கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2000.11-12

Page 1


Page 2
உள்ளே.
1. நாவலர் பிறந்திலரேல் .
2. தேவாரப் பதிகம். ខ្លាំប្រypT៣៩
3. இந்திர போகா நுக்கிரக மூர்த்தி.
4. நித்திய கருமவியல்.
5. பாதகத்துக்குப் பரிசு.
6. கனநாத நாயனார்.专·
7. முப்பதாமாண்டளவில் .
8. வள்ளுவத்தில் சித்தாந்தம் .
10.
11.
12.
13.
இருமை கடந்த ஒருமை. சித்த
சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள் .
சைவநெறிப் பாடமும் பயிற்சியும்.
[夏夏夏夏夏夏夏夏夏夏童夏童夏夏夏夏童夏夏夏夏 சைவந்தி இதழில் வெளிவரும் கட்டுரை ஆசிரியர்களே பொறுப்
S S SS S S S S S S S S S S S S SS S S S S S S SS SS SS SS

Kr = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
கட்டுரைகளிலுள்ள கருத்துக்களுக்குக்
- - - 棒 ாளிகளாவர். - இதழ் நிர்வாகிகள்.
r ==========================

Page 3
ܕܝܼ
႕ငါ6) " மேன்மைகொள் சைவநீதி
6)ċji
மலர் 4 விக்கிரம கார்த்திகை சைவசமய 6
நாவலர் பி
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அன்னியரா
சைவசம்ய வளர்ச்சி குன்றியிருந்த வேளை ஆறுமுகநாவலர்.
கல்வி, தொழில் வாய்ப்புப் போன்ற லெளகீக வேளை அது எமது சமய உண்மைகளைத் தத்து இருந்த போது, அவற்றை எல்லாம் இலகு வழியி:
தேவார முதலிகள் கோயில்கள் தோறும் செ6 வெளிப்படுத்திச் சமயம் வளர்த்தனர். நாவலர் . மேன்மையை அறியச் செய்தார். இது சமய வ6 இன்று தேவையான பணியும் இதுவே. கோயி: மக்களுக்குத் தேவையான கருத்துக்களை அறிவு வேண்டும். இதற்காகச் சைவ இளைஞர்களை உ பயிற்சி அளித்து, சைவப்பிரசாரத்திற்கு அவர்க வெள்ளிக்கிழமைகளில் பத்து நிமிடங்களாவது பிர
முறை, வாழ்க்கைமுறை, மக்கள் சேவை முதலியவ
இருக்கும் மக்களுக்கு இது பிரயோசனமாய் அன
நாவலர் செய்யுள் வடிவில் இருந்த புராணங்
ஆகமத்தில் உள்ளவற்றை இலகுநடையில் எழு
புராணபடனத்தைத் திறம்பட நடத்திவைத்தார்.
நாவலர் காட்டிய வழி உள்ளவற்றை உள்ளபடி கூ
எதையும் கூறாது, ஆகமத்தில் உள்ளவற்றைக் கூ
நாவலரை நினைவு கூருகின்ற பொழுது அவர்
பணியைத் தொடர வழிசெய்வதே சிறந்த செயல
நல்லைநக ராறுமுக சொல்லுதமி ழெங்சே ஏத்துபுரா னாகமங்க ஆத்தனறி வெங்கே பு

Dub விளங்குக உலகமெல்லாம் "
grg)
1ளர்ச்சி கருதி வெளிவரும் மாதஇதழ் - 8 றந்திலரேல்
சிக் காலத்தில் எமது கலாச்சாரம் சிதைந்து, விடிவெள்ளியாகத் தோன்றியவர் நல்லை நகர்
உதவிகள் செய்து பாதிரிகள் மதமாற்றம் செய்த வங்களை அறிய வாய்ப்பின்றி, அறிவிப்பார் இன்றி 0 மக்களைச் சென்றடையச் செய்தவர் நாவலர்.
ாறு தேவாரம் பாடிச் சைவ சமய உண்மைகளை ஆலயம் தோறும் பிரசங்கம் செய்து சைவசமய ார்ச்சியின் முதன்மையானதொரு பணி ஆகும். ஸ்களில் மக்கள் கூடுகின்ற விழாக்காலங்களில் ரைகளை அவசியம் பிரசங்க மூலம் அறியப்படுத்த ருவாக்க வேண்டும். ஆர்வம் உள்ளவர்களுக்குப் ளை அனுப்பவேண்டும். கோயில்கள் தோறும் சங்கம் இடம் பெற வேண்டும். அதிலே வழிபாட்டு 1ற்றை அறிவுறுத்த வேண்டும் அறிய வாய்ப்பின்றி LDULD.
களை வசனநடையில் எழுதி வெளியிட்டார். 2தி அறியப்படுத்தினார். இவற்றுடன் நாவலர் மரபு வழி மாறாது நடக்க வேண்டும் என்பதே றும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர் அவர் தானாக த்ெ தானும் அவ்வழி நடந்த தன்மையர் ஆறுமுக காட்டிய வழியில் நின்று அவர் மேற்கொண்ட (95 LD.
நாவலர்பி றந்திலரேல்
சுருதியெங்கே - எல்லவரும் ளெங்கே மேடைப்ர சங்கமெங்கே 60)[T).

Page 4
திருநாவுக்கரசு சுவாமி
റ്റ~ 们 9.
திருக்கயி ஆறாந் திருமுறை
திருச்சிற் வேற்றாகி, விண்ணாகி நின்றாய் போற்றி!
மீளாமே, ஆள் என்னைக் கொண்டாய் போற்றி: ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி: ஒவாத சத்தத்து ஒலியே! போற்றி: ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி:
ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி: காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி:
கயிலை மலையானே! போற்றி போற்றி: 1
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி: பிறவி அறுக்கும் பிரானே! போற்றி: வைச்சு ஆள்தல் நன்று மகிழ்ந்தாய் போற்றி: மருவி என் சிந்தை புகுந்தாய்! போற்றி: பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி:
போகாது என்சிந்தை புகுந்தாய் போற்றி: கச்சாக நாகம் அசைந்தாய் போற்றி:
கயிலை மலையானே! போற்றி போற்றி; 2
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி:
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி: உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி: உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி: திருவாகி நின்ற திறமே! போற்றி:
தேசம் பரவப்படுவாய் ! போற்றி: கரு ஆகி ஒடும் முகிலே போற்றி:
கயிலை மலையானே போற்றி போற்றி; 3
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி:
வந்து என்தன் சிந்தை புகுந்தாய் ! போற்றி:
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி:
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் ! போற்றி:
 
 
 

அருச்சனை
ம்பலம் தேனத்தை வார்த்த தெளிவே போற்றி:
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் ! போற்றி: கானத்தி ஆடல் உகந்தாய் ! போற்றி:
கயிலை மலையானே போற்றி போற்றி 4
ஊர் ஆகி நின்ற உலகே ! போற்றி:
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் ! போற்றி: பேர்ஆகி எங்கும் பரந்தாய் ! போற்றி:
பேராது என் சிந்தை புகுந்தாய் ! போற்றி: நீராவியான நிழலே போற்றி:
நேர்வார் ஒருவரையும் இல்லாய் ! போற்றி: காராகி நின்ற முகிலே போற்றி:
கயிலை மலையானே போற்றி போற்றி 5
சில் உருவாய் சென்று திரண்டாய் ! போற்றி:
தேவர் அறியாத தேவே! போற்றி: புல்உயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் ! போற்றி: போகாது என் சிந்தை புகுந்தாய் ! போற்றி பல் உயிராய்ப்பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் ! போற்றி: கல்லுயிராய் நின்றகனலே போற்றி:
கயிலை மலையானே போற்றி போற்றி 6
ܢܢ.
பண்ணின் இசையாக நின்றாய் ! போற்றி: பாவிப்பார் பாவம் அறுப்பாய் ! போற்றி: எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் ! போற்றி: என் சிந்தை நீங்கா இறைவா போற்றி: விண்ணு நிலனும் தீ ஆனாய் ! போற்றி:
மேலவர்க்கும் மேலாக நின்றாய் ! போற்றி: கண்ணின் மணியாக நின்றாய் ! போற்றி:

Page 5
இமையாது உயிராது இருந்தாய்! போற்றி:
என் சிந்தை நீங்கா இறைவா! போற்றி: உமை பாகம் ஆகத்து அணைந்தாய்! போற்றி:
ஊழி ஏழ் ஆன ஒருவா! போற்றி: அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய்! போற்றி: ஆதி புராணனாய் நின்றாய்! போற்றி: கமை ஆகி நின்ற கனலே! போற்றி:
கயிலை மலையானே போற்றி போற்றி; 8
மூவாய் பிறவாய் இறவாய்! போற்றி:
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி தேவாதி தேவர் தொழுந்தேவே போற்றி:
சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி: ஆ ஆ அடியேனுக்கு எல்லாம்! போற்றி: அல்லல் நலிய அலந்தேன்! போற்றி: காவாய் கனகத் திரளே! போற்றி:
கயிலை மலையானே போற்றி போற்றி; 9
L L L L L L L L L L L L L L
சைவநிதி ம
பெறுமதி தனிப்பிரதி இலங்கையில் ரூபா 25.00 ஏனைய நாடுகளில் ஸ்ரேலிங் பவுன் 10 அல்ல;
சைவரீதியின் வளர்ச்சியில் எங்கள் பங்களி சிந்திப்டே
சந்தா அனுப்ப வேண்டிய முகவரி :
C. NAVAN
42, JANAK
COLOMB.
SRI LANK
IIIIIIIorrrrrrrrrrrrrrrrrrrrrrr
 
 
 

நெடிய விசும்பொடு கண்ணே போற்றி:
நீள அகலம் உடையாய்! போற்றி: அடியும் முடியும் இகலிப் போற்றி:
அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி: கொடியவன் கூற்றம் உதைத்தாய்! போற்றி: கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி: கடிய உரும் ஒடு மின்னே! போற்றி:
கயிலை மலையானே போற்றி போற்றி; 10
உண்ணாது உறங்காது இருந்தாய்! போற்றி: ஒதாதே வேதம் உணர்ந்தாய்! போற்றி: எண்ணா இலங்கைக்கோன் தன்னை போற்றி: இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி: பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி: பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி: கண்ணாய் உலகுக்கு நின்றாய்! போற்றி:
கயிலை மலையானே போற்றி போற்றி; 11
L L L L L L L L L L kLkL
ாத இதழ்
鄙
விபரம்
ஆண்டொன்றிற்கு ரூபா 250.00 5J USS15.
பு என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும்
ITTLOIT5.
(I LANE,
O - 04.
CA.
rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

Page 6
கொடுவினைமுதிர்ந்த சூரபன்மன் முதலிய அசுரர் கூட்டங்களையெல்லாம் அழித்து, இந்திரனை முன்போல விண்குடி யேற்றினார் குமாரக்கடவுள். அங்ாவனம் அரசாட்சிபெற்ற இந்திரனானவன், ஆங்குள்ள போகப் பொருள்களாயஐராவதம், காமதேனு சங்கநிதி, பதுமநிதி, சியமந்தகமணி, சூளாமணி, சிந்தாமணி, சந்தானம், அரிச் சந்தனம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், உச்சைச்சிரவம் என்னும் புரவி, சுதன்மை என்னுஞ் சபை, வசந்த மெனும் மண்டபம், அரம் பையர் முதலியன: பானு கோபன் ஆதியான அசுரர்களாலே கவரப்பட்டும் அழிக்கப்பட்டும் வெறுமையதாய் விண்ணு லகு விளங்கியது கண்டு, அவைகளை முன் போ லெற்கு அளித்தருள வல்லவர் சரவணபவனே யெனத் தனது உள் ளத்து எண் ணிப் பூவுலகை யடைந்தான் ஆங்குக் கணிக வெற்பு, அகோர கைவல்லியப் பிரதம், பிரணவார்த்த நகரம்,
மாதா பிதாக்கள் பிள்ளை பெறுகின்ற விஷயத்தில் பிரசவ வேதனை தொடங்குவதில் இருந்து வித்தையும் அறிவும் கற்பிக்கின்றவரை எவ்வளவு கஷ்டப்படுகிறார்களோ அதற்கு ஈடாக நாம் எத் துணை ஜன்மம் எடுத்து அவர்களுக்கு உதவி செய்தாலும் போதாது, அதனால் பெற்றோர்களை ஆயுள்வரை அவமரியாதை செய்யாமல் காப்பாற்றும் பொறுப்பு பிள்ளைகளைச் சேர்ந்தது.
 
 
 
 

- நா. கதிரவேற்பிள்ளை
LLS SSZ S S S S S SS SS SSS S S S S S LSS S S S L SZ S SSZ S SS SS S SS S SS S SS S SS S SS S S S S S
ஒருவனது வாகனம், படுக்கை, ஆசனம், கிணறு, தோட்டம், வீடு ஆகியவைகளை உடையவன் அனுமதியின்றி அனு பவிப்பவன் அவனது பாவத்தில் 4 ல் 1
பங்கை வாங்கிக் கொள்கிறான். LSS SSS S S S S SSS S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS S SS S S S S S S S S SSSSS S SSS
மூலாத்திரி, கற்பசித்து நாரதப் பிரியம், சீபூரண கிரியெனத் திருநாமங்கள் வகித்த தணிகைமா
தலத்தைச்சார்ந்தான். கிரிகண்டு வணங்கி
வலம் வந்து, திருக்கோயிலின் சமீபத்துள்ள தீர்த்தமொன்றை யடுத்துத் தேவதேவனது அருச்சனை செய்ய விரும்பிச் சிலரைப் பார்த்து, "ஏ வலிர் கற்பகச் சோலைக்கணுள்ள மடுவினிடத்தே பூத்தொளிருங் குவளையங் கொடியைக் கொணர்வி ரென்னலும் அவர் கொடு வந்தார். அதனைத் திருமால் தவஞ் செய்த இடத்தின் கணுள்ள சுனையிலே பதித்து அம்மலர் கொண்டு அருச்சித்தனர். அதனால் அவனெழுந்தருளி யிருக்கும் விநாயகப் பெருமான் அந்நாள் தொடங்கிச் செங்கழுநீர் விநாயகர் எனத் திருநாமமுற்றார்.
அதன் பின் னர் இந்திரன் வேத முதல் வராகிய ஞான சத்திதரப் பெருமான் திருக் கோயிலினுட் சென்று பணிந்து மூழ்கினாரது பெரும் பாவங்களை யெல்லாந் தீர்க்கவல்ல குமார தீர்த்தத்தும் அவ்வாறே செழுங்கழுநீர் க் கொடியைப் பதித்து காலைப்போதிலொரு மலரும், உச்சிக்காலத்தி லொரு மலரும், மாலைக் காலத்தி லொரு பூவுமாக மலரும் வண்மைகண்டு அதிசயித்து,
அ

Page 7
அவைகளாற் சிவாகம முறைப்படி பூசை யாற்றினான். இங்ங்னம் முக்காலத்தும் மெய்யன்புடன் இயற்றுவது கண்ட தணிகை நாயகன், கார்த்திகை மாதத்திலே கார்த்திகை நட்சத்திரத்திற் பூரணைத்திதியிலே யிந்திரன் முன் தோன்றியருளினார். அது கண்ட இந்திரன் அளவிலா ஆனந்தம் பொங்கப் பன் முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கிப் பெரு மானைத் துதிப்பானாயினான.
பேரருளுடையானென்னும்பெற்றிமையுலகோர்தெள்ளக கூரிருண் மலத்தினாழ்ந்து கொட்புறுமிழுதை யேற்குஞ் சீரருள் புரிந்து தேவர் சிறையினைச் சீத்துக் காத்த வாரருள் போற்றிஆறா யிரமுறை போற்றி போற்றி மண்ணுயிரனைத்து மல்க மழைமுகி லானாய் போற்றி விண்ணுயிரனைத்து மல்க மிளிரமிழ் தானாய் போற்றி கண்ணுருக் காணக் கண்ணுட் கனலுருவானாய் போற்றி எண்ணுயிர்த்தோழின்மை முற்ற விரந்தரமானாய் போற்றி
எனத் துதித்தான். மாமனாரம் மாகனார் போற்றியதற் குவகை கொண்டு, மருகனாரம் முருகநாதன் திருவாய் மலர்ந்தருளும் . "ஆகண்டலோய் ! நினக்கு என்வேண்டுங் கூறுதி யெமக் கென்றார். இந்திரன் "பெருமானே! சுவர்க்கத்துள்ள போகப் பொருள்கள் யாவும் பெறுவான் தேவரீா திருத்தலமடைந்தேன், ஏனைய தேவரும் தாந்தாம் வரங்களைப் பெறுமாறு வந்துளர்.
S SS S SS S SS S SS SS SS S SS S SS SS SS SS SS SS SS SS S SS SS மனைவியானவள் குடும்ப காரியத்தில்
பணியாள் புருஷனுக்கு புத்தி கூறும்பொழுது மதியூகமுள்ள மந்திரி. பார்வையில் மகாலசஷ்மி, கணவனின் தேவைகளை கவனித்து செய்யும் பொழுது மாதா பொறுமையாக இருக்கையில் பூமிதேவி, சயனத்தில் தாசி ஆகிய இவ்வாறு வகை = குணமுள்ளவளே உண்மையான பதி
விரதை ஆவாள்.
 
