கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2005.09-10

Page 1
NZ
LLAhhJLqLLAA LqLeLAAJLL A LLqLLALJLq
6) -
d6). ILD
Ꮰ6ᎠᏑFᏰᎧ
SALIVAN
பார்த்திப - புரட்டாதி
Na2Si2SN2N-2S2N12N2N)2 愛河 エ* ?"エ ?"マ?"マ ?"エ ?"宗ア エ"エ
须 Z / f
多
2ಜ್ಞೆ റ്റീ' %
β
γ. ' " . f ീ%/';
%് ހަޗި( 2% %'//ޙޫހޗަ/ کریر مسیر ر%ری
፳፻፵፯/ ރަޗަ
ഗ്ഗ 猴
Solo Y ALALSL L LSAY AS0SSYA A SA S AAAAA ASA JqLALLSAJ
秃秃秃秃恭恭恭恭
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ng/
ZANZANZANZANZANZAN
VEETHI
September - 0ctober 2005 இதழ் 6
ایران
2
s S ζ
S
S
14 ζ S
ζ
S
S.
Sస్రా
ܓ ܼ ༼༽ ,il /ރ
i' \\
s
ബം
3. N اٹلانہ جنگجو ٹوبہ جنگجو مٹھی بنا کیجییٹھی چاqجھوٹ
(මිශ්‍රාහ්මිශ්‍රිෂ්මිට්‍රිෂ්මිශ්‍රිෂ්මිශ්‍රිෂ්මී
- ரூபா 25/= LL0JLqL0LqiLLL MJLqL0LqLAAJqL0ALqLLLL

Page 2
/三
1.
2.
3.
5.
7.
பொருள
நலம் தரும் பதிகங்கள் .
கன்னிப் பெண்ணின் கவலை கடி
356,600fug56) soa55 . . . . . . . . . . . . . .
சைவசித்தாந்த வாழ்க்கை நெறி
மயில் உண்டு பயம் இல்லை .
35L6 añI GIULIITG6 • • • • • • • • • • • • • • • • • •
35 TGIOů îJLDTGJOTúd • • • • • • • • • • • • • • • • • •
GassILIJ IDä560)ID •••••••••••••••••••
எனது வாழ்க்கையில் சாதுக்கள்
கன்மம் e ee e. e. e. e. S0 S LLLS LLS LLL LSS 0S 0LS 0S L0 0 LLL L0 LLS 0LS LL L0 Y LLLLS Y LLL LL
10. சந்தேகம் தெளிதல் .
சைவநிதி இதழில் வெளிவரும் கட்டுரைகளிலுை பொறுப்பாளிகளாவர்.

ாடக்கம்
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL 0S LLLLL LL LLL LLL LLL LLL LSLS LS LS LSS LS LS LS LS L S LSL LS L LLLL LSLL SLS0 LLLLL 2
ந்த
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 8
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 7
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 11
S LS LLLLL LLLLS SY LS LS LS LSS SLS LL 0S LSL LSLS 0SS LSLS SS LSLS Y LLS SSS SS S0 SLLS SS SS SS S SS S S S S S SS S SS SS SS SS 15
L L L L L L L L L L L SLLSL LLLLS LL LLL LLL LLLLL Y LLLL LSL LLLLL LSL LLLLL Z LLLSL L L L L L L SLL L L S LS S S SL L SS 17
SL L0 LL LSSS LSSS LLL LSLS LLL LLLL LL LS LS LS LLLLL LLL LLLL LSL LL LSS LSL LSL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLSL L L L L L L L 19
35for 60TD . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 22
ர்ள கருத்துக்களுக்குக் கட்டுரை ஆசிரியர்களே
- இதழ் நிர்வாகிகள்
N

Page 3
சிவ
தொடக்குனர்:
கலாபூசஷணம், ஞானசிரோமணி, சைவப்புலவர்மணி, வித்துவான்,
திரு. வ. செல்லையா
மதியுரைஞர்:
சிவழனி. கு. நகுலேஸ்வரக்குருக்கள்
திரு. D. M. சுவாமிநாதன் அறங்காவலர்,
பூரீ பொன்னம் பலவாணேஸ்வரர் தேவஸ்தானம்
திரு. அ. கந்தசாமி
Chairman U.P.S.
திரு. கு. மகாலிங்கம்
பதிப்பாசிரியர்: திரு. வே. திருநீலகண்டன் லகூழ்மி அச்சகம்
விநியோகம்: திரு. க. சீனிவாசகம்
ஒய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரி
நிர்வாக ஆசிரியர்: திரு. செ. நவநீதகுமார் 30, ரம்யா றோட், கொழும்பு-04.
தொடர்புகட்கு 7.30p.m. 107.30 a.m. தொலைபேசி: 2580458
மலர் 9 பார்த்திய - புரட்டாதி சைவசமய
65 அறிவைப் பெ மனத்தில் எழுகி கற்கின்ற கல்விய மாத்திரம் அன்றி
ஒருமைக் எழு மையும்
கல்வி என்பது பின்பு கற்றதற்கு சிலையில் எழுத்து போல இளமைய
கற்றவர்களை நல்லுபதேசங்கள்
தோணி இயக்கு STSofså ssol – அவன் துணை மகன் துணைய
படகு ஒட்டுபவ ஏனெனில் அவன் கரையில் இருந் தோணியில் தா6 நாடவேண்டும். { குலம் பற்றி நே அவர்களை மதி: *எக்குடிப்பிறப்பி அக்குடியிற் கற்
என்று கூறுகிறது குலப் பெருமை பயனற்றதாகும்.
“கல்லா ஒருவன நெல்லினுள் பிற
எனவே வறுை வேண்டும். பிச்சை
கற்கை நன்றே பிச்சை புகினும்
கற்றவர்களுக்குத்
இடங்களிலும் வர
 
 
 
 

Dub
விளங்குக உலகமெல்லாம்
வளர்ச்சி கருதி வெளிவரும் மாத இதழ் - 06
கலை மகளைப் பணிந்து ல்விச் செல்வம் பெறுவோம். ருக்குவதற்கு நல்ல நூல்களைக் கற்க வேண்டும். எமது ன்ற சந்தேகங்களைப் போக்குபவை நூல்கள். ஒருவர் ானது எப்போதும் அவருக்குத்துணை நிற்கும். இப்பிறப்பில் த்தொடரும் பிறவிகளிலும் அக்கல்வி அறிவு இருக்கும். கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
ஏமாப்புடைத்து.
கற்க வேண்டிய நூல்களைக் கற்பதாகும். அப்படிக் கற்ற த் தகுந்தது போல ஒழுக வேண்டும். இளமைக் கல்வி என்பர். கல்லில் எழுதிய எழுத்துக்கள் அழியாது இருப்பது பிற் கற்ற கல்வி மனத்தில் ஆழ்ப்பதிந்து இருக்கும்.
எல்லோரும் போற்றுவர். அவர்கள் கூறுவனவற்றை ாகக் கொள்வர்.
வான் தொல்லை வருணத்துக் ப் பட்டான் என்றிகழார் - கானாய் யாவாறு போயற்றே நூல் கற்ற ாவான் மிக்க கொளல்
1ன் குலம் இழிந்தது என்று ஒருவரும் இகழ மாட்டார். மூலம் தான் நீர் மேற் பயணங்கள் நிகழ்கின்றன. ஒரு து மறுகரைக்குச் செல்வதானால் படகோட்டியின் ன் செல்ல வேண்டும். அவன் துணையைத் தான் இது போலக் கற்ற அறிவுடையோரையும் அவர்கள் ாக்காது அவர்களைத் துணைக் கொள்வர். உலகே ந்து உபசரிக்கும்.
னும் யாவரே ஆயினும்
றோரை மேல்வருக என்பர்"
து வெற்றிவேற்கை. கல்வி அறிவில்லாதவர்கள் தங்கள் பேசுவது நெல்லுடனே தோன்றும் பதர் போன்று
ன் குல நலம் பேசுதல்
ந்த பதர் ஆகும்மே”
ம வந்துற்ற போதும் கல்வி கற்பதைத் தொடர F எடுத்தாலும் கல்வி கற்பதே நன்று.
கற்கைநன்றே
கற்கை நன்றே
தன் நாட்டில் மாத்திரமன்றி ர்கள் செல்கின் த்து வேற்பும், புகழும் மதிப்பும் இருக்கும்.

Page 4
பார்த்திப - புரட்டாதி 2
நலம் தரும்
வழக்குகளில் வெற்றி பெறவும், ! இவற்றில் வருவாய் பெருகவு
11jld
முதலாம் திருமுறை
திருவிழிமிழலை
திருநாவுக்கரசு நாயனாரும் திருஞானசம் நிலவிய பஞ்சத்தைப் போக்கத் திருவுளம் பற்ற தினமும் படிக்காசு பெற்று அன்னதானம் ெ வாசியுடையதாக (குற்றம் உடையதாக) இருப்பு பதிகம் இப்பதிகம். இதை அன்புடன் ஒதி நீதிம விவசாயத்தில் வளம் பெறவும் வியாபாரத்தில் ல துணைபுரியும் என்பதில் சிறிதும் ஐயம் வேண்ட
வாசி தீரவே காசு நல்குவீர் மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே 1.
இறைவர் ஆயினிர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே 2
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினிர் உய்ய நல்குமே 3
நீறு பூசினீர் ஏறதேறினிர் கூறு மிழலையீர் பேறும் அருளுமே 4
காமன் வேவஓர் தூமக் கண்ணினிர்
நாம மிழலையீர் சேம நல்குமே 5
பிணிகொள் சடையினிர் மணிகொள் மிடறினிர் அணிகொள் மிழலையீர் பணிகொண் டருளுமே 6

பதிகங்கள்
தொழில், விவசாயம், வியாபாரம் ம் படிக்க வேண்டிய பதிகம்
51D 4
பண் : குறிஞ்சி
பந்தரும் திருவீழிமிழலையில் தங்கி, அங்கு றினார்கள். இருவரும் மிழலைப் பெருமானிடம் செய்து வந்தார்கள். சம்பந்தர் பெற்ற காசு |தை அறிந்து, அக்குற்றம் நீங்கப் பாடியருளிய ன்ற வழக்குகளில் வெற்றி பெற்றவர்கள் பலர்.
ாபம் குறையாமலிருக்கவும் இப்பதிகம் பெரிதும் LITLD.
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினிர் சங்கை தவிர்மினே 7
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினிர் பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே 8
அயனு மாலுமாய் முயலு முடியினிர் இயலு மிழலையீர் பயனும் அருளுமே 9
பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே 10
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே 11
(பதிகம் முற்றிற்று)

Page 5
பார்த்திய- புரட்டாதி
கன்னிப் பெண் கடிந்த கவுன
கற்பு ஒழுக்கத்திற்குப் பங்கம் வாராமைக்காகத் தலைவி அயலறியாமல் தலைவனுடன் தோழியானவள் கூட்டி வைக்கச் செல்லும் வழிச்செலவினைத் தமிழ் பொருள் இலக்கணம் "உடன் போக்கு” என்னும் இன்மொழியால்.
அலக்கண் வராமல் சாற்றும்.
இங்கேயும் இளங் கன்னிப் பெண் ஒருத்தி ஒரு ஆடவனுடன் உடன் போக்குப் போலச் சென்றாள். கன்னியின் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் இல்லை என்றால் ஏன் சென்றாள்? காதல் கசிவு இல்லையே என்றால் ஏன் கடிதிற் சென்றாள்.
தாயை மறந்தாள். தந்தையை மறந்தாள். ஊரை மறந்தாள். உற்றார் உறவினரை உதறினாள். ஒருவனுடன் ஒருத்தி உடன் போக்காக எதற்காக ஏகினாள்?
தந்தை தமர் ஒருவனுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு வரம்பு கட்டவில்லை. நாட்கள் நகர்ந்தது. வணிகனுக்குக் கொடுக்கும் வாய்மையை வாய்மையாக்கத் தவறியமையால் வனிதை வல்விரைந்து ஏகினாள்.
தந்தையின் வாக்கு என்னும் வாய்மையைப்
பொய்யாமல் புறங்காக்க வையகத்தில் வனிதை
வணிகனுடன் வந்தாள்!
“பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்பது பொய்யா மொழி.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்
தாழ்ச்சியுள் தங்குதல் தீது ஒன்றைப்பற்றி ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லையாவது, ஆகும் அத்தீர்மானத்தை உடனே நிறைவேற்றாமல் காலங்
 

3
ானின் கவலை னியகுல திலகர்
சிவ சண்முகவடிவேல்
வணிகனும் வனிதையும் மாலைக் காலத்தில் திருமருகல் திருப்பதியை வந்து சேர்ந்தார்கள். இராக்காலத்தில் செல்வழிக்கு அஞ்சி இருவரும் திருமருகலில் மடம் ஒன்றில் இரவைக் கழித்தார்கள். பொழுது புலர்ந்ததும் போகும் இடத்திற்குச் செல்வதற்குத் தீர்மானித்தார்கள். அவர்கள் தங்கு மடம் வழிப்போக்கர்கள் தங்குமிடம். திருமருகல் திருக்கோயிலின் புறமாக விளங்கியது அம்மடம்.
இராக்காலத்தில் நல்லுறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தான் வணிகன். உறங்கிய வணிகனை வெள்ளெயிற்று அரவம் ஒன்று தீண்டியது. விடம் வணிகனுடைய தலைக்கு ஏறியது. வணிகனுடைய உயிர் உடலை விட்டு நீங்கும் நிலையில் ஊசலாடியது. கன்னி இளஞ் சாயலாள் அது கண்டாள். உள்ளம் பதை பதைத்தாள். மனம்
மாழ்கினாள்.
நாகத்தின் பற்கள் வணிகனைத் தீண்டியது. வனிதை வணிகனைத் தீண்டினாள் அல்லள்.
நடு இரவில் திடுக்கிடும் படுதுயரில் நடுங்கும் நங்கைக்குக் கொடும் துயர் தணிய ஆறுதல் வார்த்தை கொடுப்பார் ஒருவரில்லை. ஆண் சிங்கம் போன்ற வணிகனைக் காணக் கலங்கினாள் பூமியில் வீழ்ந்து புரண்டாள். பொங்கினாள், பொருமினாள், விம்மினாள், வெதும்பினாள் ஐயகோ என்று அழுதாள், அரற்றினாள். பூங்கொம்பு போன்ற பொற் கொடி புலம்பினாள். பிரலாபித்தாள்.
67. இதை இன்னவாறு செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பதே கடத்துவதே குற்றமாகும்.

