சிவஞான சித்தியார்” என்னும் சைவ சித் தாந்த நூலின் கருத தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. இதை அவரின் கட்டுரையின் அடிக் குறிப்பிலிருந்தே அறியலாம் ஆறுமுக நாவலர் போன்று மெய்கண்ட சாத்திர நூல்களுக்கமையத் தமது தத்துவ விளக்கங்களைத் தந்துள்ளார்.
கடவுள் உண்மைபற்றியும் மேற்குறிப்
பிடப்பட்டது போன்ற கருத்தைத் தனது முன்னுரையாகத் தந்து, பிறமதங்களின் கதை பற்றிய விளக்கங்களைத் தனது "Saiva School OfHinduism என்ற நூலில் கூறுகிறார். அப்படிக்
கூறியபின் அவற்றின் பொருந்தாமையை அறிவியல் வழியில் நிறுவிச் சைவசித்தாந்த விளக்கத்தின் சிறப்பை உணர்த்துகிறார். இது போன்று உயிர், தளை ஆகியவை பற்றியும் அவர் தரும் விளக்கங்கள் அறிவியல் உலகு ஏற்றுக் கொள்ளத்தக்கவை. -
(
ஆணவம் மனிதனைக் கீழ் நிலைக்குத்
தள்ளுவது, தவறான செயல் செய்யத்
தூண்டுவது, நான், எனது என்ற அகந்தையையும்
The ignorant say that love but it is also a help to vice

)
மமதையையும் உண்டுபண்ணுவது என்பன ஆணவம் பற்றிய பொதுவான கருத்து. மனிதன் நல் லனவும் செய்கிறான் , அல் லனவும் செய்கிறான். நற்செயல்களின் மூலம் துன்ப நீக்கம், சரிசெய்யப்பட்டதைச் செய்வதில் விருப்பம் ஆகியவை உண்டாகின்றன. இதனால் மேன்மேலும் நற்செயல் செய்ய முயல்வது இயல்பாகிறது. தீச் செயலினால் தண்டனை பெற்றுத் துன்பம் சேர்கிறது. இதனால் திச் செயலில் வெளிப்படையாக விருப்பம் குறைகிறது. இன்ப துன்ப அனுபவங்களால் அறிவு விளக்கம் பெறுகிறது ஆணவப்பிடி தளர்கிறது நற்செயலுக்கும் தீச்செயலுக்கும் நான் என்ற உணர்வு தேவவையாகிறது. இல்லையேல் செயலில் ஆர்வம் எழுவதற்கு இடமில்லை. ஆகையால் இரு விதச் செயல்களுக்கும் நான் 6 60 ហ្វ្រ Ջ 6001 it 60) 6): Ավ, Լ. (B Լճ ஆணவம் இன்றியமையாததாகிறது. ஆணவத்தின் இத் தகைய வெளிப் பாடும் செயலுமே ஆணவத்தை வலுவிழக்கச் செய்வதாக உள்ளது. ஆணவம் குறித்த இதுபோன்ற விளங்கங்கள் சைவப் பெரியாரின் தெளிந்த தத்துவ ஞானத்தையும் அதனைத் தெளிவுடன் உணர்த்தும் திறமையையும் விளக்குவன.
பல ஆண்டுகளுக்கு முன் வயலெட் பரஞ்சோதி என்ற கிறித்துவ மதப் பெண்மணி ஒருவர் சைவ சித்தாந்தத் துறையிலே தனது கலாநிதிப் பட்டதுக்கான ஆய்வினைச் செய்தார், அவரின், சிவஞான போதம் தொடர்பான கருத்துக்கள் பல சைவத்துக்கும் அதன் தத்துவமான சைவ சித்தார்தத்துக் கும் முரணானவையாக இருந்தன. இதற்கு ஒரு மறுப்பொழுத விரும்பிய தருமபுர ஆதீனம், சைவப் பெரியார் சிவபாத சுந்தரம் அவர்களே தகுந்தவர் எனக் கருதி அவரைக் கொண்டு எழுதுவித்தது. அவர் எழுதிய மறுப்பு நூல்" Sivagnanabotham with a rejoinderto a christian Critic’ 6T66Lig5 Tg5LD. is an ally to virtue only,
76

Page 16
6ិញ្ញា ឆ្នាយសំភី (
சைவ சித்தாந்ததத்துவத் தெளிவுடன் பணியாற்றிய சிவபாத சுந்தரனார் சைவ நெறியில் நின்ற சிவஞானி என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் சமயம்
GD3F Golf GE 6 L6ù fi சைவத் தை அறியாதவர்களாக வாழ்கிறார்கள் வாழ்வின் குறிக் கோள் என்ன? இறைவன் உலகு ஆகியவற்றுடன் உயிருக்கான உறவு என்ன? என்பன பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இத்தகைய சிந்தனைகள் எழுந்தால் சைவ சாத தர உண் மைகளை அறிவதில ஆர்வமுண்டாகும்.
சிறுதெய்வ வழிபாடு, தம்மையே கடவுள் என்று கூறுவோரை வணங்குதல், புராணக் கதைகளைக் கண்மூடித்தனமாக நம்புதல், சைவ அறிவற்றவர் சொற்கேட்டுப் பல வழிகளிலும் செல்லுதல் ஆகியவை இன்று சைவ சமயம் என்று பொது மக்கள் பலரால் கருதப்படுகிறது. சைவத்தைப் பற்றியும் அறியாமையே இன்றைய சைவ மக்களின் வருத்தமளிக்கும் நிலை என்று சைவப் பெரியார் மனம் நொந்து எழுதுகிறார்.
தனது குழந் தை நோய் வாய் ப் பட்டிருக்கும் போது, தாயோ, தந்தையோ, கடவுளை வேண் டு தல பொதுவாக க் காணக்கூடியது. இந்த வேண்டுதல், நோய் திருமாறு கடவுளை அர்ச்சிப்பதாக இருக்கலாம்: அல்லது விசேட பூசை, அபிடேகம் போன்றதாக இருக்கலாம் அல்லது நோய் மாறினால் கடவுளுக்கு இன்னது செய்வேன் என்ற வாக்குறுதி போன்ற வணங்குதலாக இருக்கலாம். அவரின் வேண்டுதல் சில நேரம் பலிக்கும், சிலநேரம் பலிக்காது. இது இயற்கையான நிகழ்வு வேண்டுதல் பலிக்காத பொழுது, அது
என்பு இலத்னை வெயில்போலக் அன்பு இலதனை அறம் ബൃഥ്വിസ്മെIg Láങ്ങഖ ിഖuി அன்பிலாலாத உயிரை அறக்

விதி என்று ஆறுதல் அடைபவரும் உண்டு, கடவுளே இல்லை என்று ஆத்திரமடைவரும் உண் டு நாம் விரும் பரிய தெ ல் லாபம் பெறுவதில்லையென்பது அனுபவம் மூலம் பலரும் அறிந்ததே. அத்துடன் கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் வாழ்வில் பல நன்மைகள் பெற்று இன்படைவதும் நாம் அறிந்ததே. ஆயினும் எமது வேண் டுகோளின் படி இறைவன் அருளவேண்டுமென்று எதிர் பார்க்கிறோம். இதைவிட அறிவற்ற எதிர்பார்ப்பு எதுவும் இருக்க (ԼՔԼԳԱ III 5l. அர்ச்சகரும், ஜோதிடர்களும், அறிஞரும் கூட அத்தகைய எதிர்பார்ப்பை ஊக்குவிக்கிறார்கள்.
அப்பர் தேவாரத்தின் ஒரு அடியை வைத்து இத்தகைய தவறான கருத்தைப் பலர் பரப்புகிறார்கள்.
“வேண்டுவர் வேண்டுவார் ஈவான் கண்டாய்” என்பதே இந்தத் தேவாரத் தொடர் இதன் கருத்து, கேட்பவர்கள் கேட்டதையே கொடுப்பான் என்பதல்ல “ கேட்பவரின் தேவைக்கேற்றபடி கொடுப்பான' என்பதே என்ற விளக்கம் அளித்து இறைவழிப்பாட்டை அறிவியல் நோக்கில் சைவப் பெரியார் விளக்குகிறார். வழிபடுபவரின தேவையறிந்து கொடுப்பான் அவனி. அது அவனுக்கே தெரியும்.
சை வர்களில் பலர் அண்ணமார், காத்தவராயர், கண்ணகி, மேரி போன்ற சைவத்துக்கு உடன்படாடற்ற உருவங்களாக வழிபடுகின்றனர். இத்தகைய வழிபாடு சைவற்களால் தவிர்க்கப்பட வேண்டியதென்றும் சைவப் பெரியார் வலியறுத்துகின்றார். ஆன்மீக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இத்தகைய வழிபாட்டைச் சைவமக்கள் தவிர்ப்பது நல்லது. இது போன்றதே சோதிடமும், நவகிரக வழிபாடும் சோதிடம் நடக்கவேண்டியவற்றை ஓரளவு
35 TugGLD
b காய்ந்து வருத்துவது போல கடவுள் வருத்தும் 77

Page 17
G
உணர்த்தலாம். கிரகங்களின் நிலைமையை வைத்து இவற்றை ஓரளவு கணித்துக் கூற முடியும் பெரும்பாலும் இததகைய கணிப்புக்கள் குறையுடையதாகவே உள்ளன. கிரகங்களின் நிலையைவைத்து முன்கூட்டியே உணரத்துண புரிவனவே தவிர நிகழ்வுகளை உண்டாக்குவன அல்ல. கிரகங்களின் இயக்கத்திற்கும் இறையருளே மூல காரணம் என்பதைப் பலரும் உணர்வதில்லை.
சைவத்திற்கு உடன்பாடற்ற இத்தகைய வழிபாடுகளை விளக்கிக் கண்டனம் எழுதியவர் சைவப் பெரியார் சிவபாதசுந்தரம் அவர்கள் சைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் சமய நெறிகளையும் பலவாறு தெளிவாக எழுதியுள்ளார்.
சைவ நெறி
சைவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்கம் எழுதியவர் சிவபாதசுந்தரனார் அவர்கள். திருநீறு அணிதல் திருவாசகத் தை ஒதுதல் ஆகியவை சைவர்களுக்கு இன்றியமையாதவை. இவற்றுடன் அன்பு செய்தல் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் ஆகிய அடிப்படை நெறிகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார் அவை குறித்த அவரின விளக்கங்கள் பயனளிப்பவை. சைவறிெயிற் செல்லுவதற்குத் துணைபுரிவன.
திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் திருநீற்றை மந்திரமாகக் காட்டுகிறார். மந்திரமாவது நீறு என்பது அவரின் உரை. சிவஞான சிந்தியார் இறையருளால் உண்டானது மந்திரம் என்கிறது. இதனாலும் முத்தி தருவது நீறு என்று சம்பந்தர் கூறினமையாலும் சிவசத்தியே திருநீறு என்று விளக்கம் அளிக்கிறார் சைவப் பெரியார். ஆகையால் திருநீற்றை நாம் அணியும்போது சிவசத்தியே எம்மில் இருந்து
Virtue will burn up the soul wh the sum burns up the creature

