கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவநீதி 2006.04-05

Page 1

O G G 2 > Q 5
April

Page 2
&石&石&石&石&F&石&石&石&石&伦、F&K&R
96
திரு.க. சீனிவாசகம் (ஒய்வு பெற்ற கோ அண்று சிவபதமடைந்தார். அன்னார் சை சைவரீதி நடத்திய கருத்தரங்குகள் போ வைத்தார். அண்ணாரின் ஆண்மா சாந்திய
all Tja
1. நலம் தரும் பதிகங்கள்.
2. வீரவாகுதேவர் சூரனுக்கு விளம்பும்
3. சிவப்பிரகாசர். . . . . . .
4. புலனடக்கம் .
5. ஆன்மாவைப் பீடித்து நிற்கும் ஆன
8 திருவாசகத்துக்கு உரைசொன்ன
7. ஆல் அமர் செல்வன் சிற்ப விளக்க
8. திருவருட் பயன்.
びS2『S2了&2"&gr&gr&2了S2『&gr&2了S2『S2『S2『S2%
 
 

&石&石&伦&石&石&石&石&石&石&石&石&QQQ石
ILDULULö
த்சலி
டக் கல்வி அதிகாரி) அவர்கள் 11.05.2006
வநீதி வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். ட்டிகள் முதலானவற்றைத் திறம்பட நடத்தி டையப் பிரார்த்தித்து அஞ்சலி செய்கிறோம்.
ாடக்கம்
பக்கம்
SS SS SSLS S SSS SSS SSS SSS SS SS SS SS SS S SS SSSSLS SSSSSLS S SS SS SS SSSSSSSSSSSSSSS SLS SSSSS to e e o a to o e o e 2
முருக தத்துவம். 3
ாவமலம். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .18
blौंक56ी •••••••••••••••••••••••••••••••••18
5ங்கள். 22
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .25
ہے۔
○
O
○
Ο
Ο
O
○
O
Ο
O
Ο
O
O
C
S2『Sの『S2『S2『S22了&gr&%『S2『S2『S2『S2『&gr&gr&

Page 3
సినీసిటీసిసీపీసీసినీసినీసినీస్కిస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీస్ట్రీనీ
de LDL
603F6)
பத்தாவது ஆண்
சைவசமய வளர்ச்சி கருதி
பத்துக்கொ லாமவர் பாம்ட் பத்துக்கொ லாமெயிறுந்ெ பத்துக்கொ லாமவர் காய
பத்துக்கொ லாமடி யார்செ
ஆண்டு மலர் விய சித்தின்
 
 

******************
JLĎ ဌိ)ဦ,
நீதி 您 ன் முதலிதழ் ငါ့ရှ်ဦ)
வெளிவரும் மாத இதழ் (ဌ်၊ူဦ)
ရ္ဟိရ္ဟိခီ၊
S
'ன்கண் பாம்பின்பல் நரிந் துக்கன பட் டான்றலை
ய்கை தானே
ரை (2006 ஏப்ரல் - மே) ဌိရှ်ဦ, ရ္ဟိ)Ø సినీసినీసిటీసిస్ట్రీస్ట్రీస్క్రీన్కీసిసిసిసిసిసిసిసిసిస్ట్రీ

Page 4
பத்துமலை மீதநீயும் வீற்றி பாங்குடனே பழனிமலை அ நித்தமுனைத் தொழுமடியா நிருத்தனான நிமலனிடம் 6
முத்துமுத்தாய் சிரித்துநின்ற முத்தமிழின் இன்சுவையை பித்தக்கொள்ள வைத்துவி பிச்சிமாலை சூடும்போதன்
வள்ளியம்மை தழுவும்போ வாஞ்சையுடன் அன்னைய தெள்ளுதமிழ் பாடலில் மய தேவாதி தேவரெல்லாம் ெ
அள்ளஅள்ளக் குறைந்திட ஆரணங்காள் தெய்வயான தள்ளிவரும் மான்கள் கூட
தம்பிக்கையாண் அண்ணை
கதிர்காமம் உறைந்திருந்து
கார்த்திகையாம் மங்கையன சதிராடும் மயிலின்மீது காட் செந்தில் மேவும் சரவணனி
பத்துமலையில் பவனிவரும்
பரவிவரும் அடியவரைச் சி எத்திக்கும் எட்டுதையா பத் எட்டுக்குடி வேலவனே 2
 
 

ருக்கும் அழகோ! அமர்ந்திருக்கும் அழகோ! ர் நெஞ்சிலுறை அழகோ!
கொஞ்சுகின்ற அழகோ!
மயிலிலாடும் அழகோ! பருகிநிற்கும் அழகோ
டும் அழகென்ன அழகோ!
அழகென்ன அழகோ
தன் அழகென்ன அழகோ! னை அணைத்துக்கொள்ளும் அழகோ |ங்கும்போதன் அழகோ: மச்சுகின்ற அழகோ!
ாத அழகென்ன அழகோ! ன சொக்கிநின்ற அழகோ! ட்டம் தவளுகின்ற அழகோ! னயும் மெச்சவைத்த அழகோ!
கருணைபுரி அழகோ ரக் கிறங்கவைத்த அழகோ! சிதரும் அழகோ! ன் அழகென்ன அழகோ!
அழகென்ன அழகோ! லிர்க்கவைக்கும் அழகோ!
தமலை அழகு! டந்தன் பேரழகு!
திடுமதி. இந்திரா திருநீலகண்டன்

Page 5
உ
efeldu
4.
மேன்மைகொள் சைவறிதி வி
மலர் 10 விய சித்திரை சைவசமய வளர்ச்
சைவரீதி வெளிவரத் தொடங்கி ஒன்பது வருட வெளியீடு பிரசவம் போன்றது. மாதந் தோறும் ப6
தரமான ஆக்கங்களைப் பெற்று ஒழுங்கமைத்து தனித்து நின்று செயற்பட வேண்டிய நிலை. விற்ப சில வேளைகளில் ஓரிரு ஆண்டுகளில் நிறைவு ெ
சமய வளர்ச்சிக்குப் போதனை மிகவும் அவசியமா விளக்கங்களை சமயம் சார்ந்த வாழ்க்கை முறை இதற்கு இருவழிகள் உண்டு. ஒன்று பிரசாரம் (பிர செய்த பணியும் இதுவே.
பிரசாரம் செய்வதைவிடப் பிரசுரம் வெளியிடுவது சஞ்சிகைகள் வெளி வந்தன. குறுகிய காலத்தில் ஆண்டுகள் வெளிவந்து பின் வெளிவர முடியாம வெளியிடுவதில் பல சிரமங்கள் உண்டு. பொருெ போன்றவையும் தடைப்படுவதற்குக் காரணமாகும்.
தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் சமய மாத வழியாகவும் நிலையான இடத்தைப் பிடித்துள்ளன. ப அமைந்திருக்க வேண்டும்.
எமக்குப் பொருள் வசதி அமையுவில்லை செயற்படுகின்றோம். "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆட சமய சேவையில் உயரிய ஒரு பணியான இத் துை அருளை வேண்டி நிற்கிறோம்.
நங்கடம்பனைப் பெற்றவள் ப தென் கடம்பைத் திருக்கரக் தன் கடன் அடியேனையும் த என்கடன் பணிசெய்து கிடப்ப
 

ளங்குக உலகமெல்லாம் 罗
(ില് ക്ലപ്പ
சி கருதி வெளிவரும் மாத இதழ் -
ம் பூர்த்தியாகியுள்ளது. இது மாத வெளியீடு. 0 வித சிரமங்கள் மத்தியில் வெளிவருகிறது.
அச்சிட்டுப் பிரதிகள் அனுப்பி வைப்பது வரை னை கூட மந்தநிலை தான். சந்தாகாரரும் சய்து கொள்ளுவர்.
கும். சமய உண்மைகளைத் தத்துவங்களை, யினை மக்களுக்கு அறியப்படுத்த வேண்டும். சங்கம்) மற்றையது பிரசுரம், ஆறுமுகநாவலர்
| சிரமமான காரியம். எமது நாட்டில் பலசமய வெளிவர முடியாமற் போனவையுமுண்டு. பல ற் தடைப்பட்டவை'யும் உண்டு. சஞ்சிகை ாாதாரப் பிரச்சனை, வாசகர் ஆதரவின்மை
இதழ், விளம்பரம் முலமாகவும் ஆயுட் சந்தா ாத இதழுக்குப் பொருளாதாரமும் பிரதானமாக
. அவன் அருள் துணைக் கொண்டே ாதாரே? அவன் ஆட்டுகிறான் நாம் ஆடுகிறோம். றையில் எம்மை உட்படுத்தித் தொடர அவன்
ங்கினன்
கோயிலான் ங்குதல்
த்தில்

Page 6
தரித்திரம் நீங்கி பொரு செய்ய வே
திருஞான சம்பந்தப் பெருமான் திருவாவடுதுை பொருள் வேண்டினார். உடனே, சம்பந்தரும் ஆவடு பொருள் என்று எண்ணி இத்திருப்பதிகத்தைப் பா உலவாக்கிழியை பலி பீடத்திலே வைத்தருளினார். எதை எதையோ நாடி ஏமாற்றம் அடையாமல்) வதைப் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் இல்
திருச்சிற்றம்பலம். திருவாவடுதுறை பண் : காந்தார பஞ்சமம்
இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழு தெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை
அரனே.
வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன் தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை
அரனே.
Z
நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
 

2)
பதிகங்கள்
கம் 11
ர் பெறுதற்குப் பாராயணம்
ண்டிய பதிகம்
உறக்கு வருகிறார். இவரது தந்தையார் யாகம் செய்யப் துறை உறையும் எந்தையின் அடித்தலங்களே அந்தமில் டினார். பெருமானும் ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொருள் வேண்டி பலவித ஹோமங்கள், செய் (மற்றும் போல இப்பதிகத்தைப் பேரவா இன்றி அன்புள்ளத்துடனும், லறம் வறுமையின்றி வளமுடன் அமையும்.
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை
அரனே. 3
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று
எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை
அரனே. 4.
கையது விழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தனை செய்யேன் கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கு
இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை
அரனே. 5
(இதன் தொடர்ச்சி 17ம் பக்கத்தில் ...)