Page 6
பார்த்திய - புரட்டாதி 4
இடியும் கருடனும் போன்ற மந்திரவாதிகள் படிமிசை வந்தார்கள். துடியிடையே உன் துயரம் கடிதில் களைவோம் என்பார்கள் போலக் கடிதின் வந்தார்கள்.
கருட பாவனையாளர் மந்திரம், தியானம், பாவகம் முட்டி போன்ற தங்கள் வித்தைகளை விரைந்து ஆற்றினார்கள். ஏறிய நஞ்சு அவர்களுடைய கிரியை எதற்கும் கீழ் படிந்து இறங்கவில்லை. மந்திரவாதிகள் வணிகனைக் கைவிட்டார்கள்.
அது கண்டாள் வனிதை, வணிகனை நினைந்து விண்டாள் கண்ணிர். இராக் காலத்திலிருந்து வைகறையாம் அளவும் வாய் விண்டாள் வனிதை, துணையாகக் கொண்டான் நிலை குறித்து முகில் கண்ணுற்ற குயில் போலக் கூவுகின்றாள்.
"வணிகர் ஏறே! உனக்காக உன்னை நம்பி தாயைப் பிரிந்தேன். தந்தையைத் தவிர்த்தேன், சுற்றத் தொடர்பை அற்றேன்! ஆறாத்துயரில் அழுந்துகின்றேன். துணையை இழந்த அன்றில் பறவையானேன். உன்னையே நம்பினேன்! உன்னைத் துணையாகப் போந்தேன். அரவின் வாய்ப்பட்டாய்! ஆருயிரை விட்டாய்! என்னை தனியே தவிக்க விட்டு ஏகினையே! இது தகுமோ? நான் என் செய்வேன்? என்ன நான் செய்வேன்? தந்தையின் பழிக்கு அஞ்சித் தனித்து வந்தேன். அதைச் சற்றும் உணராமல் என்னைத் தவிக்க விட்டு ஏகினையே! இந்த என் இடுக்கண் தடுக்குனர் ஒருவரில்லை. வணிகர் குல விளக்கே! நானும் இனி வாழேன் என்று நனி புலம்பினாள் நங்கை.
துாங்குக தூங்கிச் செயற்பா துாங்காது செய்யும் வினை மெல்லச் செய்ய வேண்டிய செய மெல்லச் செய்ய ே செய்ய வேண்டும். 独
 
 
 
 
 
 
 
 
 

வனிதை இவ்வாறாகத் தன் துயர் தணியத் தன் துன்பம் சாற்றிப் புலம்பி வருந்திப் புலம்புறு வேளையில் அவள் புத்தியில் புதியதோர் எண்ணம் புகுந்தது.
இது வரையில் வணிகர் ஏற்றைப் பார்த்து வந்த துயரை வாய்மொழிந்தவள் இப்போது பிறைசூடிப் பெருமான் திருமருகல் கோயில் வாயிலை நோக்கிப் புலம்புறுவாள்.
வனிதை கைகளைக் கூப்பி வருந்தினாள். திக்கற்றவளுக்குத் தெய்வமே துணை என நம்பினாள். புந்தி நொந்து வளமான வார்த்தை களைச் சொல்லிச் சொல்லிச் சோர்வுறுவாள்.
அடியவர்களாகிய அமரர்கள் அனைவரும் உய்யும் பொருட்டு அலை ஆழியில் எழுந்த ஆலத்தை அமுது செய்த அமுதமே! கண்ணனும் தாமரை ஆசனனும் அறியாத நீல நச்சுப்பாம்புகளை ஆபரணமாக அணிந்த ஆரமுதே வெந்து சாம்பரான காமனது உயிரை இரதி
தாமரைக்
இரக்க இரங்கி ஈந்த பரமபிதாவே மலர் மணம் மலிந்தசோலைகள் சூழ்ந்த மருகலுறை மாணிக்கமே ஏழை படுதுயர்களைவாய்பாசுபதா! என்று அரற்றும் கன்னி இளம் பெண் மீண்டும் கழறுகின்றாள்.
"பெருமானுடைய திருவடியை வந்தடைந்த மார்க்கண்டேயரது உயிர் மேல் மனம் வைத்து “வந்த மறலியை மறுகும் வண்ணம் உருள உதைத்து உருட்டிய திருவடியை உடையவரே! இந்தக் கொடுவிடத்தின் வேகம் விலகும் படியும் துன்பக் குழியினின்றும் நான் கரையேறும் படியும் மதிவளர் சடை முடி மருகலுறை மணவாள மனம்வைத்தருள்வீராக” என்று ஏங்கி ஏசறவு உற்றாள் ஏந்திழையாள்.
துாங்கற்க
வண்டும். விரைந்து செய்யவேண்டிய செயல்களை விரைந்து

Page 7
பார்த்திப - புரட்டாதி
இளங்கொடி போன்று துவஞம் இடையினை யுடைய தொடியளிவாள் இரங்கும் ஒலி எங்கும் ஒலித்தது. அவ்வேளை கும்பிட வந்தணைந்த கவுணியகுல திலகருடைய திருச்செவியினிட மாகவும் சென்று ஒலித்தது. திருவுளக் கருணை பெருகியது.
மாதவ அடியர்கள் தற்சூழ அன்னம் போல அயர்வுறுவாள். அருகாக வந்தணைந்தார். சீர்காழி ஆண்தகையார்.
சிரபுரத்துச் செல்வர் செல்லலில் திளைப்பவள் முன் சென்று நின்றார். சிவபெருமான் திருவருளைச் சிந்தித்து வருந்துபவளைப் பார்த்து உரைத் தருள்வார்.
"பைந்தொடீஇ! நீ பயப்பட வேண்டாம். உனது இடரினையும் இடர்வந்து அடர்வதற்கான காரணத்தையும் சொல்வாயாக "என்று அத்தனார் அருளுடைய முத்தமிழ் விரகர் மொழிந்தருள் வாராயினர்.
கன்னிப் பெண்ணானவள் கரமலர்களை உச்சியின் மீது கூப்பிக் கொண்டாள். கண்களினின்றும் கண்ணிர்த் துளிகளை முத்து முத்தாகச் சொரிந்தாள். சீர்காழிப் பேராளரின் திருவடிகளின் கீழ் வீழ்ந்து தொழுது எழுந்தாள். பின்னர் அபலைப் பெண் தாங்கள் வந்த வரலாற்றினையும் வந்தவிடத்தில் துன்பம் வந்து புகுந்த தன்மையையும் புகலத் தொடங்கினாள்.
"வளம் மிக்க வைப்பூர் எங்கள் வாழ்பதி. வைப்பூரின் தலைவன் எனக்குத் தந்தை. தாமன் என்பது அவர் நாமம். இந்த வணிகன் என் தந்தைக்கு மருமகன். ஒரெழுவர் எந்தைக்குப் பெண் மக்கள். நாங்கள் எல்லோரும் நல்ல
ஒல்லும்வாய் எல்லாம் வின் செல்லும்வாய் நோக்கிச் 6 தான் வலியவனாயிருந்து இயலுமிடமெல்லாம் போர்ச் செய6 சாம பேத, தானமென்ற மூன்றனுள் ஏற்ற உபாயத்தை 66

இளம் பெண் யானை போன்றவர்கள். எங்களில் மூத்தவளை இந்த வணிகனுக்கு மணஞ் செய்து தருவதாக வாக்குறுதி வழங்கினார் எம் தந்தையார். தந்தையார் தம் மனம் நிறையப் பணம் வாங்கிக் கொண்டு என்னுடைய மூத்த அக்காளை அயலவன் ஒருவனுக்கு தந்தை மணமுடித்துக் கொண்டடுத்தார். அதன் பின்னரும் ஒவ்வொருவராக என்னைத் தவிர மற்றைய பெண்மக்களை எல்லாம் உனக்கு உனக்கு என்று ஏமாற்றி ஏதிலாருக்கு மணமுடித்துப் பணம் பெற்றுக் கொண்டார். அதனால் மனந் தளர்ந்து துயர் கூரும் இந்த வணிகனுக்காக அவர்களை மறைத்து இவன் உடன் போந்தேன்.
வந்த இந்த இடத்தில் வாளரவம் தீண்ட வணிகன் மாண்டு போயினான். கடலின் நடுவில் கப்பல் கவிழப் பெற்றார் போலக் கலங்குகின்றேன். எனது சுற்றத்தவர் போலத் தோன்றினிர்கள் என்னிடத்தில் உற்ற துன்பமெல்லாம் வற்றி நீங்கும்படி வந்து அருள் புரிந்தீர்கள்." என்று உரைத்து வனிதை வள்ளலாரை மீண்டும்
வணங்கி நின்றாள்.
கற்றவர்கள் காதலிக்கும் கவுணியர் கோன் கன்னி தன்பால் கருணை உள்ளங் கொண்டார்.
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் கன்னி இளம் மடப்பிடியின் உள்ளக் கவலையை உற்று நோக்கினர். அவளுடைய ஏசறவை ஏறிட்டுப் பார்த்தார். அவள் அழகு உருக்குலைந் தமையைத் திருவுளம் கொண்டார். அவளுடைய ஆறாத் துயரை அறிந்தார். அழகு ஒழுகும் கண்கள் அழுது ஒழுகக் கண்டார். அடியவளின் அலரை அறிந்தார். தொழுவாளுடைய துயரைச் சீர் தூக்கினார். மலர் மாலை போல்வாளின்
னநன்றே ஒல்லாக்கால் GFucు 673
(தண்டம்) நல்லதே. தான் மெலியனாகி இயலாதவிடத்து ணிச் செய்யவேண்டும்

Page 8
பார்த்திய - புரட்டாதி 6
உலர்வை ஊகித்தார். அரியவளுடைய அலக்கனை அறிந்தார். நெறியாள் குழலியின் நிறைமை நீங்கியதை நினைந்தார்.
பெண்ணுக்கு ஏற்பட்ட கண்ணுக்கு ஒவ்வாத கலக்கத்தைக் கடியத் திருவுளங் கொண்டார். வணிகனைத் தீண்டிய வாளரவின் வல்விடம் செல்லுமாறு வயல்கள் சூழ்ந்த திருமருகல் பெரும் பொருளைப் பாடலுற்றார்.
சடையினை உடையவரை, எல்லா உயிர்களுக்கும் தாயானவரை, சங்கரரை, சந்திரன் தங்கும் திருமுடியை உடையவரை, விடையவரை, வேதியரை வெண்ணிறு சண்ணித்தவரை, புரமூன்றும் எரிசெய்த படையாரை தாமரையில் அமர்வானும், பாம்பணையில் பள்ளிகொள் பரந்தாமனும் பார்த்தற்கரிய திருக்கோலமுடையாரை அழகிய அணிகளை அணிந்த பெண் மணியின் உள்ளத்தை வாட்டுகின்ற துயரம் உமக்குத் தகுதி தானோ? என்று எடுத்துப் பாட,
இந் நிகழ்வைப்பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடும் செய்யுள் இன்பம் படிப்பவரைப் பரவசத்தில் ஆழ்த்தும் திறம் அபாரம்.
*சடையானை யெவ்வுயிர்க்கும் தாயா னானைச்
சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை விடையானை வேதியனை வெண்ணிற் றானை
விரவாதார் புருமுன்று மெரியச் செற்ற படையானைப் பங்கயத்து மேவி னானும்
பாம்பணையிற் துயின்றானும் பரவுங் கோலம் உடையானை யுடையானே தகுமோ விந்த
வெள்ளிலgயாளுண்மெலிவென்றெடுத்துப்பாட, வணிகன் மேல் பொங்கிய விடம் பொன்றியது.
வினைபகை என்றுஇரண
தீஎச்சம் போலத் தெறு
s u பார்த்தால், (a i தொட 滚 ଉଧଃ d SAK தெ அவிக்காமல் விட்டு வைத்த தீயின் குறை (எச்சம்) போலப் பின்

(சைவநீதி)
எழுந்து நின்றான். சிங்க ஏறு போல சூழ்ந்து நின்ற திருத்தொண்டர் கூட்டம் பேரார்ப்பெடுத்துப் பிறங்கின.
நங்கையும் நம்பியும் கைகளை உச்சியின் மீது கூப்பினார்கள். திருவருள் நிறையப்பெற்று உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானத் தவமுதல்வர் சம்பந்தருடைய தாள்களைத் தாழ்ந்து வணங்கி வாழ்ந்து துதித்தார்கள்.
அவ்விருவோரையும் இப்பூவுலகத்தில் இன்பம் பொலிந்து வாழும் வாழ்வை வகுத்தருளினர். அவர் யாவரோ எனின் மேகம் தவழும் சோலைகள் சூழ்ந்த பிரமாபுரம் மேவிய திருநெறிய தமிழ் வல்ல ஒருநெறிய மனம் வைத்துணர் திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்.
திருத்தலம்: திருமருகல் இரண்டாம் திருமுறை
பண்; இந்தளம் இராகம்: நாதநாமக்கிரியை
திருச்சிற்றம்பலம் சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே!
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.
திருச்சிற்றம்பலம்
டின் எச்சம் நினையுங்கால்
D
674
பங்கிய பகை ஆகிய இரண்டிலும் விட்டுவைத்த குறை எச்சம்,
வளர்ந்து தம்மைவிட்டு வைத்தவரை அழித்து விடும்

Page 9
பார்த்திப - புரட்டாதி
சைவ சித்தாந்த
சென்ற இதழின் தொடர்ச்சி.
பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைகாண
இருவினையையும் சமமாக நோக்கி அவற்றில் அழுந்தி விடாது யாவும் "இறை செயலே" எனக் கொண்டு செயல் புரிய வேண்டும். "இருள்சேர் இருவினையும்” எனத் திருவள்ளுவரும் "நீரும் இருவினைகள் நேராக நேராதல்" என உமாபதி சிவாச்சாரியாரும் குறிப்பது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தலேயாகும். சைவசித்தாந்திகள் யாவும் குறிப்பது இவ்வுண்மையைத் தெளிவு படுத்தலேயாகும். சைவசித்தாந்திகள் நல்வினையைப் "பொன் விலங்கு” என்றும் உவமிப்பதும் கருதத்தக்கன.
எனவே இரு வினைகளையும் சமமாகக் காண்பதே ஞானத்தின் திறவுகோல். இது "இருவினை யொப்பு” எனப்படும். இருவினையும் ஒப்பானவையாகக் காண்பவரிலே திருவருட் சக்தி படியும். இது “சத்திநிபாதம்” எனப்படும். சத்தி நிபாதமே இறைவன் தாளை அடைவதற்கான இறுதிப்படி, அந்தப் படியில் நின்று இறைவனாகிய சிவபெருமானை சிக் கெனப் பிடித் து "என செயலால் ஆவதொன்றில்லை” என்று கிடப்பதே பேரானந்த முத்திப்பேறு.
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினள் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்கடன் அடியே னையுந் தாங்குதல் என்க டன்பணி செய்து கிடப்பதே"
என அப்பர் அடிகள் உரைத்தருளினார். தனு, கரண, புவன, போகம் யாவும் தோன்று வதற்கும் ஒடுங்குவதற்கும் இடமாயுள்ளதே மாயையாகும். இது தன் தோற்றத்துக்கு
பொருள்கருவி காலம் விை
இருள்தீர எண்ணிச் செயல் போர் செய்யும் முன்பு, பொருள் கருவி காலம் செயல் இடம் உள்ள நிலைமைகளை மயக்கம் அற எண்ணி, தன் வலிை
 

வாழ்க்கை நெறி
பவித்ரா சுப்பிரமணிய ஐயர்
வேறொன்றைக் காரணமாகவோ, கருவியாகவோ கொண்டதன்று வேதாந்தக் கோட்பாட்டினர் குறிக்கும் மாயையின் தன்மை வேறு; சைவசித்தாந்தம் மாயை பற்றிக் கொள்ளும் கருத்து வேறு. வேதாந்தம் மாயையை நித்தியம் என்றும் சொல்லாது, அநித்தியம் என்றும் கொள்ளாது, உரைகடந்தது என்னும் பொருளில் அநிர்வசனியம்’ என அழைப்பது வேதாந்த (சங்கரர்) வழக்கு. சகல அறியாமைக்கும் அடிப்படைக் காரணம் மாயையின் தோற்றமே என்போர் அதன் இயல்பு பற்றித் தெளிவான விளக்கம் தராதது வியற்பிற்குரியது.
மாயையே உடலுமாகும் மாயையே கரணமாகும் மாயையே புவனமாகும் மாயையே யோகமாகும் மாயையே பொறிகளாகும் மாயையே புலன்களாகும்
மாயையே அண்டபிண்டம் யாவையும் மாயையாமே
இவ் வாறு இறைவனினி விதிப் படி தொழிற்படுவது ஆகிய அம்மாயை, சுத்தமாயை எனவும் குண்டலினி எனவும், குடிலை எனவும், திரோதாயி எனவும் பல பெயர்களால் வழங்கப்படும். சிவாயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்திலே 'ந' என்ற அக்கரம் (எழுத்து) சுத்தமாயையே குறிப்பதாகும்.
சுத்தமாயை ஆணவத்தின் ஆதிக்கத்தினின்று ஆன்மாவை ஓரளவு விடுவித்து, ஆன்மா கன்மங்களைச் செய்ய வழிகோலுகின்றதாயினும் இதனையும் ஆன்மா முற்றாகச் சார்ந்திருத்த லாகாது. ஏனெனில் உலக பந்தங்களிலிருந்து ஆன்மாவை முற்றாக விடுவிக்கும் ஆற்றல் இதற்கில்லை.
ணஇடனொடு ஐந்தும்
- 675 என்னும் ஐந்து வகையிலும், தனக்கும் தன் பகைவருக்கும்
மிகுதியாக இருந்தால் போர் செய்ய வேண்டும்.