D
எனது உடலும் உள்ளமும் சிவனுறை கோயிலாகிறது. எமது சிந்தனையும் செயலும் சிவ சிந்தனையாகவும் செயலாகவும் மாறுகின்றன. இது போன்ற விளக்கங்கள் தர்க்க முறையில் அமைந்துள்ளன.
7
திருநீற்றைத் திரிபுண்டரமாகப் பூசுவதற்குப் பொதுவான விளக்கம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் ஞானமாகிய நெருப்பில் எரிதல் வேண்டுமென்பதே சைவப்பெரியாரின் 66 TastELD. மூன்று குறிகளும் இறைவனின் கிரியாசக் தி இச் சாசக் தி, ஞானசத் தி ஆகியவற்றைக் குறிக்கும் என்பதே சிவசத்தியே திருநீறென்ற அவரின் விளக்கத்துக்கு அரணாக இது அமைந்துள்ளது. இறைவனின் கருணையால் நிகழ்வது அவரின் ஐந்தொழில் ஆன்மாக்களின் ஈடேற்றத்துக் காகவே அவன் ஐந்தொழில் செய்கிறான். இறைவணக்கம் என்பது ஐந்தொழில் செய்யும் அவன் கருணையை எண்ணுதல். அவனின் பெருமையையும் எமது சிறுமையையும் எண்ணுதல். LI JITKOF ġ5ġ560Du J வணங்கும்போது நாம் இறைவனை மாத்திரமன்றி எம்மையும் தொடர்புபடுத்துகின்றோம் இறைவன் அல் லது பரத் துடன் எம் மைத் தொடர்புபடுத்துபவள் பாராசத்தி, தாயுடன் சென்று தாதையைக்கு காணலாம் என்று தாயுமானவர் கூறுகிறார்.
இது போன்ற பல அரிய விளக்கங்கள் திருவைந்தெழுத்துக் குத் தரப்பட்டுள்ளன. 'நமசிவாய' என்னும் தூால பஞ்சாட்சரம் உலகப் பற்றைச் சிறிது சிறிதாக விட்டு, இறைபற்றில் எம்மைச் செலுத்தும் சிவாயநம என்னும் சூக்கும பஞ்சாட்சரம் இறைபற்றில் நிற்பவரை இறைவனை அடையச் செய்யும். இத்தகைய விளக்கங்கள் பல தந்து சைவப்பணிசெய்த சைவப் பெரியார் ஒரு சைவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர்.
lich is without love, even as which is without bone. 77

Page 18
இறைபு
இறைவன் ஆன்மாக்களில் காட்டி நிற்கும் அன்பு, கருணை அளப்பரியது. இயம்புதற்கும் எளிதன்று ஆன்மாக்கள், ஈடேறும் பொருட் டும் இவன் செய்யம் செயல்கள் அனைத்துமே அடியார்கள்மீதுள்ள அன் பின் பொருட் டேயாகும் தில் லைச் சிதம் பதியிலே நின்று நர்த் தனமாடும் நடராஜன் சகல ஜீவராசிகள் இதயத்திலுமே உட் புகுந்து நிறைந்துள்ளான். இதுவே மணிவாசகப் பெருமான், தமது கீர்த்தித் திருவகவலின் முதல் அடியிலே,
தில்லை முதுTர் ஆடியதிருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
6161563T.
இறைவனின் தரிரு விளையாடல அளப்பரியது. வினைகளைக் களைந்து, தன்திருவடியில் இணையச் செய்தலே அவன் சித்தமாயுள்ளது. காலத்துக்கு ஏற்றவாறு கலைகள் , ஞானங் கள் தோன் றவும் , காரணமாயிருக்கிறான். அத்துடன் இவைகள் மறையவும் காரணமாயிருக்கிறான் எனினும் எம் போன்ற உயிர்களுக்கு தீவினையை அழிப்பதில்தான், அதனுடைய சித்தமாயும் இருக்கின்றது. இது எல்லாமே அதன் அன்பு விளைந்த ஈகையின் வெளிப் பாடாம் . உயிர்கள் அனைத்துமே அஞ்ஞான இருளில் அகலாதவரை ஆன்மா ஞானம் கிட்டப் போவதுமில்லை. அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவாளன், அன்றோ.
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்ட வற்றல் மரம்தளிர்த் தற்று
உள்ளத்தில் அன்பில்லாத உயிர், இல்லற 6 நிலத்தில், வற்றல் (என்ற பெயருடைய) மரம்

D (சைவநிதி
கற்பாடி
பருத்தியூர் பாலவயிரவநாதன்
துன்னியகல்வி தோன்றியும் அழித்தும் என்னுடை இருளை ஏறத்துரந் துட் அடியார் உள்ளத்து அன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்.
எனப் பாடும் மணிவாசகப் பெருமான், பக்தி வயப்ாட்ட பக்தர்கள் உள்ளமே இறைவன் குடிகொண்ட வீடுமாகும் என்பதும் இதில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது.
இத்தகைய கருணை வள்ளலாம் எம் ஈசன் தன் சக்தியாகிய உண்மையுடன் மாதொருபாகனாய் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றான் சிவபிரான், தன் சக்தியாகிய உமாதேவியாருடன், மகேந்திரமெலைதனில் வீற்றிருந்த வேளை, ஆகமம் பொருளை, அன்னைக்கு உபதேசம் செய்தார். அன்றியும் கல்லாடம் எனும் திருப்பதியின் கண் , இன்புற்றிருந்து பேரருள்புரிகின்றோம்.
சக தரியா கசிய அன் னையானவள் உயிர்களுக்கு, உவப்பான நன்மைகளைச் செய்வதனால் , இறைவனும் அவளோடு இணைந்து ஒன்றுசேர எம்மை அருள் கூர்ந்து அணைக்கின்றார்.
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும் கல்லாடத்துக் கலந்து இனிது அருளி நல்லாளொடு நயப்புறவு எய்தியும்.
ாற்கண்
வாழ்க்கை நடத்துதல் கொடும் பாலை ) பயனற்றுத் தளிர்த்தாற் போன்றது. 78

Page 19
(
எனக் கீர்த்தித் திருவகவல் தொடர்கின்றது. சிவபெருமானது திருஅருட் பெருமைகளை புகழ் ந து கூறுவதே மணி வாச கப் பெருமானின் கீர்த்தித் திருவக் ஆகும். இதில் சிறப்பு என்னவெனில் மாணிக்கவாசகப் பெருமானி , த மி மை சிவ பெருமான ஆண் டுகொண் டமையினை, தாம் பெற்ற அனுபவ ரீதியிலான மகிழ்வுப் புளகாங் கிரத்தின் நன்று கருத்துக் கூறுவதாதகும். சிவனாரின் பெருமைகளை அவர் கூறும்போது தமக்கு ஏற்பட்ட பேரருட் பேற்றினை வியந்து ஈசன் கீர்த்தியை எடுதியம்பும் கின்றார்.
செம்படவ வேடம் தாங்கிவந்து உணர ஆகம நூல்களை ff"L" (GÉ GET GOõi L Tulů அன்மாக்கள் இதை அவை ஏற்று விரும்பும் வண்ணம், மகேந்திர மலையின் கண் நின் ஐந்து திருமுகர்கள் வழியாக உபதேசமும் செய்தாய். அதுமட்டுமன்றி, நந்தம் பாடியில் பிராமணனாகவந்து குருவடிவாகி நால்வகை வேதங்களையம், உபதேசித்தும் அருளினாய். நீ ஒப் பற்றவன் பற்பல நூறு ஆயிரம் ഉ (b ഖ || 5, ഞ ബu|ഥ இயல் பரிதாவு ம உடையவன். ஆயினும் நீ ஒருவன்
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க எனத் சிவபுராணத்திலும் கூறப்படுகிறது.
இயற்கையின் வடிவாகிய பிரபஞ்சத்தைக் கடந்த பேரொளியானவன், இந்த உலகம் உய்தற்பொட்டு எளியோனாக வந்து, தனக்கு அருள் பாலித்ததையும், அவன் ஆற்றிய திருவருட் சிறப்பியல் பையும் தொடர்ந்து பாடுகின்றார்.
The domestic State of that man whose the flourishing of a withered tree upo

D
கே வேடர் ஆகிகெளிறு அது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
நந்தம் பாடியில் நான்மறையோன் ஆய் அந்தமில் ஆரியன் அய் அமர்ந்தருளியும்
வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினன் ஆகி
ஏறு உடைஈசன் இப்புவனியை உய்யக்
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி
சிவனும் சக தயும் இணைந்து அருள் பாலித் தல என் பது, பிரபஞ ச முழுமையுமே சிவசக்தி மயம் என்தேயாம் சிவ சக த வியாபகம் இன் றி எண் ன செயல் கள் தான் நடக் கமுடியும் ? ஈசன் கருணைத்துளி எம்மீது சிந்தாமல் உய்தல் என்பதுதான் நடக் குமா? அவன் எமை ஆளுதல் எம் விமோசனத்திற்காகவன்றி வேறெதற்கு? இறைபுகழை ஏத்துதலும் , அவன் கழல் தேறவதுமே ஆன்மாக்களின் புனித பணியாகுமன்றோ. கீர்த்திமிக்கவும், ஒப்பற்ற தலைவனுமாகிய சிவன் எமை ஆண் டு கொண் டருளும் மேன் மை யை போற்றுவோமாக
N ஒருவன் 6) துன் பங்களை அனுபவித்திருந்தாலும் பிறரை பார்த்து துன்பம் வரும் படி பேசக் கூடாது, மரத்தினால் செய்த யானை, தோலில் செய்த மிருகம், அட்டையில் செய்த கத்தி, காகிதத்தில் செய்த புஷ்பம், கொஞ்சமாவது தானம், தர்மம் செய்யாதவன், வேதம் ஒதாத பிராமணன் ஆகிய இவை ஐந்தும் உபயோகம் இல் லாத சரக் குகள் . பார்வைக்கு மட்டும் உபயோகப் படுபவை.
: mind is without love is like in the hard desert. 78