 
 
 
 

காலந்தவறிப் படிப்பவன், அஜிரண மிருந்தும் அளவுக்கு மீறி உண்பவன், அழகான பெண்களைக் கண்டதும் - usty Goog, காட்டுகிறவன், வியாதிஸ் தனாக இருந்தும் இஸ்திரி மோகம் செய்கிறவன், ஆகிய இந்நால்வரும் விஷத்தை அறிந்தும் உண்பவர் களாகின்றனர். S SS S SS S SS S S S S S SS S S S S S S S S S S S
இவ்விடத்து எளியேனால் நாட்டப்பட்ட குவளை யுலகமெல்லாம் அழியுங் காலத்தும் ஒழியா திருத்தல் வேண்டும். இம்மலரை யணியும் வரைக்கும் எளியேனுக்கு எவ்வகைத் துன்பமும் இல்லையாதல் வேண்டும். ஆதி அந்த மில்லாப் பரஞ்சோதியாகிய தேவரீர் காட்சி யருளிய இந்நன்னாளில் இத்தீாத்தத்தில் மூழ்கின வர் பருகினவர் தெளித்துக் கொண்டோர் யாவரும் இருவினைகளும் மலமு மொழிந்து தேவரீரது திருப்பதத்திற் சார்ந் திரண்டறக்கலக்கும் இணையிலா முத்தியை அடைதலும் வேண்டும்" என்றிரந்தான். தணிகைப் பெருமான் அவ்வரங்களையு முதவி அவற்குரிய போகப் பொருள்களையும் அளித்து முன் போல் இருந்து அரசு செய்யுமாறுங் கருணை பாலித்தார். இந்திரனுக்குப் போகப் பொருள்களை யெல்லாம் அளித்து விண்ணுலகை நிறுத்தினமையாற்பெருமானார் இந்திர போகாநுக்கிரக மூர்த்தி ஆயினர்.
தணிகைப்புராணம்
இந்திரன் வேட்டவெல்லா மெம்பிரா னருளிச் செய்தா
னந்தரர் தாமுந் தத்த மாக்கமுற் றருளப் பெற்றார்
பைந்தரு காம தேனு பகர்நிதி மணிகளாய்தஞ்
சந்தமார் சுதன்ம மென்னுஞ் சபை முதலனைத்தும்
பெற்றான்.

Page 8
6oод 6 оп GomoОГ ПГ Gofflooo I
நற்ற்ய்
(1) ஸ்நானஞ் செய்யத் தக்க நீர்நிலைகள்
UUT6Õ)6)?
ஸ்நானம்
நதி, நதிசங்கம், ஒடை, குளம், கேணி, மடு முதலியவைகளாம் நதிசங்கமாவது இரண்டு யாறுகள் சந்தித்த இடமாம்; யாறும் கடலும் கூடிய இடம் எனினும் அமையும்.
(2) ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்ய
வேண்டும் ?
கெளdனத்தைக் கசக்கிப், பிழிந்து, தரித்து, இரண்டு கைகளையுங் கழுவி, வஸ்திரங் களைத் தோய்த்து, அலம்பித் தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவிச் செவ்வையாகத் தேய்த்துக் கொள்ள வேண்டும்
(3) ஸ்நானம் எப்படிச் செய்தல் வேண்டும் ?
ஆசமனம் பண்ணிச் சகளிகரணஞ் செய்து,
கொப்பூழளவினதாகிய சலத்தில் இறங்கி,
■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ ■ 圖 圖。圖 ■ 圖 ■ ■ ■ ■ 圖
ஒருவனுக்கு அறிவைக் கற்பிப்பவன் பரமாத்மாவாகவும், தன் சிருஷ்டிக்கு காரணமான தந்தை பிரம்மாவாகவும், தன்னை 10 மாதம் சுமந்து கஷ்டப்பட்ட தாய் பூமிதேவியாக உடன் பிறந்த சகோதரன் ஆத்மாவின் உருவமாகவும் எண்ணிப் போற்றத்தக்கவர்கள். அவர்கள் எது சொன்னாலும் எதிர்த்து பேசாமல் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.
I
 
 
 
 

- ஆறுமுக நாவலர்
Y L S L SY S L L LL L SLL SS S S S S S LL LLL LLLL S S S S S S S S S S S S நடந்து செல்லும் பொழுது பசுமாடு, தெய்வ சப்பரம், நெய்க்குடம், அரச மரம், வில்வ மரம், நெல்லி மரம், அரசுடன் சேர்ந்த வேப்பமரம் ஆகியவைகள் எதிரில் வந்தால் வலது பக்கமாக சுற்றி பிரதஷணமாக போக வேண்டும். LL S L S L S L L S L L S Z S L S L L L S S S S SS S SS SS SSL SSL SS SS SS SS S SS S LSL S L S L S L
நதியிலேயாயின் அதற்கு எதிர்முகமாக நின்றும், குள முதலியவைகளிலாயிற் கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் நின்றும், இரண்டு காது களையும் இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு சுட்டு விரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக் கொண்டு, சிவபெருமானைச் சிந்தித்து, ஸ்நானம் செய்தல் வேண்டும். இப்படி மூடுவது சண்முகிமுத்திரை எனப் பெயர் பெறும்.
(4) இப்படி ஸ்நானஞ் செய்தவுடனே யாது
செய்தல் வேண்டும்? ஆசமனஞ் செய்துகொண்டு, கரையிலேறி வஸ்திரங்களைப் பிழிந்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினாலே தலையிலுள்ள ஈரத்தைத் துவட்டி உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பிலுள்ள ஈரத்தைத் துவட்டிக் குடுமியை முடித்து, ஈரக் கெள பீனத்தைக் களைந்து, உலர்ந்த

Page 9
கெள பீனத்தைத் தரித்து, இரண்டு கைகளையும் கழுவிச் சுத்தமாய்க் கிழியாதனவாய் வெள்ளியனவாய் உலர்ந் தனவாய் உள்ள இரண்டு வஸ்திரந் தரித்துக்கொண்டு, ஈரவஸ்திரங்களையுங் கெளவீனத்தையும் உலரும்படி கொடியிலே போடல் வேண்டும். ஒரு கொடியிலே தானே தோய்த்த வஸ்திரமுந் தோயாத வஸ்திரமும் போடுதலும், ஒருவர் வஸ்திரம் போட்ட கொடியிலே மற்றெருவர் வஸ்திரம் போடுதலும் ஆகாவாம்.நக்கினனாயேனும், கெளdன மாத்திரமுடையனாயேனும், ஒரு வஸ்திரந் தரித்துக் கொண்டேனும், யாதொரு கருமமுஞ் செய்யலாகாது.
(5) குளிர்ந்த சலத்திலே ஸ்நானஞ் செய்ய மாட்டாத பிணியாளர் யாது செய்தல் வேண்டும்?
ஸ்நானஞ் செய்தவர் சுத்தி செய்யப்பட்ட தானத்திலே சுத்தி செய்யப்பட்ட பாத்தி ரத்தில் வைத்த வெந்நீரை ஒரு பாத்தி ரத்தில் விட விட அவர் எடுத்து ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினால் ஈரத்தைத் துவட்டி, உலர்ந்த வஸ்திரந் தரித்துப் பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக்கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம்.
(6) வியாதியினாலே ஸ்நானஞ் செய்ய
மாட்டாதவர் யாது செய்தல் வேண்டும்?
கழுத்தின் கீழ், அரையின் கீழ், கால் என்னும் இவைகளுள் ஒன்றை, இயன்றபடி சலத்தினாலே கழுவிக் கொண்டு, கழுவாமல் எஞ்சிய உடம் பை ஈர வஸ்திரத்தினால் ஈரம் படும் படி துடைத்து, அவ்வீரத்தைத் துவட்டித் தோய்த்துலர்ந்த வஸ்திரஞ்தரித்துப் பதினொரு மந்திரத்தை
 
 
 

வாசனையுள்ள இடத்தில் மகாலசஷ்மி வாசம் செய்கின்றாள். மகாலசஷ் மி இருக்குமிடம் வாசனையுள்ள இடமாக இருக்கும். வாசனையுள்ள இடத்தில் தான் வசதி பெருகும் அதனால் ஒருவன் தன் வீட்டில் தினசரியோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ ஒரு பத்தி யாவது காண்பித்து தெய்வத்தைப் பிரார்த்திக்க வேண்டும்.
ஒருதரஞ் செபித்துக்கொண்டு, சந்தியா வந்தனம் முதலியன செய்யலாம்.இந்த ஸ்நானங் காபில ஸ்நானம் எனப் பெயர்
பெறும்.
(7) இராத்திரி ஸ்நானஞ் செய்யலாமா ?
யாகம்,சந்திரகிரகணம், சிவராத்திரி, மாசப்பிறப்பு, மகப்பேறு என்பவைகளின் மாத்திரம் இராத்திரி ஸ்நானஞ்செய்யலாம்.
(8) நியமகாலத்திலன்றி, இன்னும் எவ்வெப்
பொழுது ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்?
சண்டாளருடைய நிழல் படினும் இழிந்த சாதியாரும், புறச் சமயிகளும் வியாதி யாளரும் சனன மரணா செளசமுடைய வரும் நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும் எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும் செஷிளரஞ் செய்து கொள்ளினும் சுற்றத்தார் இறக்கக் கேட்கினும் துர்ச் சொற்பனங்காணினும் பிணப்புகை படினும் சுடுகாட்டிற்போகினும் சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்.
(சர்த்தி = வாந்தி)

Page 10
(9) திண்டலினாலே எவ்வெப்பொழுது
குற்றமில்லை ?
சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியும் காலத்திலும் தேச கலகத்திலும் சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.
(10) ஸ்நானஞ் சரீரசுத்திக்கு மாத்திரந்தான்
காரணமா? சரீரசுத்திக்கு மாத்திரமன்றிச் சரீராரோ க்கியத்துக்கும், சித்தசோபனத்துக்கும். ஒருப்பாட்டுக்கும், இந்திரியவடக்கத் துக்கும் , யோக்கியத் துவத்துக் குங் காரணமாம். விடியற்கால ஸ்நானத்தி னாலே பசி உண்டாகும்; நோய் அணுகாது.
சந்தியாவந்தனம்
(11) சந்தியாவந்தனம் எத்தனை?
பிராதக் கால சந்தி, மத்தியான சந்தி, சாயங்காலசந்தி, அர்த்தயாமசந்தி என நான்காம்.
(12) இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன சந்தியாவந்தனங்கள் உரியன என்னும் நியமம் உண்டோ?
சமயதீகூஷிதருக்குப் பிராதக்கால சந்தி
யொன்றே உரியது: விசேஷதீகவிதருக்குப்
பிராதக் காலச் சந்தி, சாயங்காலசந்தி
蠶 ■ ■ 量 蠶 ■ ■ ■■ 醫 ■量—量 ■ ■ ■ 量王疆 ■ ■ ■一園 ■ 置 量
கோவில் இல்லாத ஊரில் குடியிருப்பவன், அற்பர்களை வணங்குபவன், அதிக ஆசையால் மாமிசம் உண்பவன், கோபமுள்ள மனைவியை உடையவன், அதிகமான பெண்ணை பெற்றவன், பொருளிலிருந்தும் கஞ் சனைப் போலிருப்பவன் ஆகியவர்களுக்கு பூலோகமே நரகமாகும்
 
 
 
 
 
 

என்னும் இரண்டு சந்திகள் உரியன: நிருவாணதீகூஷிதருக்குப்பிராதக்காலசந்தி, மத்தியான சந்தி, சாயங்காலச் சந்தி என்னும் மூன்று சந்திகள் உரியன. ஆசாரியருக்கு நான்கு சந்திகளும் உரியன. சமயதீசுஷிதர் விசேஷதீகூஷிதர்கள் மூன்று சந்திகளுஞ் செய்யலாம் என்று சில வாகமங்களில் விதிக்கப்பட்டிருக் கின்றது.
(13) பிராதகாலச் சந்தி எந்நேரத்தில் செய்தல்
வேண்டும் ? நசஷத்திரங்கள் தோன்றும் போது செய்தல் உத்தமம்; நசஷத்திரங்கள் மறையும் போது செய்தல் மத்திமம்; சூரியன் பாதி உதிக்கும் போது செய்தல் அதமம்.
(14) மத்தியான சந்தி எந்நேரத்திலே செய்தல்
வேண்டும் ? பதினைந்தாம் நாழிகையாகிய மத்தியான த்திலே செய்தல் உத்தமம்; மத்தியானத் துக்கு முன் ஒரு நாழிகையிலே செய்தல் மத்திமம்: மத்தியானத்துக்குப் பின் ஒரு நாழிகையிலே செய்தல் அதமம்.
(15) சாயங்காலசந்தி எந்நேரத்திலே செய்தல்
வேண்டும் ? சூரியன் பாதி அத்தமிக்கும் போது செய்தல் உத்தமம். அத்தமயனமானபின் ஆகாச ” த்திலே நசஷத்திரங்கள் தோன்று முன் செய்தல் மத்திமம் நசஷத்திரங்கள் தோன்றும் போது செய்தல் அதமம்.
(16) சந்தியாவந்தனம் முதலிய கிரியைக
ளுக்கு ஆகாத நீர்கள் எவை ? நுரை குமிழி உள்ள நீர், புழு உள்ள நீர், வடித்து எடாதநீர், இழிகுலத்தார் தீண்டிய நீர், கலங்கல் நீர், பாசிநீர், உவர்நீர், வெந்நீர், பழநீர், சொறிநீர் என்பவைகளாம்.