Page 7
○
வீரவாகுதேவர் சூ
(pdb.d5 5.
இன்றைய நாளில் ஆழியின் அடியில் அழுந்தும் வீரமகேந்திரபுர நகர் முன்னைய காலம் ஒன்றில், ஆட்டத்திற்கும் கொண்டாட்டத் திற்கும் குறைவில் லாமல் எக்களிப்பில் கொப்பளித்தது. நகரம் எங்கும் நன்முரசின்
முழக்கம் வீதிகள் எங்கும் விழாக்கள், நானிலம்
நயந்தறியாத நாகரீகம். எங்கும் எதிலும் துன்பச் சுவை கலவாத இன்பரசம். அவ்வாறான அசுர ஆரவாரத்தின் மத்தியில் ஆரும் அறியாத வணி ணமாக அரணர் மனை அத் தாணி மண்டபத்திடையே ஒருநாள் வீரவாகு தேவர் வந்து குதித்தார்.
அந்த வேளையரில் சூரபணி மணி சிம்மாசனத்தின் மேல் கம் மென்று வீற்றிருந்தான். சூரபன்மனுடைய மந்திரிகள், சேனாதிபதிகள் , உடன் பிறப்புக் கள் , பெற்றெடுத்த பிள்ளைகள், சுற்றத்தவர்கள், பிரதானிகள், போர்ப்படை மள்ளவர்கள் யாவரும் அச்சபையில் அவரவர்களுக்குரிய கடமைகளில் கண்ணுங் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருந் தார்கள். காற்றுங்கூட கடிதின் நுழையத் தயங்கும் அச்சபையில் வீரவாகு தேவர் எல்லோருடைய கண்களையும் கட்டிக் கொண்டு கட்டுக் கடங்காத கடுங் காவலைக் கடந்து வெளிப்பட்டு நின்றது, சபையோரைத் திடுக்கிடச் செய்தது. வியப்பிலாழ்த்தியது. கோபத்தைத் தூண்டியது. சற்றுப் பயத்தையும் வருவித்தது. ஆக ரோசத்தை உண்டு பணணியது. வீரமகேந்திரபுர வரலாற்றில் இப்படியான சம்பவம் என்றுமே நிகழ்ந்ததில்லை. நிகழ்ந்ததாகக் கட்டுக் கதையும் காதில்
(
ஆற்று பவர்க்கும் அரண்டெ
போற்று பவர்க்கும் பொருள்
அரண், பிறர் நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று போர் ெ
பகைவர்க்கு அஞ்சித் தற்காப்புச் செய்பவர்க்கும் சிறந்த செல்

D
ரனுக்கு விளம்பும்
3556) ID சிவ. சண்முகவடிவேல்
அடிபட்டதும் இல்லை. சபையோருடைய உடல் புல்லரித்தது. மயிர்க்கால்கள் கூச்செறிந்தன. யாவரும் புளகாங்கிதம் அடைந்தார்கள். ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கு அரசனான அழியா வரம் பெற்ற, சூரபண் மண் கண் முன்னிலையில் இப்படியும் ஒரு நிகழ்வா! அச்சமின்மையும் மாயை வித்தையும் தான்
168601 668601!
மன்னாதி மன்னனான சூரபன்மனுடைய புகழிற்கும் ஆணைக்கும் வீரத்திற்கும் எதிரில் இப்படியும் ஒரு மாய வித்தையா.
அந்தப் பெரிய அரச சபையில் சிறிதேனும் அச்சமுமின்றிக் கூச்சமுமின்றி நின்ற வீரவாகு தேவர் சூரபன்மனைப் பார்த்து வீரத்தோடு விழிப்பார்.
"உயிர் உய்தி பெறுதற்குரிய நல்வழி நாடாது அல்லாதன புரியும் கீழ் மகனே! கேட்பாய்” என்று எடுத்துப் பின்வருமாறு முன்மொழிவார்.
"சர்ப்பாபரணரும், சந்திர சடாதரரும், செந் சடா முடியரும் , திருநீல கணி டருமான சிவபெருமானுடைய அழகிய நெற்றிக் கணி னினின் றும் தோற் றிய முருகப் பெருமானுடைய அருமை பெருமைகளைக் கருதாமல் சிறுவன் என்று கறுவுகின்றாய் - புத்தியில்லாய் புகல்வன் கேட்பாய் -
"நானிலந் தன்னில் மனிதரைத் தேவர்கள் என்று இயம் புவார் கள் தேவர் களை மும்மூர்த்திகள் என்று மொழிவார்கள். பிரம
ஞ்சித்தற் ܀ ܀
羲 3 சய்பவர்க்கும் சிறந்த செல்வம் அந்த ஆற்றலின்றித் தம்
SłCಣ್ಣ:

Page 8
SS C விட்டுணுக் களைப் பரப் பிரமம் என்று பகர்வார்கள். அவை யாவும் உபசார வழக்கு அல்லாமல் உண்மையாகாது. அப்படிச் சிறுமையான புகழ்ச்சி போல முக்கண்ணர் மைந்தரைப் புந்தியில் கொள்ளாதே.
முருக தத்துவம் ஞானிகளால் தியானத்தில் கொள்ளப்படுவது. எவ்வெவர்க்கும் அறிதற்கு அரியது. தெளிந்து உணர்பவர்களுக்குத் தூய வீடு பேறு அளிப்பது. உபநிடதுக்களின் முடியும் அதுவேயாகும். அதனைச் சொல்வேன் காது கொடுத்துக் கேள்"
என்று வீரவாகு தேவர் சூரபன்மனுக்கு பின்னரும் விரித்து விளம்பத் தொடங்கினார்!
"மண் அளந்த மாயனும் வண்ணமான வனச மேலவனும் எல்லையில்லாத காலமாகத் தேடியும் தேடொணாதவராகத் திகழ்ந்தவர் சிவ பெருமான் என்று அறிந்திருப்பாய். நான்முகன், நாராயணன் நாடுதற்கரிய நம்பனுடைய நெற் றரிக் கண் ணினினர் றும் பேரருள் கருணையால் பரஞ்சுடர் உருவாய்க் குழந்தை வடிவினராக வடிவேற் கரத்து வள்ளலார் உதித்தருளினார்.
சிவபிரானுடைய நெற்றிக் கண்ணினின்றும் நேற்றுப் பிறந்த பாலகன் என்று நீ எள்ளி நகையாடிய வெற்றிவெல் போர்க் கொற்றவை பெற்ற அற்புதர் முன்னைப் பழம் பொருட்கும் முற்பட்டவராவார். பின்னைப் புதுமைக்கும் அப்பெற்றியேயாவார். தன்னை நிகர் பிறர் ஒருவர் இல்லாதவர். ஈசன் என்னும் ஒப்பற்ற பெயர் பெற்றவர். சிறந்த சீவர்களுக்கு எல்லாம் சீவான்மாவாவர். அருவும் ஆவார். உருவும் ஆவார். அனைத்து ஆன்மாக்களுக்கும் அன்னையாவார். அதே போல அப்பனுமாவார்.
மணிநீரும் மண்ணும் காடும் உடையது அரசு நீலமணி போலும் நிறத்தை உடைய அகழி நீரும் அதை அழகிய காடும் அதை அடுத்த பல நீண்ட மலையும் உ
 
 

a)
நீ விழிக்கும் கொற்றவை சிறுவரே முற்று மான சிவபிரானாவார். உன்னோடு திருவிளை யாடல் நிகழ்த்தற் பொருட்டுப் பாலனுமாயினார். நீ அவருடைய குற்றமற்ற ஆறு திருவதனங் களால் அந்த உண்மையை ஆய்ந்து அறிந்து கொள். குழந்தை வடிவேலர் பராபரப் பரம் பொருளோடு மாறுபட்டவர் அல்லர். சொல்லப் போனால் பெரிய இரத்தினத்திலிருந்து ஒளி உதிக்கும் தன்மை போலாகும். என்று நீ அறிதி"
"இன்னும் கேள் - நீ ஐந்து பூதங்களுள்ளும் கீழ் உள்ளதாகிய பூமியின் கூறாகப் புகழப்படும் அண்டங்கள் பலவுள. உனக்கு முன்னர் உதவிய ஆயிரத்தெட்டு அண்டங்களையும் செல்வங்களையும் படைக் கலங்களையும் சிவபிரானே பாலகராகி உன்னிலிருந்தும் அகற்றத் திருவுளங் கொண்டால் அவருக்கு அது ஒரு அரிய செய்கை ஆகுமா?
உய்த்துணரும் உணர்விலாதாய் குற்றமற்ற பூமியின் பகுதியான அண்டங்கள் அனேகம் அடையப் பெற்றேன் என்று அகங்காரம் அடைந்துள்ளாய்! முருகப் பெருமானுடைய கிருபையில் அணுவளவேனும் அடையப் பெற்றவர். பஞ்ச பூதங்களிலும் ஆண் ம தத் துவத் தின் பாற் பட்ட 6J 60D 60T ULI தத்துவங்களிலும் வித்தியா தத்துவத்திலும் மேலாய சிவதத்துவத்திலும் அமைந்துள்ள அண்டங்கள் அனைத்திலும் அரசாள்வார்.
முதன்மை பெற்ற பிரணவமும் திருவைந் தெழுத்தும் வேதங்களும் சிவாகமங்களும் வேறாக வைத்து எண்ணப்படும் புராணம் முதலியவைகளும் அந்த அந்தப் பனுவல்களின் உணர்வாகிய ஞானங்களும் முருகக் 35 L 6 (65 600 L ULI 2 - 660). LD இல் லாத திருவடிவமாகும்.
భ 742. குளிர்ந்த நிழல் உள்ள

Page 9
G
"எங்கும் வியாபித்து நின்று அடியவர்களுக்கு அருள் பாலிக்கின்ற ஆறுமுகப் பெருமானுக்கு எவ்விடங்களிலும் எவரும் ஏத்துகின்ற திருமுகங்கள் திகழும். செவ்வேள் பிரானுடைய திருச்செவிகள் எவ்விடங்களிலும் எழில் பெற விளங்கும். காணும் இடங்கள் எங்கும் கண்கள் காண் பன எங்கெங்குந் திருக்கரங்கள். எவ்வெவ்விடங்களிலும் கழலடிகள். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் திருவுருவம்.
எங்க னுைம்பணி வதனங்கள்
எங்கனும் விழிகள் எங்க னுைம்திருக் கேள்விகள்
எங்கனுங் கரங்கள் எங்க னுைம்திருக் கழலடிகள் எங்கனுைம் வடிவம் எங்க னுைந்செறிந் தருள் செயும் அறுமுகத் திறைக்கே.
- கந்தபுராணம் -
பிரமா முதலிய தேவர்களுக்கும் மயக்கத்தைக் கொடுக்கின்றதும் வேதங்களுக்கு எல்லாம் முதன்மை பெற்றிருக்கின்றதும் ஓம் என்று ஓதப்படும் பிரணவம், ஒங் காரம் சமானமற்ற சண்முகப் பெருமானுடைய சிறந்த ஆறுமுகங்களில் ஒன்றாகும். அந்த உண்மையை ஒர்ந்த பின்னர் ஆறுமுகப் பிரானுடைய அருமையையும் பெருமையையும் ஆய்ந்து அறிந்து அறியும் ஆற்றல் உடையவர் ஆருளார்?
மூன்று திருக்கண்களுடைய சிவபிரானும் முருகப் பிரானேயாவார். தாமரை ஆசனராகிய பிரமதேவரும் அவரே சக்கரப்படை ஏந்திய தாமரைக் கண்ணரும் சண்முகப் பெருமானே யாவார். திசை காப்பாளர்களும் வெற்றி வேலாயுதரேயாவார் . சூரியன் அவரே சந்திரனும் அவரே. இருடிகள் அவரே. சிறப்பு
உயர்வுஅகலம் திண்மை
அமைவுஅரண் என்றுஉ நூலேணி கொண்டு ஏறமுடியாத உயரமும் துளைக்கமுடியாத
கட்டிய திண்மை(உறுதி)யும், பகைவர் நெருங்குவதற்கு அரு என்று அரசியல் (பொருள்)நூல் கூறும்
 