Page 20
திருமூல
திருச்சிற்றம்பலம் ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நினறனன் முன்றினுள் நான்குணர்ந் தானைந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும் பர்ச் சென்றனன் தானிரும் தானுணர்ந்தான் எட்டே
(திருமந்திரம்) சிவபெருமான் அந்தி இளம் பிறை அணிந்தவர். திருக்கயிலாய மலையில் சிவபிரான் எழுந்தருளி இருப்பார். திருநந்தி தேவர் திருக்கைலையில் அமைந்திருக்கும் ஆலயத்தில் முதல் பெருநாயமாகி விளங்குபவர். நாராயணன், நான்முகன், இந்திரன் தேவர்கள் முதலானவர்களுக்கு முதற் கடை வாயிலிருந்துமுறை புரிபவர் நந்திதேவர். நந்தியிடம் அருள் பெற்றவர் நந்தி தேவர். நந்தியெம்பெரு மானிடத்தில் நல்லு பதேசம் பெற்ற யோகிகளுள் ஒருவர். அட்டமா சித்திகள் கைவரப் பெற்றவர். அவர் கயிலை மலையினின்றும் பொதிகை மலையை நோக்கிப் புறப்பட்டார். பொதியமலை வாசராக இருப்பார் அகத்திய முனிவர் அகத்திய முனிவரோடு பொருந்திய பிரிக்க இயலாத நட்புரிமையால் சிலநாட்கள் அவரோடு உறவாடி உறைவதற்கு யோகியார் பயணம் தொடங்கினார். மாமுனிவர் வழிநடையை மேற்கொண்டு சென்று கொண்டிருந்தார். நிலையான திருக்கேதாரத்தில் நின்று வணங்கினார். நேபாளத்தில் பசுபதி பெருமானை நேரே கண்டு கும் பிட்டார். சிவபெருமான் திருமுடியில் தாங்கிய தூநீர்க் கங்கையைக் கண்டார். அன்னங்கள் அமர்ந்த இடமகன்ற துறைநீர் அருங்கரையை அணைந்தார். கங்கையில் கலந்து நீராடினார். காசிப்பதியைத் தரிசித்துக் களிப்புற்றார் யோகியார் முகில் கண் வளரும் மலை சார்ந்த திருப்பதத்தைத் தொழுவதற்கு ஒருப்பட்டார். திருக் காளத்தியைக் கண்டு கை கூப்பினார்.
யோகியார் திருவாலங்காட்டுத்திருத்தலத்தைச் சேவித்தார். ஏகாம்பரப் பெருமானை ஏத்தினார், காஞ்சியில் சில நாள் வாஞ்சையோடு அமர்ந்தார். சிவயோக முனிவர்களோடு கலந்து உறவாடினார்.
 
 
 

நாயனார்
சிவ. சண்முகவடிவேல்
திருவதிகையினைச் சென்றடைந்தார். பெரும் பற்றப் புலியூரை நாள் எல்லாம் பேச வந்தார்.
எவ்வுலகும் உய்ய தூக்கிய சேவடியாரைத் தொழுது
திளைத்தார்.
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வு கெட்டு உள்ளமும் போயத்தான் கெட்டநிலையில் தலையளி செய்யும் ஆனந்தக் கூத்தை "அவ்வியல் பில்" கும்பிட்டார். மன ஒருமையுடன் ஆங்குறைந்தார். "வவ்விய மெய் உணர் வின் கண் வருமானந்
தக்கூத்தை அவ்வியல்பில் கும்பிட்டங் காரமை
யமர்ந்திருந்தார்” என்பது பெரிய புராணம் (7)
யோகியார் திருவாவடு துறைக்குச் சென்றார், ஆராத காதலோடு அங்கு இனிதமர்ந்தார். அருள்விடைபெற்று ஆங்கிருந்து ஏகுவார். காவிரி நதிப் புறவில் பசுக்கள் கூட்டமாகப் புலம்புவன கண் டார். அதனை உற்று நோக்கினார் மாமுனிவர்.
மூலன் என்பவன் அந்தணர்கள் வாழும் காத்தனூரைச் சேர்ந்தவன் மூலன் ஆயர் குலத்தில் தோன்றியவன். அவன் முந்தை முறை மரபில் ஆக்களை அளிப்பவன் அன்றைய தினம் அவனுடைய வினைப் போகம் வெந்தது. நாகத்தின் கொடு நஞ்சு அவனுக்கு நடுவனா கியது. மூலன் உயிரிழந்து மண்மீது வீழ்ந்தான். பசுக்கூட்டங்கள் மூலனின் முடிவைக் கண்டன. கூட்டமாக வந்து கூடின. சுற்றி வளைத்தன. உரத்துக் கத்திக் கதறுவன, சுழலுகின்றன, மோக்கின்றன, தவமுனிவர் அப்பெற்றியை அவதானித்தார் சிவ பெருமானுடைய திருவருள் வசப்பட்டார். ஆக்களி னுடைய அருந் துயரை நீக்க முன் வந்தார் g56) (Bu.JPT.5ÂÏU JIT ft.
மூலன் உயிர் பெற்று எழுந்தால் ஆநிரைகள் அவலப்படமாட்டா. மூலனுடைய உடலில் தம்முயிரைப் பாய்ச்ச முனைகினறார். தம்முடைய வெற்றுடலத்திற்கு ஒரு பாதுகாப்பு வைப்பிடம் தேடிக் கொண்டார். தாம் யோகத்தால் பயின்ற பிராணவாயுவைக் கையாளும் வழிமுறையாக அவன் உடலில் தன் உயிரைச் செலுத்தினார்.
அந் நிகழ்வைச் சேக்கிழார் செம்மை பெறச் செப்புகின்றார்.

Page 21
இவனுயிர்பெற் றெழிலன்றி யாக்களிடம் நீங்காவென் றவனுடவிற் றம்முயிரை யடைவிக்க வருள்புரியுந் தவமுனிவர் தம்முடலுக் கரண்செய்து தாமுயன்ற பவனவழி யவனுடலிற் றம்முயிரைப் பாய்த்தினார்
(13)
மூலன் திருமூலராக எழுந்தான் ஆக்கள் எல்லாம் நாத்தழும்ப மூலரை நக்கின, மோந்தன. அருகாக வந்து அணைந்தன. பொருமிக் கனைத்தன. மகிழ்ந்தன. களிப்பு மிகுதியினால் வாலினை உயர்த்தித் துள்ளி ஒடித் திரிந்தன. ஆக்கள் துயர் நீங்கினவாகச் சென்று புல் மேய்ந்தன.
மாலைக் காலமானது. பசுக்கள் தாமாகவே கூட்டமாகச் சாத்தனுரை நோக்கி நடந்தன. திருமூலர் பின்னே சென்றார் பசுக்கள் மனைகள் தோறும் படர்ந்தன. திருமூலர் எல்லைப் புறமாக நின்றார்.
மூலனுடைய மனைவியாள் மக்கள், அருஞ்சுற்றம் இல்லாள் கணவர் கடிது மனைக்கு வராமையால் மனம் தளர்ந்தாள். ஆனபயத்துடன் கணவனைத் தேடிச் சென்றாள். செல் வழியில் திருமூலர் நிற்பதைக் கண்டாள். "இவருக்கு என்ன தீங்கு வந்ததோ” என்று ஏங்கினாள் மெல்ல அவர் கையைப் பற்றினாள் திருமூலர் மனைக்கு ஏக மறுத்தார் "உனக்கு என்னுடன் இங்கு ஒரு தொடர்பு இல்லை".
தவமுனிவர் ஒரு பொது மடத்தில் தங்கினார் மனைவி இராக்காலம் முழுவதும் கணவன் இயல்பு வேறானமை நினைந்து நைந்தாள். மறுநாள் பெரியோரிடத்தில் தன் கணவனுடைய மறுமாற்றத்தை எடுத்துரைத்தாள். நல்லவர்கள் திருமூலரை நாடிவந்து பார்த்தார்கள். அவருடைய உண்மை நிலையை உணர்ந்து அவர்கள் உரைத்தார்கள் :-
"இது பித்தத்தினால் வந்த மயக்கமன்று வேறு ஒன்றால் சேர்ந்தது அல்ல. சித்த மலம் அறுத்துச் சிவமான யோகத்தில் அழுந்திய கருத்தினர். அளவிறந்த பெருமையில் இருந்தார். அத்தன்மை எவராலும் அளவிடற் கரியது". சேக் கிழார் தெய்வத்தமிழ் பின்வருமாறு பேசும்.
 