Page 11
சோழ மண்டலத்திலே திருச்சேய்ஞலூர் என்ற ஒர் ஊர் உண்டு. அங்கு பிராமண குலத்தில் எச்சத்தன் என்பவர் ஒருவர் இருந்தார். இவர் மனைவி பெயர் பெளத்திரை. இவர்கள் இருவரும் இல்லறத்தை நல்லறமாக நடாத்தி வந்தனர்.அங்ாவனம் அவர்கள் வாழ்ந்து வரும் காலத்தில் அவர்கள் முன் செய்த புண்ணி யத்தால் விசாரசருமர் என்னும் சற்புத்திரர் திருவவதாரஞ் செய்தார்.
அவர் ஐந்து வயதிலேயே பூர்வ ஜென்மத் தொடர்பால் வேதங்கள் சைவ ஆகமங்கள் என்பனவற்றைக் கற்பிப்பார் இன்றி அறியும் ஆற்றலைப் பெற்றார். தந்தையார் அவருக்கு ஏழு வயதில் உபநயனச் சடங்கைச் செய்து வைத்தார். அந்நாளிலிருந்து விசாரசருமரு க்குத் தக்க ஆசாரியர்களைக் கொண்டு வேதாத்தியாயணஞ் செய்விப்பிக்கத் தொடங்கி னார்கள். வேத, ஆகம அறிவும், பிறகலைகளின் ஞானமும் அவரிடம் முன்னரே இருக்கக் கண்ட ஆசாரியர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இளம் பருவத்திலேயே சான்றோர்க்குரிய குணங்களை விசாரசருமர் கொண்டிருந்தார். ஆன்மாக்களாகிய நாமெல்லாம் மல பந்தம் உடையவர்கள். நம் மலத்தை நீக்கி நம்மை ஆளுபவர் சிவன். அவர் மல சம்பந்த மில்லாதவர். எண் குணங்களையுடையவர் என்பனவெல் லாம் பேதமறத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் இளம் பராயத் திலேயே விசாரரருமர் சிவ பத்தியும் ஜீவகாருண்யமுடையவராகக் காணப்பட்டார். அவருக்கு மெய்யறிவு கலை தோறும் வளர்வதாயிற்று.
ஒருநாள் அவர் தம்மோடொத்த வேதாத்தி யாயணஞ் செய்கின்ற பிராமணப் பிள்ளை களுடன் அவ்வூர்ப் பசுக் கூட்டத்தின் பின்னே சென்றார். அக்கூட்டத்திலுள்ள ஒரு கன்றை ஈன்ற பசு, அதனை மேய்க்கும் இடையனை முட்டி மோதியது. அவ் இடையன் சிறிதும்
 
 

-வித்துவான்.வ. செல்லையா
பாவத்துக்கு அஞ் சாமல் அப்பசுவைக் கோலினால் அடித்துத் துன்புறுத்தினான். மெய்யறிவுடைய விசாரசருமர் அது கண்டு பதை பதைத்தார். அவன் சமீபத்திற் சென்று மிகுந்த கோபங் கொண்டு மீண்டும் அடியாதபடி அவனைத் தடுத்து நிறுத்தினார். பசுக்களின் சிறப்பினை நினைவு கூர்ந்தார். பசுக்கள் சிவலோகத்தினின்றும் பூலோகத் துக்கு வந்த வரலாற்றினைத் தெரிந்திருந்தார். அவைகளின் உறுப்புக்களிலே தேவர்களும், முனிவர்களும், தீர்த்தங்களும் இருப்பதால் மதிப்புக்குரியன. அவை தரும் பஞ்சகவ்வியம் சிவபெருமானின் அபிஷேகத்திற்குரிய சிவத் திரவியமாகும். சிவச்சின்னமாகிய விபூதிக்கு மூலம் அவற்றின் சாணமாதலையும் சிந்தித்து, அந்தப் பசுக் களைத் தானே மேய்க்க விரும்பினார். அவ்விடையனை நோக்கி" இப்பசு நிரையை இனி நீ மேய்க்க வேண்டியதில்லை, நானே மேய்ப்பேன் ” என்றார். இடையன் அதைக் கேட்டுப் பயந்து கும்பிட்டுக் கொண்டு (SuTuy 6, LT66T.
விசாரசருமரும் பசுக்களை அவற்றுக்குரிய பிராமணர்களின் அனுமதி பெற்றுத் தினமும் மேய்த்துவரத்தொடங்கினார். அதிகாலையிலே எழுந்து நித்திய கருமங்களைச் செய்து சந்தியாவந்தனங்களை முடிப்பார். பசுக்களைச் சேர்த்துக் கூட்டமாக மண் ணியாற்றங் கரையில் உள்ள காடுகளில் மேய்ப்பார். வயலோரங்களிலும், புல் நிறைந்த இடங்களிலும் கொண்டு சென்று வேண்டிய மட்டும் மேயவிடுவார். பின் நீரூட்டி வெய்யிலுக்கு மரநிழலில் ஆறவிட்டுத் தானும் ஒய்வெடுப்பார். பூசைக்கு வேண்டியவற்றைச் சேகரிப்பார். அஸ்தமனமாகு முன் பசுக்களை அவரவர் வீடுகளில் ஒட்டிக் கொண்டு போய் விட்டுத் தன் வீட்டுக்குச் செல்வார்.
இங்ங்ணம் நடைபெறும் பொழுது பசுக்கள்
மனநிம்மதியோடு புல் மேய்ந்து வயிறு நிரப்பின.

Page 12
அவை அவ் வீடுகளுக்குச் சிறப்புக்களைத் தந்து பெருகி வாழ்ந்தன, காலை மாலை இரு வேளைகளிலும் முன்னையைக் காட்டிலும் அவை பால் சுரந்து பட்டி பெருகி வருதலைக் கண்ட பிராமணர்கள் விசாரசருமரிடத்திற் பேரன்பு பூண்டார்கள். பசுக்கள் கன்றுகளைப் பிரிந்து காட்டிற் சென்று மேயும் போது கன்றுகளின் நினைவின்றி மகிழ்ச்சியாக நிற்பதைக் காணலாம். ஆனால் விசாரசருமர் சற்றே பிரிந்தால் அதனைத் தாங்கமாட்டாது அழுதுதுயர்படுவதும், அவர் வந்து சேர்ந்தததுங் தங்கன் றுகளைக் கண்டது போல் ஆனந்தமுறுவனவுமாகப் பால் சுரக்க நிற்கும். சில வேளைகளில் அவரருகிற் சென்று, தாய் போல உருகி, மடிசுரந்து பால் நிலத்தில் பொழிந்தும் விடுவதுண்டு, அது கண்ட விசாரசருமரும் இப்பால் சிவபெருமானின் திருமஞ்சனத்திற்குரியது என்று நினைவார். அங்ங்ணம் நினையவே அவருக்குச் சிவார்ச் சனையிலே பேராசையுண்டாகியது.
அந் நினைவால் உந்தப்பட்டு மண் ணி யாற்றங்கரையிலே மணற்றிட்டியில் உள்ள திருவாத்தி மரத்தின் கீழ் மணல் கொண்டு ஒரு லிங்கம் ஸ்தாபித்தார். கோயிலுங் கோபுரமும் மதிலும் அம் மணலாலே அமைத்தார். திருவாத்திப் பூ முதலாம் புஷ் பங்களும் பத்திரங்களும் கொய்து பூக் கூடையில் சேகரித்தார். புதுக் குடங்களை வாங்கி வந்து ஒவ்வொரு பசுவின் மடியிலும் தீண்ட அவை தன் பாட்டிலே மடி சுரந்து பால் தந்தன. அவற்றி னையும் மரத்தடியில் வைத்து விட்டு மந்திரங் களை உச்சரித்துப் புஷ்பங்கள் சாத்திச் சுவாமியை அர்ச் சித்தார். பின் பாலால் அபிஷேகம் செய்தார். பரமசிவன் அவ்லிங்க த்தில் எழுந்தருளி விசாரசருமர் அன்போடு செய்யும் அர்ச்சனையை ஏற்ற ருளினார். விசாரசருமர் சிவபூசைக்கு வேண்டும் பொருள் கிடையாதபோது அவை கிடைத்தவையாக மானசமாகக் கொண்டு நிறைவு செய்து விதிப்படி அர்ச்சித்து வணங்கி வந்தார். பசுக்கள் இங்கு அபிஷேகத்திற்குப் பாலைச் சுரந்து
 
 
 

குடங்களை நிறைத்தாலும், மாலையில் விட்டிற் பிராமணர்கள் கறக்கும் போது முன்னையிலுங் கூடுதலாகப் பால் கொடுத்து வந்தன.
இப்படிச் செய்து வருவது பார்ப்பதற்கு விளையாட்டாக இருக்கும். அவர் உண்மை யிலேயே சிவபக்தியோடு சிவார்ச்சனை தினமும் தவறாது புரிந்து வந்தார். இதனைக் கண்ட ஒருவன் அதன் உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் அதை அவ்வூர்ப் பிராமணர் களுக்குத் தெரிவித்தான். அவர்கள் அதை சபையாருக்குத் தெரிவித்தனர். சபையார் எச் சதத்தனை அழைத்து " பிராமணர் ஒமாகுதியின் பொருட்டுப் பால் கறக்கும் பசுக்களை உன் மகன் அன்புடன் மேய்ப்பவன் போல நடிக்கிறான். அவன் பசுக்களிற் பாலைக் கறந்து வீணே மணலில் சொரிந்து விளையாடு கிறான்.” என்றார்கள். எச்சதத்தன் அதனைக் கேட்டு விசனமடைந்து "சிறுபிள்ளையாகிய விசாரசர்மன் செய்கின்ற செயலை நான் இதற்கு முன் அறிந்திலேன். அக்குற்றத்தை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்." என்று பணிந்து வேண்டினான். " இனி அப்படிச் செய்வானாகின், அக்குற்றம் என் மேலான தாகும்” என்று கூறிச் சபையாரிடம் விடை பெற்று வீடு சென்றான்.
மறு நாட் காலையில் அச் சம்பவத்தைச் சோதித்து அறிய எச்சதத்தன் விரும்பினான். விசாரசருமரும் வழக்கம் போற் பசுக்களைச் சேர்த்துக் காட்டிடத்தே சென்று விட்டார். மகனுக்குத் தெரியாத வகையில் அவருக்குப் பின்னே சென்று தந்தையாராகிய எச்சதத்தன் குரா மரத்தில் ஏறி அங்கு நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்தான் விசார சருமர் பசுக் களைப் புல் வெளிகளில் பாதுகாப்பாக மேய விட்டார் தான் மண்ணியாற்றில் ஸ்நானம் பண்ணினார். வழக்கம் போல உரிய இடத்தில் மணலினாற் கோயிலமைத்து லிங்கமும் ஸ்தாபித்தார். பசுக்களிற் பால் கறந்து குடங்களில் நிரப்பி ஆலய மண்டபத்தில் வைத்தார். பத்திர புஷ்பங்களைப் பறித்து வந்தார். அர்ச்சனைக்கு வேண்டிய

Page 13
பிறவற்றையும் அமைத்து மிகுந்த அன்போடு பூசையை ஆரம்பித்தார். சிவலிங்கத்துக்குப் பத்திர புஷ் பஞ் சாத்தி மந்திரங்களைச் செபித்தாார். பாற் குடங்களை எடுத்து அபிஷேகஞ் செய்தார். இதனைக் குரா மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எச்சதத்தன் பொறுக்க முடியாத ஆவேசத் துடன் மரத்திலிருந்து இறங்கினான். ஒடிச்சென்று மிகுந்த கோபத்துடன் மகனின் திருமுதுகில் தண்டினால் பலமுறை பலமாக அடித்தான். கடுஞ் சொற்களால் மகனை வைதான். விசாரசருமர் இதனைச் சிறிதும் பொருட்படுத்த வில்லை. அவர் மனம் சிவ பூசையிலேயே பதிந்திருந்தது. மீண்டும் தந்தை பலமாக அடிக்கவும் அவர் மனஞ் சிதறாது அபிஷேகத் திருத்தொண்டிலீடு பட்டிருந்தார். மகனின் இறையன்பை உணராத எச்சத்தன் மிகுந்த கோபத்துடன் திருமஞ்சனத்துக்கு வைத் திருந்த பாற் குடத்தைக் காலினால் இடறிச் சிதைத்தான். அது கண்டு, அது செய்தவன் தன் பிதாவும் பிராமணனும் குருவுமாகிய எச்சதத்தன் என்பதை அறிந்தும், அவன் செய்தது அதி பாதகமாகிய சிவ பாதகமாதலால், அவனது காலைத் துணிக்கக் கருதினார். தன் முன்னிருந்த ஒரு கோலை எடுத்தார். அது மழுவாயிற்று. அதனால் அவன் காலை வெட்டினார். வெட்டினது பாற்குடம் சிதைத்த காலல்லவா. பாவச் செயலுக்குத் துணை போன காலை வெட்டுவது நீதியாகும். இதனை நாம் உணர்ந்து பாவத்துக்குத் துணை போதல் கூடாது. சிவபூசைக்கு வந்த இடரை நீக்கிய விசாரசருமர் தொடர்ந்து முன் போல அர்ச்சனை செய்தார்.
இந்நிலையில் சிவபெருமான் உமா தேவியாரோடும் இடபாரூடராகத் தோன்றி யருளினார். விசாரசருமர் பக்தி பரவசமடைந்து எம் பெருமானை விழுந்து நமஸ்கரித்து கண்ணிர் மல்கி நின்றார். அவரைப் பரமசிவன் தன் திருக்கரங்களால் எடுத்து, “நீ நம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவின் காலை வெட்டினாய். இனி உனக்கு நாமே பிதா" என்று அருளிச் செய்தார். அவரை அணைத்து அவருடைய திருமேனியைத் தடவி உச்சி
 
 
 