Page 10
பார்த்திப - புரட்டாதி 8
சுத்த மாயையைத் தவிர அசுத்த மாயை, பிரதிகிருதி மாயை என்ற பிரிவுகளும் உள்ளன. சுத்தமாயையே மாயையின் தொடக்க நிலை. அது மலத்துடனும் கன்மத்துடனும் சேர்ந்து செயற்படும் பொழுது தான் அசுத்தமடைந்து அசுத்த மாயையாகிறது. இவ் வசுத்த மாயையே சுகத்தையும் துக்கத்தையும் தருகின்றது. அதனின்றும் வருவதே அசுத்த பிரபஞ்சம். இப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயுள்ளது பிரகிருதி மாயையாகும். அசுத்த மாயைக்கு மோகினி என்பதும் ஒரு பெயர் அதற்கு உருவம் இல்லை. அது மந்தமானது, அறிவற்றது. அதுவே தன்னிடமிருந்து பல தன்மைகள் தோன்ற உடம்புகளையும் கருவிகளையும் உலகங்க ளையும் தோற்று விக்கின்றது. அது ஆன்மாக்களை மயக்கத்தில் ஆழ்த்துகின்றது. எனினும் ஆன்மாவின் பெத்த நிலையில் இதனுடைய உதவியும் தேவைதான். சாணம், உவர்மண், தேற்றாங்கொட்டை என்பன அழுக்கைப்போக்குவது அதனுடைய அழுக்குகள் போக உதவுகின்றது.
மேலும் மணிவாசகரின் திருவாசகத்திலே சித்தாந்த கருத்துக்கள் செறிந்து கிடக்கின்றன. இறைவனது திருநாமத்தை "நமச்சிவாய' எனச் சித்தாந்தம் கூறுகிறது. இதனை இவர் சிவபுராணத்திலே நமச்சிவாய வாழ்க’ என கூறும் தன்மையால் அறியலாம். சிவபுராணத்தை வைத்துக் கொண்டே மாணிக்கவாசகரின் சித்தாந்தச் சிந்தனையைக் கூறமுடியும்.
மறுபிறப்புக் கோட்பாடு சைவசிந்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. இதைச் சிவ புராணத்தில் வரும் பின்வரும் பாடல் கூறும்
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி” எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”
முடிவும் இடையூறும் முற்றியா
酸 படுபயனும் பார்த்துச் செயல் வினை முடிவதற்கு வேண்டிய முயற்சியும், அதற்குத் தடை முடிந்தால் தான் அடையும் பெரும் பயனும் ஆராய்ந்து பா

கன்மக் கோட்பாடும் சித்தாந்தக் கோட்பாடுகளி லொன்று. இதனை "அறம்பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டி" என வரும் அடி கூறுகின்றது.
சைவ சித்தாந்தத்திலே மிகமுக்கியமாக இருப்பது திருவருள் ஆகும். அதைத் "திருவருட் சக்தி” என்பர். இறைவனை வணங்கவும் அவனருளே இருக்க வேண்டும். இதை மாணிக்கவாசகர் "அவனருளாலே அவன் தாள் வணங்கி” எனும் அடி மூலம் குறிப்பிடுகின்றார்.
சிவாகமங்கள் சித்தாந்தமாகும் என்று சிவப்பிரகாசம் எனும் சைவசித்தாந்த நூல் குறிக்கிறது. மணிவாசகர் தம் சிவபுராணத்தில் "ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க" என்று கூறுவது இதையே குறிக்கின்றது.
இறைவனுக் கு உள் ள மூ வகை உருவங்களையும் மணிவாசகர் "உருமூன்றுமாகி உணர்வரிதாம் ஒருவனுமே புரமூன்றும் எரித்தவர்” எனும் அடிமூலம் குறிப்பிடுகின்றார். அத்துடன் இறைவனை அடைவதற்கு "அழுதால் உன்னைப் பெறலாம்” எனக் கூறும் கருத்து சைவ சித்தாந்தத்தின் பக்தியின் மேன்மையைக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு நோக்கும் போது மாணிக்கவாசகரது திருவாசகத்திலே பல சித்தாந்த சிந்தனைகள் ஊற்றெடுப்பதைக் 35T600T6)Tib.
மேலும் சோழர் காலத்திற்கு முன்பே சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஊற்றெடுத்த போதிலும் சோழர் காலத்திலேயே தமிழர் தம் தத்துவ நெறியாம் சைவ சித்தாந்த சாஸ்திர வடிவம் பெற்றமைக்குப் பல காரணங்கள் துணை புரிந்தன எனலாம்.
சோழர் காலத்தில் திருமுறைகள் தொகுக்கப்பட்டன. இத் தொகுப்பு முயற்சியின் பயனாக அக்காலத்தில் சைவ சித்தாந்தத்தின்
ங்கு எய்தும்
பாக இடையில் வரும் துன்பங்களும், வினை வெற்றியாக த்து வினை செய்ய வேண்டும் (வினை போர்)

Page 11
பார்த்திப - புரட்டாதி
கருத்தைச் சூத்திர ரூபமாக உருவாக்குவதற்கு ஓர் சூழ்நிலை உருவாகி இருக்கலாம் எனக் கருத இடமுண்டு. பேரரசர்கள் தோன்றி ஆட்சி செய்து பேரிலக்கியங்கள் படைத்த காலம் சோழர் காலம். இத்தகைய காலத்திலோர் தத்துவம் தோன்றியிருக்கும் என எதிர்பார்ப்பது சாலப் பொருந்தும்.
கங்கை தொட்டுக் கடாரம் வரையும், சிங்களம் தொட்டு சீயம் வரையும் பட்டொளி வீசிய சோழர்ப் பேரரசு தீடீரென வீழ்ச்சியுற்றது. திடீர் வீழ்ச்சியானது நிலையான பொருட்கள் பற்றிச்" சிந்திக்க நிச்சயம் தோன்றியிருக்கும். இத்தகைய சிந்தனையின் விளைவாக சோழர் காலத்தில் சைவ சித்தாந்தம் எனும் ஞானநூல் சாஸ்திர வடிவம் பெற்றது போலும்.
சோழர் காலத்தில் செழிப்புற்றிருந்த வடமொழிக் கல்வி விருத்தியும் கூட அக் காலத்தில் சைவ சித்தாந்தம் சாஸ்திர வடிவம் பெற்றதற்கு ஒரு காரணம் என்பர். சைவ சித்தாந்த சாஸ்திர முதல் நூல் எனக் கருதப்படும் சிவஞான போதம் “ரெளரவம்” என்னும் ஆகமத்தின் மொழி பெயர்ப்பு எனக் கூறுவதாகும். இதனை மறுப்போரும் உளர்.
தமிழ் நாட்டிலே அத்துவைதம், விசிட்டாத் துவைதம், துவைதமாகிய வேதாந்தத்தின் தத்துவங்கள் சைவசித்தாந்தம் தோன்ற முதலே தமிழ் நாட்டில் தோன்றி விட்டது என்பர். திருமாலை இத்தத்துவத்தின் கதாநாயகன் என்று அழைப்பர். இக்கால கட்டத்தில் சிவனை முழுமுதலாய்க் கொண்ட ஒரு தத்துவம் தோன்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இக்காலத்தில் சைவ சித்தாந்தம் சாஸ்திர வடிவு பெற்றது எனப் பேசப்படுகிறது. எனினும் வேதாந்த தத்துவம் தோன்ற முன்பே சைவ சித்தாந்த அடிப்படை அம்சங்கள் தோன்றி விட்டன.
செய்வினை செய்வான் செ
உள்அறிவான் உள்ளம் கெ செய்யப்பட வேண்டிய வினையைச்செய்ய மேற்கொண்டவன் செய்து அதன் உள் மர்மங்களை அறிந்தவனது கருத்தை

9 -
மேன்மேலும் பக்திச் சுவை சொட்டிய பல்லவர் காலத்தில் நாயன்மார்கள் பாடிய பக்திப் பனுவலிலே எண்ணிறைந்த மலர்கள் மலர்ந்து அம் மலர்களிலே பல சித்தாந்தக் கருத்துக்கள் கிடந்தன. இவையே சோழர் காலத்தில் சைவ சித்தாந்தம் என்ற தத்துவம் தோன்ற அடிப்படைக் காரணம் என்பது வெளிப்படை
சைவ சித்தாந்தத்திலே சிவனின்றி சக்தியில்லை எனப்படுகிறது. சிவஞானசித்தியார் என்னும் சைவ சித்தாந்த நூல் "யாதொரு தெய்வம் கொண்டீரத் தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தான் வருவார்? எனக் குறிப்பிடப்படுகிறது.
இச் சித்தாந்தக் கருத்து இடம் பெறுவதற்குப் பல்லவர் காலத்திலே எழுந்ததோடுடைய செவியன்’ "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்’ எனும் தேவார அடிகளே காரணம்.
"குனித்த புருவமும்” எனும் அப்பரது அருட்பாடல் சைவ சித்தாந்தம் கூறுகின்ற நடராஜர் தத்துவத்தின் தன்மையினை விளக்கி நிற்கிறது.
"எத்தாயார் எத்தந்தை” என தொடங்கி "செத்தால் வந்துதவுவாரொருவரில்லை” என முடியும் அப்பர் பாடலில் நிலையாமையைக் 35|T600T6)Tib.
மேலும் "வாழ்வாவது மாயம் அது மண்ணாவது திண்ணம்” எனும் பாடலும் நிலையாமையைப் பற்றிய உண்மையைக் குறிக்கக் காண்கின்றோம்.
சித்தாந்தம் இறைவனை அட்ட மூர்த்தி எனக் குறிப்பிடுகிறது. இதை அப்பரின் இரு நிலனாய் தீயாகி நீருமாகி எனத் தொடங்கி "அட்ட மூர்த்தியாகி’ எனத் தொடரும் பாடலில் அறியலாம்.
பல்முறை அவ்வினை
rcnడు 877 செய்ய வேண்டிய முறையாவது, அவ்வினையை ஏற்கனவே அறிந்து கொண்டு அதன் படி செய்தலாம்.

Page 12
பார்த்திய - புரட்டாதி )
சைவ சித்தாந்தத்திலே இறைவனின் ஐந்தெழுத்து மந்திரமான பஞ்சாட்சர மந்திரம் கூறப்படுகிறது. *நாதன் நாமம் நமச்சிவாயவே" "கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே"
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே" படைக்கலமாக உன்நாமத் தெழுத்து ஐஞ்சும் என்நாவிற் கொண்டேன்’
என்ற அடிகள் மூலம் அறியலாம். சைவ சித்தாந்தத்திலே ஆணவ மலம் மிகவும் முக்கியமானது.
இது பற்றிய விளக்கத்தைத் தேவாரங்களில் காணலாம். "மாலொடு அயன் அறியாத வண்ணம் உள்ளது நீறு" என்ற சம்பந்தர் பாடல்கள் மூலம் இதனையறியலாம். "எடுத்தவன் தருக்கை” என்ற அடிகள் கூட ஆணவத்தின் தன்மையைக் காட்டுகின்றன. சைவ சித்தாந்தத்திலே சைவ நாற்பாதங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமூலரால் அருளிச் செய்யப்பட்ட திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. இதனை "தமிழ் மூவாயிரம்" எனவும் அழைப்பர். இத்தகைய திருமந்திரப் பாடல்களில் சைவ சித்தாந்த சிந்தனைகளைப் பார்க்கலாம். "அன்பே சிவம்” என்ற சைவ சித்தாந்தத்தின் உயிர் நாடி திருமூலர் பாடலில் காணப்பட்டது. "தர்மம் கண்டுள்ளேன் சைவ சித்தாந்தம் தருக" எனும் தொடர் காணப்பட்டது. தான் சைவ சித்தாந்தம் எனும் சொல்லை முதன் முதலில் காண்கின்றோம். எனவே சைவ சித்தாந்தம் எனும் சொல்லை முதன் முதலில் உபயோகிக்கலாம். சைவ சித்தாந்தத்திலே மிகவும் பேசப்படுவது மும்மலம் பற்றியது.
வினையான் வினையாக்கி யானையால் யானையாத்
ஒரு வினையைச் செய்யும் போதே அதனால் வேறோரு 0L0LL00000000000000000L000L0L0L0L00000L0L0L0L0L0000S0000000000L மற்றோரு யானையை பி
錢
கன்னத்தையுடைய யானையால்
 
 
 
 
 
 
 
 

"அப்பணி செஞ்சடை” என்ற பாடலில் முப்புரம் என்பது மும்மல காரியம் என்பார். மாற்றான் மனைவியை மாலையிட மகிழ்வதை அது என்றும் ஏற்றுக் கொள்ளாது இக்கருத்தைத் திருமந்திரத்திலே காணலாம். "சுப்த மனையாள் அகத்தில் இருக்கவே கார்த்த மனையாளை காமுறும் காளையர் காய்ந்த பலாவின் கனி உண்ணமாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடந்தந்தவாறே" என்ற பாடல் வாயிலாகக் காட்டுகிறார். இவ்வாறாகத் திருமூலரது திருமந்திரத்திலே சைவ சித்தாந்தக் கருத்துக்கள் காணப்படுகின்றன.
சைவ சித்தாந்தம் முப்பொருள் பற்றிப் பேசுகிறது. இப் பொருட்கள் யாவும் உண்மை என்பதும் அநாதியானவை என்பதும் சைவ சித்தாந்தத்தில் குறிப்பிட்டுள்ளன.
"பதி, பசு, பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போல் பசுபாசம் அநாதி” என்று திருமந்திரம் கூறுகிறது.
சைவ சித்தாந்தம் ஒரு வாழ்க்கை நெறியாகும். எனவே சைவ சித்தாந்தம் காட்டும் இந்த வாழ்க்கை நெறியினை மானிடர்களாகிய நாங்கள் துஷ்பிரயோகம் செய்து விடாமல் நல்ல வழியிலே வாழ வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் எம்முடைய வாழ்விலே சைவ சித்தாந்தம் எவ்வாறு கலந்துள்ளது என்பதை விளங்கிக் கொண்டு வாழ வேண்டும்.
dilub.
கோடல் நனைகவுள் தற்று 878
த்துக் கொள்ளுதல் மதத்தால் நனைந்த
வினையை முடி த்துக் கட்டியதைப் போன்றது.
išä

Page 13
பார்த்திய - புரட்டாதி
மயில் உண்டு
‘ஏறுமயில் ஏறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே"
திருப்புகழ்
அன்பின் ஐந்திணைகளிற் குறிஞ்சி நிலமும் ஒன்று. குறிஞ்சியின் தெய்வம் சேயோன். சேயோன் முருகன். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியெனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இதனாலே செவ்வேளாம் முருகனை குறிஞ்சிக் குமரனென்றோதும் குவலயமே என அருணகிரியார் பாடினார். முருகப் பெருமான் தமிழ்க்கடவுள், தமிழரது தெய்வம். இக்குறிஞ்சி நிலத் தெய்வத்தை ஏனையமண்ணில் (நெய்தல் - மருதம் - முல்லை - பாலை) வாழ்வோரும் வழிபடும் வழக்கம் விரவியுள்ளது. இன்று மேலைத்தேயங்களிலே ஈழமணித் திருநாட்டு மக்கள் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய, பிரித்தானிய அமெரிக்க நாடுகளில் முருக வழிபாடு இடம் பெற்றிருப்பது பிரமாணிக்கம். செந்தமிழ்த் தெய்வத்தின் மீது பலர் இலக்கியம் படைத்துள்ளனர். அருண கிரியாரே ஆறு பிரபந்தங்கள் தந்துள்ளார். திருப்புகழ், திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள்; கந்தரந்தாதி, கந்தரநுபூதி, கந்தரலங்காரம் அவை. சைவசமயக் கடவுளர்க்கு வாகனங்கள் வகுக்கப்பட்டன. அவ் வரிசையிலே முருகனது வாகனம் மயில். ஆண் மயில்தான் கலாபம் உடையது. ஆடும் மயில் அது. இதை வாகனமாய் ச் செய்து விழாக்காலங்களிலே எம் மெருமானைத் தாங்கிப் பவனிவருவர். வெள்ளி மயில், தங்க மயில் என்றெல்லாம் அழகான மயில் வாகனத்திலே ஆறுமுகன் உலாவருதல் கண் நிறைந்த காட்சி.
நட்டார்க்கு நல்ல செயலின்
独 ஒட்டாரை ஒட்டிக் கொளல் தன் பகைவரோடு ஒட்டாதவரை தனக்கு நட்பாக்கிக் கொ6
வேண்டியதாம் 藻、