 
 
 
 

பித்துற்ற மயலன்று பிறிதொருசார் புளதன்று சித்தவிகற் பங்களைந்து தெளிந்தசிவ யோகத்தில் வைத்தகருத்தினராகி வரம்பில்பெரு மையிலிருந்தார் இத்தகைமை யளப்பரிதால் யாராலு மெனவுரைப்பார்
(20)
மேலும் "இவர் இருவினைப் பாசங்களையும் அறுத்தவர்,ஞான உபதேசத்தினால் இறை வனுடைய திருவடிகளைப் பெற்ற சீவன்முத்தர் எல்லாவற்றையும் உணர்ந்த ஞானியாவார். முன்னைப் போல உங்கள் சுற்றத் தொடர்பியலுக்கு 6 IULD TIL LÍTIŤ”
மூலன் மனைவி துயரத்தால் மயங்கினாள். அயலிலுள்ளவர்கள் அவளை அழைத்துச் சென்றார்கள்.
திருமூலர் எழுந்தார் வந்தவழியே சென்றார். பாதுகாப்பில் வைத்த தம்பழைய உடலைக் காணார் முழுதுணர்ந்த மெய்ஞ்ஞான ச் சிந் தையில் ஆராய்ந்தார்.
"என்னை இறைவன் நன்கு படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே சிவபெருமான் உபதேசித்த ஆகமப் பொருளை வெளிப்படுத்தத் திருவருளால் உடலை மறைப் பித்தார் என உணர்ந்தார்.
திருமூலர் ஆவடுதுறையை வந்து அணைந்தார். இறைவனை ஏத்தினார். அங்குத் தங்குமிடமாகத் தரித்தார். திருக்கோவிலின் மேற்குப் புறம் மிக உயர்ந்த அரசமரத்தின் கீழாகத் தேவாசன இருக்கையில் அமர்ந்தார். சிவயோகம் தலைநின்றார். இருதய தாமரையில் அமர்ந்துள்ள அரும்பொருளோடு புணர்ந் திருந்தார்.
"ஒன்றவன் தான்" என்று எடுத்து மந்திரம் பாடினர் ஒராண்டிற்கு ஒரு மந்திரமாக மொழிந்தார். நற்றிரு மந்திர மாலையை உருவாக்கினார். அது உலகத்தவருடைய பிறவிப் பிணியைப் போக்கும். உயிரைச் சிவ விளைவாகச் செய்யும்.
திருமூலர் மூவாயிரம் தமிழ் மந்திரம் சாத்தினர். மூவாயிரம் ஆண்டு மண்ணு லகில் மகிழ்ந்திருந்தார். சிவபெருமான் திருவருளால் திருக்கைலையைச் சென்று சேர்ந்தார் திருமூலர் எம்பெருமானை எக்காலத்தும் விட்டுப் பிரியாத திருவடி நிழலை s9.160) LA 5395 TTT.

Page 22
எல்லோர்க்கும் உணவு பொது உடை வதிவிடம், காற்று நீரும்படியே. ஆனால் மொழி
வேறு நாகரிகம், பண்பாடு, கலையம்சங்கள்
வெவ்வேறாய் அமைந்துள்ளன. இவ்வாறே சமயமும் வித்தியாசம் வித்தியாசமாய் அமைந்துள்ளன. கொள்கைகளும் வித்தியா சம்தான் வழிபாட்டிடம் வழிபுகுதுறை, ஆராதனை ஆலயம், மூலக்கைநூல் எல்லாமே வேறுபாடு. எனினும் இப்பூமியிலே தான் வாழ்கின்றோம். நமக்கென்றோர் சமயம் எப்படியோ அமைந்து விட்டது. வேண்டாமலோ, வேண்டியோ, எனினும் நாம் மேற்கொள்ளும் சமயம், எம்மை வழிப்படுத்தும் சமயம் சைவமே, ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறு பாகுபாடு உண்டு. சைவமும் அதில் இருந்து விலகவில்லை. நான் கிறிஸ்த்தவன், நான் இஸ்லாமியன், நான் பெளத்தன் என்று ஒவ்வொரு சமயியும் சொல்வது போல் நம்மவர்கள் உரத்துச் சொல்வதில்லை. இந்தச் சமயப் படிப்பு இல்லாமையாற் சமரசம் பேசுகிறோம் சட்டையை, உடையை மாற்றுவது போல சமயத்தையும் ஏன் மொழியையும் மாற்றிக் கொள்கிறோம். அவ்வளவு கொள்கைப்பிடிப்பு மொழிமாற்றம், சமயமாற்றம் ஒரு நாகரிகம் போல எமக்கு எப்படியானாலும் உடம்பும் உயிரும் ஒன்று. பிறப்பினால் என்ன சமயம், இனம் என்று பல இடங்களிலேகேட்கிறார்கள். முதல் ஆவணம் பிறப்புச்சான்றிதழ் என்னவானாலும் போறவர் போக இருக்கிறவர்கட்கு சமயம் நம் சைவமே, எனவே நாம் அதைக்கடைப்பிடித்து ஒழுகல் நம் தலையாய கடமையாகும். சைவசமயிகள்
 
 

பரமநாதன்
இல்லை என்றால் கோயில் ஏது, குருக்கள் ஏது, சடங்கேது, சோதிடர் எங்கே, சாந்தி, சாமத்தியச்சடங்கு கல்யாண விழா ஏது. எனவே கோயிலும் சமயமும் சடங்கல்ல. ஒழுங்கும் ஒழுகலாறுமே சமயம் மனிதரை மனிதர் மதிப்பதும் கூடச் சமய நெறியால் அமைந்து விடுகிறது. தொன்மைமிகு சமயம் எமது சமயம என நாத்தழும்பு ஏற எழுதி, பேசி, விவரணம் செய்து பயனில்லை. நம் வாழ்வு சமயமாய் மாற வேண்டும். சமயம் எம்மைச் சிறந்த மனிதராக்கி உலகிற் சைவசமயத்தின் பெறுமானத்தை நிலைநிறுத்தவேண்டும். இதை யாரும் செய்ய முடியாது நாமே செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மேலான சமய உணர்வு வேண்டும். காழ்ப்பும், பகைமையும் கூடாது. எமக்கென்றோர் தொழில் உடை நடை பாவனை, சொத்து, சுதந்திரம், மாடு, மக்கள், மனைவி என்றிருப்பது போற் சமயமும் வேண்டும். தேட்டங்கள் செய்வது போற் சமயத்தேட்டமும் வேண்டும். இதற்கு வாய்த்தது சமயம் மனிதனாய்ப் பிறந்தது குறைந்த பட்சமாவது நம்சமயத்தோடு பேச வேண்டும். அப்போ சமயம் நம்முடன் நிச்சயம் பேசும். எம்மைப் பெரியவராக்கும். இப்பார்வையில் ஒவ்வொரு சமயியும் எவனும் வயிறு வளர்ப்புக்காக வாழாமல் உயிர் வளர்ப்பையும் கருத்திற் கவனத்திற் கொள்ள வேண்டும். இதுவும் சமயப் பண்புக்கு ஒரு வழியாம்.
இன்றைய நிலையில் எம் வருங்கால நிகழ் வுகள் என்னவாகுமோ என்ற வினாவுக்குட் சிக்குண்டு நிற்கிறோம். மற்றவரை எதிர் பாராமல் சுயதர்மம் செய்யவேண்டும். இதற்குக்

Page 23
கீதையோ, சாத்திரமோ, வேதாந்தமோ, சித்தாந்தமோ வேண்டியதில்லை. நாதஸ் வரத்துக்குப்பின் னோசையாய் ஒத்து ஊதுவார்கள். அது ம் ம் மீ என்று ஒரே ஒசை, ராகமாற்றமில்லை. ஒத்து ஊதுபவரின் ஒசை கொஞ்சம் இசகு பிசகு பண்ணினால் நாதஸ்வர வாத்தியக்காரன் எட்டி மூக்கைப்பிடித்து ஆட்டுவான். ஒத்துக்காரன் திடுதிப்பெனத் திடுக்கிட்டு வடிவாய் ஊதுவான். இப்போ ஒத்து ஊதும் வேலை இல்லை. அந்த இடத்தை சுதிப் (சுருதிப்) பெட்டி பிடித்துக் கொண்டது. தம்புரா போல. எனவே பின்னணி இசைபோல ஒத்து ஊதினாற்றான் நாதஸ்வரக் கச்சேரி - சங்கீதக் கச்சேரி சோபிக்கும். இதே போலச் சமயம் சோபிக்க நாம் சோபிக்க நாம் சமய வேள்வியில் மேன்மை பெறலாம். மேன்மை கொள் சைவம் என்றனர். சைவசமயமே சமயம் என ஏகாரத் தாலதைப் பிரித்து உயர்த்திப் பேசினார். மேன்மை மிகு சமயமே, சைவமே உயர்ந்தது. நாம் வழிபடும் சிவனே முழுமுதற் பொருள் என்பதைச் சுட்டிக்காட்டினர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சமயம் சார் ஆத்மீக வேகம், ஆத்மீக திருப்தி, ஆத்மீக சுகம், ஆத்மீக ஆனந்தம், ஆத்மீக நிறைவு தரும் உய்வீகம் தெய்வீக நெறியாற்றான் நாம் பெறலாமெனக் காலந்தோறும் ஒலிபெருக்கினர். சிறு தெய்வ வணக்கம், பிறதெய்வவணக்கம், சைவத்தினர் க்கு ஒவ்வாத நெறி என்பதையும் மாணிக்க வாசகர் போன்றவர்கள் எடுத்துரைத்தனர்.
உடம்பெல்லாம் வாயாகத்கத்தினாலும், உலகம் உள்ளவும் எழுதினாலும் எடுத்துக் கூறினாலும் நாம் செவிடர்களாய், குருடர்களாய், ஊமைகளாய் வாழ்கிறோம். ஒரு யேசுபிரான், ஒரு புத்தபிரான், ஒரு நபிநாயகம் (சல்) அவர்களின் கையசைப்பில் உலகச் சமயிகள் வழிநடக்கிறார்கள். பாம்புபிடிப்பானின்
 
 
 