மோந்தருளினார். உடனும் விசாரசருமரின் திருமேனி சிவமயமாகி திவ்விய பிரகாசமாக விளங்கிற்று. தந்தையின் காலற வெட்டிய "சண்டிக்கு” ப் போனகமும் வானகமும் அருளினார். அத்துடன் "நீ இன்று தொடக்கம் தொண்டர்க்கு நாயகம்" என்று இறைவன் அருளிச் செய்தார். சிவ வழிபாட்டின் பலனை அளிக்கும் சண்டேஸ்வரர் பதத்தையும் அவருக்கு இறைவன் அளித்தருளினார். இது இந்திரன் முதலிய இமயவர் பதங்கள் போலவும், பிரமவிட்டுணு க்கள் பதவி போலவும் "புண்ணியம் நண்ணவரு போகம்" என்று சைவ சித்தாந்தம் கூறும் " பாதகத்துக்கு பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே” என்று திருப்பல்லாண்டில் இந்நிகழ்ச்சி பாராட்டப் பட்டுள்ளது.
சிவன் " தாம் ஏற்றுக் கொண்ட அமுதும் பரிவட்டமும் புஷ்பமும் உமக்கே தந்தோம்" என்று திருவாய் மலர்ந்து தம் முடைய திருச்சடையிலே தரித்திருந்த கொன்றை மாலையை எடுத்து அவருக்குச் சூட்டிய ருளினார். விசாரசருமர் யாவரும் மகிழும்படியும் வணங்கும்படியும் சிவபெருமானைத் தரிசித்துச் சண்டேசுர பதத்தையடைந்தார். தந்தையாரும் அவர் செய்த அபராதத்துக்கு சண்டேசுர நாயரால் தண்டிக்கப்பட்டு குற்றம் நீங்கி சிவலோகம் அடைந்தார். ஆலய பூசைகளின் முடிவில் வழிபட்ட பலனைத் தரும் படி கண்டேசுரருக்ப் பூசை நடைபெறுவதைக் காணலாம். ஆலயங்களில் சண்டேசுரருக்கு ஆலயம் இருப்பதையும் காண்கிறோம்.
"அண்டர் பிரானுந்தொண்டர் தமக்கதிபனாக்கி அனைத்தும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்மசனுமாம் பதந் தந்தோம் என்றங்கவர் பொற்றடமுடிக்குத் துண்ட மதி சேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்" (திருத்தொண்டர் புராணம்)
தாதையைத் தாளற வீசிய சண்டிக்கிவ் வண்டத்தொடு முடனே பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமு மருளிச் சோதி மணி முடித் தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும் பாதத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே
(திருப்பல்லாண்டு)

Page 14
சைவ உலகில் ஏனைய திருப்பதிகளுக்கு இல்லாத இரு சிறப்பியல்புகள் சீகாழித் திருப்பதிக்கு உண்டு. ஒன்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வந்து திருவவதாரம் செய்தமை, சிவசம்பந்தனாருடைய சிறப்புச் சொல்லும் தரமோ..? நிலவுலகத்தில் அனைத்து உயிர்களையும் பெறாது பெற்றுக் காப்பவர் - சிவப்பிராட்டியார். அவரோ நித்திய கன்னி கையார் . அவருடைய திருமுலைப் பால் அமுதத்தினை உண்டருளியபேற்றுக்குரியவர் அல்லவா பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டத்தித்திக்கும் தீந்தமிழ் பாடிய முத்தமிழ் விரகர், மற்றையது ஊழியில் பெருகிய பெருங்கடல் வெள்ளத்தில் ஆழவில்லை, வெள்ளத்தின் மேல் மிதந்து நின்று உலகம் மீள உளதாதலுக்கு ஒரு முதலாகியது சீகாழி.
சீகாழிப் பதியைச் சேர்ந்தவர் கணநாதர். வேதியர் குலத் தலைவராக விளங்கியவர். திருத்தோணியப்பருக்கு நல்ல திருப்பணிகள் செய்தவர். நாளும் அவற்றை நயப்போடு புரிந்தவர், கணநாதர். கனநாதர் இயற்றிய திருத் தொண்டில் பலரும் வந்து சேர்ந்தனர். அவர்களை எல்லாம் அவ்வத்துறையில் தேர்ச்சி பெறப் பயில்வித்தார்.
கணநாதர் பயிற்றிய தொண்டுப்பயிற்சியைப் பின் வருமாறு வரிசைப்படுத்தலாம். திருநந்த வனப் பணி, மலர் கொய்தல், மாலை புனைதல், திருமஞ்சனநீர் கொணர்தல், இரவு பகல் காலங்களில் திருவலகிடுதல், திருமெழுக் கிடுதல், திருவிளக்கு எரித்தல், திருமுறை எழுதுதல், திருமுறை வாசித்தல் என்பன வாகும்.
திருத்தொண்டில் தம்மை அர்ப்பணிப் பவர்களுக்கு அறுக்க வேண்டிய குறைகள்
 
 

- சிவசண்முகவடிவேல்
சில உள. தங்குமிடம், உணவு, ஆடை முதலியவைகள் மனம் உவந்து அளித்தார். கணநாதர் தொண்டர் குறை களைந்து நிறைவாக்கினார். அதனால் தொண்டர்கள் பெருகும்படி உளராகச் செய்தார்.
கணநாதர் தாமும் நல்லறமாகிய இல்லறத்தில் நின்று ஒழுகினார், சிவனடி யார்களை வழிபடும் தொழிலிலும் சிறந்த
வரானார் கனநாதர்.
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வழிபடும் நலத்தின் மிக்கார் அன்பு பொருந்த நாளும் வழிபடுவார். மூன்று பெரும்பொழுதுகளிலும் வழிபாட்டு அருச்சனை புரிந்தவர். ஒப்பற்ற காதல் பெருக மனதில் மகிழ்ச்சி மேலோங்கச் செய்தார். கனநாதர் அப்பணி செஞ்சடையார் அடியார் இப்பணியில் தவறாது ஒழுகி வந்தார்.
அவ் வாய்மை சேக்கிழாருடைய தூய்மை யான வாக்கில் வரும் பெருந் தன்மையைக் JJ, IT6ÖÖT(&LJITLD.
இப்பெருஞ்சிறப்பெய்திய, தொண்டர்தா மேறுசீர் வளர்காழி, மெய்ப்பெருந்திருஞானபோனகர்கழன்மேவிய விருப்பாலே, முப்பெரும்பொழுதருச்சனை, வழிபாடுமுளுமுன்பொடுநாளும், ஒப்பில் காதல்சு ருவங்களி சிறந்தி வொழுகினர் வழுவாமல்
(5) கணநாதர் திருத்தொண்டில் பேரின்பம் உற்றவர் எந்நாளும் திருஞானசம்பந்த நாயனாருடைய திருவடிப் பூசையினால் பயன் பெற்றார். தூயமணம் நாறும் கொன்றை மலர் களை அணிந்தவருடைய திருவடி அடைந்தார். ஒளியுடைய உயர்ந்த திருக் கயிலை மலை சேர்ந்தார். அங்கு நல்ல பெரும் சிவகணங்களு க்குநாதரானார் வழிவழி வரும் திருத்தொண்டில் மீளா நிலை பெற்று மகிழ்ந்தார் கணநாத 5 TUU SÕTTTTT.

Page 15
முப்பதாவது வயது முன்பின் கணிப்பின்படி நடுவயது எனலாம். எப்போ சராசரி வயது அறுபது எனக்கொண்டால் மட்டும், வேதகால வயது நூறு, நூற்றுஇருபது எனப் பேசப்படும். பாரதிவிநாயகரிடம் ஆயுசு நூறுவேண்டுமென விண்ணப்பிக்கிறார். காந்திமகான் நூற்றிருபது வயது வரை வாழ்வேன் என்றதும் பழைய வேதமரபைக் கொண்டேயாம். முப்பதிற் செய்யாத விவாகம் பயனில்லை என்பர் . முப்பதாமாண்டளவில் மூன்றைத்தாம் ஒரு பொருளைச் சார் என்பர். சார்தல், அடைதல், பெறுதல். மூன்று பொருள் மண், பொன், பெண் என்பர். இதை மாறிப் போட்டால் மூன்று அற்று. (o UT60T 6OTT 60)g, LD600T 60OTT 60)g, (oì L600T 600TIT சையை விட்டு, ஒழித்து என்றும் பொருள் கொள்வர். ஒரு பொருள் இறைவன். எனவே பொன், மண், பொன்னாசையை எறிந்து இறைவனைப் பற்றிப்பிடி என்றும் பொருளமைவு காணலாம். இதை மூவேடனை என்பர் அருணகிரியார். அவை காமம், வெகுளி மயக்கம் என்பனவாம். இதைக் குறளாசான் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆசையை ஈசனோடாயினும் அறு என்கிறார். திருமூலர். அற்றது பற்றெனின் உற்றது வீடு, உயிர் செற்றது மன்னுறில் அற்றிறைபற்றே என்கிறார் நம்மாழ்வார். இந் நிலையில் எனது வயது முப்பதளவில் எனக்கு ஆறுமுக நாவலர் பதிப்பாயமைந்த தாயுமானார் பாடலொன்று கிட்டியது அதிலே அரும்பத உரைகூடஇல்லை எனினும் அதைப் பலதரம் படித்துப் படித்து அனுபவித்தேன். அவ்வேளை ஒரு நண்பர் (கொல்லங்கலட்டிநாகரத்தினம் அவர்கள்) ஒரு நூல் தந்தார். அது சதாவதானி கதிரைவேற் பிள்ளையவர்களது உரை அதில் முதல் மூன்று பாடல்களுக்கும் விளக்கமான உரை எழுதப்
 
 

-முருகவேபரமநாதன் பட்டிருந்தது. அதைப் பல தரம் படித்தும் கொண்டேன். எனினும் புத்தகத்தை புரட்டியதும் வந்த பாடல் மேல்வருகிறது :- "ஆசைக்குஒர் அளவில்லை அகிலம்எல்லாம்கட்டி
ஆளினும் கடல் மீதிலே ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
அம் பொன்மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்
நெடுநாள் இருந்த பேரும் நிலையாக வேஇன்னும் காயகற் பந்தே
நெஞ்சு புண்ணாவர் எல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும் உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப் பாசக் கடற்குளே விழாமல் மனது அற்ற
பரிசுத்த நிலையை அருளாய் பார்க்கும் இடம் எங்கும்ஒரு நீக்கம் அறநிறைகின்ற
பரிபூரணானந்தமே ! இப்பாடலிலே எல்லையற்ற ஆசைப்பாடுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இதை வெல்ல மனமென்ற நிலைபோகவேண்டும் என்கிறார். மனம் குரங்கு எனப் பின்னரும் காட்டிய சுவாமிகள்
"சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்வார்க்கு வாயேன் பராபரமே”
என்றும் பாடியுள்ளார். கங்கு கரையற்ற ஆசையெல்லாம் பசி வந்திடப் பறந்துபோம். எனவே ஆரம்ப ஆசைகளை முளையிலே கிள்ளி யெறிந்தவர் வெற்றி காண்பர். இவ்வாசைக்கும் மனதுக்கும், வாய்க்குமுள்ள தொடர்பைப் பின்னுக்கு வந்த குருஞான சம்பந்த சுவாமிகள் சுட்டிக் காட்டி, வாயை அடக்குகிறார்.

Page 16
"ஆசையறாய் பாசம் விடாய் ஆனசிவபூசை பண்ணாய் நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய்- சிசி சினமே தவிராய் திருமுறைகள் ஒதாய் DGJI CID 5) GjGJ, si GIQITi - தருமபுரவாதீனத்திருஞானசம்பந்த சுவாமிகள்
இவ்வாறு தாயுமானார் பாடல்களின் பரிச்சயம் எனக்குக் கைவந்ததும் நவநீதம் கிடைத்தவாறாயிற்று. நான் பிரதம வகுப்பில் (ஒராம் பாரம் வகுப்பு 6) படிக்கையில் மனனஞ் செய்தபாடலும் அதிலேவரக் கண்டு ஆசைக் கோரளவில்லை என்ற பாடலோடு தொடர்பு படுத்திப் பொருள்கண்டேன்.
பொன்னை மாதரைப் பூமியை நாடினேன் என்னை நாடிய என்னுயிர் நாதனே உன்னை நாடுவேன், உன்னருள் தூவெளி தன்னை நாடுவேன், தன்னம் தனியனே 18 பொன்னைமாதரை ! இந்தத்தனிமை பற்றி இன்னோர் பாடலிலும் பேசப்படுகிறது.
இனியது எமக்குஉன் அருள் வருமோ எனக்கருதி
ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பார் என்று
எண்ணவோ திடம் இல்லையே, அநியாயமாய் இந்த உடலைநான் அன்றுவரும் அந்தகற்கு ஆளாக்கவோ ? ஆடித்திரிந்து நான் கற்றதும் கேட்டதும்
916)16|DILinů GUTJ6ů 5656)|| ? கனியேனும் வறியசெங் காயேனும் உதிாசருகு
கந்த முலங்களேனும் கனல்வாதை வந்து எய்தின் அள்ளிப் புசித்துநான் ... கண்மூடி மெளனியாகித்
தனியே இருப்பதற்கு எண்ணினேன்,எண்ணம் இது
சாமிநி அறியாததோ ? சர்வபரி பூரண அகண்டதத் துவம் ஆன
சச்சிதானந்த சிவமே !
சச்சிதானந்தசிவம் 5
 
 
 

அந்தகன் - இயமன், அவலமாய் - வீணாய், நான் அன்றுவரும் அந்தகற்கு ஆளாக்கவோ - தான் அல்லாத உடலை தான் என மயங்கி அழிந்துபட்டுப் போகவோ, கந்த மூலங் களேனும்- உணவாகப் பயன்படும் கிழங்குகள், கனல்வாதை - பசி
இப் பாடலிலே நிலையாமை வெளிப்படை நேற்றிருந்தாரின்றில்லை யென்னும் மாய வாழ்க்கை, படிப்பாலடைய வேண்டிய பயன், பேசப்பட்டன. தவவாழ்வின் மேன்மையாலேயே இறைவனை யடையலாம் என்ற எண்ணக்
கருமுன் வைக்கப்பட்டு இந்நிலையிலும்
இறையருள்கிட்டுமோ கிட்டாதோ என்ற மன ஏக்கமும் பாடலிலே தொனிக்கின்றது மட்டுமன்றி தவநெறியில் உணவு சாத்வீகமாகி ஆத்மீகத்தை வளர்க்கவும் வேண்டுமென்னும் நடைமுறையும் பேசப்பட்டுப் பற்றின் நீங்கிய தனிமையின் உறுதிப்பாடே உறுதியளி க்குமென்ற உண்மையும் உணர்த்தப்பட்டது. இப்படி இந் நூல் ஈடுபாட்டால் உந்தப் பெற்ற நான் சித்பவானந்தரின் அடிக்குறிப்புள்ள நூல், தனித்தனியெழுதிய நூல்களைக் கொழும்பு இராமகிருஷ்ண மிஷனிற் பெற்றுப் படித்து மகிழ்ந்தேன் தர்ம சக்கரம் என்னும் பத்திரிக்கையும் என்ன்ன வளர்த்தது. எனவே தாயுமானார் பாடல்கள் என் நெஞ்சோடு பேசி என் வாழ்வமைதிக்கு ஒரு திருப்பு முனை யாயிற்று படிக்கும் போது பல பாடல்களை மனனஞ் செய்தேன் போகவும் வரவும் பாடல்களை எழுதி வைத்துப் பாடம் பண்ணினேன். சைவசமயிகளாகிய நாம் திருமுறைகளையும் கடந்து குமரகுருபரர் பிரபந்தங்கள், தாயுமானவர் பாடல்கள், அருண
கிரியார் பாடல்கள், பிள்ளைத் தமிழ்கள் போன்ற பல பக்திப் பிரபந்தங்களையும் படித்து நம் ஆத்மிக வாழ்வை வழிப் படுத்தி வளம் பெறுவோமாக.
ܓܸܐ