11
பயம் இல்லை
முருகவேபரமநாதன்
ஆறுமுகன் திருமேனியை, வார்ப்புப் படிமம் ஆகச் செய்து எழுந்தருளச் செய்வர். அதுவே மயில் இடவலப் புறத்தில் தலைக்குனிப்புடன் அமைக்கப்படும். நந்திக்கலம்பக ஆசிரியர் மாரியை வர்ணிக்கும் போது "மாரவேன் சிலை குனிக்க மயில் குனக்கும் கால மெனப் பாடுகின்றார். சிவாலயத்தில் நந்தி இருக்கும் இடத்தில், கந்த வேள் கோட்டங்களிலே பத்திரலிங் கத்தின் முன் மயில் காட்சிதரும். இதற்கு முக்கிய பூசை நடைபெறும். கானமயில் நாதன் மயில் வாகனம். மயூரன், மயிலோன், வேலும் மயிலும் என்ற முருக நாமங்கள் ஆண்களின் பெயராயமைந்துள்ளன. முருக வழிபாடியற்று வோர் நாவில் வேலும் மயிலும் துணை. வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை யென்ற மந்திரங்கள் ஒலிக்கும் இவ்வண்ணம் ஒரு தெய்வசாந்நித்தியம் நிறைந்த மயிலைப் பற்றி அருணகிரியார் பாடியவற்றை இனிக் காண்போம்.
நீலாங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
மால் - மயக்கம், ஈடுபாடு, நாறும் - வாசனைவிசும் திருப்புகழ் 1097
பீலிமயில் மீதுறைந்து சூரர்தமை யேசெயங் கொள் பேர்பெரிய வேல்கொள் செங்கை முருகோனே பீலி - இறகு தோகை.
திருப்புகழ் 732 (நீலமயில்) கோல மாமயிலேறி வார்குழை
யாட வேல்கொடு வீரவார்கழல்
விரைந்ததே
679 1ளுதல், தன் நண்பருக்கு நல்லன செய்வதை விட விரைந்து

Page 14
பார்த்திப - புரட்டாதி 1.
கோடி கோடி யோசை போல் மிக மெரு தூளாய்க் கோடு கோலென ஆழி பாடுகள்.
திருப்புகழ் 654 (நீலமாமுகில்)
இம்மயில் தோகையை விரித்தாடும் போது - அக்காட்சி ஒம் எனும் பிரணவ (ஓங்கார) வடிவமாய் அமையுமன்றோ? இதை பாட்டாகத் தருகின்றார் அருணகிரிப் பொருந்தகை.
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயம தொழிந்து தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபத மணிந்து பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று தெரியேனே
ஆனதனி மந்தர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப தறியேனே.
திருப்புகழ் 439
தனி, ஒப்பற்ற, மந்தர - மந்திரம், ரூபநிலை வடிவமைந்த ஆடுமயில் நடமாடும் மயூரம், இந்திரன் முதல் மயிலாய் அமர்ந்து எம்பெரு மானைச் சுமந்தான். பின்னர் சூரபன்மன் (சூரன் + பதுமன்) சேவலும் மயிலுமாகிக் கொடியாகவும், ஊர்தியாகவும் அமைந்தான் என்பது புராணந்தரும் செய்திகள் இவ்வண்ணம் மயில்வண்ணம்கவிவண்ண மான இலக்கியங்களிலொன்று மயில் விருத்தம்.
இந்த்ராணி மங்கல்ய தந்துரட் சாபரண
இகல்வேல் விநோத னருள்கூ
ரிமை யகிரி குமரமக னேறுநீ லக்ரீவ
ரத்நக கலாப மயிலே.
மயில் விருத்தம்
மாங்கல்யம் - தாலி, தந்து - நூல் இரட்சாபரணம் - பாதுகாத்த, இமயகிரிகுமர - மலைமகள். "இந்த மயிலிறகு நீலம், பச்சை, பொன்நிறம் போன்ற பலவர்ணங்களாலானது.
உறைசிறியார் உள் நடுங் கொள்வர் பெரியார்ப் பண ஆளும் இடம் சிறியராகிய அமைச்சர், வலிமை மிக்க பகை நடுங்குவது கண்டு அஞ்சி, தம் கறை தீரப் பெற்றால், அவ் ព្វាធំ 68161ការគឺៈ ------------------
 
 

இந்தமயில் விருத்தம் இன்னும் தொடர்கிறது.
கல்லார கிரியுருக வருகிரன மரகத
கலாபத்தி லிலகு மயிலே
மேலது 2 படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே வகை - வெற்றி, நிருதர் - அசுரர்
மேலது 3 முருகனுமை, குமரனறு முகனடவு விகடதட
முரிக் கலாப மயிலே
மேலது 4 மதுனகட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
வரமுதவு வாகை மயிலே
மேலது 5 கீர்த்திமா வசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே
மேலது 6 கொடியநிசி சரருதர மெரியுகுத வுபுதர்பதி
குடிபுகுத நமவு மயிலே
மேலது 7 துரககஜ ரதகடக விகடதட நிகுதர்குல
துஷ்டர் நிஷ்டுர மயிலே
மேலது 8 துரகம் - குதிரை, கஜம் - யானை, ரத - தேர் நிகுதர்குலம் - அசுர இனம்
வரையசைய உரகபில மசைய வெண்டிசையசைய
வையாளி யேறு மயிலே
மேலது 9 உரகம் - பாம்பு, எண்திசை, எண்டிசை தடாரி விகடா சுரன் குடாரித படாதிகழ்
சடா நநனடாவு மயிலே
மேலது 10 இப்படியே திருவகுப்பிலும் - மயில் வகுப்பு ஒருபகுதி. கோலமுறு செந்திநகர் மேவுகு மரன் சரண
கோ கறுத மன்பொருவ ணங்கு மயிலே
19 மயில் வகுப்பு கல் அஞ்சிக் குறைபெறின் S3:S
வர் தம்மைத் வலிமை மிக்க
毅 羲 680 ய போது தம் நாட்டில் உள்ள குடிகள் கவர்க்குப் பணிந்து அவர் தலைமையை

Page 15
பார்த்திய - புரட்டாதி
முருகப் பெருமானை வள்ளி தேவயானையை, வேற்படையை வணங்குவது போல மயிலையும் போற்றி வணங்குவது சைவ பாரம்பரியம்.
அனுபூதியிலே முதற்பா, "ஆடும்பரிவே அணிசேவலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்” என அமைந்திருப்பது எம்மைச் சிந்திக்க வைக்கிறது. இறைவன் பெரும்புகழைப் பேசுவது, பாடுவது, பூசிப்பது எல்லாமே பணிமட்டு மன்று. உள்ளத்தை ஒருமுகமாக்கி வெள்ளை உள்ளத்தோடுவாழவும், இறைவனங்கே எழுந் தருளவும் வழிபிறக்கிறது. வாக்குக்கு அருணகிரி யென்பர். முருக இலக்கியங்களிலே மூழ்கியெழுந்த கிருபானந்தவாரியார் அவர்கள் பேசிப் பேசி, முருகனோடு கலந்தார், அவர் திருவாக்கில் முருகன் பெருமையைக் கேட்க வேண்டும்.
இந்தமயிலை, ஆடும்பரியை நீலச்சி கண்டியை அருணகிரியார் பல கோணங்களில் அனுபவித்துப் பாடினார். கந்தர் அலங்காரம் என்ன சொல்கின்ற தென்பதை மேல்வரும் அடிகளிற் காணலாம்.
தாவடியோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன்றோ - பெருமான் மருகன்றன் சிற்றடியே
- அலங்காரம் 15 மரணப் பிரமாத நமக்கில்லை யாமென்றும்
வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலுமுண்டே
(3D6D 21 நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக்குறத்தியுடன் வருவான்
GDab 26 சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச்
சிற்றடியை வந்திக்கிலே னொன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச் சந்திக்கிலேன்
(3LD6) 60 காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில்
வாகனனைச் சாந்துணைப் போதும் மறவாதவர்க்கொரு
தாழ்வில்லையே (3D6) 72

13
காவிக்கமலக் கழலுடன் சேர்த்தெனைக்
காத்தருள்வாய் தூவிக்குல மயில் வாகனனே துணையேதுமின்றித் தாவிப்படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடி போல்
பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப்
பதைக்கின்றதோ
(3D6D 99
சைவசமயம், இந்து மதம் முருக வழிபாட்டை ஏற்று ஆலயங்களை அமைத்து வழிபாடியற்று கின்றன. காலந்தோறும் முருக இலக்கியங்கள் முருக வணக்கம் பற்றிய ஆய்வேடுகள் நிறைய எழுந்துள்ளன. வேலனின் வாகனமான தெய்வீக மயில் காடுகளிலே வாழுகின்றன. இராக் காலத்தைப்பட்ட மரங்களிலே உறங்கிக் கழிக்கின்றன. இதன் பகைப் பிராணி அழுங்கு, மரத்திற் பட்டை, பொருக்கு இருந்தால் ஏறி மயிலைக் கொன்று விடும். அழுங்குக்கு அகப்படாமல் பட்டையில்லாப் பட்டமரங்களையே இரவில் இருப்பிடமாகக் கொள்ளும் (இம்மயில்) என ஆய்வாளர் கூறுகின்றனர்.
சைவசமயிகள், இந்துக்கள் கூட மயிலைக் கொலைசெய்து, அதன் தோகையை எடுத்து, காவடிகட்டி, வாடகைக்கு விட்டுக் கொலை பாதகத்தோடு பணம் திரட்டுவர். இதை இடும்பன் கதையோடு சேர்த்துப் புராணம் வழி மொழியும், திருக்குறள் உள்ளிட்ட சைவசமயதத்துவ நீதி நூல்கள் கொலையைக் கண்டிக்கின்றன. உண்ணும் மனிதர் இருக்கும் வரை மீன் பிடிப்பு நிகழும். எனவே புலால் உணவை அறவே நீக்கி - கொலையை மேற்கொள்ளாதீர்கள் எனத் தர்மசாத்திரங்கள் முன் மொழிகின்றன. சமணமதம் பஞ்சமாபாதகங்களை ஏற்கவில்லை. இதில் முதல் அமைந்தது கொலை, சமணத்துறவிகள் மயிற்பீலியால் வழியைத் தீய்த்துச் செல்வர். சிற்றுயிர்கள் சாகாமற் பேணுதற்காக அவ்வழியிற் சைவசமயமும் பஞ்ச சீலங்களைக் கைக் கொள்ளும் ஆன்மீக நெறிக்கு இது இன்றியமையாதது. திருக்குறள் கொல்லாமை, புலால் உண்ணாமையை எடுத்துப் பேசுகின்றது.

Page 16
பார்த்திப - புரட்டாதி 1
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று
திருக்குறள் 323 அறவினை யாதெனில் கொல்லாமை, கோறல் பிறவினை எல்லாம் தரும்
கோறல் - கொல்லுதல்
நல்லாறு எனப்படுவது யாதெனின்யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை
வினை - செயல்
அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல் மேல் 254
தினற்பொருட்டால் கொல்லாது உல கெனின்
யாரும் விலைப் பொருட்டால் ஊன்தருவாரில்
(3LD6O 256
புலாலைத்தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், விலையின் பொருட்டு ஊன்விற்பவர் இல்லாமற்போகும். மயிலைக் கொலை செய்து இறக்கை யெடுத்து காவடியமைப்பது நடவாமல் இருக்க காவடியாட்டத்தை ஒதுக்க வேண்டும் என்ற உணர் மை யைச் சைவம் பேணுவோர் நடைமுறைக்குக் கொண்டுவரவும் வேண்டும்.
கொல்லாமல் கொன்றதைத்தின்னாமல் குத்திரம் கோள்களவு கல்லாமல் கைதவரோடு இனங்காமற்கனவிலும் பொய் சொல்லாமல் சொற்கேளாத் தோகையர் மாயையிலே செல்லாமற் செல்வம்தந்தருள்வாய்
சிதம்பரதேசிகனே.
பட்டினத்தார்.

'] (சைவதில்
சரியைத் தொண்டில் ஆழ்ந்த அப்பர் பெருமான் "நிலை பெறுமாறெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு” எனப்பாடியுள்ளார். அலகிடுதல் - கூட்டுதல், புலர்வதன்முன் விடியுமுன், அலகிடவேண்டும். ஏன். நிலத்துள் வசிக்கும் அற்பப் பிராணிகள் வெளியேவரமுன் கூட்டவேண்டும். கூட்டும் போது, தண்ணிர் பனுக்கியபின் கூட்டினால் உயிரினங்கள் ஊறுபடா. இவ்வாறு உயிர் இனம் பேணப்படல் சைவசமயநீதி மனுநீதி கண்டசோழன் தன் மைந்தன் பசுக்கன்றைத் தேர்ச்சில்லில் நெரித்ததற்காக அதே தண்டனையளித்து நீதி பேணவிழைந்தான். இதுவே சைவநிதி. மனிதநேயம் முக்கியம். தன்னுயிர்போற் பிற உயிர்களைப் பேணல் முறைமை. எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் போதனர்கள், செவ்வறிவை நாடிச் சிந்தை வைப்பது எந்நாளோ என்பது தாயுமானவர் திருவாக்கு.
ஆக மயில் இனத்தைக் கொன்று மயில் இறகால் காவடி கட்டி ஆடுவது தர்மமா, நீதியா எனச் சிந்திக்காத சைவமதம், இந்துமதம் நமக்கு எப்படி உய்தி காட்டும்? வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, வேலும் மயிலுந் துணையென்று ஒலமிடும் மக்கள் கொலையைப் பின்னணியாய்க் கொண்ட காவடியாட்டம் கோயில்களில் மேற் கொள்வது சைவத்தின் அடிப்படை நீதியையே அழிக்கும் செயலாகும் என்பதைச் சிந்திப்பார்களாக.
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கும்
வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியா ரெல்லாம்.
கந்தபுராணம்.
ཅི། །

Page 17
பார்த்திய - புரட்டாதி )
கடவுள்
(சென்ற இதழின் தொடர்ச்சி. } நல்லொழுக்கம்
சிலர் ஒவ்வொரு நாளும் ஒழுங்காகச் சிவபூசை செய்கிறார்கள். சிவபூசை செய்து உண்டபின் பொய் வழக்குப் பேசப் போகிறார்கள். வேறு சிலர் பசியிருந்து அநேக விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். விரதங்கள் முடிந்த பின்னர் ஆடு, கோழிகளைக் கொன்று உண்ணுகிறார்கள். வேறு சிலர் நித்தியமும் கோயிலுக்குப் போய் வருகிறார்கள்: கோயிலிலிருந்து வந்த பின்பு பிறர் பொருளிலே ஆசைப்பட்டு அவர்களை வஞ்சிக்க முயல்கிறார்கள். சிலர் ஒவ்வொரு நாளும் தேவாரம், திருவாசகம் படிக்கிறார்கள். படித்து முடித்த பின்பு தெய்வரூபமாகிய தங்கள் பிதா மாதாக்களைப் பல விதமாகத் துன்பப்படுத்து கிறார்கள். இப்படியானவர்கள் கடவுளை உள்ளபடி வழிபடுகிறவர்களல்லர்.
இவர்களுட் சிலருடைய எண்ணம் "நாம் கடவுளிலே இவ்வளவு அன்பாய் இருக்கிறோம். நாம் என்ன தீமை செய்தாலும் அவர் பொறுத்துக் கொள்வார்” என்பது. இதைப் போலக் கொடிய எண்ணம் வேறில்லை; மற்றவர்களும் தாங்கள் செய்த குற்றத்துக்கு ஏற்ற அளவான துன்பத்தை அனுபவிப்பார்கள். ஆனால் இப்படியான எண்ணத் தோடு பாவஞ் செய்கிறவர்கள் மற்றவர்களிலும் பார்க்க நூறு மடங்கு அதிகம் துன்புறுவார்கள்.
வேறு சிலருடைய எண்ணம் சிவபூசை முதலியவற்றிற்கும் நல்லொழுக்கத்திற்கும் ஒரு தொடர்புமில்லையென்பது. அ.தாவது தீய ஒழுக்கம் சிவபூசைக்குத் தடையானதன்று என்பது. இது போன்ற அறியாமை வேறில்லை.
ஃ உணவைப் பூசித்து உணர்ட்ால் தைரிய இவ்விரண்டும் அழிகின்றது. எச்சில்பட்ட உணர்ணும் பொழுது பாதியில் எழுந்தால் உணவாலும், கால் பங்கு ஜலத்தாலும் நிர வழிவகுக்க வேண்டியது. 50 வயதுக்கு வேண்டியது. இதனால் ஆயுள் விருத்தி
 

s வழிபாடு
சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரம்
இப்படியானவர்களைப் பொக்கமுள்ளவரென்று இழித்து அப்பர் சுவாமிகள் பாடியுள்ளார். ‘நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப ரவர்தமை நாணியே." (பொக்கம் - பொய், வஞ்சகம், குற்றம்)
ஓர் அரசன் தன்னுடைய பகைவனோடு போர் செய்யத் தொடங்குவதற்கு முன் தனக்குரிய (335|T60L60)u u Glourt of: U6)LDIT60T பீரங்கியை ஏற்றுவான் : சேனைகளுக்கு வேண்டும் ஆயுதங்களையும் உணவையும் சேர்த்து வைப்பான். இப்படி வைத்துக் கொண்டு உள்ளே நின்று போரை நடத்துவான்; ஆன்மாக்களாகிய நாம் நம்முடைய சீவியத்திலே ஆணவத்தோடு போர் செய்ய வேண்டியிருக்கிறது. போர் செய்யத் தொடங்குமுன் சிவத் தியானத்திலே நமது மனமாகிய கோட்டையைப் பலப்படுத்து கின்றோம். அவரை வணங்குவதினாலே நாம் பெறுகின்ற திருவருளாகிய பீரங்கிகளினால் ஆணவத்தின் சேனைகளாகிய ஆசைகளை அழிக்கின்றோம். இப்படி ஆணவத்தை வெல்வதே உண்மையான கடவுள் வழிபாடு. கடவுள் வழிபாடு என்று பொதுவாகச் சொல்லப்படும் சிவத்தியானம் முதலியவை ஆணவத்தை வெல்லுவதற்காக உள்ள பிரதான கருவிகளாம். இப்படியான ஆயுதங்களைச் செய்து விட்டு ஆணவத்தின் வழிபட்டுப் பாவஞ்செய்கிறவர்கள் கோட்டையைப் புலப்பித்தல் முதலிய ஆயுதங்களைச் செய்து விட்டு அவைகளைப் பிரயோசனப்படுத்தாமல் பகைவன் நிற்கும் இடத்திற்குத் தனியேபோய் அவனுடைய கையில் அகப்பட்டு மறியலாவாரைப் போல்வார்கள்.
மும் பலமும் ஏற்படுகின்றது. நிந்தித்தால் உணவை ஒருவருக்கும் கொடுக்கக் கூடாது. பின் உணர்னலாகாது. வயிறை அரைப்பங்கு பி, மிதி கால் பங்கைக் காற்றுச் செல்வதற்கு மேல் இரவில் பாலி பழம் மட்டும் சாப்பிட Wடையும்.