மகுடி ஓசையில் கொடிய நாகமும் அடங்கி ஆடுகிறது. அதற்குக் கண்ணே செவியென்பர். அதனால் பாம்புக்குக் கட்செவியென்றும் பெயர். எல்லாம் வல்ல சிவன் நடராசப்பெருமான் இருகரங்களைத் தாங்கியுள்ளார். ஒன்று அபயம் மற்றது வரதம் - அ + பயம் என்றாற் பயப்படாதீர்கள என்று அர்த்தம், வரந்தரக் காத்திருக்கிறேன் என்பது வரத கரத்தின் புனிதமான பொருள் சமயத்தின் ஊற்றுக் கண்களில் ஒன்று ஆலயம் மற்றது திருமுறைகள், தத்துவங்கள், மூன்றாவது சமயமே நீதி அல்லது நீதியே சமயம் என்ற கோட்பாடு. இவற்றை உணர்ந்து, வாழ்வைச் செம்மையாக்கல் நம் தொழில் வெறுமனே கோயில் வழிபாடு மட்டும் போதாது. சமயப்பாதையில் நாம் நடக்கவேண்டும். சமயசாதனைகளை விட்டு சமயசாதனங்களை மட்டும் பேணினாற் போதாது. ஒழுகலாறு மேலாய் அமைய வேண்டும். சமயம் தேய்ந்தால், குன்றினால், அழிந்தால் குருக்கள் ஏது. அர்ச்சகர் ஏது, இப்படி அகண்ட நிலையில் எவரும் சிந்திப்பதில்லை. சேர்ந்து செறிந்து சமய வளர்ச்சிக்காக, சமய நிலைப்பாட்டுக்காக உழைக்கவேண்டும். இந்நிலையில் நீதியைக் கடைப்பிடிக்கவேணடும். நீதியாற் சாதி வெறி அகல வேண்டும். எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் சரிநிகர் சமானமாய் வாழச் சைவம் மக்களைப் பயிற்றி வாழவும் விடவேண்டும். சிந்திப்பீர்களாக
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தமாகப், பாதியாம் உமைதன் னோடும் பாகமாய் நின்ற எந்தை, சோதியாய்ச் சுடர் விளக்காய்ச் சுண்ண வெண்ணிறு நாடி, ஆதியும் ஈறுமானார் அதிகை விரட்டனாரே
- அப்பர்

Page 24
eլp6ծTԱյl Ք.-
கந்தபுராணத்தில் சைவசித்தாந்த மாயாவாத உலோகாயத மதக் கருத்துக்கள் கூறப்பட்டிருக் கின்றன. சுக்கிராச்சாரியாரால் சூரனுக்கும் வியாழ பகவானால் இந்திரனுக்கும் உபதேசிக்கப்பட்டவை மாயாவாத உலோகாயத மதங்கள். பிரமதேவரால் தக்கனுக்கும் காசியமுனிவரால் சூரனுக்கும் உபதேசிக்கப்பட்டதும் நூலெங்கும் பரந்திருப்பதும் சித்தாந்தக் கருத்துக்கள்.
கருத்துக்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தாற்றான் அவற்றின் ஏற்றத் தாழ்வுகளை அறிய முடியும் மாயாவாத உலோகாயதக் கருத்துக்களை அறிந்தவர்களாற்றான் சைவ சித்தாந்தத்தின் உயர்வை உணரமுடியும். இக் கருத்தினாற் போலும் மாயாவாத உலோகாயதக் கருத்துக்களும் கந்தபுராணத்தில் கூறப்பட்டிரு க்கின்றன.
அசுரேந்தின் மகள் சுரசை அவளுக்கு மாயை என்பது இன்னொரு பெயர். அவள் அசுர குருவான சுக்கிராச்சாரியாரின் புத்திமதியைக் கேட்டு, அசுர குலத்தை வாழ்விப்பதற்காக, ப்பிரம புத்திரனாகிய காசிய முனிவரின் தவத்தைக் கெடுத்து, அவரைக் கூடிச் சூரன், சிங்கன், தாரகன் உட்படப் பல அசுரரைப் பெற்றாள்.
சூரன், சிங்கன், தாரகன், என்னுந் தன் குழந்தைகளுக்குக் காசிபர் பாடஞ் சொல்லத் தொடங்கினார். சான்றவர் ஆய்ந்திடத்தக்கவாம் பொருள் மூன்றுள பிள்ளைகளே! பெரியோர் ஆராய்ந்தறியத் தக்க பொருள்கள் மூன்றுண்டு. அவற்றைப்பற்றி வேதங்களெல்லாம் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று பதி. அது எங்கும் நிறைந்த தன்னிகரற்ற அநாதியான பொருள். இரண்டாவது அருமையான உயிர்க்கூட்டம். மூன்றாவது வலிமை பொருந்திய பாசம். அவற்றைப் பற்றி கூறுகின்றேன் கேளுங்கள்" என்று பாடத்தை ஆரம்பித காசிபர், பிள்ளைகளால் தான் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றுணர்ந்து, தனது போதனையை மாற்றினார்.
தருமம் என்றொரு பொருள் இருக்கிறது அது இலகுவிற் கைகூடுவதன்று. தரும வழியில் வாழ்வதற்கும் பூர்வ புண் ணியம் வேண்டும்.
 
 

பதேசங்கள்
மட்டுவில் ஆ நடராசா
தருமத்தினால் உயிரைப் பற்றியிருக்கும் மயக்கம் நீங்கத் தெளிவு பிறக்கும். தெளிவாகிய ஞானத்தைப் பெற்ற உயிர் சிவத்தைச் சேரும் தவம் பிறவித் துன்பத்தை அகற்றி முத்தியைத் தருவதோட மையாது இம்மை இன்பத்தையும் தரும் தவத்தின் மேலானதும் தவத்தை ஒப்பது மொன்றில்லை. தவத்துக் கொப்பது தவமேயாகும்.
"ஆதலின் மைந்தர்காள் அறத்தை ஆற்றுதிர் தீதினை விலக்குதிர் சிவனை யுன்னியே மாதவம் புரிகுதிர் மற்ற தன்றியே ஏதுவ தொருசெயல் இயற்றத் தக்கதே' என்ற காசியர் தவத்தின் பெருமையை விளக்கு வதற்குதாரணமாக மார்க்கண்டேயரின் கதையைக் கூறி “நீங்கள் இத்தகைய சிறந்த தவத்தைச் செய்யுங்கள் என்றார்.
தந்தை மைந்தருக்குச் செய்துகொண்டிருந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மாயை சிரித்தாள்.
“மறைதெரி முனிவநீ வாய்மை யாகிய உறுதியை உரைத்தனை உயர்ந்த விடுறும் அறிவுடை முனிவரர்க் கன்றி நாமருள் சிறுவருக் கித்திறஞ் செப்ப லாகுமோ” என்றாள். கல்வி செல்வம் என்னும் இரண்டில் ஒன்றையாவது பெறாது வாழ்வதிலும் பார்க்கப் பெருமையுடையது பேயின் தோற்றமே என்று கூறிய மாயை, தன் மக்கள் அரசையும் அதிகாரத்தையும் பெறவேண்டுமேன வற்புறுத்தினாள். அவற்றைப் பெறும் பொருட்டுத் தவம் செய்யுங்கள் என்று வற்புறுத்தினாள்.
வீட்டின்பமே மேலானதென்று உபதேசிக்கப் பெற்ற பிள்ளைகளைச் சிற்றின்பத்தை விரும்பும்படி செய்து தவத்தின் அடித்தளமாகிய தருமத்தைப் பற்றி அறியவிடாது தடுத்தாள்.
தவஞ்செய்யப் புறப்பட்ட சூரன் முதலியோருக்கு அவர்களின் குல குருவாகிய சுக்கிராச்சாரியார், கூற்றை வென்ற முதல் வனது மந்திரத்தை உபதேசித்து " பொய், கொலை, களவு, காமம் முதலிய புன்மைகள் உறாமே செய்குதிர் தவத்தை" என அறிவுரை கூறி அவர்களை வாழ்த்தி வழி

Page 25
யனுப்பினார். கடுந்தவஞ் செய்த சூரபன்மனுக்குச் சிவபெருமான் காட்சி கொடுத்தார்.
நரி கமும்இமைய முக்கண்ணுத்
திருப்புங்கள் நான்குமாகி மூரிமால் விடைமேல்கொண் டெம்பெருமான்
மேவுதலும் உன்னிநோக்கிப் பாரின் மிசைவிழ்ந்து பணிந்தெழுந்து
பலமுறையும் பரவிப்போற்றி சூரனா ராதபெரு மகிழ்சிறந்து
துணைவரொடுந் தொழுது நின்றான். சூரன் சிவபெருமானிடம் வீடுபேற்றை வேண்டவில்லை. ஆயிரத்தெட்டு அண்டங்களையும் நூற்றெட்டு யுககாலம் ஆட்சிபுரியும் பேற்றை வேண்டிப் பெற்றான்.
இவ்வாறு சூரனுடைய கதையைக் கூறி, ஆணவம் ஆன்மாக்களது அறிவை மயக்க மாயை மயக்கஞ் செய்யும் முறையை விளக்குகின்றது கந்தபுராணம்.
வரம் பெற்ற சூரனும் தம்பியருந் தந்தையாகிய காசியமுனிவரிடம் சென்றனர். தாங்கள் இனிமேல் என்ன செய்ய வேண்டுமென்று அவரைக் GgLL5Tf、
காசிபர் அவர்களைக் குலகுருவாகிய சுக்கிராச் சாரியாரிடம் செல்லும்படி கூறினார். அவர்களுக்கு வினை விளைவுக்குப் பொருத்தமான உபதேசம் கிடைத்தது.
பதி, பசு பாசம் எனப்படும் முப்பொருள் உண்டென்று கூறுகிறார்கள் பாசம் என்ப தொன்றில்லை. பதியும் ஒன்றே. ஆகாயம் குடத்திற் கட்டுண்டு குடாகாயமாகி நிற்பது போல, பதி மாயையால் உடம்புகளை உண்டாக்கி அவற்றிற் கட்டுண்டு நின்று குடமுடையும் போதுகுடாகாயம் ஆகாயத்துடன் சேர்ந்து ஆகாயமாய் நிற்பது போல, உடலழியும் போது பழமைபோல் நிலைபெறும் அதனால் நன்றென நினைத்து அறஞ் செய்வதும் தீதுதென எண்ணிப் பாவஞ் செய்ய அஞ்சுவதும் அறியாமை, புண்ணியஞ் செய்வதாலோ பாவஞ் செய்வதாலோ வருவதொன்றில்லை. அதனால் ,
* கொலையொடு களவு காமம் குறித்திடும் வஞ்சமெல்லாம்
நிலை யெனப் புரிதியற்றால் நினக்கு மேல்வருந் தீதொன்று மிலை யவை செய் திடாயேல் இறைவதி விரும்பிற் றெல்லாம் உலகிடை ஒருங்கு நண்ணா உனக்கெவர் வெருவும் நீரார்" என உபதேசம் நடந்தது.
 