5)
மிக்க தேவர்கள் அவரே எல்லாரினும் மேலான கடவுளும் கார்த்திகைப் பெண்கள் காதலரே uLI T6) JITT.
முக்கண் முர்த்தியு DIT Pras66ðir முண்டகா சனனும் சக்க ரப்படை யண்ணலும்
ஆங்கவன் தானே திக்குப் பாலரும் கதிர்களும் முனிவரரும் சிறப்பின் மிக்க தேவரும் ஆங்கவன்
யாவர்க்கும்
- இதுவும்
புண்ணியம் பாவம் என்னும் இருவினைக ளுக்குரிய இன்ப துன்பங்களை ஆன்மாக்க ளுக்குக் கூட்டி வைப்பவர் அவரே. இருவினை ஒப்பு ஏற்படுகின்ற வேளையில் மேலான வீட்டின் பத்தில் உயிரை விடுவிப்பவரும் அப்பரானி மாவே. காட்சி, காண் பாணி , காட்டுவான், காட்சிப் பொருளும் ஆவாரும் அந்தத் தேவரும் அறியாச் சிற்பர வஸ்துவான சிவகுமாரரே என்பதனை அறி நீ!
செவ்வேள் சேஎய் சிறுவன் போலாவார். பெரிதிலும் மிகப் பெரியவ ராவாரும் அவரே. அணுவிற்கு அணுவும் ஆவார். அப்பாலைக்கு அப்பாலுமாவார். முறையே இன்னும் பலவேறு வண்ண வண்ண வடிவங்களுமாக வருவார். ஞானிகளினாலும் நாடற்கரியது. ஊனிலும் உயிரிலும் உறையும் உமை மைந்தருடைய அருள் ஆடல் ஆராலும் அறிவதற்கு அரிது.
சிறுவன் போலுறும் குரவனே
போலுறும் தினையில்
குறியன் போலுறும் நெடிய
னாகியும் குறுகும்
நெறியி லின்னணம் வேறுபல்
லுருக்கொடு நிலவும்
அருமைஇந் நான்கின்
ரைக்கும் நால் 743 அகலமும், செம்பை உருக்கி சாந்தாக இட்டுக் கருங்கல்லால் நமையும் ஆகிய இந் நான்கும் அமைந்திருப்பதே மதிலரண்

Page 10
G6
அறிவர் நாடரும் கந்தவேள்
&LGost ரறிவார்.
-இதுவும்
செவ்வேற் பெருமான் சிவபெருமானுடைய திருவருள் திருவடிவங்களில் ஒன்றாக உறுவார். அவருடைய ஆணை இன்றி அணுவும் அசைய மாட்டாது. ஆல் கெழு கடவுள் புதல்வருடைய ஒப்பற்ற வலிமையைக் கைப்பற்றியவர் ஒருவர் இல்லை. நீயும் சரவணபவனாருடைய சமான மற்ற மாயையில் சார்ந்தனை. ஆதலின் மிகவும்
Duggaong) Durgail'LTul
கங்கை தந்த மைந்தர் அளவில்லாத பொருட்திறன் அனைத்துமாக அமைவார். அவை அல்லையுமாக ஆகுவர். அருவு மாகுவார். பல வேறு உருவங்களுமாகுவார். புதியவர் போலவும் பொலிவார். இல்லை, பழமையான முதற் பொருளுமாவார். அனாதிப் பொருளும் ஆவார்.
மழை பொழியப் பெற்ற புல் நுனியில் காணப்படும் கோவை பட்ட நீர்த் துளிகள் போல ஒப்பிலாதிருக்கின்ற கந்தவேள் பெருமா னுடைய நெடிய (G) LI If ULI திருவடிவத் திலுள்ள ஒரு உரோமத் துவாரத்தினின்றும் அளவு கடந்த அண்டங்கள் தோற்றும். அப் பெருமானுடைய திருமேனியின் அழகையும் பெருமையையும் அறியும் ஆற்றலுடையவர் ஆருளார்?
அழிவில்லாத ஆன்ம வர்க்கங்களும் பழைமையான பஞ்ச பூதங்களின் பகுப்பான அளவற்ற அணி டங்களும் , ஏனைய பொருட்களும், முதற் கடவுளாகிய செவ்வேள் பெருமானுடைய திருமேனியில் நிலைத்துள்ள மயிர்க்கால்களினின்றும் குறைவில்லாமல் ஆதியில் பிறக்கும். முடிவு காலத்தில் உதித்த வண்ணம் ஒடுங்கும்.
சிறுகாப்பின் பேரிடத்தக ஆ ஊக்கம் அழிப்பது அரண் ய்ய வேண்டிய இடம் (வாசல் சிறியதாய், வா Cl பகைவரின் மன எழுச்சியைக் கெடுப்பதே
 
 
 
 
 

D
அவ் வண்ணமாக அமல மூர்த்தியின் திருமேனியில் அனைத்துப் பொருள்களும் அமைந்துள்ளது. அவ்வண்ணத்தை அப் பெருமானே அல்லாது இவ்வுலகத்தில்
கண்டறியாதன காணப் பெற்றேன் என்று கழற
வல்லார் யாருளர்? எம் அண்ணல் அவ்வண்ணத் திருப்பெருவடிவத்தை அனைத்துத் தேவர் களுக்கும் காட்டக் கடுகளவாவது தேவர்கள் காணக் கொடுத்து வைத்தார்கள்.
அந்நாளில் மலைமகள் மகனாருடைய குறைவில்லாமல் நிறைவாக உறைகின்ற ஒவ்வோர் உரோம நுனியிலும் அளவிறந்த அண்டங்கள் ஒழுங்காகக் கோவை கொண்டு அசையும் திருப்பெருவடிவத்தைக் கணக்கற்ற கடும் பாவங்களைச் செய்கின்ற கொடிய னாதலால் கண்டிலாய் போலும்.
மகாமேரு மலையில் எந்தை கந்தவேள் காட்டிய அப் பரமேசுர வடிவத்தில் ஒன்றோர் உரோமத்தில் அடங்கி இருந்த அண்டங்களின் எண்ணிக்கைக்கு உன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டிருக்கின்ற ஆயிரத்தெட்டு என்னும் எண்கொண்ட அண்டங்கள் எம்மாத்திரம்? அந்த ஒப்புமையை நீ இதுநாள் வரையில் எண்ணிப் பார்க்கவில்லை. பரம் பொருளான பன்னிரு புயத்தவரைப் பாலன் என்று பரிகசிக்கின்றாய்.
அளவு கடந்த குணங் கொள்ளும் குமாரக் கடவுள் அமரர் களுடைய சிறை யை அகற்றவும், பிரமா முதலிய தேவர்களுடைய துயரை நீக்கவும், துட்ட நிக்கிரக சிட்ட பரி பாலனம் செய்வதற்காகவும் அவதரித்துள்ளார்.
நினி னுடைய அழியா ஆயுளையும் வலிமையையும் வரத்தையும் இனத்தவரையும் சேனையையும் பூழியாலான மலை ஊழி மாருதம் உடைப்பது போலக் கொற்றவை
உறுபகை c 毅
744. ழ்வதற்கேற்ற உள்ளிடம் அகன்றதாய், தன்னை வந்து சிறந்த மதிலரணாம்

Page 11
சிறுவரின் வெற்றி வேற்படை கொற்றங் கொள்ளும் என்பதை உன்னுடைய மனத்தில் குறித்துக் கொள்வாய்.
இத் தனி மைகளான உணர் மைகளைச் சித்தத்தில் தேராமல் ஈடு இணையற்ற ஏக நாயகனை என்னுயிர்த் தலைவனைப் பாலகன் என்று வசை பாடுகின்றாய். வைரம் மிக்க நெஞ்சுரம் தொக்க கற்றறிவில்லாத சிற்றறி வுடைய அற்பனே! யாம் உன் தவற்றை பொறுமையினால் தாங்கிக் கொண்டோம்.
அறநிலை ஆதரித்து நினக்கு நிலையான மொழி ஒன்றினைச் செப்புவோம், கேள்! சிலையில் எழுத்துப் போன்று உன் சிந்தையில் கோடி உய்யும் நெறி அதுவன்றிப் பிறிது ஒன்றில்லை. நீயும் நின்னுடைய சுற்றத்தவர்களும் உய்வடைவதை நீ விரும்புவாயேயானால் தேவர்களுடைய சிறையை விடுவாய். பகைமை யைத் தவிர்ப்பாய். செவ்வேள் பிரானுடைய வீரக் கழல் விளங்கும் திருப்பாதங்கள் சரணாகதி என்று பற்றிப் பணிவாய்.
வீரவாகு தேவருடைய சீரான செம்மொழிகள் சூரபன்மனுடைய செவிபுலன் வழியாகச் சிந்தையை அடைந்தும் அவன் மிடுக்கை அடக்கவும் இல்லை. கெடுக்கவும் இல்லை. மாறாகத் .
தூதுவருடைய ஊற்ற மிக்க வார்த்தைகள் சீற்றத்தைத் தூண்டின, கோபம் மிக்க சூரபன் மன் ஆற்ற அறிவினரான வீரவாகு தேவரைப் பார்த்து விசனத்துடன் விளம்புகின்றான்.
கூரார்ந்த பற்கள் தோன்றாத குழந்தைப் பாலன் விடுத்த தூதுவன் என்று உன் உயிரை எடுக்காது விடுத்தேன். உயிரைத் தந்தும் இடம் விட்டுப் பெயராமல் குழந்தை வடிவேலனுடைய குணங்களைக் கூறி நிற்கின்றாய்.
மழலை மொழி தேறாத குழவிப் பாலகன் 3 கொளற்கு அரிதாய்க் 毅 நிலைக்குஎளிதாம் நீர பகைவர் கைப்பற்றுவதற்கு அரியதாய் உள்ளிருப்பவருக்குத் உள்ளிருக்கும் வீரரின் போர்நிலைக்கு எளிதான தன்மையு
 