Page 18
பார்த்திய - புரட்டாதி D
ஆதலால் சிவத்தியானம் சிவபூசை முதலியவைகளோடு நல்லொழுக்கமுஞ் சேர்ந்தால் மாத்திரம் அவை சரியான சிவவழிபாடாகும்.
சிவஞானசித்தியார்
மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச் சினமுதலகற்றிவாழுஞ்செயல்9றமானால் யார்க்கும் முனமொரு தெய்வமெங்குஞ் செயற்குமுன்
னிலையா மன்றே". குறிப்பு : 1. சிவபூசை
சிவபூசை செய் கிற ஒருவர் தீய நடையுள்ளவராயிருப்பது முண்டு. சிலர் இதைப் பார்த்துவிட்டுச் சிவபூசையினால் ஒரு பலனுமில்லை என்று சொல்வர். இது எதுபோல என்றால், நீந்தப்பழகின ஒருவன் கப்பல் உடைந்தபொழுது கடலுக்குள் விழுந்தான்; கரை தூரமாயிருந்ததினாலோ அல்லது ஏதாவது ஒன்றிற் சிக்குப்பட்டோ அவன் நீந்தித் தப்பிக் கொள்ள முடியவில்லை. இதைக் கண்டு நீந்தப் பழகுவதால் ஒரு பலனுமில்லையென்று சொல்வது போலாகும். உண்மை என்னவென்றால், சிவத்தியானம் செய்கிறவனொருவண் துட்டனாயிருந்தால், அவன் சிவத்தியானம் செய்யாவிட்டால் அப்போது இன்னுமதிகம் துட்டனாக மாறியிருப்பான் என்பதே. 2. சிவத்தியானம்
இது மிகுந்த அன்போடு செய்தல் வேண்டும். ஆயினும் சிவத்தியானம் செய்யாமல் விடுவதிலும்
* அதிகமாக உணர்டால், நோய், ஆயுள்
ஏற்படும். அதனால் அளவோடு மேற்குறிப் ஆஸ்திகத்தையும் விரும்புகின்றவர்கள், கு அல்லது வடக்கு முகமாக இருந்து ஆசய வடக்கு முகமாக பார்த்து குளிக்க வேணர் பகல் 24 நாழிகைக்கு மேல் கொண்டு டே உள்ள மினுக்குப் போடுவதால் கிடைக்கும்

6
பார்க்க அன்பு குறைந்த தியானம் நல்லது. காயத்தினர் செய்த புண்ணியத்துக்கும் அதற்குத் தக்க பலனுண்டு. எது போலவென்றால், உபாத்தியாயர் படிப்பிக்கிற பொழுது அவதானமாகக் கேட்பது மிகநல்லது ஆயினும் படியாமற் திரிகிறதிலும் பார்க்க அவதானமாகக் குறைவோடு படிப்பது நல்லதன்றோ? ஒருவன் பள்ளிக் கூடத்துக்குக் கிரமமாகப் போய் வந்தால், பொதுவாக அவதானமாகக் குறையுள்ளவனா யிருந்தாலும், சில நாட்களில் ஊக்கமாயிருந்து அதன் பலனடைவான். அன்றேல், இப்போது அவதானக் குறைவாயுள்ளவன் பின் ஒரு காலத்திலே அவதானமுள்ளவனாய் வந்து பெரும் பண்டிதனாதலுங் கூடும். அதுபோல இப்போது அன்பில்லாமல் தியானஞ் செய்பவன் பின்னொரு காலம் அன்போடு செய்து பெரும் பலனை அடைதலுங் கூடும். -
3. சிவத்தியானஞ் செய்யாதவர் சிலர் நல்லொழுக்கமுள்ளவர்களாய் இருப்பதைப் பார்த்து, "பார் அவன் கடவுளை வணங்காதவன்; அவன் யோக்கியனாய் இருக்கவில்லையா? யோக்கியனாகுதற்குச் சிவத்தியானம் காரணம் என்றால் பொருந்தாது” என்று சிலர் சொல்லுவர். அவ்விஷயத்தைப் பற்றிய உண்மையாதெனில், அவன் முற்பிறவிகளிலே சிவத்தியானஞ் செய் திருந்தபடியாற் றாணி இப் போது யோக்கியனாயிருக்கிறான் என்பதே. அவன் இநீ தப் பிறவியிலும் சிவத் தியானம் உள்ளவனாயிருந்தால் இப்போதிருப்பதிலும் பார்க்க அதிக நல்லொழுக்கமுள்ளவனாகுவான். ஒரு பிறவியிலும் கடவுள் வழிபாடு செய்யாதவர்களுக்கு நன்மை தீமை யென்னும் பேதமேயில்லையாகும்.
குறைவு ஏற்படுவதோடு உணவு பஞசமும் பிட்டபடி உணர்ண வேண்டியது தர்மத்தையும் டு, நுரை இல்லாத ஐலத்தினால் கிழக்கு : னம் செய்ய வேண்டும். கிழக்கு அல்லது டும். ஆடிப் பெருக்கன்று உணவை எடுத்து ாய் ஓடுகிற ஜலத்தில் அல்லது தடாகத்தில் :
புணர்யம் அதிகம்.

Page 19
பார்த்திப - புரட்டாதி )
காலப்பி
நிமிஷம் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை காஷ்டை முப்பது கொண்டது ஒரு கலை. கலை முப்பது கொண்டது ஒரு முகூர்த்தம். முகூர்த்தமென்பது இரண்டு நாழிகை. முகூர்த்தம் முப்பது கொண்டது பகலும் இரவுங் கூடிய ஒரு நாள். நாள் பதினைந்து கொண்டது ஒரு பகூடிம், பகூடிம் இரண்டு கொண்டது ஒரு மாசம். மாசம் ஆறு கொண்டது ஒரு அயனம், அயனம்’ இரண்டு கொண்டது ஒரு வருஷம். இம்மனுஷ வருஷம் ஒன்று தேவர்களுக்கு ஒரு நாளாம். தேவர்களுக்கு உத்ராயணம் பகலும், தகூழிணாயனம் இராத்திரியுமாயிருக்கும். மனுஷ வருஷம் முந் நூற்றறுபது கொண் டது தேவர்களுக்கு ஒரு வருஷமாம். தேவவருஷம் பன்னிராயிரங் கொண்டது ஒரு சதுர்யுகமாம்.
யுகம் தேவவருஷம் மனுஷ வருஷம் கிருதயுகம் 4800 17 லக்ஷத்து 28000 திரேதயுகம் 3600 12 லக்ஷத்து 96000 துவாபரயுகம் 2400 8 லக்ஷத்து 64000 கலியுகம் 1200 4 லக்ஷத்து 32000 சதுர்யுகம் 1 2000 43 லக்ஷத்து 20000
இப்படிச் சதுர்யுகம் ஆயிரம் திரும்பினால், பிரம்மாவுக்கு ஒரு பகலாகும். பின்னும் ஆயிரந் திரும்பினால், பிரம்மாவுக்கு ஒரு ராத்திரியாகும். ஆகவே இரண்டாயிரஞ் சதுர்யுகம் கொண்டது பிரமாவுக்கு ஒரு நாளெனப்படும். இந்த நாள் முப்பது கொண்டது ஒரு மாசம். இந்த மாசம் பன்னிரண்டு கொண்டது ஒரு வருஷம். இந்த வருஷம் நூறானால் பிரமாவுக்கு ஆயுசு முடியும்.
"நீர் நுழைய முடியாத இடத்தில் நெய் !
நுழையும். புகை நுழையாத இடத்தில் த சமாளிப்பவனே உயர்ந்த சம்சாரியாவான
 

]
DIT600b
பூனிலழறீ ஆறுமுகநாவலர் இவ்வியல்புடைய பிரம்மாவுக்கள் எண்ணில்லா தவர்கள் பிறந்திறந்தார்கள். பிரமாவினுடைய ஆயுசு பரமெனப் பெயர் பெறும்.அதிற் பாதியாகிய ஐம்பது வருஷம் பரார்த்தமென்று சொல்லப்படும்.
பிரமாவினுடைய பகலாகிய ஆயிரஞ் சதுர்யுகத்திலே பதினான்கு மநுக்கள் அதிகாரம் பண்ணுவார்கள். அவர்கள் பெயர் சுவாயம்புலவர், சுவாரோசிஷர், ஒளத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷஷர், வைவஸவதர், சூரியசாவர்ணி, தக்ஷசாவர்ணி, பிரமாசாவர்ணி, தருமசாவர்ணி, ருத்திரசாவர்ணி, ரோச்சியர், பாவியர் என்பவைகளாகும். ஒவ்வொரு மநுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகும். எழுபத்தொரு சதுர் யுகம் தேவமானத்தினாலே எட்டு லக்ஷத்தையும் பத்தீராயிரம் வருஷங்களாம். மனுஷிய மானத்தினாலே முப்பது கோடியே அறுபத் தேழு லக்ஷத் திரு பதினாயிரம் வருஷங்களாம். ஒரு மனுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகப் பதினான்கு மநுவந் தரத்துக் கும் தொளாயிரத்துத் தொண்ணுற்றுநான்கு சதுர்யுகமாகும். பிரமாவின் பகலிலே மிஞ்சிய சதுர்யுகம் ஆறு.
இப்படிப் பதினான்கு மநுவந்தரங்களானால் பிரமாவுக்கு ஒரு பகலாகும். இதன் முடிவிலே தினப்பிரளயம் உண்டாகும். அப்பொழுது பிரமா அப்பகலளவினதாகிய இராத்திரியிலே யோகநித்திரை செய்வர். இப்படி ஆயிரம் சதுர்யுகவளவையுடைய இராத்திரி கடந்த பின்பு
/ழையும். நெய் நுழையாத இடத்தில் புகை த்திரம் நுழையும். அதை நுழைய விடாமல்

Page 20


Page 21
பார்த்திப - புரட்டாதி
GēSITLU
அலை பாயும் மனத்தையுடைய மாந்தர் களின் உள்ளத்தினை ஒரு நிலைப்படுத்தி இறைதரிசனத்தை மேற்கொள்ள உவந்த இடங்கள் திருக்கோயில்களாகும். ஆலய வழிபாடானது ஆன்மாக்களுக்கு உடல்புற, அகத்தூய்மைகளை ஏற்படுத்தி அதனூடாக . ஆன்மீகச் சிந்தனையுணர்வுகளை வளப்படுத்தி ஆன்ம இலட்சியத்தினை அடைவதற்கான வழிவகைகளை ஏற் படுத்துகினி றது. திருத்தலங்களில் தெய்வீக அலைகள் திகழ்வதினால் நாம் வழிபாடு செய்யுமிடத்தில் மனச்சுமைகள் குறைந்து துன்பங்கள் அகன்று மன அமைதி பெற வாய்ப்புக்கள் கிட்டுகின்றன. இதனையுணர்ந்து தான் நம் முன்னோர் 'ஆலயந்தொழுவது சாலவும் நன்று” என்றனர். மானிடப் பிறவி எடுத்த நாம் அனைவரும் பிறப்பின் நோக்குணர்ந்து இறைபணி வழியில் ஒழுகி ஆன்ம ஈடேற்றத்தினை அடைந்திட வாழ்வுக்குத் துணையாய் இருப்பது திருத்தல தரிசனங்களாகும்.
ஆலயங்கள் ஆகம விதிப்படி அமைவுபெற்று மானிடர் களின் தெயப் வ வழிபாட்டுச் சன்நிதிகளாக மிளிர்கின்றன. இவை மனித உடம்பினைப் போல அமைக்கப்பட்டுள்ளன. சிவாகமவிதிக்கமைய ஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆலயங்களில் கருப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஸ்தானமண்டபம், அலங்கார மண்டபம், சபாமண்டபம் என்னும் ஆறு மண்டபங்களால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு மண்டபங்களும் எமது உடலின் கணி னுள் ள மூலாதாரம் (மூலம்) சுவாதிட்டானம் (தொப்பூழ்) மணிபூரகம் (மேல்வயிறு) அனாகதம் (நெஞ்சுரவிசுத்தி) (மிடறு) ஆக்ஞை (புருவநடு) என்னும் ஆறு ஆதாரங்களையும் குறித்து நிற்கின்றது. ஆலயத்திலுள்ள உள் சுற்று தோள்களையும்,

Dd56OD
A.S. இராதாக்கிருஷ்ணன் B.A., Dip in Edu ஆசிரிய ஆலோசகர்
வெளிச்சுற்று கைகளையும், மூர்த்தம் ஆன்மா வையும், கருவறைத்தூண்கள் கண்களையும், சுவர்கள் எலும் புகளையும் , துணிகள் நரம்புகளையும், கோபுரம் பாதத்தினையும் குறித்து நிற்கின்றன. மேலும் திருக் கோயிலிலுள்ள முதலாம் ஆரவணத்தால் கண்ணுக்குப் புலப்படும் தூலதேகமாகிய அண்னமயகோசமாயும் , இரணி டாம் ஆவரணத்தால் பிராணவாயுவும் கண் மேந்திரியமும் கூடி நிற்பதாகிய பிரானமய கோசமாயும், மூன்றாம் ஆவரணத்தால் மனமும் கனி மேந் திரியமும் கூடிநிற் பதா கலிய பிராணமகோசமாம், மூன்றாம் ஆவணத்தால் மனமும் கன்மேந்திரியமும் கூடிநிற்பதாகிய மனோமயகோசமாயும், நாலாம் ஆவரணத்தால் புத்தியும் ஞானேந்திரியமும் கூடிநிற்பதாகிய விஞ்ஞானமய கோசமாயும் , ஐந்தாம் ஆவரணத்தால் பிராணவாயுவும், சுழுத்தியும் கூடி நிற்பதாகிய ஆனந்த மயகோசமாயும் அமையப்பெற்றுள்ளது. ஆன்மா அன்னமய கோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என்னும் பஞ்சகோசங்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே திருக்கோயில்கள் எமது உடம்பின் அமைப்பினைப் போலவே அமைந்துள்ளன. இதனை உறுதிசெய்யும் வகையில் திருமூலச்சித்தரின் திருமந்திரப் பாடலும் அமைந்துள்ளது.
*உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காளாமணி விளக்கே”
எனத் திருத்தல அமைப் பரினை வர்ணித்துள்ளார் என்பது நோக்கத்தக்கதாகும்.