 

இவ்வாறு நீயே பிரமம். நீ எதை வேண்டு மானாலுஞ் செய்யலாம் அதனால் வருந் தீங்கொன்றும் இல்லை என்னும் மாயாவாத உப தேசத்தைப்பெற்ற சூரன், தனது குரு காட்டிய வழியிற் சென்றான்.
அமரர்கள் சிவநிந்தனையாகிய தக்க யாகத்திற் பங்கு பற்றிய பாவத்தின் பயனாகச் சூரனது ஆட்சியில் அளப்பருந் துன்பங்களை அனுப வித்தனர். சூரசங்காரம் நிகழ்ந்தது. இவ்வாறு குருவின் உபதேசமும் பொய்ச் சமயங்களும் வினை விளைவுகளுக்குக் காரணமாகுமாதலால், ஆன்மாக்களுக்கு வினைப்பயனை ஊட்டுவதற்கு அவையும் வேண்டப்படும். அதனாற்றான் எல்லாச் சமயங்களும் இருப்பது நீதியெனக் கருதப் படுகின்றது.
“புறச்சமய நெறி நின்றும் அகச் சமயம் புக்கும் புகன் மிருதி வழியுழன்றுஞ் சென்றாற் சைவத் திறத்தடைவர்."என்கிறார் அருணந்தி சிவாச் g厅f匣町f,
கந்தபுராணத்திற் கூறப்படும் இன்னொரு உபதேசம் பிரமோபதேசம் பிரமா தனது உலக மாகியசத்தியலோகத்தில் இருந்தார். அப்போது பிரமாவின் பத்துப் புதல்வர்களில் மூத்தோனாகிய தக்கன் "முழுமுதற் கடவுள் யார்? என்று தந்தையிடம் வினாவினான். பிரமா சிவபெருமானே முதற் கடவுள் என்றார்.
"படைத்தல் காத்தற் றொழில்களைச் செய்கின்ற ਨੂੰ ਤ660, L66u6। பெருமாமான் முதற் கடவுளாதல் எவ்வாறு? என்றான் தக்கன் பிரமா " திருமாலையும் என்னையும் தனது திருப்புயங்களிலிருந்து தோற்று வித்து, உலகத்தைக் காக்கும் தொழிலையும் எமக்குதவி, நான் உங்களோடிருப்பேனென்று கூறி, எமது உயிர்க்குயிராயிருந்து எம்மை இயக்குகின்றான் சிவன் அவன் இயங்கினால் நாம் இயங்குவோமேயன்றி, எம் செயலாவது யாதொன்றும் இல்லை" என்று விளக்கமளித்தார். "JLDET.
தொடர்ந்து எள்ளில் நெய் போலவும் மணியின் ஒலி போலவும் மலரின் மணம் போலவும் இரத்தி னத்தின் ஒளி போலவும் உலகெங்கும் - உள்ளும் புறமும் - நிறைந்திருக்கின்றான் சிவன், அவனே பெரியவன் அவனே ஒப்பற்றவன். அவன் முக்குணங் களால் அளந்தறியப்படாத நிர்க்குனன் பிரம விட்டுணு க்களாகிய எம்மால் அறியப்படாதவன்.

Page 26
ஆண் பெண் அலி என்னுந் தன்மை எதுவும் இல்லாதவன் வேண்டுவோர் வேண்டுவதை
FUG) 6T.
"நதிகளெல்லாம் கடலிற் சென்று சேருவது போலவும் எந்தவொரு பொருளை எவரொருவர் வணங்கினாலும் அவ்வணக்கம் முக்கண்ணனாகிய முதல்வனையே சென்று சேருவது போலவும் வேதங்கள் மற்றைய தெய்வங்களைப் புகழ்ந்து கூறிய புகழ்களெல்லாம் சிவனையே சென்று சேரும் " என்று கூறினார் பிரம்மா.
"யாதொரு பொருளைாவ சிறைஞ்சினு மதுபோய் முக்க ாைதியை யடையுமம்மா வங்கது போலத் தொல்லை வேதம துரைக்க நின்ற விான்புக முனைத்தும் மேலாம் நாதனை யணுகு மெல்லா நதிகளும் கடல்சென் றென்ன? என் கின்றது கந்த புராணம்.
கச்சியப்ப சிவச்சாரி சுவாமிகள் கூறிய இக்கருத்தை
யாதொரு தெய்வங் கொண்மர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர் மற்றத் தெய்வங்கள் வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல் வினையுஞ்செய்யும் ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வனன்றே"
என்று கூறுகின்றது சித்தியார். சிறு தெய்வங்கள் வேதனைப்படும், இறக்கும், பிறக்கும், மேல்வினையும் செய்யுமாதலால், அத் தெய்வங்கள் பிறர் தமக்கு செய்த வழிபாட்டை அறிந்து, தம்மை வழிபடுவோருக்கு வரங்கொடுக்க மாட்டா, அதனால் பிறப்பிறப்பும் இன்ப துன்ப நு கர்ச்சியுமின்றியிருக்கும் ஒருவராலேதான் பிறர் தமக்குச் செய்த வழிபாட்டை அறிந்து அவர்களுக்கு அருள் செய்ய முடியும். ஆதலால் அவ்வியல்பினை யுடைய சிவனையே வழிபடவேண்டு மென்கின்ற சித்தியார், பிற தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாட்டை அறிந்து சிவனே அருள் செய்வன் என்பது எப்படிப் பொருத்தமானதாகும் என்னும் வினாவுக்கும் விடை கூறுகிறது.
தாய் தந்தையரையும் குருவையும் மூத்தோ ரையும் வழிபடுவது நன்னெறி யாகுமென்பதை எல்லாச் சமயங்களும் ஒப்புக்கொள்ளுகின்றன. மேலே குறிப்பிட்ட வழிபாட்டுக்குரியவர்கள் எல்லோராலும் தம்மை வழிபடுவோருக்கு வேண்டியதைக் கொடுக்க முடியாது. அதனால் அவ்வொழுக்க நெறிக்குரிய பயனைக் கொடுப்பவர் வழிபடப் பெற்றவர்களிலும் பார்க்க மேலான ஒருவராகவே இருத்தல் வேண்டும்.
t
 
 

அது போல, பிறந் திறந் துழலுஞ் சிறு தெய்வங்களாலும் பிறர் செய்யும் வழிபாட்டை ஏற்று வரங்கொடுக்க முடியாது. அதனால் அத்தெய்வங் களுக்குச் செய்யும் வழிபாட்டை ஏற்று, அதற்குரிய பயனைக் கொடுக்கக் கூடியவர் பிறவாயாக்கை பெரியோனாகிய சிவனே என்பதும் அவனையே வழிபடவேண்டுமென்பதும் பெறப்படும்.
இங்கு நாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து அங்கு வான் தருவார் அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண் எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் நிற்பது இறைவன் ஆணையினால் அங்குநாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பவன்" என்று கூறுகின்றார் அருனந்திச் சிவாச்சாரியார்
இக்கருத்தை, " உண்ணினும பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மல ரடியலால் உரையாதென் நா." எனச் சம்பந்தரும்
"சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம். " 6T 6ÖT S9||UL JG5LD
"வழுக்கி வீழினுந் திருப்பெயரல்லால் மற்றுநான் அறியேன்மறு மாற்றம்." எனச் சுந்தரரும்
"மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைத் தெம் பெம் மாற் கற்றிலாதவரைக் கண் டால் அம்ம நான் அஞ் சுமாறே." மாணிக்கவாசகரும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
பிரமதேவர் வேத வல்லுநர், அக்காரணத்தால் அவர் வேதா என அழைக்கப்படுகிறார். அவர் எழில் மிகு காட்சிகளையும் பொன் னையும் மணியையும் விலை மதித்தற்கரிய பலவேறு பொருட்களையும் தன்னகத்தே கொண்ட இவ்வுலகத்தையும் உயிர்களுக்கு உடம்புகளையும் படைக்கிறார். இவ்வளவு ஆற்றல் பெற்ற பிரமா தன் மகனைப் பார்த்து,
"நம்மையும் பரமென்றுன்னி நாதனிற் சிறப்புச் செய்யும வெம்மைகொ ணெஞ்சர் திரா விழுமவெந் நிரயம் வீழ்வர்.” ஆதலால் நீ
தேவாதி தேவனான சிவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெறுவாயாக என அறிவுரை வழங்கினார். இவ்வாறு பிரமோபதேசத்தின் மூலம் கந்தபுராணத்திற் சிவபரத்துவம் கூறப்படுகின்றது.

Page 27
விக்கரம் ஐக்க
(2.
os ruasi Gun
சிவபெருமானின் கருத்திற்கிணங்கப் பிரமதகணங்கள், யுத்தம் செய்வதே தக்கத என்று போர் செய்ய ஆய்த்தமானார்கள். அவர்கள் யாவரும் ஆயுதபாணி களாய்க் கணபதியிருக்கும் இடத்தை அடைந்தார்கள். அவர்களைக் கண்டதம் கணபதியும் போராட்டத்திற்குத் தயாராகி அவர்களைப் பார்த்த, சிவனாரின் கட்டளையைப் பரிபாலிப்பவர்களெல்லாம் வரலாற். நானோ சிறுவன், தனியன், தாயின் கட்டளையை ஏற்று நடப்பவன். பார்வதி தேவியே தனது புத்திரனான என் பலத்தைப் பார்ப்பாள். சிவபெருமானே உங்கள் பலத்தைப் பார்க்கட்டும். பலவந்தர்களும் பாலனுமாகிய நம்மிருவருடைய யுத்தத்தை நமது தலைவர்களாகிய சிவபார்வதிகள் பார்க்கட்டும் நானும் இது வரையில் யுத்தஞ் செய்தவண் அல்ல. இப்பொழுதே போருக்கு வருகிறேன், ஆயினும் இறுதியில் உங்களுக்கு நாணமே உண்டாகும். நாமிருவருமே ஜெயிப்போம் என்றோ தோற்று விட்டோம் என்றோ நினைக்க வேண்டாற். நீங்கள் வெற்றி பெற்றால் சிவபெருமான் வெற்றி பெற்றவராவர். நான் வெற்றி பெற்றால் என் தாயான பார்வதிதேவியே வென்றவள் என்று நினைக்க வேண்டும்’ என்றார்.
அதைக் கேட் டவுடனர் பிரமதகணங்கள்
கோபங்கொண்டு கண்கள் சிவக்க, பற்களைக் கடித்து
ஹரிங்காரஞ் செய்து கொண்டு போர் செய்ய வந்தார்கள், அவர்களில் நந்திதேவர் முன்னே வந்து கணனுடைய ஒரு காலையும், பிருங்கி மற்றோரு காலையும் பிடித்து இழுக்க முயலும்போது அவர்கள் இருவருக்கும் பிள்ளையார் ஒவ்வொரு அறை விடவே அவருடைய கால்களைவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். உடனே கணன் தன் அருகிலிருந்த ஓர் இரும்பு உலக்கையால் சிலர் மண்டையையும் சிலரது கழுத்தையும், சிலரது கால்களையும் சிலரத தோள்களையும் அடித்தார். அதைக்கண்டதும் சிவகணங்கள் இந்தச் சிறுவனை ஜெயிக்க முடியாத என்று எண்ண மிட்டார்கள் சிலர் ஓடினார்கள். சிலர் பிள்ளையாரை கும்பிட்டு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிவபெருமானிடம் ஓடிச்