 

Zの
இறைமைக் குணம் நிறைந்த மறை முதல்வனே எனினும் ஆக. விஞ்சு தேவரை வன்சிறை வைத்த நான் அஞ்சிடுவனோ? அண்டங்கள் எங்கும் மிண்டி உள்ள அண்டங்களை வெற்றி கண்டேன் - பின்றிடுவேனோ!
"விண்ணவர்களை வைத்த சிறை தன்னை வீண் படு கனாவிலும் கைவிடுவனோ! என் எதிரில் நின்று இறுமாப்பு வசனங்களை எடுத்துத் தொடுத்து விடுகின்றாய்.அவற்றை எல்லாம் நொடிப் பொழுதில் பொடிப் பொடியாக முடித்து விடுகின்றேன் பார்.
இவ்வாறு கோப மிகுதியினால் ஆவேசங் கொண்டான் சூரபன்மன். அடுத்த கணம் அயலில் ஆணைக்காகக் காத்து நின்ற அவுண வீரர் ஆயிரவரைப் பார்த்து,
"தூது வந்தவனுடைய ஆவியை நீக்குதல் இகழ்வாகும். இவனைப் பிடித்துச் சிறையில் வையுங்கள்” என்று செப்பினான்.
வீரவாகு தேவர் தம்மைப் பற்ற வந்த ஆயிரம் வீரர்களுடைய தலை முடிகளையும் ஒரு கரத்தில் பற்றினார் . சூரபண் மண் காணும்படியாக அவனுடைய அவைக் களத்தில் மோதி நிலத்தில் அடித்தார். அவுன வீரர்கள் ஆவி இழந்தார்கள்.
சூரபன்மனே! நீ இனி மனந் தெளிந்து இருப்பாய், யான் ஏகுவேன்” என்று உரைத்து வீரவாகு தேவர் ஆங்கிருந்து மீண்டு சென்றார்.
அப்பொழுது முத்தமிழ் விரகருக்கு அத்தர் உதவிய முத்துப் பல்லக்குப் போல் சபை நடுவே வந்த அரியாசனமும் வானில் எழுந்தது. அரியாசனம் உயர்ந்த வானில் கிளர்ந்து மாயம் போலச் சென்று மறைந்தது.
O
ங் அரண் 745 தேவையான உணவும் பிற நுகர் பொருள்களும் உடையதாய் டையதே மதிலரணாம். 羲 భ
கொண்டகடற்த்து ஆகி அகத்தார்

Page 12
(விய - சித்திரை ) Ge
If
(சென்ற இதழின் தொடர்ச்சி . )
நன்கு கவி பாடும் திறம் வாய்க்கப் பெற்ற அவருடைய அடக்கத்தையும், அன்பையும் கண்ட தம்பிரானார் உள்ளம் உவந்தார். அவருக்கு ஐந்து இலக்கணங்களையும், இலக்கியங்களையும் பாடஞ் சொன்னார்.
சிவப்பிரகாசரும், அவருடைய தம்பியர் இருவரும் 15 நாளில் தொல்காப்பியம் முதலிய ஐந்திலக்கணங்களையுங் கற்றனர்.
இவ் வண்ணம் இவர் கல்வி பயின்று கொண்டிருந்த போது, ஒரு நாள் ஒருவர் வந்து 300 பொன் அடங்கிய பொற்கிழியை நீட்டினார்.
சிவப்பிரகாசர்: "இது என்ன?” "முந்நூறு பொன்” "கொடுத்தனுப்பினவர் யார்?" "அவர் தனது பேரைச் சொல்ல வேண்டாம் என்றார்,"
"பேர் சொல்ல வேண்டாம் என்றவர் செல்வம் எனக்கு வேண்டாம்,'
"தான் புரியும் தருமம், பிறருக்குத் தெரியக்கூடாது என்பது கொடுத்தவருடைய கொள்கை”
"தெரியாத ஒருவரிடத்தினின்றும் பொருள் பெறக் கூடாது என்பது எனது கொள்கை”
"இதனைத் தாங்கள் ஏற்க மறுத்தால், எங்கள் வாழ்வு தொலையும். தண்ணார் தயவுடைய அண்ணாமலை ரெட்டியார் எங்களை முனிவார்"
Gé
ஓ! என் உழுவலன்பர், உள்ளன்புடைய வள்ள ல் , அணி ணாமலை ரெட் டியார் தந்தனுப்பினாரா? கடுகளவு அறம் புரிவாரும் மலையளவு விளம்பரம் புரிகின்றார்கள்; இத்துணைச் சிறந்த பொன் முடிப்பையனுப்பிய
எல்லாப் பொருளும் உை நல்ஆள் உடையது அர உள்ளே இருப்பவருக்குத் தேவையான எல்லாப் பொருள் உதவும் நல்ல வீரர்களை உடையதே மதிலரணாம்.
 
 

D சைவரீதி Jabla i
திருமுருக கிருபானந்தவாரியார்
அவர் இரகசியமாகத் தந்தனரா? "இரத்தலும் ஈதலே போலும், காத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு”
என்பதற்கிணங்க இதனைப் பெறுவதே முறை” என்று சிவப்பிரகாசர் பெற்றுக் கொண்டார்.
குரு காணிக்கை
வெள்ளியம்பல முனிவர், சிவப்பிரகாசரை நோக்கி "அப்பனே! உனக்கும் உன் இளவல் கட்கும் கல்வி நிறைந்து விட்டது. இனி நீவிர் உமது விருப்பம் போல் சென்று தமிழன் னைக்குப் பணிபுரிக' என்று கூறி விடை தந்தனர்.
சிவப்பிரகாசர் அண்ணாமலை ரெட்டியார் அனுப்பிய 300 பொன் அடங்கிய பொன் முடிப்பைக் குருநாதன் திருவடியில் வைத்து "ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
"அன் பா ! இது உன் தகுதிக்கேற்ற காணிக்கையன்று, நான் பொன், மண், பெண் என்ற மூவாசைகளையுந் துறந்தவன் . ஆகவே, நீ எனக்குத் தரும் காணிக்கை யாது என்றால், திருச்செந்தூரில் ஒரு போலிப் புலவன் நம்மை நிந்தனை புரிந்து கொண்டு திரிகின்றான். அவனை வாதில் வென்று அடக்குவதையே நான் உனி பாலி பெறும் காணிக் கையாக விரும்புகின்றேன்” என்றார்.
உடனே அவருடைய அடிமலர் மீது வணங்கினார். "சுவாமி திருவருளாகிய வில்லில், குருவாகிய அம்பை எய்து, அவனை அடக்கி வருவேன்” என்று கூறிப் புறப்பட்டார் சிவப்பிரகாசர்.
டத்தாய் இடத்துஉதவும்
© s 746

Page 13
(விய - சித்திரை ) G
சொற்போர்
சிவப்பிரகாசர் தன் துணைவர்களுடன் திருச்சீரலைவாய் என்னுந் திருத்தலத்தை யடைந்தார். கருங்கடற்கரையில் அருட்பெருங் கடலாயெழுந்தருளியுள்ள கந்தவேளைக் கண்குளிரக் கண்டார்.
பின்னர் தருக்குள்ள அப் புலவனைச் சந்தித்தார். அவனுடைய அடங்காமையைச் சிந்தித்தார்.
"நீர் யார்?" என்றான் புலவன்.
"அடியேன் தமிழ்க் கடல் வெள்ளியம்பல முனிவருடைய திருவடித் தொழும்பன்" என்றார் சிவப்பிரகாசர். வெள்ளியம்பலவாணர் என்ற உடனே அப்புலவன் வெகுண்டான். பொறாமைக் கனல் பொங்கியது.
இருவருக்கும் திருச்செந்தூரில் சிறப்புடன் விளங்கும் திரிசுந்தரர்கள் (முக்கானியர்) திருச் சபையில் சொற்போர் தொடங்கியது. அறிவு நலமுடைய திரிசுந்தரரில் ஒருவர் "நிவிர் சற்று நில்லுங்கள். உங்களுக்கு உள்ளம் ஒட்ட வில்லை. ஆதலால் உதடு ஒட்டாமல் பாடு கின்ற நிரோட்ட கயமாக அந்தாதி பாடுங்கள். 30 பாடல்கள் பாடவேண்டும். யார் முதலில் பாடி முடிக்கிறார்களோ அவர் வென்றவர்; பிந்தியவர் தோற்றவர். தோற்றவர் வென்றவர் க்கு அடிமையாக வேண்டும்.” என்றனர்.
இருவரும் இதற்கு இசைந்து பாடத் தொடங்கினார்கள். இரண்டு இதழ்களும், ஒன் றோடு ஒன்று பொருந் தாமலும் , யமகமாகவும், அந்தாதித் தொடையாகவும் பாடுவது அப்பிரபந்த விதி. இதழகல் யமக வந்தாதி என்றுங் கூறுவர்.
பாடலில் இதழ் குவியக் கூடாது; ஊ, ஒ, ப, ம, வ இந்த எழுத்துக்கள் வரக்கூடாது.
முற்றியும் முற்றாக எறிந்த
பற்றற்கு அரியது அரண் முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் முனைந்து போர் செ வசப்படுத்திக் காட்டிக் கொடுக்கச் செய்தும், பகைவரால்