Page 22
பார்த்திய - புரட்டாதி D
திருக்கோயில் அமைப்புக்களில் 'கோபுரம் என்னும் கட்டிட அம்சம் சிறப்புமிக்கது. 'கோபுரதரிசனம் கோடி புண்ணியம்’ என்பர் சான் றோர் . ஆலயங் களுக்கு வர முடியாதவர்களின் ஆன்மாவும் பரிசுத்தமடைந்து இறைவனைச்சேர வேண்டும் என்ற உன்னத காரணம் கருதியே நம் முன்னோர்கள் திருக்கோயில்களில் உயர்ந்த கோபுரத்தினை அமைத்தனர். கோபுரம் தூல லிங்கம்’ எனச் சிறப்பித்தழைக்கப்படுகின்றது. தொலைவில் வரும் பொழுதே கோயிலின் கோபுரம் எமக்குத் தென்படுகின்றது. கோபுரத்தைக் காணும் போதெல்லாம் எமக்குத் தெய்வ நினைவு உணர் டாகும் என்ற நோக் குனர் ந் தும் கோபுரத்தினை அமைத்தனர். பொதுவாக சுற்றிலும் மதில் கட்டி ஒருபுறம் பெரிய வாயில் அமைத்து அங்கு கோபுரத்தை நிறுவுவர். கோபுரத்தினை 'அரசகோபுரம்’ எனவும் சிறப்பித்துக் கூறுவர். பெரிய அளவிலான கோபுரத்தினை 'இராஜகோபுரம்' அல்லது மகாகோபுரம்' எனவும் கூறுவர். பொதுவாக கோயிலின் முகப்புப் புறத்தினிலேயே கோபுரங்களை அமைப்பது வழக்கமாகும். சிற்ப நூல்களில் கோபுரங்கள் அமைவுபெற்ற இடங்கள், திக்குக்களைப்பொறுத்த பஞ்ச கோபுரங்களாகத் தொகுத்துக் காட்டியுள்ளன. கோயிலின் நடுவே அமைக்கப்பட்ட கோபுரம் 'மத்யகோபுரம்’ எனவும், கிழக்குத்திக்கில் அமைக்கப்பட்ட கோபுரம் பூர்வகோபுரம்’ எனவும் தெற்குத் திக்கில் அமைக்கப் பட்டகோபுரம் தகதின கோபுரம்’ எனவும், வடக்குத்திக்கில் அமைக்கப்பட்ட கோபுரம் 'பச்சிமகோபுரம் எனவும் குறிப்பிட்டு சிற்ப நூற்கள் கோபுரங்களை பஞ்ச கோபுரங்களாகத் தொகுத்துக் காட்டியுள்ளன. மானசாரம் என்னும் சிற்பநூலில் ஐந்து வகைக் கோபுரங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஐவகைப் பிராகாரங் களில் கோயிலின் முற்பகுதியில் கோபுரம் அமைதல் வேண்டும் எனக் கூறி இவற் றைத் தனித் தனியே குறிப்பிடுகின்றது. "துவார சோபை', 'துவார சாலை', 'துவாரபிராசாதம், துவாரகர்மியம், ‘துவாரகோபுரம்' அல்லது "மஹாமர்யாதை

என ஐவகை கோபுரங்களைப் பற்றிக் மான சார சிற்பநூல் குறிப்பிடுகின்றது. முதலாம் பிராகாரத்துக் கோபுரம் ஏக தளமாய் அல்லது திரிதளமாய் அமைந்திருக்கும். இது அந்தர் மண்டபத்துக்கு அணித்தாக அமைக்கப்படும். இவ கோபுர மே **துவாரசோ பை' எனப்படுகின்றது. இதனையடுத்து இருக்கும் கோபுரம் "துவாரசோபை எனப்படுகின்றது இதனைடுத் து இருக் கும் கோபுரம் துவாரசாலை’ எனப்படும். இரண்டாம் பிராகாரத்துக் கோபுரமாகிய துவாரசாலை இரணிடு முதல் நான் கு வரையான தளங்களைக் கொண்டிருக்கும். மூன்றாம் பிராகாரத்துக்கோபுரம் மூன்று முதல் ஐந்து தளங்களைக் கொண்டிருக்கும். இதனை துவாரபிராசாதம்’ என்பர். நான்காம் பிரகாரத்துக் கோபுரம் துவாரகர் மியம்’ எனப் படும் . இதில் நான் கு முதல் ஏழுவரையான தளங்கள் காணப்படும் ஐந்தாம் பிராகாரத்துக் கோபுரம் ஏழுமுதல் பதினாறுவரையான தளங்களையுடையதாய் இருக்கும். இதனை "துவார கோபுரம் அல்லது மஹாமர்யதை என்பர். இவ்விதம் மானசார சிற்பநூலின் பிரகாரம் ஐவகையான கோபுர அமைப்புக்களை திருக்கோயில் கட்டிட அமைப்புக்களில் காணலாம். மேலும் மானசார சிற்பநூல் இவ்வைந்துவகைக் கோபுரங்களையும் இவை உத்தமமானவை, இவை மத்திம மானவை, இவை அதமமானவை என மூவகையாகக் குறிப்பிட்டுக் கோபுரங்களைப் பதினைந்து பிரிவுகளாகக் கூறுகின்றது. பத்து
வகைக் கோபுரங்களுள் ரீபோகம், ஹீவிசாலம்,
விஷ்ணுகாந்தம், இந்திரகாந்தம், பிரமகாந்தம், ஸ்கந்தகாந்தம், சிகரம், செளம்யகாந்தம் என்னும் எட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. சிகரம், ஸ்தூபி, களகூடம், சுஷித்ரநாசி ஆகியன கோபுரத்தின் முக்கிய உறுப்புக்களாகும். பதினைந்து வகைக் கோபுரங்களும் ஒன்று முதல் பதினேழுவரை நிலைகள் (மாடிகள்) உள்ளவாறு உருவாக்கப்படலாம். இவற்றுள் ஐந்து நிலைகள் உருவாகும் முறையை மட்டுங் கூறிய மாநசார நூலாசிரியர் ஏனையவற்றைச் சிற்பியின் கற்பனைக்கு விட்டுள்ளார்.

Page 23
பார்த்திய - புரட்டாதி 2
ஒவ்வொருமாடியும் அமைய வேண்டிய முறையும் அங்கே காணப்படும் அறைகள், தூண்கள், சுவர்கள், முடிகளுடன் கூடிய விமானங்கள், நிலைகள், யன்னல்கள் முதலியன பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரங்களின் தோற்றம், அம்ைப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாகபந்தம், வல்லி, க வாசுஷம் , குஜராசுஷம் , ஸல் வஸ் திகம் , சர்வதோபேதம், நந்தியாவர்த்தம், புஸ்பதந்தம் முதலிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. மானசாரசிற்ப நூலின்படி மஹாமர்யாதை என்னும் கோபுரமே மகாகோபுரம் அல்லது . இராஜகோபுரமாகக் கொள்ளப்படுகின்றது.
கோபுரத்தின் வாயில்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஒற்றைப்படவே அமைந்திருக்கும். வாயில்கள் மூன்றாக இருந்தால் நனவு, கனவு, சுழுத் தி எண் னும் மூன்று அவதி தை நிலைகளைக் குறிக்கும். இது போகங்களின் விருப்பம் இன்றி அசைவில்லாத மனத்துடன் கூடியிருப்பது எனத் தத்துவாத்தமாகக் கொள்ளப்படுகின்றது. வாயில்கள் ஐந்தாக இருந்தால் ஐம்பொறிகளைக் குறித்து நிற்கும். வாயில் கள் ஏழாக இருந்தால் ஐம் பொறிகளுடன் மனம், புத் தி என்னும் இரண்டையும் சேர்த்துக் குறித்து நிற்கும் எனப்பொருள் கொள்ளப்படுகின்றது. எத்தனை கோபுர வாசல் கள் இருந்தாலும் நில மட்டத்திலுள்ள வாயில்வழியாகவே நாம் உட் செல்லமுடியும். இவ்வாறே ஆன்மா கடவுள் மீது நாட்டம் செலுத்தும் போது மனம் ஒன்றே பயன்படும் என்று கூறுவார்கள். கோபுரத்திலுள்ள அழகியற் பொருட்களை நோக்குமிடத்தில் உலகிலுள்ள எல்லாப் பொருள்களின் உருவங்களையும் சிற்பங்களாகக் காணலாம். இது மனித வாழ்வியலில் லெளகீகத் தன்மைகளைப் புலப்படுத்துகின்றது. மேலும் இறைவனின் வீரச் செயல் களையும் , திருவிளையாடல்களையும் காட்டுகின்ற உருவங்களும், இறைவனைத் தொழுகின்ற திருமால் முதலிய தேவர்களின் உருவங் களையும், பூதகணங்களின் உருவங் களையும், நடன மாந்தர்களின் உருவங்களையும் கோபுர அமைப்பின் கண் காணலாம். இவற்றை

யெல்லாம் காணும் பொழுது எல்லாம் இறைவனின் முழுமுதற் தன்மையை உணர்ந்து அவன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் வழிபடு வோருக்கு உண்டாகும். எனவே தூரத்தே வரும் பொழுதே கோபுர அமைப்பு நம் கண்களுக்குத் தென்படும் வேளை அவ்விடத்தில் தெய்வசந்நிதி உள்ளது என்பதனை எமக்கு முன்கூட்டியே புலப்படுத்துவ துடன் இறையுணர் வினையும் அகத்தினிலே ஏற்படுத்த வழி கோலுகின்றது. கோபுரத்தினை இறை சிந்தனையுடன் தரிசிப்பதன் மூலம் எமது பாவவினைகளுக்கு விமோசனம் கிட்டுகின்றது. இதனால்தான் இவ்வுண்மையை உணர்ந்த ஆன்றோர்கள் “கோபுரதரிசனத்தை அண்மித்ததும் நாம் இறைசிந்தனையுடன் சிரசுக்கு மேல் கைகளைக் குவித்து 'திரியாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். இது ஆடவர், பெண்கள் இருபாலருக்கும் பொதுவான நமஸ்காரமாக அமைந்துள்ளது. கோபுர தரிசனத்தின் பொழுது திரியாங்க நமஸ்காரம் செயல் ஆலய வழிபாட்டு நியதியாகும். திருத்தல புனிதத்தன்மைக்குக் கோபுர அமைப்புமிக முக்கியமானதொன்றாகும் . கோவிற் கோபுரங்கள் வானளாவி உயர்ந்து நிற்பவை. வழிபடவேண்டிக் கோவிலை நோக்கி வந்து கொண்டிருக்கும் அடியார்களும், ஏனையோரும் இவற்றின் கம்பீரமான தோற்றத்தினைத் தொலைவில் நிற்கும் பொழுதே தரிசித்து வணங்கும் தன்மையைக் கொண்டவை. ஆலய அமைவிடத்தினை நினைவில் கொள்ளவும் ஆலயத்தினை அடையாளப் படுத்தவும் வனப்புடன் விளங்குபவை கோபுரங்களேயாகும். கிழக் கே கோபுரங்கள் அமையப் பெற்ற கோயில்களே பலவுண்டு. இவற்றுக்கு மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என ஒற்றைப்படப் பல எண்ணிக்கை கொண்ட மாடங்கள் (வாசல்கள்) உண்டு. 96)u நிர்வாக பரிபாலன அமைப்புக்களின் நிதி, பொருள் வளங்களின் தன்மைகளுக்கு ஏற்ப கோபுரங்களின் உயர அளவுகளிலும் மாடங்களின் எண்ணிக்கைகளிலும் ஆலயத்துக்கு, ஆலயம் வேறுபடும் தனி மை யையும் கணி டு கொள்ளலாம்.
(மிகுதி அடுத்த இதழில்.)

Page 24
பார்த்திய - புரட்டாதி
660 g. 6).
சாதுக்கள்
சென்ற இதழின் தொடர்ச்சி
கொழும்புத்துறைக்குத் தரிசனத்துக்குச் சென்றேன். ஏமாந்து திரும்பினேன். இன்று இங்கு வலிய வந்து ஆசி வழங்குகிறாரே, என்னே கடவுளின் அருள், என்று மனத்தில் கொண்டு மகிழ்ச்சியடைந்தேன். ஒன்றை நினைத்தேன், அது ஒழிந்திட்டு வேறொன்றா கியது, அன்றி அது வரினும் வந்தெய்தும் என்ற நீதி வெண்பாவும் என் மனதில் உருள சுவாமியின் நாட்டம் கொள்ளலானேன்.
III
1947 டிசம்பர் ஆசிரிய கலாசாலைப் பயிற்சி நிறைவு பெற்றது. அந்த மாதமே என்னைக் கொழும்புக்கு வருமாறு அழைப்பு வந்தது. கொழும்பு சென்று உத்தியோகம் தேடு படலத்தை ஆரம்பித்தேன். 1948 யூனில் கொழும்பு மத்திய கல்லூரியில் பகுதி நேர ஆசிரியர் பதவி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவ்வாண்டு அக்டோபர் மாதம் 4ம் திகதி புத்தளம் சாஹிராக் கல்லூரியில் நிரந்தர நியமனம் கிடைத்தது என்றும் எம்மை அழைத்து வைத்திருக்கும் உறவினர் ஆலோசனை கூறினார். அந்நியமனம் கிடைக்கும்போது இங்கு வந்து ஏற்கலாம்; இப்பொழுது கிடைத்த நியமனத்தைக் கைவிடக் கூடாதென்று கூறி விட்டுப் புறப்படலானேன். இருத்தை அமாவாசை கூடிய நேரம், முதல் நியமனத்தை ஏற்க வேண்டாம் என்றும் மீண்டும் தடுத்தனர். "ஈர உழவுக்கு இருத்தையென்ன அமாவாசை யெனின் ஈரம் காய்ந்தால் உழவு செய்ய முடியாது. சந்தர்ப்பம் நழுவினால் உத்தியோகம் கிடையாது என்று கூறிக்கொண்டு புத்தளம் சென்று பதவியேற் றேனர் . எதுவித விக்கினங்களுமின்றி 30 வருடங்கள் ஆசிரியச்

2 ழ்க்கையில் தரிசனம்
சைவப் புலவர் மணி வித்துவான் கலாபூஷணம் வ. செல்லையா
சேவை புரிந்து அதிபர் பதவியும் பெற்றுள்ளேன் என்பதை என் மனநிறைவுடன் கூறுகின்றேன்.
சாஹிராக் கல்லூரியில் படிப்பிக்கும்போது 1949ம் ஆண்டு மாசி மாதத்தில் சிவராத்திரித் தினத்திலே சிவயோக சுவாமிகள் புத்தளத்துக்கு வருகை தந்தார்கள். அப்பொழுது புத்தளம் செயலகத்தின் அரசாங்க அதிபராக உயர்திரு பூரீகாந்தா இருந்தார்கள். யோக சுவாமிகளின் உத்தம சீடர்களில் அவர் முதன்மையானவர். அரசாங் க விடுதியிலே யோக சுவாமி
வருகையை முன் னிட்டு அனி றைய
சிவராத் திரிக்கு விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டன. பக்தர்கள் எல்லோரும் கூடிவிட்டனர். நேரம் ஆறு மணியிருக்கும். அன்று நான் உலாத்துக்குப் போகாமல் கல்லூரி விடுதியில் அடுத்த நாள் கற்பிக்கும் பாடங்களுக்குப் பாடக் குறிப் பெழுதி ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன்.
என் அறைக்கதவு சாத்தப்பட்டிருந்தது. யாரோ ஒருவர் அறைக் கதவில் தட்டும் சத்தம் கேட்டது. நான் எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தேன். என்னிடம் வந்தவர் . அங்கு LDO ஆக இருந்த திரு. கதிரவேலு என்பவராகும். அப்பெரியாரை உள்ளே வருமாறு அழைத்து ஆசனத்தில் அமரும்படி கூறினேன். அவர் இப்பொழுது இருந்து பேச முடியாதென்றும், உங்களை யோக சுவாமிகள் அழைத்து வரும்படி கூறி அனுப்பியுள்ளார் என்றும் கூறினார். எனக்கும் சுவாமிகளுக்கும் எவ்வித தொடர்புமில்லேயே. அவர் எப்படி அழைத்து வருமாறு கூறமுடியும். நான் அவரைப் பற்றி அறிந்திருக்கிறேன், ஆனால் அவருக்கு என்னைத் தெரியாதே என்றேன்.