Page 17
வள்ளுவத்தில் சித்தாந்தம் 6
இருமை கட
உலகம் ஒன்றுதான் இயல்பால் அது இரண்டாக உள்ளது. இதனைத் திருவள்ளுவர் " இருவேறு உலகத்து இயற்கை " என்று விளக்குகின்றார்.
"இருவேறு உலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு (குறள் 374) இக்குறள் ஊழ் என்ற அதிகாரத்தில் வருவதால் உரையாசிரியர்கள் அதற்கு ஊழின் அடிப்படையில் விளக்கம் கண்டுள்ளனர். அவர்கள் தரும் பொதுவான விளக்கம் இருவேறு.
" உலகின் இயற்கை ஊழின் காரணமாக இருவேறு வகைப்படும் செல்வமுடைய வராதலும்; வேறு அறிவுடையராதலும் வேறு”
(டாக்டர் மு.வ)
ஊழின் அடிப்படையில் விளக்கம் கண்டாலும்; உலகத்தின் இயற்கை இரண்டி ரண்டாக உள் ளது என்ற கருத்தைத் திருவள்ளுவர் அழுத்தமாக முன்வைத்தது கருதற்குரியது. உலகம் என்பது உயிர்க ளையும் அவற்றை இயக்கும் இறைவனையும் கொண்டதாக அமையும்.
இருவேறு தன்மைகள்
எதனையும் இரண்டிரண்டாகக் காண்பது உலக இயற்கை. நாம் ஒன்றை எண்ணும் போது அதற்கு எதிர்மறையானது தோன்றுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது. நன்மை என்றதும் தீமை, நீதி என்றதும் அநீதி என்ற எதிர்ச் சொற்களும் அவை குறிக்கும் பொருட்களும் மனதில் எழுகின்றன.
இந்த இருவேறு தன்மைகள் உலக தத்துவங்களில் பலவாறாக உருவகப் படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. வாழ்வி யலிலும் ஆன்மிகத்திலும் இரண்டிரண்டாகக்
 
 

-bg. 22(b62D
-சித்தாந்தரத்தினம் க. கணேசலிங்கம் காணும் இருமைக் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால் உண்மைப் பொருள் என்ன என்பதை அறிவதில் பல இடர்களும், அவற்றை நீக்கப் பல வழிகளும் கூறப்பட்டுள்ளன.
இம்மானுவல் கான்ற் போன்ற மேலை நாட்டுத் தத்துவஞானிகளிகள் " பொருள்” ஒன்று இருக்கிறது என்பது உண்மை, ஆனால் அது இருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றும் தெரியாதென்று கருதினார்கள். பொருட்களின் தோற்றம் செயற்பாடு ஆகியவை குறித்த எமது அறிவு புலன்களின் வழி வந்தனவேயன்றி உண்மை அறிவல்ல என்பது அவர்கள் கருத்து.
இருவேறு தன்மைகளின் அடிப்படைக் கூறுகள் ஜின், ஜான் என்ற இரு சொற்களால் சீனத் தத்துவங்களில் உருவகப்படுத்தப் பட்டுள்ளன. உலகப் பொருட்கள் அனைத்தும் இவற்றின் அடிப்படையில் இயங்குகின்ற தென்றும் கருதப்படுகிறது. இவற்றின் இணைப்பாக, இவற்றைக் கடந்த ஒன்றைக் காண்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
இத்தகைய கருத்துக்கள் இறையுண்மையை ஏற்காத தத்துவங்களிலும் உள்ளன; இறையு ண்மையை ஏற்கும் தத்துவங்களிலும் உள்ளன. மதிநுட்பத்தின் திறமையாலும், உணர்ச்சிக் கூறுகளாலும் உலக இயற்கை இருவேறு கூறுகளாகத் தெரிகிறது; இதனைக் கடந்து கூறுபடாத ஒரு அனுபவத்தை உணர்வதே பெளத்தத்தின் அடிப்படைக் கொள்கை என்று பெளத்த அறிஞரான டி.ரி. சுசுக்கி கூறுகிறார் (D.T. Suzuki, The Esseuce of the Buddhism, Hozokan, kyoto, Japan, 1968) (GL6T55 to கூறும் இந்த அனுபவம் இந்து மதங்கள் கூறும் முடிந்த முடிவான இறை அனுபவத்திலிருந்து வேறுபட்டது என்பது கருதற்குரியது.

Page 18
வேதாந்த 66 is 35 lib
வேதாந்தம் இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அதன் அடிப்படைக் கொள்கை இவற்றிலிருந்து வேறுபடுகிறது. பிரமத்தை உள்பொருளான ஒன்றாகவும் உலகையும் உலகப் பொருட்களையும் இதன் தோற்றமாகவும் இருவேறு நிலையில் காண்கிறது. எமது அறியாமையால் உலகம் இருப்பது போல் தோன்றுகிறது என்பது அதன் கருத்து. இங்கே வேதாந்தம் என்று குறிக்கப்படுவது சங்கரரின் வேதாந்தம்.
இறை அல்லது பிரமம் ஒன்றே மூலப் பொருள் என்று கொண்டு சங்கரர் தமது கொள்கையை நிறுவினார். இதனால் உலகமும் உலகப் பொருட்களும் மூலமான பிரமத்தின் தோற்றமே என்று கொள்ள வேண்டிய நிலை உருவானது. பிரமத்திலிருந்து உலகம் தோன்றியதென்று கொண்டால் விடை காணமுடியாத கேள்விகள் எழுகின்றன. அறிவற்ற ஒன்றிலிருந்து அறிவற்ற வேறொன்றும் அறிவுள்ள ஒன்றிலிருந்து அறிவுள்ளதொன்றும் தோன்ற முடியும். பிரமம் ஒரு அறிவுடைய பொருள் அதிலிருந்து அறிவற்ற பொருளான உலகம் தோன்றுமா ? என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் பிரமம் ஒன்றே உள்பொருள் என்ற சங்கரரின் அடிப்படைக் கொள்கைக்கும் முரணாக அமைந்துவிடும். ஆகவே பிரமத்தின் ஒரு பகுதி அல்லது அதில் அடங்கிய ஒரு பொருளே உலகு என்பதும் பொருத்தமாகவில்லை இக் கருத்தை ஏற்றால் ஞானமே சொரூபமான இறைவன் ஞான மற்ற கூறுகளையும் உடையவன் என்றாகிவிடும். அத்துடன் உலகம்போல் அழிவும் தோற்றமும் இறைவ னுக்கும் உண்டு என்று கருதவேண்டி வரும்.
இக் கருத்துக்களையும் சிந்தித்தே சங்கரர் தமது வேதாந்தக் கொள்கையை நிறுவினார். அவரது தர்க்கரீதியாக நிறுவிய முறையும் திறமையும் அறிஞர்களால் போற்றப்படுவது.
 
 

உண்மையில், பிரமம் உலகாக மாற்றமடை வதாகக் கானுகிறோமேயன்றி அத்தகைய மாற்றமெதுவும் நடைபெறுவதில்லை; இது ஒரு பொய்த்தோற்றமே என்பது சங்கரரின் வாதம் தோற்றம் அல்லது படைப்பு என்பது மனதின் நிகழ்வாகும்; அது பொய்த்தோற்றம் என்பது அவரின் விளக்கம். வியர்த்தவாதம் என்று அழைக்கப்படும் இக்கொள்கை வேதாந்தத்தில் முக்கிய இடம்பெறுவது.
இதற்கு வேதாந்தத்தில் காட்டப்படும் உதாரணங்களில் முக்கியமானது கயிறு, பாம்பு . பற்றியது. கயிறு காண்பவனுக்கு பாம்பாகத் தெரிகிறது. இது போலப் பிரமம் உலகாகத் தெரிகிறது. கயிறு இருப்பதுதான் உண்மை நாம்தான் கயிற்றின் மேல் பாம்பை ஏற்றிப் பார்க்கின்றோம். அது பாம்பாகத் தெரிவது கயிற்றின் குறையல்ல; எமது காட்சியின் குறையே. இது போன்றதே பிரமத்துக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு சித் தவிருத்தி
எதிலும் இருமையைக் காணும் தத்துவங்கள் பலவும் மனம் அல்லது சித்தத்தின் விருத்தி யாகவே அவற்றை விளக்க முனைகின்றன. வேதாந்த விளக்கமான கயிறு பாம்பாகத் தெரிவதும் ஒருவகையில் மனெத்தெழும் எண்ணங்களின் தோற்றமே. மேற்கத்தியத் தத்துவங்களும் பொதுவாக மனத்தின் விருத்தியை அடிப்படையாகக் கொண்டே இருமைப் பண்புகளை விளக்குகின்றன.
சிந்தனையின் விருத்தியால் இருமைப் பண்புகள் எழுகின்றன என்பதால், சிந்தனை யற்ற ஒரு நிலை (அசிந்தை) யைக் கூறி இருமை கடந்த உண்மைப் பொருளைக் காண ஏற்றவழியாக இதனைக் காட்டு கின்றனர். எண் னங்கள் அடங்கிய நிலையிலேயே எண்ணங்களின் தோற்றமான இருமையைக் கடந்து மெய்ப்பொருளென அறிய முடியு மென்பது இந்திய தத்துவங்கள் பலற்றில் காணக்கூடிய விளக்கம், யோகத்தில், மனம்

Page 19
அல்லது சித்தத்தின் விருத்தி அடங்கு மென்றும், அப்பொழுது உண்மைப் பொருள் ஒளிருமென்றும் கூறப்படுகிறது."சித்தவிருத்தி நிரோதம்” என்பது பதஞ்சவி யோகத்தின் உள்பொருளாக உள்ளது.
விளக்கத்தின் குறைபாடு
மேலை நாட்டுத் தத்துவங்கள் இருமை கடந்த ஒருமையைக் காண்பதற்கு உறுதியான வழிகளையோ விளக்கங்களையோ தந்ததாகத் தெரியவில்லை. பெளத்தம், வேதாந்தம் போன்ற தத்துவங்கள் மனத்தின் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இருமை கடந்த் ஒருமையை விளக்க முனைகின்றன.
எல்லாமே கணத்துக்கு கணம் மாறுதலடை கின்றன என்று பெளத்தம் கருதுகின்றது. இதன்படி மனமும் அதன் செயற்பாட்டால் காணும் இருமைக் காட்சியும் கூட நிலைய ற்றதாகவே முடியும். இந்நிலையில் பெளத்தம் கூறும் இருமை கடந்த அனுபவத்தைக் காண்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. அந்த அனுபவமும் கூட நிலையற்ற ஒன்றாகவே இருக்கும் என்றும் கருதவேண்டியுள்ளது.
கயிறு பாம்பாகத் தெரிவது போன்று பிரமம் உலகாகத் தோன்றுகிறதென்று வேதாந்தம் கூறுகிறது. கயிற்றைப் பாம்பாகக் காணும் LDu Jiji J56)||6OOTf6) தீர்ந்தபின் ஒருவனுக்கு அது பாம்பல்ல கயிறு என்று தெரியும். இதற்கு அவனுக்கு முன்னரே கயிறு பற்றிய ஞானமும் பாம்பு பற்றிய ஞானமும் இருந்திருக்க வேண்டும் இல்லையேல் கயிறாகவோ பாம்பாகவோ காண்பது முடியாததொன்று.
பிரமஞானம் வந்தால் உலக ஞானம் இராது என்பதும் உலகஞானம் வந்தால் பிரமஞானம் இல்லையென்பதும் வேதாந்திகள் கருத்து. ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்தில் இல்லாமல் போவது ஞானமாகுமா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. ஞானம் என்றால் அது என்றும் இருக்க வேண்டும்.
 
 

இத்தகைய காரணங்களால் இவை போன்ற தத்துவ விளக்கங்கள் குறையுடையதாகின்றன. சைவ சித்தாந்தம் இதில் வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளது.
சித்தாந்தமும் வள்ளுவமும்
இருமை பற்றியும், ஒருமை பற்றியும், இருமையில் ஒருமை பற்றியும் சைவத் திருமுறைகளும் சித்தாந்த நூல்களும் கூறுகின்றன. " ஒருமையால் உலகை வெல்வார்" " இருமையும் கடந்து நின்றார்” போன்ற பெரிய புராணத் தொடர்கள் அடியவர் பெருமையை விளக்குகின்றன. இறைவனையே இருமை நிலையில் காண்பதும் காட்டுவதும் சைவநுரல்களில் காணக் கூடியவை. ஆண் பெண்ணாக, அம்மை அப்பராக இறைவனைக் காண்பதும் தன்னிலை, பொதுநிலை (சொரூபலட்சணம், தடத்தலட்சணம்) என்று இறை நிலையைக் காட்டுவதும் சைவ மெய்யியற் கொள்கை வள்ளுவத்தின் கொள்கையும் இதனைத் தழுவியதாக உள்ளது.
உலகத்து இயற்கை இருவேறாக உள்ளது என்று கூறிய வள்ளுவர், நீத்தார் பெருமை பற்றிக் கூறுகையில் இருமை வகை தெரிதல் பற்றிக் கூறுகிறார்.
"இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (குறள் 23)
"இருமை வகைதெரிந்து" என்பதற்கு “பிறப்பு வீடு, நன்மை தீமை, அறிவு அறியாமை, உயர்வு தாழ்வு என்பன போலுள்ள இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்து" என்று திரு. வி. க தனது "திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்” என்ற நூலில் எழுதுகிறார். பரிமேலழகர், பிறப்பு வீடு என்னும் இரண்டினது இன்பதுன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து” என்று உரை காணுகிறார். பண்டைய உரையாசிரியரும் இந்தக் கருத்திலே உரை

Page 20
கண்டுள்ளனர். இவையெல்லாம் " இருவேறு உலகத்து இயற்கை” என்ற வள்ளுவரின் தொடரிற்கு (குறள் 374) விளக்கமளிப்பதாகவும் 9) 6T6T60T.
இருவேறு வகையாக உலகத்து இயற்கை இருப்பதனால் உண்மையை அறியமுடியாமல் ஒரு மயக்கம் உண்டாகிறது. உலகமே ஒரு மயக்கம் என்பது தொல்காப்பியர் கருத்து.
"நிலம் நீர் தீ விசும்பொடு காற்றைந்தும்
கலந்த மயக்கம் உலகு என்ப"
மயக்கம் தரும் இந்த உலக இயற்கையை அறிந்து, அதனால் பயனில்லை என்பதை உணர்ந்த பின்னரே சிலர் துறவறத்தை மேற் கொள்கின்றனர். பலர் அறிந்தும் துறவறம் மேற்கொள்ள திருக்கின்றனர்.ஆகையால் உலகத்து இருமை வகையை அறிவதை ஒரு பெருமையாகக் கொள்ள முடியாது. ஆகவே "இருமை வகை தெரிந்து' என்ற குறளில் வள்ளுவர் காட்டும் இருமை "இருவேறு உலகத்து இயற்கை” என்னும் குறளில் அவர் காட்டும் இருமையிலிருந்து வேறானது என்பது பெறப்படும்.
அறம் என்ற சொல்லை வள்ளுவர் பல பொருளில் கையாளுகின்றார். ஆசிரியரின் அறம் மாணவருக்கு அறிவூட்டுவது. இதுபோல் துறவறம் மேற் கொண்டவருக்கு மெய்ப் பொருள் காண்பதே அறம். அவர்கள் காணும் மெய்ப்பொருள் கூட இருமையாக உள்ளது என்பது சைவசித்தாந்தக் கருத்து. இந்த இருமையைத் தெரிந்து துறவறம் மேற் கொண்டவர் பெருமைமிக் கவர் என்பது வள்ளுவர் கருத்து. அதை குறிப்பதாக மேற்கூறப்பட்ட குறள் (23) உள்ளது.
மெய்ப் பொருள் காண் பதில் உள்ள இருமையும் இருவகையாக உள்ளது. ஒன்று. ஒருமையில் உள்ள இருமை மற்றது ஒருமையைக் கொண்ட இருமை இவற்றை ஒருமையில் இருமையென்றும் இருமையில் ஒருமை என்றும் கூறிச் சைவநுTல் விளக்குகின்றது.
 