|f Ifijiż ඝගg;
தொகுப்பாக்கம்: பேராசிரியர் சக்திவேல்
சென்றார்கள். அந்தச் சமயத்தில் நான்முகப்பிரமன் தேவேந்திரன் முதலியவர்கள் இந்தச் செய்தியை நாரதர் மூலமாகக் கேள்வியுற்றுச் சிவபெருமானுக்குச் சகாயம் செய்யும் கருத்துடன் அங்கே திரண்டு வந்தார்கள். அவர்கள் சிவபெருமானை வணங்கி 'மகாதேவா எங்களுக்கு அனுமதி கொடுத்தால் நாங்களும் போராடுகிறோம்’ என்றார்கள். அப்போது கணனால் அடிபட்டு வந்த பிரமத கணங்கள் அங்கு வந்த வருந்தி முறையிட்டார்கள். சிவ பெருமான் பிரமதேவனை நோக்கி, "நான்முகனே! நீ அவனிடம் சென்று போர் மேலும் நிகழாதவாறு அவனை இதமான வார்த்தை களால் வசப்படுத்திக் கொள்ள வேண்டும், எனறார்.
பிரமதேவன் மற்ற முனிவர்களுடன் கணபாலன் இருக்குமிடத்திற்கு வந்தார். அவர் வந்ததுமே பிள்ளையார் அவரது மீசையை பிடித்துப் பறிக்கப் பிரமன் அந்த வலியைத் தாங்க மாட்டாமல், நான் உன்னோடு போர் செய்ய வரவில்லையே?’ என்று அலறினார். கணனி இருப் புலக்கையைக் கையிலெடுக்க பிரமதேவனும் மற்றவர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள். அவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட பெருமான் கோபங்கொண்டு இந்திரன், சுப்பிரமணியர் முதலிய பிரமதர்கள், பூதப் பிரேத பைசாசங்கள் யாவரையும் கணனுடன் போர் செய்யச் சொல்லி உத்தரவளித்தார்.
அத்தகைய கட்டளையைப் பெற்றதம் அவர்கள் தத்தம் ஆயுதங்களுடன் யுத்தம் புரியத் தொடங்கி னார்கள் அவர்கள் செலுத்திய ஆயுதங்கள் எல்லாம்

Page 28
உலகம் முழுதும் பரவி மறைநதன. அந்தச் சமயத்தில் அந்தப்புரத்தில் இருந்த பார்வதி தேவி இரண்டு சக்திகளைச் சிருஷ்டித்தத் தனியனாகப் போர்புரிந்து கொண்டிருந்த கணனுக்குத் துணைசெய்ய அனுப்பி வைத்தாள். அதில் ஒரு சக்தி பயங்கரமான உடலும் கருநிற மேனியும் மலை போன்ற முகத்தில் குகைபோன்ற திறந்த வாயும் கொண்டவளாக இருந்தாள். மற்றோரு சக்தி மின்னலைப் போன்ற ரூபமும் அநேகம் கைகளையுடையவளாகவும் வந்து தேவர்கள் எய்யும் ஆயதங்களையெல்லாம் தண் வாயைத் திறந்த விழுங்கலானாள். பிள்ளையாரோ இரும்புலக் கையால் அடித்த தேவர்படை வெள்ளத்தைக் கலக்கினார், இதனால் தேவர்கள் மனங்கலங்கி இனி என்ன செய்வோம். எங்கே போவோம் என்று புலம்பி வருந்தினார்கள். அப்போது அரம்பை, மேனகை முதலிய அப்சரசுகள் சந்தன மலர்களைக் கையில் ஏந்தி ஆகாயத்திலிருந்து தாவினார்கள், நாரதர் முதலியோர் கணபாலன் போர் செய்யும் வீரத்தையும் ஆற்றலையும் பார்த்து மகிழ்ந்தார்கள். இத்தகைய வீரனை நாம் கண்டதே இல்லை. பிரளயகால ருத்திரனே இவ்வாறு வந்திருக்கிறான். என்று முனிவர்கள் பாராட்டிக் கொண்டி ருக்கும் போதே கடல் சூழ்ந்த பூமி முழுதும் குலுங்கியது. ஏழு கடல்களும் நிலை கலங்கின, நவக்கிரக மண்டலத்தையுடைய ஆகாயம் பிளவடையலாயிற்று, யாவரும் மனம் மருண்டார்கள், இந்திராதி தேவர்களும் பிரமத கணங்களும் ஓடினார்கள் அப்பொழுது ஆறுமுகப் பெருமான் சக்தியர் இருவரால் அழிந்த சைன்னியம் ஒழிய மிகுந்தவர்களை அழைத்துக் கொண்டு சிவசந்நிதியை அடைந்து, நமஸ்கரித்த தந்தையே! அந்தக் கணனுடைய வல்லமையைச் சொல்ல முடியாது அவனைப் போன்ற ஒருவனை இதுவரை கண்டதம் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. இவனைத் தாங்கள் எதிர்த்த அடக்காவிட்டால் மஹாப்பிரளயம் உண்டாகும்’ என்று சொல்லவே சிவ பெருமான் கோபங் கொண்டு, 'அப்படியாயின் நானும் வருகிறேன்’ என்று புறப்பட்டார். தேவர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.
அப்போது நாரதர் புன்மறுவலுடன் சிவபெருமானை நோக்கி, “மகேஸ்வரா அவன் கொல்லத தக்கவனல்லன். அவன் சிறுவன் தனித்து இருந்த தாயின் கட்டளையை
 

நிறைவேற்றுபவன், அவனை வசப்படுத்தினால், கேஷமம் உண்டு, ஆகையால் அவனை எப்படியாவது சிநேகம் செய்த கொள்ளுவதே நல்லது என்றார், அவர் வார்த்தையை சிவபெருமான், மறுத்துவிட்டுப் போர் புரியச் சென்றார்.
கணபாலனைக் கண்டதும் அவர் வியப்புற்று 'இவனை வஞ்சனையாலடிக்கா விட்டால் இவனை ஜெயிக்கவே முடியாது’ என்று கருதி, படைவரிசைகளின் நடுவில் இருந்தார், நிர்க்குணராகிய சிவபெருமான் விஷ்ணு முதலியவர்களுடன் யுத்தம் புரிய வந்ததைக் கண் டு தேவர்கள் மகிழ்ந்தார்கள். விஷ னு சிவபெருமானை நோக்கி 'சிவபெருமானே! நான் இவனை மோகப்படுத்துகிறேன். அப்பொழுமு நீங்கள் இவனை அடிக்க வேண்டும். தந்திரத்தாலன்றி இவனை வெல்லமுடியாத' என்றார். அப்போது சக்திகள் இருவரும் மறைந்தார்கள். விஷ்ணுவின் எதிரில் கணபாலன், கபட நாடக சூத்திரதாரி என்ற பெயருக்கேற்ப கபடஞ்செய்ய நினைப்பவனே' என்று ஏளனமாகச் சிரித்தத் தம் கையிலிருந்த இருப்புலக்கையால் விஷ்ணுவை அறைய சிவபெருமான் தம் கரத்தில் இருந்த சூலாயுதத்தால் தடுத்த கோபங்கொண்டு கணனைத் தாக்க முற்பட்டார். அப்போது அவர் கையிலிருந்த சூலாயுதம் கை நழுவி விழ, அவர் பிநாக வில்லை ஏந்திநின்றார். கணபாலன் அந்த வில்லையும் தம் பாரிசத்தால் பொடி படச் செய்தார். அந்தப் பரிச ஆயுதம் ஐந்து கரங்களிலும் ஒரடியடிக்க, மற்ற ஐந்து கரங்களால் வேறொரு சூலத்தை ஏந்தினார் சிவபெருமான் அப்போது அவர் நாமே இவனால் இவ்வாறு சங்கடப்படுவோமானால் மற்றைய தேவர்களும் கணங்களும் இவனுக்கு எம்மாத்திரம்?’ என்று எண்ணமிட்டார். அப்போது விஷ்ணு அவரை நோக்கி, ‘கைலாச நாதரே! உடலுருவம் அழகு ஆகிய இவற்றில் இந்தச் சிறுவனுக்கு ஈடானவர் எவருமில்லை' என்று வியந்தரைத்தார். கணனி தன் பரிசாயுதத்தை விஷ்ணுவின் மீது பிரயோகிக்க அந்த ஆயுதம் விஷ்ணுவின் சக்கரத்தைப் பொடிப் பொடியாக்கியது. விஷ்ணு வேறோருசக்கரத்தை ஏந்திப் போராடத் தொடங்கினார். கணபாலன் தன் இரும்புலக்கையை