Page 25
பார்த்திய - புரட்டாதி - 2.
உங்கள் பெயரைக் கூறி செல்லையாப் புலவர் சஹிராக் கல்லூரியில் இருக்கிறார். அழைத்து வாரும் என்று சுவாமி என்னையனுப்பினார். நான் காரில் வந்திருக்கிறேன் என்றார் அப்பெரியார். சுவாமியாரின் அழைப்பைத் தவிர்க்கக் கூடாது என்று மனங்கொண்டு, விஷயம் என்ன என்று தெரியவேண்டுமே யென்றேன். இன்று சிவராத்திரி தினம். அதற்கு உம்மை அழைக்கிறார் சுவாமிகள், என்று கூறினார் அப்பெரியவர்.
நான் அவரை ஆசனத்தில் அமரவைத்து
கைகால் முகம் கழுவி, விபூதி தரித்து, உடுப்பை யும் அணிந்து கொண்டு அவருடன் சென்றேன். அவர் காரில் ஏற்றிக் கொண்டு அரசாங்க அதிபரின் விடுதியை அடைந்தார். விடுதியின் சுவாமியறைக் குச் சென்றோம். அங்கு எண் வரவை எதிர் பார்த்துக் கொண் டு நின்றவர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென் றனர் . சுவாமிய றை அனி றைய பூசைப்பொருட்களுடன் காட்சி தந்தது. தெய்வ சாந்நித்திபம் மிளிர்ந்து கொண்டிருந்தது. மான்றோல் ஆசனத்தில் சுவாமிகள் சிவனடியா ராக வீற்றிருக்கக் கண்டேன்.
முன்னர் அவரைத் தரிசிக்க விரும்பிய காலத்தில் நான் ஒரு மாணவன். இன்று இந்தச் சாதுவைத் தரிசிக்கும் போது அறிவு விருத்தி பெற்ற ஓர் ஆசிரியன். இவ்வற்புதச் சாதுவின் தரிசனம் பெற்றதும் மனங்கொண்டு கரங் கூப்பி வணங்கி நின்றேன். யாழ்ப்பாணத்தவர் யோகசுவாமியின் அற்புதக் காட்சிகளை நன்கு அறிவர். அவரின் வாக்குச் சித்துகளையும் நன்கு தெரிந்திருந்தனர். இச் சம்பவங்களை நான் அவரின் பலசீடர்கள் மூலம் கேட்டறிந்திருந் தேன் ஏசிக்கலைப்பர் - அனைத்தும் அருளுவர் இவ்விரண்டும் அவர் செய்யும் திருவிளையாடல்கள். இந்நிலையில் எனக்கு அவரின் அனைத்து அருளும் பெறும் பாக்கியங் கிட்டுகின்றது, என்று நினைத்த மாத்திரத்தே, இங்கே அமரும் செல்லையாப் புலவரே, என்ற அமிர்த மொழியைப் பொழிந்து கரத்தால் அணைத்துத் தன் அருகே இருத்தினார். " சுவாமிகள்

கையாட்டிக் கதைத்தார். தானேயாய் வந்து ஆசிசுவறினார். இப்பொழுது என்னை விரும்பி அழைத்து அணைத்துத் தன் அருகில் இருத்துகிறார். இம் மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளும் என் மனத்தில் நன்கு பதிந்து விட்டன.
சுவாமிகள் தன் கரங்களால் வீயூதிப் பிரசாதம் வழங்கினார். அதனை எழுந்து வணங்கிப் பெற்று அணிந்து கொண்டு மீண்டும் அமர்ந்தேன். "இந்தப் புத் தளத்தில் சைவ அறிவு வாசனையுடைய ஒருவரையும் காணவில்லை. நீ ஒருவன் இருக்கிறாய் என்று என் மனதில் பட்டது. சிவராத்திரியை நடாத்தலாம் என்று இங்கு வந்தால் நற்சிந்தனை, புராணம் என்பன படிக்கக் கூடியவர் ஒருவரும் இங்கில்லை. நீ ஒருவன் வாய்த்துள்ளாய் இன்று இரவு முழுவதும் வாசிக்கும் வேலை உன்னோடு விட்டு விடுகிறேன். சரியா?” என்றார். சுவாமி கேட்க நான் அதனைச் செய்யும் பாக்கியம் கிடைத்ததே என்று உள்ள நிறைவோடு இசைந்தேன், அதற்குச் சான்றாக கைகூப்பித் தலையசைத்து நின்றேன். இந்தக் காலத்தில் இளம் சைவப்புலவர் சித்தியடைந்து, ஆசிரியர் பயிற்சியும் நிறைவு செய்து கொண்டு, சைவப்புலவர் பரீட்சைக்கும் ஆயத்தம் செய்வதோடு ஆசிரியப் பணியும் புரிந்து கொண்டிருக்கிறேன். வயதிலும் இளைஞன். தந்த வேலைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடியும். இங்ங்ணம் ஒரு இரவு பூராவும் சிவராத்திரியில் சுவாமிகளுடன் இருந்து கழிக்கக் கிடைத்ததற்கு அன்றல்ல, இன்றும் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.
முதலில் சிவபுராணம் படிக்கத் தரப்பட்டது. நான் பாட, என்னைத் தொடர்ந்து கூடியிருந்த அடியார்கள் அனைவரும் சேர்ந்து பாடினார்கள். சுவாமி தியான நிலைக்குச் சென்று விட்டார். இது முடியத் திருமுறைப் பாராயணம் தொடர்ந்தது, இங்கு கூடியிருந்தோர் செயலகத்தைச் சேர்ந்தோரும், புத்தள நகரில் பல துறையிலும் உயர்பதவி வகித்தோருமாவர். தோத்திர ஒதலுடன் முதற்சாமப் பூசை நிறைவுற்றது. வீயூதிப் பிரசாதம் வழங்கப்பட்டது.

Page 26
பார்த்திய - புரட்டாதி
சுவாமி யாவரையும் இருத்தி ஆசிகூறி நல்லுரை வழங்கினார். பின்னர் சிவதொண்டன் பத்திரிகையில் வெளியான சமயக் கட்டுரைகளை என்னிடந் தந்து வாசிக்கும்படி பணித்தார். அதனை நிறைவேற்றியதும் நற்சிந்தனைப் பாடல்களை ஒத வைத்தார். தொடர்ந்தும் பெரிய புராண வசனம், திருவிளையாடற் புராணம் முதலாம் நூல்களில் தெரிவு செய்து தந்த பகுதிகளைப் படித்தேன். இடையிடையே சுவாமிகள் அருளுரை கூறுவார். இங்ங்ணமாக, நான்கு சாமப் பூசைகளையும் நிறைவு செய்து அடியார்களுக்கு விபூதிப் பிரசாதங்களும் வழங்கி விரத பாரணையை அரசாங்க அதிபரின் விடுதியிலேயே நிறைவேற்றும்படி சுவாமி பணித்தருளினார்.
நான் அதில் பங்கு பற்றுவது கஷ்டம் என்று கல்லூரி இரு நேரமும் நடைபெறுவதால் சமூகங் கொடுக்க முடியாத நிலையைத் தெரிவித்தேன். அரசாங்க அதிபரின் மனைவியார் ‘எப்படியும் இதில் பங்குபற்ற வேண்டும்' என்றும் நண்பகல் உணவு இடைவேளை சிரமத்தையும் தூரத்தையும் பாராது வரவேண்டும். வாகன வசதி தருகிறோம்” என்று கூறினார்கள். அதனை மறுக்க முடியாது இசைந்தேன்.
12.10 மணிக்கு நண்பகல் இடைவேளை ஆரம்பமாகியது. வாகனமும் அந்நேரம் வந்து பாத்திருந்தது. வரச் சிறிது தாமதமானாலும் அதிபரிடம் சுருங்கிய கால லீவு பெற்றுக் கொண்டு வாகனத்தில் அவ்விடஞ் சென்றேன். அடியார் கூட்டம் சூழ்ந்திருக்க, சுவாமிகள் நடுவே வீற்றிருந்து அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் உணவருந்தி வரும்படி கரமசைத்துக்குறிப்பு மொழி பகர்ந்தார்கள். எங்கும் கைகாட்டே என்று நினைத்துக் கொண்டே உணவு பரிமாறுமிடம் சென்றேன். அரசாங்க அதிபரின் பாரியாரும் அன்புடன் வரவேற்று, உமது வரவை எதிர்பார்த்திருக்கிறோம் உமக்கு விருந்து தந்து நாம் உணவருந்தக் காத்திருக்கிறோம், என்று அன்பு மொழி பகர்ந்து உணவளித்தார்கள்.

24
அன்று இரவு நடந்த சம்பவம் ஒன்று என் மன நினைவில் வர அம்மையாரே அதனைக் கூறத் தொடங்கினார். என்னே தாய்மையின் தன்மை என்று வியந்து அவரைப் பாராட்டினேன். அன்றிரவு வழங்கப்பட்டதேனீர் இனிப்பின்றி யிருந்ததே அச்சம்பவம். இனிப்புக் குறைவென்று யாரும் கூறவில்லை. அதனை அருந்துவோர் முகக் குறிப்புக்களை மாத்திரம் அம்மையார் அறிந்திருந்தார். அதற்குப் பதிலுந் தந்தார். விரத நாட்களில் இனிப்புச் சேர்க்கக் கூடாதென்று சுவாமி பணித்திருந்தாராம். மனத்துக்கு சுவையிலும் கட்டுப்பாடு வேண்டும் என்பது பெரியோரின் கருத்து. அப்போது தான் மன மாசு தீரும். அது தான் விரதமாகும். இக் கருத்துக்களில் மனம்மகிழ, உணவருந்திச் சுவாமிகள் வீற்றிருக்கும் இடத்தை அடைந்தேன்.
நேரமோ போய்க் கொண்டிருக்கிறது. சுவாமிகள் அதிக நேரம் எடுத்து விடுவாரோ என்று பயம். சுவாமிகளும் தன்னருகே வந்திருக்கும்படி கைச்சைகை காட்டினார். அடியாரும் இடந்தந்து அகன்றிருக்க நானும் அவர் பக்கலில் அமர்ந்தேன். OA திரு. இராசையா என்னை அறிமுகந் செய்தார். சுவாமிகளும் 'நல்ல இடத்தில் ஆள் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு’ என்று எனது முதுகை வருடிக் கொடுத்தார். இரவு கொடுக்கப்பட்ட விஷயங்களை நன்கு தெளிவாக வாசித்து யாவருக்கும் விளங்கச் செய்தார் என்றார். நானும் மற்றையோரின் பாராட்டுக்கு மத்தியில் சுவாமிகளிடம் விடை பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டு நீங்கினேன்.
இரவு பூராவும் சுவாமிகளுடன் இருக்கவும் அடுத்த நாள் அவர் அருகில் இருந்து ஆசி பெறவும் நான் கொடுத்து வைத்தேனே' என்ற மன நிறைவுடன் கல்லூரி வந்து சேர்ந்தேன். இந்நிலையில் என் மனத்தில் "நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்” என் கருத்தாய்ப்பட்டது.
(மிகுதி அடுத்த இதழில்)

Page 27
( பார்த்திய - புரட்டாதி 2
d 60)
சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை உணர்த்துகிறது.
பதி என்றால் இறைவன் - தானே அறியும் பொருள் பசு, என்றால் உயிர் - அறிவிக்க அறியும் பொருள் பாசம் என்றால் தளை - உயிரைப் பந்தித்திருக்கும்
மும்மலங்கள்
மும்மலங்கள்
ஆணவம், கன்மம், மாயை எனப்படும் ஆணவ மலம் காரணமாக உயிர்கள் தமக்கு மேலான இறைவனை அறியாது கீழான கன்மத்தையே நோக்கும். கன்மம் ஏதாவது ஒரு பொருளைச் சார்ந்து நிற்கும். கன்மத்தின் பற்றுக்கோடு மாயை ஆகும்.
கன்மம்
ஆணவமலமாகிய பிணியைத் தீர்ப்பதற்காகச் சேர்க்கப்பட்ட மருந்துதான் கன்மம். அதனால் கன்மம் ஆகந்துக மலம் (சேர்க்கை)எனப்படும். பின்பு வந்த மலம் ஆயினும் உள்ளதே வந்தது. ஆணவமலம் அநாதி. அதற்கு நிவர்த்தியாகிய மருந்தும் அநாதி, உயிர் உடலைப் பொருந்திய போது ஆணவமலத்தினால் ஏற்படும் விருப்பு வெறுப்பு உடலைச் செயல் படத்தூண்டுகிறது. இந்த விருப்பு வெறுப்பே மூலகன்மம் (முதல் வினை) எனப்படும். இதில் நன்மை தீமை என்ற வேறுபாடு இல்லை. இந்த மூலகன்மத்தின் (காரண கன்மத்தின்) தொடர்பு கொண்டு தான் சகல நிலையில் காரிய கன்மம் (கன்மம்) உண்டாகிறது. இதில் நன்மை தீமை என்ற வேறுபாடு உள்ளது.
கன்மமும் முலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும்.
சித்தியார். உயிரானது உடலைப் பொருத்தி மனம் வாக்கு காயத்தினால் அறிந்தும் அறியாமலும் செய்யும் வினைகளின் தொகுப்பு கன்மம் எனப்படும்.
 

DD
சித்தாந்த ஆவலர்
சிவத்திருமதி டாக்டர். அமிர்தவல்லி கணேசன்
கன்மத்தின் இயல்பு
நெல்லுக்குள் முளை போல் கன்மம் உயிரைப் பற்றி நிற்கிறது. சிருஷ்டி காலத்தில் காரியப் படுகிறது. சங் கிலி போலத் தொடர்ச்சியாய் அழிந்தும் ஆகியும் வருவது. கடல் அலை போல் நசிப்பதும் உண்டாவதும் உடையது. நாசோற்பத்தி உடையது. ஆயினும் நீரோட்டம் போல் இடையறாது வருவதால் பிரவாகாநாதியாம் கன்மம் 6hurTLJ35LDITu அவ்வவ்வுயிர்கள் தோறும் வெவ்வேறாய் இருப்பது. புண் ணிய பாவங்களாய் ச் சுகதுக்கங்களைப் பண்ணுவது ஒன்றினால் ஒன்று அழிக்கப்படாதது. அனுபவித்தால் அன்றித் தீராதது. விதிப்படி பரிகாரம் செய்தால் நீங்குவது. மனுநீதிச் சோழனுக்கு விதிப்படி பரிகாரம் செய்யலாம் என்று அவனது மந்திரி கூறினார். இருந்தாலும் மன்னன் பரிகாரம் செய்யவில்லை. கன்றை இழந்த பசுவின் துயரத்தைத் தான் அனுபவிப்பதே சரியானது என்று முடிவு செய்தான். தன் மகனைத் தேர்க்காலில் இட்டுத் தேரைச் செலுத்தி, நீதி வழங்கினான்.
கன்மத்தின் சிறப்பு இயல்பு
85 6oi LDLö உயிரைப் பநிதிக் கும் ஆணவமலமாகிய பிணி நிவர்த்தியாவதற்கு மருந்தாக உயிருக்குப் பயன்படுகிறது.
கன்மத்தின் பொது இயல்பு
கன்மம் உயிருக்கு இன்பதுன்பத்தை விளைவித்துத் தானும் அநுபந்தமாக இருக்கிறது.
கன்ம உண்மை
உயிர்கள் இன்பதுன்பங்களை மாறி மாறி அநுபவிக்கின்றன. இந்த அநுபவத்துக்கும், உயிர்கள் செய்கின்ற முயற்சிக்கு ஏதுவான சூழ்நிலை அமைப்பிற்கும் முதற்காரணமாக இருப்பது உயிர்கள் செய்யும் வினைகளே. ஆகையால் காரண காரியத்தொடர்பில் கன்ம

Page 28
பார்த்திப - புரட்டாதி
உண்மை பெறப்படுகிறது. உயிர்கள் அடையும் உடல் வேறுபாடு, உயிர்கள் உடலில் தங்கி இருக்கும் கால வேறுபாடு, உயிர்கள் அநுபவிக்கும் நுகர்ச்சி வேறுபாடு (சாதி,ஆயுள், போகம்) ஆக இந்த மூன்று காரணங்களால் கன்ம உண்மை மெய்பிக்கப்படுகிறது. இந்த அநுபவத்தின் போது உயிர்கள் செய்யும் முயற்சியில் மேலும் கன்மம் விளைவதால், முயற்சி கன்மத்திற்குத் துணைக்காரணமாகிறது.
கன்மத்தின் ஆறு குணங்கள்
இருத்தல், கிடத்தல், நல்வினை இயற்றல், தீவினை இயற்றல், விடுத்தல், பரநிந்தை மேவல்.
கன்ம வகை
1. மானதம், வாசிகம், காயிகம்
2 நல்வினை, தீவினை 3. புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம்
4. ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்
மானதம்
மனத்தால் வினைகள் செய்வது (நினைப்பது) அதாவது பிறர் துன்பங் கண்டு இரங்குதல், பகைவரும், பகை தீர்ந்து வாழ வேண்டுதல், செய்நன்றி மறவாது இருத்தல், தெய்வத்தைத் தியானம் பண்ணுதல் என்பவை மனத்தால் செய்யப்படும் நல்வினை ஆகும். பிறர் உடமையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தல், பொறாமை பேராசை காரணமாக எழும் தீய எண்ணங்கள் ஆகியவை தீவினை ஆகும்.
வாசிகம்
வாக்கால் செய்வது (சொல்வது) உண்மை உரைத்தல், தருமம், ஞானம் இவற்றை எடுத்துரைத்தல், நுால்கள் ஓதுதல், இனியவை கூறல், பாராட்டுதல் போன்றவை வாக்கினால் செய்யும் நல்வினை ஆகும். கோள் சொல்லுதல், தீயவை கூறல், பொய் உரைத்தல், தெய்வ நிந்தனை, குருநிந்தனை போன்றவை தீவினை ஆகும்.