 
 

மெய்ப்பொருள் ஒன்றுதான் அதனைக் காண்பதில் தொடர்புடையவை இரண்டு. மெய்பொருளாகிய இறை; மற்றையது கானுகின்ற உயிர் இறைதன்மையையும். உயிருக்கும் இறைக்குமுள்ள உறவையும் தெரிவது மெய்ப்பொருளாகிய இறையை அடையத் துணைபுரியும்.
சிவன் ஒருவனே. ஆனால் உயிர்களுக்கு உதவவேண்டிச் சக்தியாகப் பிரிந்து தொழிற் படுகிறான் ஒரு பொருள் ஏதோ ஒரு காரணத்தால் இரண்டாகப் பிரிந்து செயற் படுமானால், அதனை ஒன்றென் பதா? இரண்டென்பதா ? இங்கே ஒருமையில் இருமை காணப்படுகிறது இது ஒரு வித இருமைவகை ஒருமையில் இருமை இங்கு இருமையாக உள்ள வற்றின் உறவு "தாதான்மிய உறவு' என்று சித்தாந்தம் கூறுகிறது. _____
உயிர் வேறு இறைவேறு ஆயினும் உயிருடன் இறைவன் ஒன்றாக இருக் கின்றான்; உடனிருந்து உயிரைச் செலுத்து கின்றான். இங்குவனம் வேறாய், ஒன்றாய், உடனாய் இருந்து உயிருக்கு உதவும் இறையும் உயிரும் இரு பொருட்கள்தான். ஆனால் ஒன்றாகத் இருக்கிறது. இதில் இருமையில் ஒருமை தெரிகிறது. இது இன்னொருவகை இருமை இங்குள்ள உறவு ' அத்துவித உறவு' எனப்படுகிறது.
ஆகவே மெய்ப்பொருள் காணும் முயற்சியில் இருமை வகை இரண்டாக இருக்கிறது. சைவசித்தாந்தம் கூறும் இந்த இருவகை உறவுகொண்ட இருமை ഖബട്ട தெரிந்து துறவறம் பூண்டவர் பெருமை மிக்கவர்; அவரின்
பெருமை உலகில் உயர்வுடையது. இதனை விளக்குவதாக வள்ளுவரின் இருமைவகை தெரிந்து' என்று தொடங்கும் குறட்பா அமைந்துள்ளது.

Page 21
இந்தப்பணி சைவநீதி நிர்வாகத்தினர்க்குப் புறம்பானதல்ல; புதிதானதுமல்ல. வவுனியா விலும் ஏனைய பகுதிகளிலும், செய்யப்படும் பணி போல் இங்கும் இப் பணி ஆரம்பிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பு 19.11.2000ல் ஆண்டிமுனை மகாவித்தியாலயதில் நடைபெற்றது. உடப்புழந் பர்த்தசாரதி தேவஸ்தானம், திரெளபதை அம்மன் கோவிற் பிரதம குருவும் குருப்பிர வேசஸதாபகரும், சுகீ சோதிடரும் ஆகிய பூரீமணிழந்நிவாசக் குருக்களின் ஆசியுரை யோடு இப் பயிற்சி ஆரம்பமானது.
உடப்பூரிலுள்ள பல்வேறு வித்தியாலயங் களிலிருந்தும் ஏறக் குறைய இருநூறு மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரிய, ஆசிரியைகளும் சமுகமளித்திருந்தனர். சைவசமயப் பாட மாதிரிவினாத்தாள் 11 (சாதாரணதரம்) பரிசீலிக்கப்பட்டது. சைவநீதி நிர்வாக ஆசிரியர் மாணவருடைய ஆர்வத் தையும் உற்சாகத்தையும் கிளரச் செய்தார். முதல் வினாத்தாளின் இரண்டாம் பகுதி கலந்துரையாடப்பட்டது. மாணவரும் இதில் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். பகுதி இரண்டிற்கான கலந்துரையாடல் நிறை வேறியதும் பகுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
 
 

ஒவ்வொரு மாணவரிடமும் ஏலவே இவ் வினாத்தாள் விநியோகிக்கப்பட்டிருந்தமையால் இப்பகுதிக்குரிய வினாக்களின் விடைகளை எழுதும்படி மாணவர்கள் பணிக்கப்பட்டனர். மாணவர் விடையெழுதி முடிந்ததும் சரியான விடைகளை மாண வரிடம் இருந்தே பெறக் கூடியதா விருந்தது. இவ் விடை காணலில் மாணவரின் தொழிற்பாடே மேலோங்கி நின்றது.
பயிற்சி முடிவில் சைவநீதி நிர்வாக ஆசிரியர் வித்தியாலய அதிபர்களாலும், ஆசிரியர்களாலும் ஏனைய பிரமுகர்களாலும் போற்றிப் பாரட்டப் பெற்றார். இப்பயிற்சி வகுப்பின் கால் கோளுக்கு முக்கியஸ்தராக அமைந்த உடப்பூர்ப் பெரும் பிரமுகராகிய பிரம்மழநீ பூரீநிவாசக் குருக்கள் "சைவநீதி" பெருமையையும் பணியையும். பாராட்டியதோடன்றி அதன் நிர்வாக ஆசிரியரின் சைவத் தமிழ்த் தொண்டினை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டி விழாவிற் கெல் லாம் சிகரம் வைத்தாற் போலப் பொன்னாடையும் போர்த்திக் கெளரவித்தார். இத்தகைய பணி ஏனைய பகுதிகட்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும் எனப் பலரும் வேண்டுதல் செய்தனர். அது நிறைவேறுவதாக

Page 22
(1) சத்திதாஸ்வாமி - ஒருமுகம் இரண்டு புஜம் வாமகரத்தில் வஜ்ரம் மற்றக்கரத்தில் வேல் தரித்தவராய் அசுரவதைப் பொருட் டெழுந்த திருவுரு.
(2) ஸ்கந்த ஸ்வாமி - ஒருமுகம், இரண்டு புஜம் உள்ளவராய்ப் அரையில் கோவனந் தரித்த வராய்த் தகவினகரத்தில் தண்டா யுதங் கொண்ட மூர்த்தி யாயுள்ளவர்.
(3) சேநாபதிசுவாமி - இவர் சூர்யப்பிரகாசம் உள்ளவராய் பன்னிரண்டு திருக்கரங்கள், ஆறுமுகம், பன்னிரண்டு நேத்ரங்கள், உள்ளவராய்க் கரங்கள் தோறும் கேடகம், வேல், த்வஜம் முதலிய தாங்கப் பெற்ற வராய்த் தேவர் இடுக்கண் தீர்த்தவர்.
(4) சுப்ரமண்ய ஸ்வாமி - செந்நிறம், சந்திரகாந்தம் போன்ற ஒருமுகம் கேயூராதி ஆபரணங்கள் தரித்தவராய்ச் சதுர்ப்புஜம் அபயவரதமுள்ளவராய், வேல், சேவற்கொடி தாங்கினவரா யுள்ளவர்.
(5) கஜவாஹனஸ்வாமி - ஒருமுகம், இரண்டு கண்கள், நான்கு திருக்கரங்கள், வேல், த்வஜம், அபயவரதம், உள்ளவராய் யானை வாகனத்திருந்து தேவர்க்கருள் செய்தவர்.
(6) சரவணபவஸ்வாமி - அறுமுகம், பன்னிரண்டு கண் கள், பன்னிரண்டு
锣
@
 

கரங்கள், வேல், த்வஜம்,பாசம், தண்டம், டங்கம், பாணம், வாதம், அபயம், வில், உடையவராய்த் தேவரது பிரார்த்தனை பொருட்டுச் சாவணத்தில் அவதரித்தவர்.
(7) கார்த்திகேயஸ்வாமி - அறுமுகம், ஆறுதிருக் கரம் வரத குவிச கேடகம், வாம அஸ்தங்களிலும், அபயம், வேல், கட்கம், மற்ற அஸ்தங் களில் கொண்டு தருணரவி பிரகாசராய் ஸாதுக்களால் பூசிக்கப்பட் டவராயிருப்பர்.
(8) குமாரஸ்வாமி - ஒருமுகம், நான்கு திருக்கரம் உள்ளவராய் வேல், வாள், த்வஜம், கேடகம், உள்ளவராய்க் குமார மூர்த்தியாய்த் த்யானிக் கப்பட்டவர்.
(9) விண்முகஸ்வாமி - சிந்துார காந்தியுடை யராய், மயில்வாகனாரூடராய், ஆறுமுக முள்ளவாரய், தெய்வயானை சமேதராய், பன்னிரண்டு நேத்திரங் கொண்டவராய், வேல், பாணம், த்வஜம், கதை, அபயம், சவ்யபாகத்திலும் மற்றப் பாகத்தில், வில், வஜ்ரம், தாமரை, கேடகம், வரதம், சூலம் உள்ளவராய்த் த்யானிக்கப் படுபவர். (10) தாரகாரிஸ்வாமி - இவர் வரதம், அங்குசம், த்வஜம், கட்கம், வில், வஜ்ரம், அபயம், பாசம்,சக்ரம், முசலம் சக்தி, இவற்றைப் பன்னிரண்டு 66 60Lu6L அறு முகத்தோடு தரா காசுரனைச் சங்கரித்தவர்.
22 ம் பக்கம் பார்க்கவும்
AN

Page 23
திருவண்ணா சிற
திருவண்ணாமலைத் திருத்தலமானது நடுநாட்டுத் தலங்களில் 22 வதாக
எண்ணப்படுவது. மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூவகையிலும் சிறப்புடையது.
அண்ணாமலையார் உண்ணாமுலை யாளுடன் எழுந்தருளி அன்பர்களுக்கு அருள் புரிகின்ற அற்புதப் பதி, உயர்ந் தோங்கிய அருணாசலத்தின் அடிவாரத்தில் அண்ணாமலைப் பெருமானின் திருக் கோயில் உள்ளது.
பஞ்சபூதத்தலங்களுள் நெருப்புக்குரிய தலம் இதுவாகும், இயற்கையாகவே இம்மலை மிகுந்த வெப்பத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நினைக்க முத்தியளிக்கும்
தலம் இது.
இறைவன் - அருணாசலேசுவரர்,
அண்ணாமலையார்
இறைவி - அபிதகுஜாம்பாள்,
உண்ணாமுலையம்மை
தலவிருட்சம் - மகிழமரம் தீர்த்தம் - பிரமதீர்த்தம், சிவகங்கை
உற்சவங்கள்
இத்தலத்தில் நடைபெறும் பெரிய விழா
கார்த்திகைத் திருவிழாவாகும். அது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளை
 
 

மலைத் தலச்
|LIII
தீர்த்தமாகக் கொண்டு நடைபெறும் பெரிய திருவிழாவாகும். இவ்விழாவிலே தான் மலையில் பெரிய தீபம் ஏற்றப்பட்டு தீப தரிசனம் செய்வர். இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் அன்பர்கள் வந்து தரிசிப்பர்.
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத் திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பிரமோற்சவமும் நடைபெறுகிறது பங்குனி உத்தரத்தில் திருக்கலியாணமும், மாசி மாதத்தில் வல்லாளன் திருவிழாவும், தை மாதம் திருவூடல் விழாவும், ஆணிவிழாவும், ஆடியில் அம்பிகை விழாவும் பவித் ரோற்சவமும் நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை ஆகிய உற்சவங்களும் நித்திய நைமித்திய உற்சவங்களும் நடைபெறுகின்றன.
சோதியாய் நின்ற அண்னாமலையார் சிறப்பு
பிரமாவுக்கு, தான் படைப்புக் கடவுள் என்ற இறுமாப்பு வந்தது திருமாலிடம் சென்று நானே பெரியவன் என்று பெருமை பேச, திருமாலோ "நீ என் உந்தியில் உதித்தாய்; ஆகையால் நானே பெரியவன்" என்று வாதிட இருவரும் சிவனிடம் முறையிட்டனர். அவர்களுக்கு பாடம் (UDL9.
புகட்ட, சிவன் தன் அடி
|
匾

Page 24
கண்டவர்தான் பெரியவர் என்று கூறி தீப்பிழம்பாகக் காட்சி தந்தார். திருமால் வராக உருக்கொண்டு பாதாளம் வரை சென்றார். உடல் களைப்புற்றுத் தம்
தோல்வியைத்திருமால் ஒப்புக் கொண்டார். பிரமனோ அன்ன உருக்கொண்டு முடி தேடிப்பறந்து சிறகுகள் எரிந்து சாம்பலாகிக் கீழே விழுந்தார். பின் இருவரும் அகந்தை நீங்கி சிவனை வணங்கச் சிவபெருமான்
மலையாய் தன் சோதியை ஒடுக்கிக்
LL LLLLLLLLS LSLS LSLS LLLLLLDDS LLSL DLLSL DLLS LLLLL LD LD LL LLL LLLLLLLLS LLL LL LLLLLS
(11) சேநாநிச்வாமி - இவர் அறுமுகம், பன்னிரண்டு திருக்கரங்களுடையராய் மேற் சொன்ன ஆயுதங்களைக் கரத்திலு டையவராய்த் தேவர் இடுக்கண் தீர்த்தவர்.
(12) பிரம்ம சாஸ்த்ருமுர்த்தி - இவர் ஒருமுகம் நான்கு திருக்கரக்களுமுடையராய் வாம பாகத்துக் கரங்களில் வாதம் குண்டிகையும் மற்றக் கரங்களில் வாமம் ருத்ராக்ஷ மாலிகை, அபயமுடையவராய்ப் பிரம
தேவருக்கு உபதேசித்தவர்.
(13) வல்லிகல்யாணசுந்தரஸ்வாமி - இவர் திருக்கரங்களில் ருத்ராக்ஷமாலிகை, அபயம், குண்டிகை, வரதம் கொண்டவராய் வள்ளி நாய்ச்சியாருடன் விஷ்ணு மூர்த்தி ஜலகலசத்தில் நீர்வர்க்க ஹோமஞ்செய்யப் பட்டவராய்ச் சகல சுரர்களாலும் சேவிக்கப் பட்டவராயிருப்பர்.
சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள் தெ
 
 
 

L L L L L L L L L L L L L L L L L L
கொண்டார். அம்மலையே அண்ணமலை அந்த சோதியினை நினைவு கூரும் முகத்தான் கார்த்திகை மாதத்தில், ! கார்த்திகை நட்சத்திரத்தில் ബി. | தீபம் ஏற்றி அன்பர்கள் வணங்குகிறார்கள்.
இக்காட்சியினை இவ்வாலயத்தின் மேற்கு கோஷ்ட மாடத்தில் திருவாட்சியுடன் ! அமைந்த இலிங்கோத்பவர் திருமேனி
u Gl6O)6OT Jj, g,T6OOT6A) TLD.
நன்றி லிங்கோத்பவர் இ 莎
LLLLLSLL LLLLLLLDDS LLLLLSLLDS DLDLD LLLLL LSLS LLLSLLD S LLLLL LLLLLS LLLLSLD LSD LSLLS LLLSLDD LMSSSLD LSL LSL LSL L
நாடர்ச்சி
(14) பாலஸ்வாமி - இவர் குழந்தையுருவாய் மேற்றுக்கிய இரண்டு கரங்களையுடைய வராய்க் கைகளில் தாமரைமலரிரண்டு கொண்டு தாமரையின் நிறங்கொண்ட வராய் அம் மையப்பருக் கிடையிலமர்ந் திருப்பார்.
(15) கிரபஞ் பேதன ஸ்சுவாமி - இவர் ஆறு முகம், எட்டுபுஜங்களுடையவராய், அபயம், கிரு பானம், வேல், அம்பு, சவ் வய அஸ்தங்களிலும் வாதம், குலிசம், வில், கேடகம் மற்ற அஸ்தங்களிலும் பெற்றுக் கிரெளஞ்ச போனஞ் செய்த மூர்த்தி.
(16) மயூரவாகன ஸ்வாமி - இவர் பவள நிறமாய் ஒருமுகம் வஜ்ரம், வேல் அபயம் வரதம் மயில் வாகனரூடராய்த் தேவர் இடுக்கன் தீர்த்தவர்.