D
உடனே சிவப் பிரகாசர் திருவருளை வழுத்தினார். பாடத் தொடங்கினார். அவருடைய திருவாக்கிலிருந்து புற்றீசல் போல ஒன்றன்பின் ஒன்றாகப் பாடல்கள் வந்து கொண்டேயிருந்தன. முப்பதையும் தடையினர் றி விரைந் து பாடிவிட்டார். அவற்றுள் ஒரு பாடல்:
கணக்காக நாய்கடின் காய நிலையெனக்
கர்ைனரியென்ன கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற் செந்திற் கந்தநெற்றிக் கணக்காக ாைர்தந்த நின்றனையே யினிக்
காதலினால் கணக்காக ாைநிகர்த் தேயழி யங்கத்தின்
காதலற்றே. இதன் பொருள்: கணக்காக நாய்கள் தின்காயம் நிலை எனக் கண்ணி கூட்டமாகிய காகங்களும் நாய்களும் - தின்கின்ற உடம்பை நிலைத்தது என்று எண்ணி, என்ன கணக்காக நான் அலைந்து எய்த்தேன் - என்ன கணக்குக்காக நான் அலைந்து அலைந்து இளைத்தேன்? எழில் செந்தில் கந்த அழகிய திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தக்கடவுளே! நெற்றிக்கண் அக்கு ஆகனார் தந்த நின்றனையே - நெற்றிக் கண்ணையும் எலும்பு மாலையைத் தரித்த திரு மேனியையும் உடைய சிவபெருமான் பெற்ற ருளிய தேவரீரையே; இனி காதலினால் கனகா - இனி தியானிக்கும் பொருட்டு காத்தருள்; கனா நிகர்த்த அழி அங்கத்தின் காதல் அற்றே கனவையொத்து அழிக்கின்ற உடம்பில் வைத்த விருப்பம் நீங்கி சரீரத்தில் வைத்த விருப்பம் நீங்கி உம்மையே தியானிக்கும் பொருட்டுக் காத்தருளும்” என்பது பொருள்.
கணி ன - என பது கண என
இடைக்குறையாக 4வது அடியில் வந்தது. கண்ணல் - கருதுதல் (தியானித்தல்)
羲棘 747 யும் படைத்தலைவரையும் கையூட்டால் கப்பற்ற முடியாததே மதிலரணாம்

Page 14
(விய - சித்திரை ) C LIᏡᏅ60Ꮁ
அறவாழ்விற்கும் நல்லொழுக்கத்திற்கும் ஐம்புலன்களையும் அடக்குவது அவசியமெனக் கருதப்படுகிறது. சமயங்களும் புலனடக்கத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் புலன்களை அடக்குவது எளிதல்ல, இயலாதது என்ற கருத்துக்களும் கூறப்படுகின்றன. அஞ்சும் அடக்கும் அமரரும் இங்கில்லை” என்று திருமந்திரம் கூறுவது சிந்தனைக்குரியது.
செயலுக்கும் சிந்தனைக்கும் தேவையான கருவிகள் எமது உடம்பில் அமைந்துள்ளன. கால், கை, வாய், எருவாய், கருவாய் என்னும் ஐந்து கருவிகளும் எமது செயற்பாட்டுக் கானவை. இவை கன்மேந்திரியங்கள் எனப் படுகின்றன. கன்மம் என்றால் செயல். இந்திரியம், பொறி, கருவி என்பன ஒரு பொருட் சொற்கள்.
கண் மேந்திரியங்களுடன் அறிவதற்குத் தேவையான ஐந்து கருவிகள் உள்ளன. இவை கண், காது, நாக்கு (வாய்), மூக்கு, தோல், (மெய்) என்பன இவை ஞானேந்திரியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கண்ணின் மூலம் கண்டு பெறும் உணர்வு அல்லது அறிவு ஒளி தொடர்பாகப் பெறப்பட்டது. இதுபோல் காதினால் ஒசை, வாயினால் சுவை மூக்கினால் நாற்றம் (மணம்) மெய்யினால் ஊறு (ஸ்பரிசம்) ஆகிய உணர்வுகள் பெறப்படுகின்றன. இங்ங்னம் பெறப்படும் ஐந்து உணர்வுகளும் ஐம்புலன்கள் எனப்படுகின்றன. பின்வரும் திருக்குறட் தொடர் இதனை உணர்த்துகிறது. *கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்"
சுவை, ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் ஆகிய ஐம்புலன்களுக்கும் தொடர்புடையனவாக வாய், கண், மெய், செவி, மூக்கு ஆகிய பொறிகள் স্থঃ முற்றுஆற்றி முற்றி யவை பற்றியாள் வெல்வது அரை கோட்டைக்குள் பற்றி இருப்பவர் (சிறு படையினராலும்) த
பெரும்ப ைஉடைமையால் சுற்றிலும் வளைக்க வல்ல இடமானதே மதிலரணாம்.
 
 

72D z LaSciSD
சித்தாந்தரத்தினம் கலாநிதி க. கணேசலிங்கம்
உள்ளன. இதனால் இவற்றையும் ஐம்புலன்கள் என்று சொல்வதுண்டு. ஐம் புலன்களின் செயற்பாட்டால் மனம் பல்வேறு வழிகளில் ஈர்க்கப்படுகிறது. அதனால் நாம் புலன்களின் வழியிற் சென்று அலைகிறோம். எனவே அவற்றை அடக்க வேண்டும். என்பது பலரின் கருத்தாகவுள்ளது. இதனை வலியுறுத்தும் மகாத்மாகாந்தி அவர்கள் முதலில் நாவை (சுவையை) அடக்க வேண்டும் என்றும் அதனை அடக்கினால் மற்றைய புலன்களை அடக்குவது எளிது என்றும் கூறுவதுண்டு.
பொறிகளை அடக்குவதால் ஒருவன் பெரும் ஆற்றல் பெறலாம்; வெற்றி ஈட்டலாம், என்பது பொதுவான கருத்து. இதற்கு இந்திரனைச் சான்றாகக் கூறுவதுண்டு. ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டவன் அவன், அவனால் தேவர்களுக்குத் தலைவனாகி வானுலகை ஆளமுடிந்தது. அவனின் ஆற்றல் பற்றிப் பின்வரும் திருக்குறள் விளக்குகிறது.
‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளோர் கோமான்இந்திரனே சாலுங் கரி தவ வலிமையாலும் ஞானத் திறனாலும் ஐம்புலன்களை அடக்கி வெற்றி கண்டவர்களும்
உண்டு இதனைக் குறிக்கும் திருக்குறள் வருமாறு,
*உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரன்என்னும் வைப்புக்கோர் வித்து"
இத்தகையவற்றில் ஒருவர் விசுவாமித்திர முனிவர். இவரும் இந்திரனும் தவறிழைத்ததாக வரலாறு கூறுகிறது. இவ்விருவரும் ஜம்புலன்களை அடக்கியவர் என்று கூறினும் கணப் பொழுதில் உணர்ச்சிவசப்பட்டுத் தவறிழைத்தனர். இதனால் இவர்கள் ஐம்புலன் களையும் அடக்குவதில் முழு வெற்றி கண்டவர் என்று கூறமுடியாது.
யும் பற்றுஆற்றிப்
ாம் பற்றிய இடத்தை விட்டு நீங்காமல் நின்று போர் செய்து, வராய் வந்து முற்றுகையிட்ட பகைவரையும் வெல்வதற்கு
穹48

Page 15
( | வரிய - சித்திரை C 7 7
உயர் நிலை அடைந்த இவர் களே ( இவ்வாறெனின் ஜம்புலன்களையும் அடக்கி : ஆளக்கூடியவர் எவர் என்ற கேள்வி எழுகிறது. (
இக் கேள்விக்கும் பதிலளிப்பதுபோல் திருமந்திரப் பாடல் ஒன்று உள்ளது. ஐம்புலன் களையும் அடக்கு என்று சொல்பவர் அது பற்றிய அறிவில்லாதவர்; புலன்களை அடக்கும் ( தேவரும் இல்லை, என்று அது கூறுகிறது.
*அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் v அஞ்சும் அடக்கும் அமரரும் இங்கில்லை” வானத்துத் தேவரை அமரர் என்று கூறுவர். இவர்கள் தாம் செய்த புண்ணிய பலத்தினால் வானுலகில் இனி பம ஒனுபவிக் கின்றனர். ( இவர்களும் குறையுள்ளவரே. தமது புண்ணிய பலனை அனுபவித்துத் தீர்த்தபின், இவர்கள் ( திரும்பவும் மண்ணுலகிற்கு வந்து பிறந்து மெய்ஞ்ஞானம் பெற்று இறைபதம் அடைய வேண்டும். எனவே இவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டவர் என்று கூறமுடியாது.
ஐம்பொறிகளும் தவறான வழியில் எம்மைச் செலுத்தித் தீங்கு விளைக்கின்றன. மெய்ஞ் ஞானத்துக்குத் தடையாகவும் உள்ளன. ஆனாலும் நாம் அவற்றின் மூலமாகவே உலகியல் அறிவைப் பெறுகிறோம். கண்ணால் கண்டும் காதால் கேட்டும் அறிகிறோம். இவ்வாறே மற்றைய பொறிகளும் துணை புரிகின்றன. ஆகவே ஐம்பொறிகளை அடக்கி விட்டால் நாம் அறிவு பெறும் வழியும் அடைக்கப்பட்டு விடும். அது அறிவற்ற நிலைக்கு (அசேதனத்திற்கு) வழிவகுப்பதாக முடியும். இதனைத் திருமூலர் விளக்கி, ஐம்பொறிகளையும் அடக்காமல் ஞானம் பெறும் வழியைத் தான் அறிந்ததாகக் கூறுகிறார்.
*அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே' ஐம்பொறிகளை அடக்காமல் மெய்ஞ்ஞானம்
முனைமுகத்து மாற்றலம் ச வீறு எய்தி மாண்டது அரன 68 år தொடக்கத்திலேயே பகைவர் ឆ្នាទ្រ விழுமாறு உ பெற்றுப் பல்வேறு உறுப்புக்களாலும் மாட்சிமைப்பட்டதே மதி
 
 
 
 
 

)
பெறுவதும் இறைநிலை அடைவதும் எவ்வாறு கைகூடும்? திருமூலர் அறிந்த வழி என்ன? இக் கேள்விகளுக்குத் திருமூலரே விடையளிக்கிறார்.
பொறி அல்லது புலன்கள் மூலம் பெறும் செய்திகளால் மனம் ஈர்க்கப்பட்டு, பலவாறு எண்ணுகிறது. எண்ணங்கள் விரிவதால் மனம் ஒரு நிலையில் நிற்பதில்லை. எதை நாம் சிந்திக்கக்கூடாதென்று நினைக்கிறோமோ அதனையே மனம் சிந்திக்கிறது. எதைப் பார்க்கக் கூடாதென்று நினைக்கிறோமோ அதனையே கண் பார்க்க விழைகிறது.மன அடக்கமும் புலன் அடக்கமும் இயலாததாகவே தோன்றுகின்றன. இவற்றை அடக்குவதற்குப் பதஞ்சலி யோகம் போன்ற பயிற்சிகள் துணை செய்யுமெனப் பலர் நம்புகின்றனர். திருமந்திரமும் இந்த யோகம் (அட்டாங்க யோகம்) பற்றிக் கூறுகிறது. இத்தகைய யோகப் பயிற்சிகளின் நோக்கம் எண்ணங்களின் விருத்தியைத் தடை செய்வது (சித்த விருத்தி நிரோதம்) ஆகும். ஆயினும் இவற்றாலும் முழுமையான புலனடக்கம் ஏற்படுவதில்லை; மெய்ஞ்ஞானமும் கிட்டுவதில்லை. திரு மந்திரமும் இத்தகைய யோகநெறிபற்றிக் கூறினாலும், மெய்ஞ் ஞானத்திற்குப் பயன் தரும் யோகமாக சிவயோகம் பற்றிக் கூறுவதைக் காணலாம். புலன்களை அடக்காமல் ஞானம் பெறும் சில வழிமுறைகளையும் திருமந்திரம் கூறுகிறது.
அங்குமிங் கும் அலைந்து திரியும் புலன்களை அடக்குவதை விடுத்து அவற்றை நெறிப் படுத்தும் வழியைத் திருமூலர் உரைக்கிறார். எம்முடன் ஒன்றாய் இருந்து, எமது செயலனைத்திலும் உடன் நின்று உதவும் சிவப்பரம் பொருளை நாம் அறிவதில்லை. எல்லாமே எம்மாற்றான் ஆவதென்று எண்ணி மயங்குகின்றோம். இம் மயக்கத்தினின்று விடுபட்டு எமக்காக அவன் செய்யும் அருட் செயல்களை உணர்ந்து, அவனை வழிபட
ய வினைமுகத்து
செய்யும் போர் வினைவகைகளால் சிறப்புப்