6
காயிகம்
காயத்தால் செய்வது (உடம்பால் செய்வது) அடியார் பூசை, ஓமம் செய்தல், நந்தவனம் அமைத்தல், திருக்குளம் வெட்டுதல், மடம் கட்டுதல், திருக்கோயில் எடுத்தல், அறச்சாலை, கல்விச்சாலை அமைத்தல், பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல், நன்றி, ஈகை, போன்றவை, காயத்தால் செய்யும் நல்வினை ஆகும். கொலை, களவு, குடி, காமம், புலால் உண்ணுதல் போன்றவை தரீவினை ஆகும் . பெற்றோரை உதாசீனப்படுத்துதல் மிகப் பெரிய பாவம் ஆகும். உயிர்கட்கு நன்மை செய்வது இதம் , தீமை செய்தல் அகிதம் எனப்படும். நாம் செய்யும் நல்வினைகள் புண்ணியம் எனப்படும். தீவினைகள் பாவம் எனப்படும்.
எண்ணிவரு மனவாச கன்மத்தா லியற்றும் இயல்பினதாய்
சிவப்பிரகாசம்.
இதமிதிதங்கள் என்பதிகல் மனவாக்குக் காயத்(து) இதழுயிர்க்குறுதிசெய்தல் அகித மற்றது செய்யாமை
சித்தியார்
இருவினை யென்ப தென்னை கொல் அருளிய
மனமே காயம் வாக்கெனும் முன்றின்
இதமே யகித யெனுமிவை யாயில்
இருபா இருப.து
ஒருவன் அறிந்து செய்வது அல்லது கருதிச் செய்வது புத்தி பூர்வம் ஆகும். அறியாது செய்வது அல்லது கருதாது செய்வது அபுத்தி பூர்வம் ஆகும்.
ஆகாமியம்
எடுத்த பிறவியில் செய்யும் நல்வினை தீவினைக்கு ஆகாமியம் என்று பெயர். இது தூல கன்மம் ஏறு வினை. செய்வினை, இரு வினை, மேல் வினை, எதிர் வினை, வருவினை என்றும் கூறப்படுகிறது. வெளிப்படையாக நிகழ் வதாலி துT லகனி மம் எண் று சொல்லப்படுகிறது.

Page 29
பார்த்திய - புரட்டாதி ) 27
சஞ்சிதம்
ஒரு பிறவியில் செய்த நல்வினை தீவினைகளின் பயனை அப்பிறவியில் அநுபவித்து ஒழிந்தது போக எஞ்சியிருக்கும் வினைகள் சஞ்சிதம் எனப்படும். இது பழவினை, தொல் வினை, கிடை வினை, அபூர்வம் சூக்கும கன்மம் எனப்படும். இது புத்தி தத்துவத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு மாயையில் கிடப்பது. கட்டுப்பட்டு இருக்கின்ற கன்மத்துக்கு முற்பிற்பாடு கூற முடியாததால் அபூர்வம் என்று பெயராயிற்று.
பிரார்த்தம்
சஞ்சிதத்தில் இருந்து அநுபவிப்பதற்கு முதிர்ச்சி அடைந்த கன்மங்களை மற்றொரு பிறவியில் அனுபவிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படுபவை. இது ஊழ்வினை என்ற வினை நுகர் வினை, வல்வினை, அதி சூக்கும கன்மம் எனப்படுகிறது.
எடுத்துக் காட்டு சஞ்சிதம் - நெற் களஞ்சியத்தில் தானியம் சேர்த்து வைத்தல் பிரார்த்தம் - சிறிது எடுத்து அநுபவித்தல் ஆகாமியம் - தானியம் மறுபடி விளைவித்து
சேர்த்து வைத்தல்.
பிரார்த்த கன்மத்தை அநுபவிக்கும் முயற்சியில் மீண்டும் இருவினைகளாகிய ஆகாமியத்தைச் செய்வதும் அதில் அந்தப் பிறவியிலேயே அனுபவித்தது போக மிஞ்சியது சஞ்சிதமாகிறது. இப்படியே காற்றாடியும் கொள்ளி விட்டமும் போல வினையினால் பிறவியும், பிறவியினால் வினையுமாகச் சுழன்று கொண்டே வருகிறது.
கன்ம பலன் அனுபவத்திற்கு வரும் வழி
ஆதி தெய்வீகம், ஆதி பெளதீகம், ஆதி ஆண் மீகம் வழியாகவும் கனி மபலன் அனுபவத்திற்கு வரும் சடத்தாலும் சாரும்.
தன்மை ஒரு தெய்விகமுற் பெளதிகம் ஆன்மீகமாம் தகையிலுறும் அசேதன சேதனத்தாலும் சாரும். உமாபதி சிவம்

ஆதி தெய்வீகம்
கருவில் துயர் செனிக்கும் காலைத்துயர் மெய் திரைநரை முப்பில் திளைத்துச் செத்து-நரகத்தில் ஆழும்துயர் புவியை ஆள் இன்பம் ஆதியெலாம் ஊழுதவும் தைவிகம் என்(று) ஓர்
பேய், பூதம், தெய்வங்கள், இயமன் முதலிய தேவர் பகுதியாய் வருவன. தாயின் வயிற்றில் கருப்பையில் கட்டுண்டிருக்கும் வேதனை பிரசவ வேதனை நரை, திரை, மூப்புத் துன்பங்கள் மரண வேதனை. நகரத் துணி பம் முதலியனவாகும். இவை சேதனத்தால்
6) (b. 1606).
ஆதிபெளதிகம்
பனியால் இடியால் படர்வாடையினாலும் துணி தென்றலினால் சுகமும் - தனையனைய நீரினாம் இன்பின் னலு நெருப்பினாம் துயரின் போரில் பவுதிகமாகும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், முதலிய ஐம்பூதங்களால் வருவன. இவை அசேதனத்தால் வருபவை இடி, பெருமழை, வெள்ளம், ஆழிப் பேரவை, சூறாவளி, பூகம்பம், எரிமலை வெடிப்பு, நெருப்பு முதலியனவாகும்.
ஆதியான்மிகம்
தன்னால் பிறரால் தனக்கு வரும் தீங்கு நலம் இன்னா விலங்கரவம் தேள் எறும்பு - செல் முதல் நீர் அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியினாம் கட்டமும் இங்(கு) ஆன்மீகமே தான்.
தன்னாலும் பிறவாற்றாலும் வருவன சடத்தோடு கூடிய சேதனம் வாயிலாக வருபவை, கத்தியைத் தீட்டும் போது வெட்டப்படுதல், துப்பாக்கி சுத்தம் செய்யும் போது குண்டு பாய்தல் போன்றவை தன்னால் வருபவை ஆகும். பொருள் பறி கொடுத்தல், அரசாங்க தண்டனை, மாடு முட்டுதல் போன்றவை பிறரால் வருபவை ஆகும். அசூயை, சோகம், மாற்சரியம், இவை மனசைப்பற்றி வரும் விசனம் ஆகும். இதற்கு மானசம் என்று பெயர். குட்ட நோய், காசம், போன்றவை உடம்பைப் பற்றி வரும் விசனம் ஆகும். அதற்கு சாரீரகம் என்று பெயர். (அடுத்த இதழில் தொடரும் . )

Page 30
பார்த்திப - புரட்டாதி
சந்தேகம்
(இப்பகுதியில் அன்பர்கள் தங்கள் சந்
கேள்வி : ஆழ்கடலோன், ஸ்காபரோ, கனட
பதில்
பின்வரும் தேவாரத்தின் பொருள்
*காத்தாள்பவர் காவல் இகழ்ந் கரைநின்றவர் கண்டு நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைகொள்ளும் வழி வார்த்தையிது வொப்பது கேட் வயிற்றோடு துடக்கி மு ஆரத்தார்புனல் ஆர்அதி கைச் வீரட்டா னத்துறை (9
: இத்தேவாரத்தின் பொருள் வருமா
ஆரவாரம் செய்து ஓடும் நீர் கொன வீரட்டானத்து உறையும் எம்பெருமா காப்பவர் தம் காவல் தொழிலில் ஈடுட நீந்தி அதன் ஆழத்தைக் கண்டு கெ அதனுள் விழுந்து நீந்தி நிலையா இத்தகைய நிலையிலிருக்கும் நான் , வருத்திவிட, சிவபெருமான் இடர்க போன்றவையும் முன்பு கேட்டு அறிே நீத்தாய - நீந்துதற்கான; கயம் - நீர்ந புனல் - ஆரவாரித்து ஓடும் நீர்; அதி
இத்தேவாரம் அப்பர் அடிகளால் அ சமயம் புகுந்த தவற்றினை உணர்த்து (காத்தாள்பவர்) தமது பணியில் ஈடுபட (காவல் இகழ்ந்தமையால்), சைவசமய சமண சமய உண்மைகளைக் கண்டு அதனுள் விழுந்து ஆராய்ந்து உண்ண சிவபெருமானே உண்மையான இறை வார்த்தைகளையும் கேட்டறிய முடியா அல்லலுறுகிறேன், என்று கூறி அப்ப

28
) 6565தல்
விளக்கமளிப்பவர் வாரணன்
தேகங்களை எழுதி விளக்கம் பெறலாம்)
7.
என்ன?
g56OLDurTai
கொள் என்றுசொல்லி
த்துறை யொன்றறியேன் டறியேன்
முடக்கியிட
$கெடில
ibuDIGaoIP
Oj:
ன்ட கெடில நதிக்கரையில் அமைந்த திருவதிகை னே! குளத்தில் பிறர் இறங்காமல் காவல் புரிந்து டாததால், கரையில் நின்றவர் நீயே குளத்தில் ாள்! என்று சொல்லி அக்குளத்திலே தள்ளிவிட, ன வழிமுறை ஒன்றும் அறியாமலிருக்கிறேன். சூலை நோய் வயிற்றோடு பிற உறுப்புக்களையும் ளைந்து அருள் புரிவான் என்ற வார்த்தை யனாகி வாழ்வை வீணாக்கினேன். நிலை (குளம்); நூக்கியிட - தள்ளிவிட ஆரத்தார் கை - திருவதிகை, கெடிலம் - கெடில நதி.
ருளிச் செய்யப்பட்டது. சைவத்தை விட்டுச் சமண வதாக இது உள்ளது. சைவத்தைக் காப்பவர்கள் ாமல், வேற்று சமயத்தில் ஈடுபாடு காட்டியமையால் க் கரையில் (ச்ைவத்துக்கு வெளியே) நின்றவர்கள் கொள் என்று அறிவுறுத்தி சமணத்தில் புகுத்தினர். ம நிலை காணும் வழி அறியாது மயங்கினேன். வன். சைவமே மேலான சமயம் என்பது போன்ற தவனானேன் இன்று சூலை நோய்க்கு ஆட்பட்டு ர் அடிகள் வருந்துகிறார். '

Page 31
நினைவிற் 6
பார்த்திய கார்த்திகை
01. 16.11.2005
04. 19.11.2005
06. 21.11-2005
09. 24. 11, 2005
11. 26.11.2005
12. 27.1 2005
13. 28.11. 2005
14. 29.11.2005
15. 30.11.2005
16. O1. 12. 2005
18. O3.12.2005
19. 04. 12. 2005
20. 05-12. 2005
21. 06.12.2005
27. 12.12.2005
28. 13.12.2005
30. 15.12.2005
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
6
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
திங்கள்
செவ்வாய்
வியாழன்
DITE
4b (
îJ G8
(5LDI)
பூரை

காள்வதற்கு
ப்பிறப்பு, கார்த்திகை விரதம்,
கடஹர சதுர்த்தி விரதம்
சோமவாரம்
முக நாவலர் குருபூசை
ப்பொருள் நாயனார் குருபூசை
ாயர் குருபூசை
சோமவாரம்
தாஷ விரதம்
5TUI60I SlLDITSIT6OSF
ாவாசை விரதம்
கர் குருபூசை
புலியார் குருபூசை
ாத்தி விரதம், 3ம் சோமவாரம்
யகஷஷ்டி விரதம்
BaFTLDGIFTIJib
தாஷ விரதம், திருக்கார்த்திகை விரதம்,
ராலய தீபம், கணம் புல்லர் குருபூசை
ண விரதம், சர்வாலய தீபம்

Page 32
Registered as a New
" ", சிவ
HTHIm F.
|- - ' !ðHð5ði, í
புத்த
豹a麽屬*ao,掌4
9 திருஇrதவுபூரடிக்: :
قبضےA مصی
விதி:ைப வெல் -
தி: கம் 56,ዛ..
::::' مرگ �سر
彎 ʻ 3F, , " * சிலி';ா:ைம் கவுரை
செல் வழங்கும் தமிழ் 斜 53)^{28 % ! Du 240 3. híre). Tö6( '' ܡܐ . Vagr 7:3 ويمه بله، چیم ழ் ஈழத் தீ சித்த சீரோமணிக
* ஆத்மண் முதல்வர்
நூல்கள் வி
vుగాంb 195, ட்டுப்பட்டித்
S LLS LLS LL SLS LL LLL SL LLLL LL LLL LLL LLL LLL LLLS LLLSSS e SSSSSLS LL LLLS LLS LLL LLL LLLS LLS LLS SLLSS LL
எங்களிடம்,
ஐம்பொன், வெள்ளி, பஞ்சலோகம் வார்ப்பு விக்கிரகங்கள், வீட்டுப்பூசைப் பொருட்கள், கலைநயம் மிக்க சிலா விக்கிரகங்கள், கோபுரக்கலசங்கள், பட்டுக்குடைகள், கும்பக் குடைகள், சந்திரவட்ட, பூச்சக்கரக் குடைகள், ஆலவட்டம், சுருட்டி மகர தோரணம், திரைச் சீலைகள், வெள்ளி, முத்து, கிரீடங்கள், வாக மாலை மற்றும் மின்சார மங்கள வாத்தியங் கள், இந்திய கலைத்திறம் படைத்த குத்து விளக்குகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
கலையரசி
23/1, விவேகானந்த மேடு, கொழும்பு-13. தொ. பே: 24?8885
Regd No. QD/27/News 2005 (6) லகஷ்மி அச்சகத்தில் அ
 
 

;Paper at the G.P.O.
யம்
īss LJGC) Gor
SLYYS 0YYSSLSSSLSLSLSSL L SSSLL SSSSYYYS
களின் விருத்தியரை :)
& UCING
த*து
வின் தொகு"
பண்டித, மு.கத் ைதயா 6ff:
நற்சரிதம்
ற்பனைக்கு உண்டு
safagasjid
தெரு, கொழும்பு-13.
சைவநிதி மாத இதழ் பெறுமதி விபரம்
தனிப் பிரதி ரூபா 25.00 ஆண்டொன்றிற்கு ரூபா 250.00 ஏனைய நாடுகளில்
ஆண்டொன்றிற்கு ஸ்ரேலிங் பவுண் 10 &lgogop US$ 15 சைவநிதியின் வளர்ச்சியில் எங்கள் பங்களிப்பு என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போமாக.
சந்தா அனுப்பவேண்டிய முகவரி C. Navaneethakumar, No. 30, Ramya Road, Colombo - 04. Sri Lanka.
Tel. 2580458
விதழ் சைவநீதி நிறுவனத்தினரால் ச்சிட்டு வெளியிடப்பட்டது.