Page 29
(്
அவர் மேல் விடுத்த மல்யுத்தஞ் செய்யலானார், அப்போது சூலபாணியான சிவபெருமான் கணனுக்கு பின்புறமாகச் சென்று கணனைப் பாசத்தால் இறுக்கி பூமியின் மேல் வீழ்த்தினார். இவ்வாறு கணபாலன் பாசத்தால் கட்டுண் டதைபார்த்து தேவர்களும் கணங்களும் மகிழ்ச்சி யடைந்தார்கள். இந்நிகழ்ச்சியைக் கண்ட நாரதமுனிவர் உடனே பார்வதி தேவியிடம் விரைந்து சென்று 'ஓ ஜெகன்மாதா இப்போது சிவபெருமாண் பாசத்தால் கணனைக் கட்டி மூர்ச்சையடையச் செய்து விட்டார். நீ இந்தச் சமயத்தில் தன்மானம் காத்துக் கொள்ள வேண்டும்' என்று கலகஞ் செய்து விட்டு அங்கிருந்து மறைந்து போனார். தேவர்கள் ஜெயஜெய சங்கரா' என்று வெற்றி முழக்கமிட்டு ஆனந்தத்தால் குதித்தார்கள்.
சைவநெறியும் பாடமும் பயிற்சியும் தொடர்ச்சி 660 ft 66DL.
1. 1. பண்டிகைகளின் நோக்கம் யாது?
LL LLL LL LS LS LL LLL L S L L L L L L L S S L 0LL L LSL LS S S L S L LSL YY L L L L L L L L L L L LY Y0 L L L L L L S SLS SS SS L L SSLS SS S L SSY L LL S SS LLLL LL LLL LLS
2. மனிதப் பிறவியின் தலையாய பேறு எதுவாகும்?
S L S L S S S LS S S LS S S LS S LS S L L SL S LS S LS LS LLLL LLLL LS LS LS LS S SL L S LS Y S S S S S S S L L LS S S S S S S S S Y S S S S S S S S S S S S S S
3. முக்கியமான விழாக்கள் எவை?
- **-鬣-鲁-
-拳、参-●●●●●-伊鲁)-**** -臀鲁**-、鲁-●鲁、
கள் எவை?
7. மனதை ஒருமுக ப்படுத்த யாத செய்ய
வேண்டும்?
8. பிரதான பண்டிகைகள் எவை?
9. விரதம் என்பது யாத
S LL S LS L L S L SS SS LL S YY LS S L L S L L LS LSS L L L S L S S SL L LS S LS es ass

O.
IO.
கிறைவனுக்குரிய விரதங்கள் எவை?
S S S S S S L S S S S S S S S L L S S S S S S S S S S S S S L S S S L S S S S S SL L LS S L LSS
சைவ சமயத்தின் பாரம்பரியங்களைப் பேணி வாழ்வில் அவற்றினைக் கடைப்பிடிப்பதே பண்டி கையின் நோக்கமாகும்.
இறைபக்தி காரணமாக மனங்கசிந்து உள்ளுருகும் நலம் பெறுவது ஆகும்.
முக்கியமான விழாக்கனாவனதைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு
பண்டிகையின் போது உணவினைக் குறைத்தோ சுருக்கியோ இறைவனிடம் மனமுருகித் தொழுது, வழிபட்டு விரதம் மேற்கொள்ளப்படும்.
மனிதனை ஆட்சி செய்யும் குணங்களாவன தாமதகுணம், இராசதகுணம், சத்துவகுணம்.
மனம், மொழி, மெய் என்பனவாகும்
மனதினை ஒருமுகப்படுத்துவதற்கு இறைவனை மனதில் நினைத்து
தியானிப்பதே சிறந்த வழியாகும்
தைப்பொங்கல் புது வருடப்பிறப்பு திருக்கார்த்திகைத் தீபம் தீபாவளித் திருநாள்.
மனம், பொறி, வழி போகாது நிற்றற் பொருட்டு உணவைச் சுருக்கியேனும் விடுத்தேனும் இறை சிந்தனையை மேற் கொள்வத விரதமாகும்.
சிவராத்திரி, திருவாதிரை விநாயகசஷ்டி, கந்த சஷ்டி பிரதோஷம், விநாயக சதுர்த்தி ஏகாதசி, நவராத்திரி திருக்கார்த்திகை, வெள்ளிக் கிழமை

Page 30
ഖയ്ക്കേ
(சைவநெறிப் LIII
பண்டிகைகளும் விரதங்களும்
பண்டிகைகளும் விரதங்களும்
இறை உணர்வையும் புனிதத்தன்மையையும் ஏற்படுத்தம்)
ങ്ങ് ഞങ്ക
விரதம்
சைவ சமயப் பாரம்பரியங்களை ப்பேணி வாழ்வில் கடைபிடிக்க உதவுவத பண்டிகையாகும்.
பண்டிகையின் போது அநட்டிக்கப் படுவதே விரதம் ஆகும்.
எமக்கு என இருக்கும் எல்லாவற்றையும் அவனுக்கே உரியது என அர்ப்பணிப்பது எம்மைப் புனித வாழ்வுக்கு இட்டுச் செல்லும்
மனிதப் பிறவியின் தலையாயபேறு
இறைபத்தி காரணமாக மனங்கசிந்து உள்ளுருகும் நலம் பெறுவது ஆகும்.
விழாக்கள் பண்டிகைகள் விரதங்கள்
தைப்பொங்கல் தைப்பூசம் நவராத்திரி
புது வருடப்பிறப்பு சித்திரைமாதச்சித்திரை கந்த சஷ்டி
வைகாசி விசாகம் விநாயக சதுர்த்தி புரட்டாதி மகாளயம் அமாவாசை திருக்கார்த்திகை ഗ്ഗങ്ങിങ്ങ് மார்கழித்திருவாதிரை
|மனிதனை ஆட்சி செய்யும் குணங்கள்
-
தாமத குணம் இராசத் குணம்|சத்துவகுணம்
சோம்பலும் சோர்வுமIகோபமும், தாபமும் சாந்தமும் அமைதி
மிக்கது மிகுந்தது. யும் உடையது.
மனிதனைத் தொழில்ப்படுத்தம் முக்கிய காரணங்கள்
மொழி
வாழ்க்கையின் உயரிய நோக்கத்தை அடைவதற்குச் சமய சாதனை மேலானத.
கடவுள் அருளைப்பெற
 

டமும் பயிற்சியும்)
"சாந்தையூரான்
ஆசார அநட்டானங்களும், பக்தி முறையான வழிபாடுகளும் உதவுகின்றன.
- (மனத்தை ஒருமுகப்படுத்தல்)
இறைவனைப் பற்றி எண்ணித் தியானிப்பதே மனத்தை ஒருமுகப்படுத்தம் வழியாகும் வெளி உலக ஈடுபாடுகளில் இருந்து மனத்தை இழுத்தப் பார்வை உள்முகமாகத் திருப்ப உதவுவதுதான் சமயத்தின் முக்கிய நோக்கமாகும்.
|தைப்ப்ொங்கல்வித்திரை வருடப்பிறப்பு தீபாவளி)
தைப்பொங்கல் தைமாதப் பிறப் பன்று சூரியனுக்குப் பொங்கிப் படைத்து சூரியனுக்கு நன்றி செலுத்துவதாகும்.
சித்திரை வருடப்பிறப்பு சூரியன் மேடஇராசியிற் புகும் போது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. நற்கரியங்கள் தொட ங்கப்பெறும்.
தீபாவளி ஐப்பிசி மாதக் கிருஷ்ண பட்சத்தச் சதர் த்தசி கொண்டாடி ஞான ஒளியை அடையக் கொணன்
டாடுவது ஆகும்.
மனம், பொறி, வழிப் போகாத நிற்றற் பொருட்டு உணவைச் சுருக்கியேனும் விடுத்தேனும் இறை
சிந்தனையை மேற் கொள்வது விரதமாகும்.
புலனடக்கத்தோடு, மனதை ஒருநிலைப்படுத்திப் பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபடுத்தப் பெரிதும் உதவுபவையே விரதங்கள் ஆகும்.
கடவுளுக்குரியவை
|பிதிர்க்குரியவை
முதலியன.
சிவராத்திரி, திருவாதிரை பிரதோசவிரதம், விநாயக சதார்த்தி விநாயக சட்டி திருக்கார்த்திகை கந்த சஷ்டி, வெள்ளிக்கிழமை நவராத்திரி ஏகாதசி
-9{{OT6)յՈ60)Յ, ഗ്ഗങ്ങിങ്ങ് புரட்டாதிமாத மகாளய பட்சம் ஆடி அமா
6J6○子。

Page 31
விக்கிரம ஐப்பசி
ص/
நினைவிற் செ
கார்த்திகை o 16-11-2000 வியாழன் 1
O4 19-11-2000 ஞாயிறு
05 20-11-2000 திங்கள் (
O6 21-11-2000 (Q)gF656) ITUJ (
O7 22-11-2000 புதன்
O8 23-11-2000 வியாழன் 1
10 25-11-2000 சனி
12 27-11-2000 திங்கள் (
13 28-11-2000 செவ்வாய்
14 29-11-2000 புதன் c
17 02-12-2000 சனி
9 04-12-2000 திங்கள்
22 07-12-2000 வியாழன்
23 09.12-2000 சனி (
25 10-12-2000 ஞாயிறு
26 11-12-2000 திங்கள்
27 12-12-2000 செவ்வாய்
29 14-12-2000 வியாழன்

காள்வதற்கு
மாதப்பிறப்பு
ஆறுமுக நாவலர் குருபூசை
சோம வார விரதம்
மெய்ப்பொருளார் குருபூசை
ஆனாயர் குருபூசை, ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
அமாவாசை விரதம்
சோமவார விரதம்
மூர்க்கர் குருபூசை
சதுர்த்தி விரதம், சிறப்புலியார் விரதம்
ஷஷ்டி விரதம்
சோமவார விரதம்
ஏகாதசி விரதம்
சனிப்பிரதோஷ விரதம், திருக் கார்த்திகை விரதம், குமாராலய தீபம், கணம்புல்லர் Ꮜ500bᏓ Ꮣ60ᎠèᎭ
சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் வீடுகளில் தீபம்
பூரணை விரதம், சோமவார விரதம்
விநாயக விரதாரம்பம்
சங்கட ஹர சதுர்த்தி விரதம்
60ᎠᏪF.
الفر

Page 32
இ
గ్శ్రో 钴
*。
Regd. No. QD/22/New 2000 (86.6igp 6036.jbi Sp16). கொழும்பு02 என்னும் முகவரியிலுள்ள அரசன் அ
 

னத்தினரால் அச்சமைக்கப்பட்டு 30, ஹயிட் பார்க் கோணர், ச்சகத்தில் அச்சிட்டு 11.11.2000 இல் வெளியிடப்பட்டது.