Page 16
(விய - சித்திரை ) G
வேண்டும். இதனால் மனம் புலன் வழி செல்லாமல் இறைவனிடத்தில் சென்று ஒடுங்கும். புலன்களும் மனத்தின் வழியில் இறைவனிடத்தில் படியும் நிலை பிறக்கும். மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு ஏற்ற வழி இது வாகும். இந்த நிலை வரும் பொழுது, நாம் எங்கும் சென்று வணங்கும் கோயில்கள் அனைத்தும் எமது மனத்தகத்துக் கோயிலாக அமையும். என்று திருமூலர் கூறுகிறார். இது குறித்த திருமந்திரப் பாடல் வருமாறு, "நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப் படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக் குறிக் கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே?
திருமூலர் கூறும் இந்த இறை வழிபாட்டை அப்பர் ர் ஒன்றியிருந்து நி மின்கள்' என்று சுருக்கிக்கூறி நெறிப்படுத்துவதும் சிந்தனைக்குரியது.
பொறி புலன்களை எம்மால் அடக்க முடியா தெனினும் அம்முயற்சியைக் கைவிடவேண்டிய தில்லை; அவற்றின் போக்கைச் சாதகமாக்கிப் பயனடையலாமெனத் திருமந்திரம் கூறுகிறது. சிவபரம் பொருளை எமது சிந்தையில் இருத்தி திருமுறைகள் போன்ற பக்தி இசைப் பாடல்களால் வழிபட்டால், ஐம்பொறிகளின் வழி எழும் அவா வினில் காணும் ஐம்புலன்களும் அடங்கும். இக்கருத்தைப் பின்வரும் திருமந்திரம் தருகிறது.
கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள் எய்தி யவனை இசையினால் ஏத்துமின் ஐவ ருடைய அவாவினில் தோன்றிய பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே"
திருமூலர் மேலே காட்டிய வழியை திருவள்ளுவரும் உணர்த்துகிறார். பற்றற்ற வனாகிய பரமனின் திருத்தாளினைப் பற்றுவதே புலன்களால் உண்டாகும் பற்றை விடுவதற்கு ஏற்ற வழி என்று அறிவுறுத்துகிறார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றையும் பற்றுக பற்று விடற்கு"
எனைமாட்சித்து ஆக் 毅 இல்லார்கண் இல்லது
மதிலரண் எவ்வளவு மாட்சிமைப்பட்டதாக இருந்தாலும் பயன்படாததாம் 毅
 
 
 
 
 

2) சைவ நீதி
அப் பரடிகள் போன்ற அருளாளர்கள் புலனடக்கத்துக்கான எளிய வழிமுறைகளைக் காட்டுகிறார்கள். பொறிபுலன்களின் செயற் பாட்டைத் துணையாக்கி, மனத்தை ஒருமுகப் படுத்தி இறைவழிபாடு செய்யும் எளிமையான வழிமுறை அவரின் தேவாரத்தில் காட்டப்படுகிறது.
கண்கள் காண்பதற்காகவே அமைந்துள்ளன. அவை புலனின்பத்தைக் தரும் பொருட்களைக் காண்பதையே செயலாகக் கொண்டுள்ளன. இந்தச் செயற்பாட்டை மாற்றி, சிவபெருமானைக் கண்டு தொழ வேண்டும் என்று கூறி எம்மை ஆற்றுப்படுத்துகிறார் அவர்.
*கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்தனை எண்டோள் வீசிநின்றாடும் பிரான்தன்னைக் கண்காள் காண்மின்களோ?
இங்ங்ணம் எமது மற்றைய பொறிகளையும் மனத்தையும் இறைவழியிற் செலுத்திப் பயனடையும் பாங்கினை எடுத்துரைக்கிறார்.
சுந்தரர் பெருமான் ஆடும் பெருமானின் எழில் வடிவத்தைக் கண்டு வணங்கும் போது, அவரின் கண் ஒன்றே செயற்படுகிறது. மற்றைய புலன்களெல்லாம் மழுங்கி, அவற்றின் ஆற்றல் கண்மூலம் வெளிப்படுகிறது. இந்தக் காட்சியை, ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள” என்று கூறிக் காட்டுகிறார் சேகதிழார் பெருமான்.
எனவே, புலன்களை அடக்கி வெற்றி கொள்வதற்குப் பற் பல பயிற்சிகள் , யோகமுறைகள் கூறப்படுகின்றன. ஆயினும் அவை யெ ல லாம் முழு வெற்றியையும் பயனையும் தருவதில் லை. புலன்களின் செயற்பாட்டை நெறிப்படுத்துவதே எளிமையான பயன் தரும் வழியாகும். அருளாளரும் ஞானிகளும் இதனையே உணர்த்தியுள்ளனர்.
Ο
750 ளால் சிறப்பு இல்லாதவரிடத்தில அது

Page 17
விய - சித்திரை G
------ ےا
ஆன்மாவைப் பீடித்து
சைவசித்தாந்தம் எடுத்தியம்பும் முப்பொருள் தத்துவ சிந்தனைகளில் பாசமும் ஒன்றாகும். ஆணவம் , கண் மம் , மாயை எண் னும் மும் மலங்கள் பாசம் எனக் கொள்ளப் படுகின்றன. பாசங்கள் அநாதியானவை உண்மைப் பொருள், உள்பொருள் என்பது சித்தாந்த தத்துவ விளக்கமாகும். பாசங்கள். ஆன்மாவைப் பீடித்திருக்கும் தன்மையால் அது பசு எனச் சிறப்பித்தழைக்கப்படுகின்றது. பாசம் எனப்படும் மலபந்தங்களுக்குள் ஆண் ம கோடிகள் பிணைந்திருப்பதால் உடல் பிறப்பு, இறப்புக்களுக்குள்ளாகிப் பிறவித் துன்பங்களை அனுபவிக்கின்றன. மலங்களில் மூல மலமாக அமைவது ஆணவமலமாகும். இம் மலம் ஆன்மாக்களின் உடற் பிறப்புக்கு மூலமாக அமைந்துள்ளது. ஆன்மாவை அநாதி தொட்டே பந்தித்து நிற்பது ஆணவ மலத்தின் சொரூபம் இருண்ட பேரிருள் வடிவமாகும். அது ஆன்மாக்களுக்கு அஞ்ஞானத்தை உண்டாக்கு கின்றது. வியாபகமான ஆன்மாவை சிற்றறி வுடையதாக்கி அணுத்தன்மைப்படுத்தி சிறுமை கொள்ளச் செய்கின்றது. அநாதியாய், சகஜமாய் ஆன்மாவோடு கூடியுள்ள ஆணவ மலம் ஆன்மாக்களுக்கு கன்மமலம் மூலம் சுகதுக் கங்களையும் கொடுப்பதற்கும், மாயா மலம் மூலம் தனு, கரண, புவன, போகங்களையும் அளிக்கும் தன்மையில் மூலமலம் எனப்படுகின்றது.
ஆணவ மலம் ஒன்றாகும். அதன் சக்திகள் எண்ணில்லாதனவாகும் உயிர்கள் ஒவ்வொன்றிலும் பல சக்திகள் பொருத்தி நிற்கும் வல்லமை கொண்டது. இதனை சிவஞான சித்தியாரின் பாடல் ஒன்றின் மூலம் கண்டு கொள்ளலாம். “ஒன்றதாய் அநேக சக்தியுடையதாய் உடனாய் මජ්ජ් அன்றதாய் ஆன்மாவின் தன் அறிவொடு தொழிலை
ஆர்த்து நின்னுபோத் திருத்துவத்தை நிகழ்த்திச் செம்பினிற்
களிம் பேய்ந்து

3)
நிற்கும் ஆணவமலம்
AS இராதாக்கிருஷ்ணன் B.A., DIPIN EDU safflu 9,036 origgsfi
என்னும் அஞ்ஞானங் காட்டும் ஆணவம்
இனையத்துநின்றே"
ஆணவ மலமானது ஒன றே. அது எண் ணிறந்த சக்திகளையுடையதாய் , எண்ணிறந்த உயிர்களினுஞ் சேர்ந்து செம்பிற் களிம்பு போல அநாதியே சேர்ந்து நிற்பதாய்க் கேவலநிலையில் அவ்வுயிர்களின் அறிவொடு தொழில்களை மறைத்து நின்று சகலத்திலே போக நுகர்ச்சிக்குக் காரணமாய் நின்று எப்பொழுதும் ஆன்மாக்களுக்கு அஞ்ஞானத்தை உண்டாக்கும் என்பதே மேற்குறித்த சிவஞான சித்தியாரின் பாடல் கருத்தாகும். ஆணவ மலம் ஒன்று. ஆனால் அது அளவிடமுடியாத எண்ணற்ற சக்திகளையுடையதாய் ஆண் மாக்களை அநாதி தொட்டே பந்தித்து நிற்கின்றது. நெல்லில் உமி போலவும், செம்பிற் களிம்பு போலவும், கடல் நீரில் உவர்த்தன்மை போலவும் அநாதியாகவே ஆணவமலம் ஆன்மாக்களைப் பீடித்துள்ளது. இயல்பாகவே பேரறிவு கொணி ட ஆண் மாக் களைச் சிறுமைப்படுத்தி சிற்றறிவுக் குள்ளாக்குகின்றது. இயல்பாகவே அறியும் ஆற்றல் கொண்ட ஆன்மாக்கள் ஆணவ மலப் பந்தத்துக்குள்ளாகி நிற்பதால் அறியும் ஆற்றலை இழந்து அறிவித்தால் அறியும் இயல்புக்குள்ளாகின்றன. மெய்ஞான அறிவினை இழந்து அஞ்ஞான இருளினில் அமிழ்ந்து பிறவித் துன்பங்களுக் குள்ளாகின்றன. ஆன்மாக்கள் கேவலாவத்தை, சகலாவத்தை, சுத்தாவத்தை என்னும் மூன்று அவத்தை நிலைகளுக்குட் பட்டுள்ளன. கேவலாவத்தை நிலையை இருள் நிலை என்பர். இந்நிலையில் ஆன்மாக்கள் முழுமையாக ஆணவ மலத்தினுள் மூழ்கி செயலற்ற தன்மையில் காணப்படுகின்ற எவற்றினையும் அறியும் அறிவற்ற நிலையிலும், எவற்றினையும் நுகரும் இயல்பற்ற நிலையிலும் ஆன்மாக்கள் கேவலாவத்தை நிலையில் தென்படுகின்றன. ஆன்மாக்கள் ஆணவ மலத்தினுள் அமிழ்ந்து