Page 25
விக்கிரம கார்த்திகை
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை 一 478
வருவாய் E 6)[3 ബf 5
அதனால் துன்பமேதும் இல்லை.
அடியில் வருவது இந்த அருங்குறளை விளக்கும்.
'தாளாளன் எண் பாான் கடன் படா வாழ்பவன்’ என்பது திரிகடுகம். ஒவ்வொரு மனிதனும் நல்ல முயற்சி செய்து கடன்படாமல் வாழவேண்டும்.
தொட்டதற் கெல் லாம் கடன்படுகின்றார்கள். கடன் கேட்டு வாங்குதல் என்பதைச் சிலர் பால் பாயசமாகக் கருதியுள்ளார்கள். அது நஞ்சினும் கொடியதென அறிகின்றார்களில்லை.
ஒவ்வொரு மனிதனும் தனது வருவாய் கி குத் தான் செலவழிக் க வேண் டும் . வருவாய் குறைகின்றபோது செலவினங்களைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
மனிதனுக் குக் ජීවි L-6) என் பது பெருந்தொல்லை கொடுப்பது எல்லையில்லாத இடரை விளைவிப்பது. இவ்வில்லங்கத்தில் கூடுமானவரை மனிதன் சிக்கிக் கொள்ளக்
5.LT5.
ஒவ்வொருவரும் அடியில் வரும் கருத்துக்களை ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
 

5Ա5ԱpԱ55 கிருபானந்தவாரியார்
தனக்கு மாதா மாதம் வரும் வருவாயை வகுத்துத்தான் செலவு செய்ய வேண்டும் வருவாய்க்கு அதிகம் செலவழித்து அதனால் கடன்படுகின்றார்கள். அக்கடனுக்கு வட்டியுமு ஏறும் வட்டியையும் கடனையும் எந்த வழியில் தீர்க்க முடியும்? தனக்கு வரும் வருவாய் குடும் பச் செலவுக் கே போதுமானதாக இல்லாமலிருக்கும் நிலையில் கடனை அடைக்க முடியாதுதானே. நாள் செல்லச் செல்லக் கடனுக்கு வட்டி ஏறிக் கொண்டேயிருக்கும். ஒருவரிடத்தில் 500 ரூபாய் கடன் வாங்கினால், அக்கடனுக்கு 24 மணி நேரமும் வட்டியேறிக் கொண்டேயிருக்கும்.
கடல் அலை ஒய்வதில்லை. அதுபோல் வட் டியாகிய கடன் அலையும் ஓயாது. வட்டியென்ற ஒன்றுக்குத் தூக்கம் கிடையாது. ஓய்வு கிடையாது. இரவு பகல் 500 ரூபாய் வாங்கிய ஒருவன் 10 வருஷத்திற்குப் பின் 2000 5 U TU Ü வட் டியும் முதலுமாகத் தரவேண்டியதாகிவிடும். நான்கு மடங்காகப் பெருகி விடுகின்றது.
அதனால் கடன் பட்டவன் கடனைத்
திருப்பித் தர வழியின்றி மூதாதைகள் அவனுடைய நலங்கருதித் தேடி வைத்த வீடு நிலம், நகை முதலியவற்றை விற்க நேரிடும். உத்தமமான உள்ளம் படைத்தவர்கள் அதனால் பெரிதும் கலங்குவர். “கடன்பட்டோர் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்'என்ற சொற்றொடர் இது பற்றி எழுந்தது.

Page 26
24
நன்மனம் படைக் காதவர்கள் கடன் தந்த்வனைப் பகைப்பர்; ஏமாற்றுவதற்கு வழி தேடுவர்.
எனக்குத் தெரிந்தவர் ஒருவர்; அவரிடம் கடன் தந்தவர் சென்று பல ஆண்டுகட்குப் பின்னர் கனைத் திருப்பித் தருமாறு நயமாகக் (35LLITsT.
கடன்பட்டவர் கூறுகிறார்: "ஐயா! நீர் என்னை நம்பித்தானே தந்தீர் கடைசிவரை நம்பி இரும் இப்போது என்ன அவசரம்? உமக்குச் சாப்பாட்டுக்கு இல்லாமலா கேட்கின்றீர்? என்னிடத்திலிருந்து வாங்கி இன்னொருவனுக்குத் தரப் போகின்றீர். அது என் னிடந் தான் இருக்கட்டுமே” என்றார். இன்னும் ஒருவர் கூறினார், “ஏனையா நீர் எனக்குக் கடன் தந்தீர்? முந்திய பிறப்பில் என்னிடம் வாய்கியிருப்பீர் அதை இப்போ தந்தீர்; சத்தம் போடாமல் சாந்தமாக இரும்’ என்றார்.
இதனால் , கடன் பட்டவனுக் குத் தரவேண்டும் என்ற நினைவேயில்லை என்பது புலனாகின்றது. இவ்வாறு கடனைத் தராமல் மாள் பவர் மறுபிறப் பில் மா டாகவோ மனிதனாகவோ பிறந்து உழைத்துத் தர வேண்டும். அப்படித் தருகின்றபோது எத்தனையோ மடங்கு வட் டி பெருகி அத் துணையும் தர வேண் டி வரும் பழி பாவத் துக் கும் ஆளாகின்றனர்.
பலர் ஆசைக்கு அடிமையாகித் தம்மிடம் உள்ள சிறு தொகையுடன் பெருந்தொகை கடன் வாங்கி வீடு நிலம் இவைகளை வாங்குவர். கடன் ஏறி த தொல  ைலப் பட்டு விற் றுக் கடனையடைத் துத் தம் மிடம் இருந்த

தொகையையும் இழந்துவிடுவர். அன்றியும் சிறிது கடன் நின்று கலக்கமுறுவர்.
கடன் என்பது ஒரு நோய்க்குச் சமானம். நோய் உடம்பையரிக்கும்; கடன் உள்ளத்தையும் உணர்வையும் அரிக்கும். அந்தோ! கடன் தொல்லை வடவாக்கினி போன்றது. மனிதனை உயிரோடு எரிக்கும் வன்மையுடையது. ܡܢ
ஒரு சமயம் இலண் டனை ஆண்ட
மகாராணி - இந்தியாவுக்குச் சக்கரவர்த்தினியா யிருந்த விக்டோரியா அம்மையார் ஒரு கடையில் சாமான்கள் வாங்கினார்களாம். கையில் இருந்த பணத்திலும் சாமான்கள் அதிகமாக இருந்தன. கடைக்காரன் அரண்மனைக்குச் சென்று பணம் அனுப்பும் என்றானாம். மகாராணி பணத்துக்கு ஏற்ற அளவில் சாமான் கள் பெற்றுக் கொண்டார்களாம். கடனாக வாங்கக் கூடாது என்று கருதினார்களாம்.
ஆகவே கடைக்காரன் கடன் தருகின்றான் என்று கருதி விருப்பம்போல் தேவைப்பட்டதையும் தேவைப்படாததையும் அள்ளிக் கொண்டு வரக்கூடாது. சிலர் துணிக்கடையில் கடன்; நகைக்கடையில் கடன்; பல சரக்குக்கடையில் கடன்: இப்படி இறைவன் எங்குமிருப்பதுபோல் கடன் எங்கும் இருக்கும்படி வாங்கி மனோ சாந்தி இழக்கின்றார்கள்.
கடன்பட்டுக் கலங்குகின்றவர்களைப் பார்ப்பதுவே ஒரு பரிதாபமான காட்சி. அதனால், இனியவை நாற்பதுஎன்ற சங்க நூல் “கடன்பட்டு வாழாமை காண்டல் இனிதே' என்று கூறுகின்றது.
ஆகவே, அறிவுடையவர் கடன் படாமல் வாழ்வதற்கு முயல்வார்களாக,

Page 27
4. விக்கிரம கார்த்திகை (
di A3.
தொண்டை நாட்டிலுள்ள வல்லப்பாக்க மென்னும் ஊரில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு காளத்தி முதலியாரெனும் வேளாளப் பிரபு ஒருவர் இருந்தார். அவர் பெருஞ் செல்வர்; தமிழ்ப் புலவர்களிடத்தில் அன்பும் ஏழை மக்களிடத்தில் இரக்கமும் உடையவள். அவரைப் பாராட்டிவித்து வான்கள் பாடிய செய்யுட்கள் சில இப்பொழுதும் தமிழகத்தில் வழங்கி வருகின்றன.
காளத்தி முதலியாருக்குக் கச்சியப்ப முதலியாரென்ற குமாரர் ஒருவர் இருந்தார். அவரும் கற்பகத்தின் கீழ்க் கன்றேபோற் புலவர்களை ஆதரித்துப் பெயர் பெற்றார். பரம்பரையாகக் கவிஞர்களுக்கு எய்ப்பில் வைப்பாக விளங்கிய அவருடைய வீட்டிலே எப்பொழுதும் தண்டமிழ்ப் புலவர்கள் கூடித் தமிழ் நயங்களை எடுத்து உரைத்தும் புதிய செயப் யுட் களைக் கூறி மகளிழ் ந் தும் அளவளாவுவார்கள். கச்சியப்ப முதலியாருக்குத் தமிழ் நயத்தைக் கேட் பதிலும் தமிழ் வித்துவான்களோடு சம்பாஷிப்பதிலும் அளவிறந்த ஆவல் உண்டு. புலவர்களோடு பழகும்போது அவர் களுடைய கற் பனாசக தயையும் அறிவாற்றலையும் உணர்ந்து உணர்ந்து இன்புறுவார். இன்ன இன்னபடி விஷயத்தை அமைத்துக் கவிபாட வேண்டுமென்று அவர் விரும்புவாள். அப்படியே புலவர்கள் பாடுவார்கள். அவற்றைக்கேட்டு அப் பாட்டுக்களின் நயத்திலே முதலியார் ஈடுபட்டு மகிழ்வார்.
ஒருநாள் புலவர்கள் சிலரோடும் நண்பர்கள் சிலரோடும் முதலியார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது புலவர் தங்கள் தங்கள் செய்யுட்களை எடுத்துச் சொன்னார்கள். கேட்டுவந்த முதலியார் ஒரு செய்தியைச் சொல்லத் தொடங்கினார்.

25
H221
டாக்டர். உ. வே. சாமிநாதையர்.
‘நேற்று இரவு ஒரு துஷ்டப்பயல் சிறிதும் LJULJL LIL TLD 6Ö 6T 6ỔI LID IT si Ls (360 35 IT GOTT 6ð உதைத்தான். அவனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?’ என்று அவர் கேட்டார்
கூட்டத்தில் இருந்த ஒருவர், “என்ன யார் அந்தப் பயல் ?’ என்று ஆத்திரத் தோடு வினவினார். மற்றவர்களும் திடுக்கிட்டார்கள்.
“இந்த மகாப் பிரபுவை உதைக்கவாவது இது பெரிய அக்கிரமமல்லவா? சரியானபடி தண் டிக் கதி தான் வேண் டும் ” என்று வேறொருவர்கூறினார்.
அருகில் இருந்த முதலியாருடைய நண்பர் ஒருவர் “அவனைத் தேடிப்பிடித்து அவனுடைய காலை வெட்டிவிட்டு மறுகாரியம் பார்க்க வேண்டும்’ என்று மிகவும் கடுமையாகச் சொன்னாள்; அப்பொழுது அவரது மீசை துடித்தது.
மற்றொருவர், “இவ்வளவு நிதானமாகச் சொல்லுகிறீர்களே; அந்தப் பாவியை உடனே அந்த இடத்திலேயே சிகூடித்திருக்க வேண்டாமா? என்று கேட்டார்.
முதலியார் எல்லாவற்றையும் கேட்டு வந்தார்; விடையொன்றும் சொல்லவில்லை.
அங்கே இருந்த புலவர் களுள் வீரகவிராயரென்பவர் ஒருவர். அவர் இனிய கவிகளைப் பாடும் ஆற்றலும் கூரிய அறிவும் உடையவர். அவரிடத்திலே முதலியாருக்கு அந்தரங்க அபிமானம் உண்டு.