Page 18
(விய - சித்திரை ) G
ஆணவமே மயமாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் அதற்கு அறிவு சிறிது கூட இருப்பதில்லை. அறிவில்லாத தன்மையில் இச்சை, செயல் ஆகியவையும் அவற்றுக்கு கிடையா, கேவலாவத்தை நிலையில் ஆன்மா இருக்கிறது. என்பதற்கு அறிகுறி இல்லாத அளவுக்கு அது ஒடுங்கிக் காணப்படும். இங்ங்ணம் ஒடுங்கிக் கிடக்கும் ஆன்மாக்கள் மாயை எனப்படும் மூலப் பொருளிலிருந்து உற்பத்தியாகும் உடம் பினையும் (தனு) உலகத்தையும் (புவனம்) பெற்று இயங்கத் தொடங்கும். இதுவே ஆன்மாவின் இரண்டாவது அவத்தை நிலையாகிய சகலாவத்தையாகும். இந்த அவத்தை நிலையில் ஆன்மா ஆணவ மலத்தோடு மட்டுமின்றி கன்மம், மாயை ஆகிய மலங்களோடும் சேர்ந்து நிற்கும் இத்தன்மை காரணமாக ஆன்மாவுக்கு இச்சை, ஞானம், கிரியை ஆகிய மூன்றும் கிடைக்கின்றது. இதனால் ஆன்மா செயற்படத் தொடங்குகின்றது. இந்நிலையில் ஓரளவு அறிவு ஆன்மாவுக்குக் கிட்டுகின்றது. இதுவே மானிடராகிய நாம் அனைவருக்கும் இருக்கும் நிலையாகும். சகலாவத்தை நிலையை மருள்நிலை என்பர். ஆன்மா சகலாவத்தையிலிருந்து கேவலாவத் தைக் கும் , கேவலா வத் தையிலிருந்து சகலாவத்தைக்கும் மாறி மாறிச் செல்லுகின்றது. கேவலாவத்தையில் ஆன்மாவுக்கு அறிவே கிடையாது. சகலாவத்தையில் தனு, கரணங் களின் துணையால் ஒரளவு அறிவினைப் பெற்ற பொழுதும் அவ் அறிவு, பூரண அறிவு ஆகாது. இந்த அறிவால் நிலையற்ற பொருள்களை அதாவது அசத்துப் பொருட்களை மட்டுமே அறிய முடியும். எனவே இதுவும் தெளிவான அறிவல்ல. இது மயக்கமான ஓர் நிலையாகும். நிலையற்றனவும், துன்பத்தினைத் தருவனவு மாகிய உலக போகங்களை நிலையாக வுள்ளன எனக் கருதி மயங்கி நிற்கும் ஒரு மயக்க நிலையே சகலாவத்தை நிலையாகும். அறியாமையும், அரை குறை அறிவையு முடைய இவ்விரு நிலைகளும் நீங்கி ஆன்மா பூரண அறிவைப் பெறும் நிலையை அடைய வேண்டும். இதற்கு இறைவனுடைய திருவருள்

D
வேண்டும். இறைவன் திருவருளினால் ஆன்மா சுத்தாவத்தை நிலையை அடைகின்றது. இந் நிலையை அருள் நிலை என்பர். சுத்தாவத்தை நிலையே ஆன்மாவின் மூன்றாவது அவத்தை நிலையாகும். இந்நிலையில் திருவருட்சக்தியின் கருணையால் ஆன்மாவைப் பீடித்திருந்த கன்மம், மாயை ஆகிய இரு மலங்களும் முற்றாக நீங்க ஆணவ மலம் வலிமை குன்றிக் காணப்படும். சுத்தாவத்தை நிலையில் ஆன்மாக்களின் மீது பந்தித்திருந்த மலங்கள் நீங்க திருவருள் பேறு அவற்றுக் குக் கிடைக்கின்றது. இந்நிலையை ஆன்மாக்கள் அடைவதே அவற்றின் உடற் பிறப்புக்கள் எடுத்ததன் நோக்கமாக அமைகின்றது. ஆன்மாக்களின் மூன்று அவத்தை நிலைகளிலும் ஆணவ மலத்தின் தொடர்புத் தன்மை முக்கிய இடத்தினை வகித்திருப்பது நோக்கத்தக்க விடயமாகும். ஆன்மாவைச் செயற்பட வைத்து கன்ம வினைத் தொழிற்பாட்டுக்குட்படுத்தி மாயாகாரியங்களாவன தனு, கரண, புவன, போகங்களுடன் தொடர்பு படவைத்து அவற்றின் அறிவுத் தன்மையைச் சிற்றறிவுக்குள்ளாக்கி பிறவிச் சக்கர துன்பவியலுக்குள் அமிழ்த்து வதில் மூலகாரணமாக ஆணவமலம் விளங்கு கின்றது என்பது சித்தாந்த உண்மையாகும்.
ஆணவ மலத்தின் சொரூபம் இருண்ட பேரிருள் வடிவமாகும். அது ஆன்மாக்களுக்கு "மெய்ஞான அறிவினை மறைத்து அஞ் ஞானத்தை உண்டாக்குவது நிலையானதும் உணி மைப் பொருளானதும் , ஆனி மா ஈடேற்றத்துக்குத் துணையானதும் பரம்பொருளு மான பதியை ஆன்மாக்கள் உணர்ந்து அவன் தாளினைச் சென்றடையாது ஆன்மாக்களைத் தடுத்து நிற்பது ஆணவ மலமாகும். நிலையற்ற பொருட்கள் மீது பற்றினை ஏற்படுத்தி அவற்றையே நிலையான பொருட்கள் எனக் கருதி ஆன்மாக்களை செயற்பட வைக்கும் மலமும் ஆணவமேயாகும் . இதனால் ஆன்மாக்கள் தமது வாழ்வின் இலட்சியத் தன்மையை உணர்ந்திடாதும், மெய் பொருள் பற்றிய அறிவினை அறிந்திடாத நிலையிலும் அஞ்ஞான இருளினில் மூழ்கி பிறவித்

Page 19
(விய - சித்திரை ) C
துன்பங்களுக்குள்ளாகின்றன. வியாபகமான ஆன்மாவை சிற்றறிவுடையதாக்கி அணுத் தன்மைப்படுமாறு அது செய்கின்றது. ஆணவம் ஆன்மாவோடு அநாதியே சகசமாய் உள்ளது. ஆணவ மலத் திணி குண இயல் புகளை அருணந்தி சிவாச்சாரியார் இருபாஇருபது இல் விரிவாகக் கூறியுள்ளார். ஆணவ மலம் எட்டுக் குணங்களைக் கொண்டுள்ளது என்கின்றார். பிடித்தது விடாமை, மோகம் மிகுத்துச் செல்லுகை, கோபமிடையறாமை, அறியாமை விஞ்சி நிற்றல், கொலைத் தொழில் நினைவு விஞ்சுதல், எப்பொழுதும் வருத்தமுறுதல், யான் எனது என்று விஞ்சுதல், மாச்சரியம் (பொறாமை) என்னும் எண் குணங்களை ஆணவ மலம் கொண்டுள்ளது எனக் கூறுகின்றார்.
ஆணவமலத்தின் இலக்கணம் சிறப்பு, பொது என இருவகைப்படும். சிறப்பிலக்கணம் கேவலத்தில் உயிருக்கு அறியாமையைச் செய்யும் நிலையாகும். சிறப்பியல்பு என்பது தன்னியல்பைக் குறிக்கும். பொது இலக்கணம் சகலத்தில் கருவிகளோடு கூடி விபரீத உணர்வுக் குள் ளாக் குவது. விபரீத உணர்வாவது ஒன்றைப் பிறிதொன்றாக அறிதல், தானல்லாத கருவிகளைத் தானாக நினைத்துச் செயற்படல், கண் கண்டதை நான் கண்டேன் என்றும், காது கேட்டதை நான் கேட்டேன் என்றும் அறிவது விபரீத அறிவாகும். எனவே ஆணவமலம் தனது சிறப்பு இலக் கணத்தில் கேவலத்தன்மையில் அறியாமையை அளித்தும், பொது இலக்கணத்தில் விபரீத அறிவினையும் ஆன்மாக்களுக்கு ஏற்படுத்தி அவற்றின் மெய்யறிவு உணர்வினைத் தடுத்து அஞ்ஞானம் என்னும் அறியாமை இருளினில் ஆழ்த்து கின்றது என்பது புலனாகின்றது. ஆணவமலம் இருளைவிடக் கொடியமலமாகும். இருளானது தனி  ைனச் சூழி நீ துளிர் ள பொருட்களைக் காட்டாது விட்டாலும் தன் உருவினையாவது காட்டி நிற்கும். ஆணவ மலமோ தன்னைச் சூழ்ந்துள்ள வற்றையும் காட்டாது தன்னையும் காட்டாது. இதனைத் திருவருட்பயனில் உமாபதி சிவாச்சாரியார் மிகவும் அழகுறத் தெளிவு படுத்தியுள்ளார்.