Page 28
26 (26
ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோற்றிய அபிப்பிராயங்களைச் சொல்லி வந்தபொழுது வீர கவிராயர் மட்டும் ஒன்றும் பேசவில்லை. மற்றவர்கள் சொன்னவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டேயிருந்த அவரது முகத்தில் புன்னகை அரும்பியது. கோபமும் ஆச்சரியமும் இரக் கமுமாகிய உணர்ச் சகளையுடைய அக் கூட்டத்தினருள் அவர் மாத்திரம் புன்னகையோடு வீற்றிருத்தலை முதலியார் கவனித்தார்.
“உங்கள் கருத்து என்ன?’ என்று கவிராயரை முதலியார் கேட்டார்.
“இராத்திரி உங்கள் சயன அறையிலே தானே அவன் உங்களை உதைத்தான்?’ என்று கவிஞர் வினாவினார்.
"ஆமாம்” என்றார் முதலியார்.
"எங்கே இருந்தால் என்ன? அவனைச் சிகஷக்காமல் இவ்வளவு நேரம் இருப்பது பெரிய தவறு”என்று இடைமறித்து ஒருவர் சொன்னார்.
கவிஞரோ சிரித்துக்கொண்டே, "அப்படி உதைத்த காலுக்குத் தண்டையும் கொலுசுமு பண்ணிப் போடவேண்டும்’ என்று புகன்றார்.
முதலியாரும் புன்னகை கொண்டு, “நிங்கள் மகா மேதாவி; மனத்திலுள்ளதை அறியும் அற்புத சக்தி வாய்ந்தவர்கள்!” என்றார்.
மற்றவர்களுக்கு விஷயம் யாதும்
“உங்களை உதைத்த கால் கண்ணிலே எடுத்து ஒற்றிக்கொள்ளக் கூடியதாயிற்றே அதில் மண்படலாமா? வெயிலிலே அந்தக் கால் வாடலாமா? அந்தக் காலை அறிவினர்கள் கண்டால் திருஷ்டி தோஷம் வந்துவிடுமே! அதற்குத் தண்டையும் சங்கிலியும் அணிந்து அழகு பார்ப்பதே சரியான தண்டனை' என்று கவிஞர் உரைத் துவிட்டுப் பின் வரும்

)
செய்யுளையும் கூறினார்.
(நேரிசை வெண்பா)
மண்படுமோ வெய்யிலிலே வாடுமோ புல்லரிரு கண்படுமோ எப்போதும் கற்றவர்க்குப் - பண்புடனே மெச்சியப்பா லுங்கொடுக்கும் வீறுவல்லைக் காளத்திக்
கச்சியப்பனை யுதைத்த கால்.
பாட்டைக் கேட்டு உவகையில் மூழ்கினார் முதலியார் . அதனைப் பாடிய கவிஞர் உடனிருந்தவர்களைப் பார்த்து, “தர்மப் பிரபுவாகிய முதலியாரவர்களிடத்தில் ஈ எறும்புகளுக்குக் கூட வெறுப்பு உண்டாகாது. அப்படி இருக்கையில் இவர்களை ஒருவன் கோபித்து உதைப்பதென்றால் முடியுமா? பராக்கிரமசாலிகளாகிய இவர்கள், அப்படி உதைக்கும் வரையிற் பேசாமல் இருப்பார்களா? அல்லாமலும் சயன அறையிலே இரவில் ஒருவன் வந்து உதைக்க வேண்டுமென்றால் அது சாத்தியமாகுமா? அப்படி உதைத்தாலும் அதை முதலியாரவர்கள் இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லிக்கொள்வார்களா? அவற்றையெல்லாம் யோசித்தால், இவர்களை உதைத்தவன் அவர்களுடைய அன்புக்குப் பாத்திரனாக இருக்க வேண்டுமென்றே தோற்றுகிறது. முதலியாரவர்களுடைய குழந்தையை யல்லாமல் வேறு யாருக்கு அப்படிச் செய்யும் உரிமை உண்டு? அப்படி உதைத்த அந்த இளைய மலர்க் காலுக்கு அணி அணிந்து அழகு பார்ப்பதைத் தவிரத் தகுதியான தண்டனை ஏது? என்று தம் கருத்தை வெளியிட்டார்.
யாவரும் உண்மையை உணர்ந்து வியந்தனர்; புலவருடைய கூரிய அறிவையும் பாராட்டினர்; வசரப்பட்டு வாய்க்கு வந்ததைக் கூறினோமே!’ என்று இரங்கினர்.
'கச்சியப்பனை யுதைத்த காலைப் பாடிய அக்கவிராயர் தக்க பரிசு பெற்றர்.
s

Page 29
( (சைவநெறிப் பா
பஞ்சாங்கம்
HTLů GLUT půl
சுபகாரியம் செய்யு முன் நல்ல நேரம் பார்ப்பது சைவமக்களின் வழக்கமாகும்.
நல்ல நேரத்தில் தொடங்கிய வேலை தடங்கல் இன்றி நிறை வேறும்
上
சுபநேரங்கள்
விஞ்ஞானம், பகுத்தறிவு வளர்ந்த போதம் பாரம்பரியமாக சுபநேரம் கணிப்பதம் அதனால் நன்மை விளைவதையும் காணக்கூடியதாக உள்ளது.
பஞ்சங்கம்
I வாரம் நட்சத்திரம் திதி யோகம் கரணம்
என ஐந்து அங்கங்களைக் கொண்டதாகும் வருடங்கள
பிரபவமுதல் அசஷய வரை 60 வருடம் உண்டு ஞாயிறு முதல் சனிவரை 7 நாட்கள் வாரமாகும்.
நாள்
60 நாழிகை கொண்டது _ 24 மணித்தியாலயங்களுக்கு
ஒரு நாள் சமமாகும்.
நட்சத்திரங்கள் அச்சுவினி முதல் ரேவதி ஈறாக இருபத்தி ஏழு நட்சத்திரம் உள்ளது.
பிரதமை முதல் பெளர்ணமி அல்லது அமாவாசை ஈறாகவுள்ள திகதிகள் 15 ஆகும்.
பூர்வபக்கம்
அமாவாசைக்குப் பின்வரும் பிரதமை தொடக்கம் பெளர் ணமி வரையுள்ள 15 திதிகள் கொண்ட காலப்பகுதி வளர் பிறைக்காலமும் ஆகும்.
பெளர்ணமிக்கு பின்வரும் பிரதமை தொடக்கம் அமவாசை வரை யிலான 15 திதிகளை கொண்ட காலப்பகுதி அபரபக்கம் அல்லது
தேய்பிறைகாலம் எனப்படும்.

டமும் பயிற்சியும்)
ம் பார்த்தல்
"சாந்தையூரான்”
வளர்பிறைக்காலம் சுபகாரியங்கள் ஆலய உற்சவங்கள்
அலங்கார உற்சவங்கள் பூர்வபக் கத்தில் இடம் பெறுகின்றன.
அமாவாசை பெளர்ணறி
இறந்த தந்தையின் இறந்த தாயின் பொருட்டு பொருட்டு அமாவாசை பெளர்ணமி விரதம் விரதம் பிடிக்கப் படும் பிடிக்கப்படும். உத்தராயன காலம்தைமாதம் முதலாம் திகதியிலிருந்து ஆனி இறுதி உள்ள ஆறுமாதம்
உத்தராயண காலம் தொடக்கத்தன்று தைப்பொங்கல் ஆகும்.
(தட்சணாயன காலம் ஆடி முதலாம் திகதிகளிலிருந்து
மார்கழி இறுதி வரை உள்ள ஆறுமாதங்கள் தட்சணாயனகாலம் ஆகும். தட்சணாயன கால தொடக்கம் ஆடிப்பிறப்பாகும்.
1. 1. காரியங்கள் தடங்கல் இன்றி நடக்க யாத செய்ய
வேண்டும்?
SSL S S S S SL L L L L L L L L L L S L S L S S S L S L LSS SS SS SS SS LS LS SS LS LS LS LS LS LS S LS S SS SS LS LS LS LS LLL 0 LSS LS LS S S S S S S S LS S LS LL LS LS L S L S S S
யாது?
SS SL LSSL L S L 0S0 L L L L L L L L L L L L L L LSL LS L LLLSL LLLLL LLLL LSL LLL LLL L L LS LS LS LS LS LS LS L S L S L L L LS LSS LS LS LS LS LS LS LS SS LS LS LS LLL LLL LLLL LSL LS SS LS LS S S L S LS LS LS LLSL 0 S LS LL LS LS S
SL LS S S L L L L S L 0SL L L LS LSS S L S L S S LS 0L LL LL SL LLLL LLL S L S S L L S L L L L L L L L L L L LS S S S S SS LL LS LS L L SL L L L L L L S L L S L L L L LS S S LSL LSL LSL LSL S0 L L L L L L L L LS
4. அறுபது வருடங்களின் முதல், கடைசி வருடங்
களின் பெயர் என்ன?
S S S LSSL0S S LS S S S S S S S S 0 S S S S S SSSS0LSSS SS SLS S 0Y0C0 S S S S S S S S S S S S S S S L S S S S S S S S S S S S S L SLL S 0SLS LL LS
SLLLLLLS LL 0 L LSSS S SS S S S S S L S L S L L S S S S SS LS LS L L L L L L L L L L L LS

Page 30
விக்கிரம கார்த்திகை
III.
6. நட்சத்திரங்களின் முதல் இறுதிப் பெயர்கள் எவை?
S L L L L L L L L L L L L L L L L L S L S L S L S S S S L S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S 0S S S
S L S S S L S S S S S S S S S S S S S S S S LS SS S 0 LS S LLS S S S S S S S S S S S S L L S S L S S S S S S S S S S S S S S S L S L S S S S S S S S S S
முடியும்.
LLL L S SS SLS LLL LL LLL LLL LL LL SL LL LSS LSL LSL 0LL 0S SSL L L LSL L S S L SL LS L L L L L L L L L L L L L S L L L L LS LL S LLLLL LL LSL LSL LS S LL 00 LLSL L L L L L L S S L L L L L L L L S S S LSL S SS
எத?
S S S S S S SL S L S L L S L L L L L L L L L L L L L L L L L S L L L S L L LS L L L L LS SSL L LS S SL L LS S LS L L LS LSS S S S S S S S S S S S S S S S S LS S
11. உத்தராயண காலம் என்ன பண்டிகையுடன் ஆரம்ப
மாகும்?
S S S S S S S S S L S S S S S S S S L S S S S LSLS S SS SS SL0 S LS L S S S S S S S LS L S S S S S S S S S S S S S S S L L S L L S S L S L S LS S LS LSS S S
12. தட்சணாயன காலம் என்ன பண்டிகையுடன ஆரம்ப
மாகும்?
கீழுள்ள சொற்களை நிரப்பி வாக்கியத்தை பூர்த்தி செய்க. அபர பக்கம், அமாவாசையில், ரேவதி, உத்தராயன
காலம், பாரம்பரியம், 60, வளர்பிறைக்காலம், சுப காரியங் களுக்கு.
1. நவீன காலத்திலும் . பெரிதும் அனுசரிக்
கப்பட்டுவருகிறது.
2. ஒவ்வொரு நாளும் . நாழிகையை
கொண்டது.
3. அச்சுவினி முதல் . ஈறாக இருபத்தேழு
நட்சத்திரங்கள்.
4. அமாவாசைக்குப் பின்வரும் பிரதமை தொடக்கம்
பெளர்ணமி வரையான காலம் . எனப்படும்.
5. பெளர்ணமிக்கு பின்வரும் பிரதமை தொடக்கம் அமா
வாசை வரையிலான காலம் . 660) if(b.lib. 6. வளர் பிறை காலத்தில் . உத்தமமான
நாட்களாகும். 7. 5560);5|ffaiji 6 (105 (6.................... விரதம் கைக்
கொள்ளப்படும்.

8. தைமாதம் முதல் ஆனிமாதம் வரையான காலம்
எனப்படும்.
1. சுபகாரியங்கள் செய்யத் தொடங்கு முன்னர் நல்ல நேரம்
பார்த் 'தல் ஆவண்டும். 2. சுப? ல் நன்மை விளைவதனாலேயே பாரம்
பரிம அனுசரிக்கப் படுகின்றது.
ܣܛܝܢ 3.1 வாரம் i. நட்சத்திரம் iii. #66
jV. (3LLUMI 35fb V. கரணம்
4. பிரபவ முதல் அசஷய வரை 60 வருடம்.
5. 60 நாழிகை உண்டு.
6. அச்சுவினி - முதல் நட்சத்திரம் ரேவதி ~ கடைசி நட்சத்திரம்
7. வளர்பிறைகாலம்
8. பெளர்ணமிக்கு பின்வரும் பிரதமை அமவாசை வரையிலான
15 திகதிகளை கொண்ட காலப்பகுதி யாகும்.
9. பெளர்ணமி தினம்
10. அமாவாசை, பெளர்ணறி
11. தைமாதம் முதலாம் திகதியிலிருந்து ஆனி இறுதியுள்ள ஆறுமாதம். உத்தராயண காலம் தொடக்கதன்று தைப் பொங்கல் ஆகும்.
12. ஆடி முதலாம் திகதிகளிலிருந்து மார்கழி இறுதி வரையுள்ள ஆறுமாதங்கள். தட்சணாயன காலம் தொடக்கத் தன்ற ஆடிப்பிறப்பாகும்.

Page 31
LS S S S S S S S SS SS SS S SS S SS SS SS SLSS SLSL LSLSL LLLLS LLLS
ஈழத்தில் வெளிவரும் மாதவெளியீடுகளி "சைவநீதி இதழ். இதைத் தொடர்ந்து பார்த்து
இது எமது நாட்டுக் கோயில்களின் சிறப்பு இருக்கிறது. பல அறிஞ்ர்களின் ஆத் கேள் அ ஆடிமாத வெளியீட்டில் வந்த 'சேவநெ சிவலிங்கவியல் போன்றவை மாணவகளுக்கு (
鑫
* குறிப்பாக மாணவர்கள், இளம் வயதினர்.
கொள்ள ஆவலைத்தூண்டும் அருமை நூலாக
மேன்மேலும் சைவநீதி இதழ் சிறப்பு
LL LLL LLL LLL LSLS LSLS LS LS LS LS LS LS S S LS LS S S LSSS
563)6OI6 ft) Ghat |மார்கழி 1 16. 12. 2000 ਯ6
3 18. 12. 20OO திங்கள் 6 21, 12. 2000 வியாழ5
- 8 23. 12, 2OOO 6
1O 25, 12, 20OO திங்கள் 11 26, 12. 2000 செவ்வா s 14 29. 12. 2000 வெள்ளி 16 31, 12. 2000 ஞாயிறு
19 3. 1, 2000 புதன் 22 6. 1. ZOOO சனி
23 7, 1, 20OO ஞாயிறு 24 8. 1, 2000 திங்கள் 25 9. 1, 2000 செவ்வா
29 131, 2000 முனி
 

LL LLL LL LS LL LL LLL LLS LL LL LL LL LL LL ii
ல் மிகவும் முக்கிய இடம்வகிக்கின்றது வருகிறேன். விடயங்கள் பிரமாதம். விதழ்களாக வருவது எமக்குப் பெருமையாக ருமையிலும் அருமை. றிப் பாடமும் பயிற்சியும்" (ஆலய அமைப்பு) முக்கியமானது.
வயோதிபர், அனைவரும் படித்து அறிந்து சைவநீதி வெளி வருகிறது.
ற வெளிவர என் நல்லாசிகள்.
பூரீவத்ஸ் ஜி. ஆர் சர்மா, சிவபுரம் சிவாலயம், சாஸ்திரி கூழாங்குளம் வவுனியா.
ܠܐܝ
காள்வதற்கு
மாதப் பிறப்பு இயற்பகையார் குருபூசை ঠৈা ஏகாதசி விரதம்,
மானக்கஞ்சாறர் குருபூசை சனிப் பிரதோஷவிரதம் அமாவாசை விரதம்
Tսն சாக்கியர் குருபூசை
சதுர்த்தி விரதம்
திருவெம்பாவைப் பூசை ஆரம்பம், விநாயகர் சஷ்டி விரதம் வாயிலார் குருபூசை சுவர்க்கவாயில் ஏகாதசி விரதம், கார்த்திகை விரதம் பிரதோஷ விரதம் இரவு நடேஷர் ஆர்த்திரா அபிசேகம்
Tüü பூரணை விரதம்,
உதயம் நடேசர் ஆத்திரா தரிசனம், சடையனார் குரு பூசை. சங்கடஹர சதுர்த்தி விரதம்

Page 32
PRINTED BY PRINTER, 1955. WOLFENDIAL
 

V S VÁafia