ஒருபொருளும் காட்டா (து) இருளுருவம் காட்டும் இருபொருளும் காட்டா (து) இது” என்கின்றார்.
மேலும் ஆணவமலமானது எண்ணில்லாத ஆன்மாக்களை அநாதியாகவே பந்தித்து நின்றாலும் தன்னைச் சார்ந்துள்ள ஆன்மாக் களுக்குக் கூடத் தன் உண்மையியல் பினை வெளிப்படுத்தாது இருக்கும் மறைப் பாற்றலுள்ள கொடியமலமாகும். திருவருட் பயனில் இத்தன்மையானது பின்வருமாறு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
பலரைப் புணர்ந்து மிருட்பாவைக்குண்டு) என்னும் கணவர்க்குந் தோன்றாத கற்பு
ஒன றாகிய ஆணவம் 6T 65 6.) IT ஆன்மாக்களிடமும் சார்ந்துள்ளது. ஆனால் எண்ணற்ற ஆன்மாக்களில் ஒன்றுகூட ஆணவப் பிணிப்பை உணருவதில்லை. ஆணவத்தின் மறைப் பாற்றலின் கொடுமையை இப்பாடல் ஓர் உருவகம் மூலம் எடுத்து விளக்கியுள்ளது. எனவே ஆணவமலமானது இருளைவிடக் கொடியதும் மறைக்குமியல்பினைக் கொண்டது மான மலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மாக்கள் ஆணவத்துள் அமிழ்ந்து ஆணவமயமாகக் காட்சி தரும். இந்நிலையில் அவற்றுக்கு அறிவு சிறிது கூட இருப்பதில்லை. இத்தகைய தன்மையில் ஆன்மாக்களின் அறிவை முழுமையாகத் தடுக்கும் வல்லமை இம் மலத்துக் குண்டு. ஆணவ மலத்தின் சேர்க்கையால் ஆன்மா நான், எனது என்னும் அகங்கார, மமகாரங்களிலே கிடந்து ஆன்மா உழல நேர்கின்றது. 'நானே பெரியவன் எனக்கு நிகராக எவருமில்லை” “என்னை விஞ்சயாரு மில்லை” என்ற அகங்காரத் திமிரினை அளிப்பது ஆணவ மலமாகும. இவ் அகங்கார நிலையை அகந்தை அல்லது அகப்பற்று எனவும் கூறுவர். காமம், வெகுளி, மயக்கம் என்ற தன்மைகளை ஆன்மாவுக்கு ஏற்படுத்தித் தீஞ் செயல்களைச் செய்யத் தூண்டுவதுவும் ஆணவமலமேயாகும். மம காரம் எண் பது தனது உடமை ப் பொருளாகத் தான் கருதுவதன் மீது கொள்ளும் இச்சையாகும். இந்த இச்சைகளை நிறைவு

Page 20
விய சித்திரை G செய்ய முயலும் முயற்சியிலே பற் றை (ஆசையை) வளர்த்து அப்பற்றைத் துறக்க முடியாது இடருக்குள்ளாவதே மகாரத்தின் இயல்பாகும். இதனை மமதை அல்லது புறப்பற்று என்பர். இவற்றினையே வள்ளுவப் பெருந் தகை தமது திருக்குறளில் எடுத்தியம்பியுள்ளார்.
நான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்” என்கின்றார்.
பொய்யாமொழிப் புலவரின் கூற்றுக்கமைய ஆன்மாக்களாகிய நாம் எமது உள்ளங்களில் புதையுண்டு கிடக்கும் நான் என்ற அகங்கார உணர்வினையும் எனது என்ற மமகாரத்தையும் அடக்கம் பெறச் செய்வோமாயின் ஈசன் தாளினில் என்றும் இன்புற்றிருக்கும் பெருவாழ் வினைப் பெற்றிடலாம். பிறவித் துன்பங்களி லிருந்தும் நீங்கிடலாம் என்பது திண்ணம்.
ஆணவமலம் ஆன்மாவினை இடையில் வந்து சேர்ந்த பொருள் அல்ல. காரணம் இடையில் வந்து சேர்ந்ததாயின் ஆன்மாவின் முத்தி நிலையிலிருக்கும் பொழுது ஆன்மாவை விட்டகன்று விடும். ஆனால் முத்தி நிலையில் கூடத் திருவருள் பேற்றினால் வலிமை குன்றியே காணப்படுகின்றது. ஆன்மாவின் இயல்பான குணமே ஆணவமெனில் ஆன் மாவின் உட்லோடு அக்குணமும் அழிந்து போகும். ஆனால் ஆணவம் அவ்வாறு அழிவதில்லை ஆணவமலம் தொடக்கமும் முடிவும் அற்றது. இத்தகைய தன்மைகளின் அடிப்படையில் சைவசித்தாந்த தத்துவவியலின் படி ஆணவமலம் அநாதியான மலம் என்ற தனமை உறுதிப்படுத்தப்படுகின்றது.
விஞ்ஞானகலர், பிரளாயகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்களும் ஆணவ மலத்தினால் பீடிக்கப்பட்டவை. எந்தவொரு ஆன்மாவும் ஆணவமலத்தின் பீடிப்புக்குள்ளா காது இருப்பதில்லை. ஆன்மாக்களைப் பீடித்திருக்கும் ஆணவமலம் அவற்றின் மெய்யறிவினை மறைந்து சிற்றறிவுக் குள்ளாக்குகின்றது. திருவருள் கிடைக்கும் வரை ஆன்மாக்கள் ஆணவ இருளில் இருந்து முற்றாக நீங்க வல்லமையற்றவையாக

6)
அவ்விருளினில் அமிழ்ந்து கிடக்கின்றன. ஆன்ம கோடிகளுக்கு திருவருட்சக்தியின் அனுக் கிரகத்தால் மேலான திருவருள் பேறு கிடைக்கும் வரை ஆணவ இருளிலிருந்து ஓரளவு ஒளியினைப் பெற்று உய்வு காண மாயை மலம் உதவுகின்றது. இதனை உமாபதி சிவாச்சாரியார் தமது திருவருட் பயனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
‘விடிவாம் அளவு விளக்கனைய மாயை வடிவாதி கன்மத்து வந்து மாயா காரியங்களால் கிடைக்கப்பெறும் தனு, கரண, புவன, போகங்கள் ஆன்மாக்கள் முன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வாய்த்து விடியும் வரை இருள் நீக்கும் விளக்குப் போல் அவ்வாண் மாக்களுக்குத் திருவருள் என்னும் ஒளி கிடைக்கும் வரை பயன் தரும் என்பது இப்பாடலின் பொருளாக அமைகின்றது. ஆண் மாக் கள் ஆன வ மலத்தினால் செய்த வினைகளின் பயன்களை அனுபவிப்பதற்கு மாயா காரியங்களுடன் தொடர்புபடுகின்றன. தாம் செய்த புண்ணிய பாவங்களுக்கு அமைய மாயா காரியங் களினால் தோற்றம் பெற்ற தனு, கரண, புவன, போகங்களைக் கொண்டு அனுபவித்து அவற்றின் ஊடாகவே ஆணவ இருளிலிருந்து விடுபட்டுத் திருவருள் ஒளியினைப் பெற்றுய்ய வேண்டியவர்களாக உள்ளனர். எனவே ஆணவ இருளிலிருந்து விடுபட்டு திருவருள் ஒளியை ஆன்மாக்கள் பெற்றுக் கொள்வதற்கு மாயை அவற்றுக்கு உதவுகின்றது. என்பது சித்தாந்த உண்மை விளக்கமாகும்.
மானிடப்பிறப்பு எடுத்ததன் நோக்கம் ஆன்ம இலட்சியத்தை அடைதலேயாகும். எனவே இத் தாற்பரியத்தினை நன்குணர்ந்து நாம் செயற்பட வேண்டியவராகின்றோம். ஆணவமுனைப்பால் கன்ம வினையாற்றுகின்ற நாம் அதன் விளைவால் உடற்பிறப்புக்குள்ளாகி பிறவித் துன்பங்களுக்குள்ளாகின்றோம். பிறவித்துன்பத்தி லிருந்து விடுபட்டு மேலான வீட்டின்பத்தை அடைவதே நம் ஒவ்வொருவரினதும் வாழ்வியல் இலட்சியமாகும். எமது இலட்சியத்துக்குத் தடையாக விளங்குவது ஆணவமலமாகும்.

Page 21
கொடிய ஆணவ மலத்தின் பிணைப்பிலிருந்து நாம் அகலுதல் தலையாய கடனாகும். அதனால் எமது உள்ளக் கண் குடி கொண்டிருக்கும் ஆணவத் தனி மை யை அடக் கம் காண, வழியினைத் தேடுதல் வேண்டும். ஆலய தரிசனம், இறைவழிபாடு, புலனடக்கம், தியானம், இறைப்பணியாற்றுதல், பற்றினைத் துறந்து செயலாற்றுதல், தான தர்மங்கள் புரிதல், நல் நூல்களைக் கற்று அதன்படி ஒழுகுதல் சமய தீட்  ைஷ, விரத அனுட் டானங் களைக் கடைப்பிடித்தல் சமய ஆசாரங்களையும் விதியமைப்புக்களையும், போதனைகளையும் . உரிய வகையில் கடைப்பிடித் தொழுகுதல் போன்ற நற் காரியங்களில் ஈடுபட்டு எமது
(2ம் பக்கத்தின் தொடர்ச்சி . )
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன்னடியலால் ஏத்தாது என்நா ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த சந்த வெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு
இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை
அரனே. 6 வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு
இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை
அரனே, 7 பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே

D
மன அழுக்குகளைப் போக்கி, ஆணவத் தன்மையை அடக்கம் செய்ய வழி கண்டிடல் வேண்டும். நான், எனது என்ற செயற்பாடு களைக் களைந்து நாம் , எமது என்ற சிந்தனையுடன் செயலாற்றின் எமது அகத்தின் கண்ணுள்ள ஆணவத்தன்மை வலிமை குன்றத் தொடங்கும். திருவருட் சக்தியின் அனுக்கிரகப் பார்வையும் எமக்குக் கிடைத்திட வழியுண் டாகும். இவற்றின் விளைவாகத் திருவருள்பேறு கிடைத்திடும். எமது வாழ்வியலின் நோக்கும் நிறைவு கண்டிடும். எனவே, இவற்றினை நணி குனர் நீ து செயற் பட்டு வாழ் வை. வளமாக்கிடுவோம்.
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு
இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை
(O
அர3ன. 8
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலர் அடியலால் உரையாது என்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரை மேல் அண்ணலும் அளப்பரி தாயவனே -
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு
இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை
அரனே. 9 அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த இலைநுனை வேற்படை யெம் இறையை நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர்
வியனுலகம் நிலையாக முன் ஏறுவர் நிலமிசை
நிலையிலரே. O
திருச்சிற்றம்பலம்

Page 22
திருவாசகத்துக்கு உ
முன்மொழிவு:
தாய் மொழியாம் தமிழை நிராகரித்து வாழும் ஒரு இனமாய்த் தமிழ் நாட்டுத் தமிழர்களும், ஈழத்தமிழர்களும் விளங்குவதை நாம் கரதலா அமலக மெனக்காண்கின்றோம் இந்த இழப்பை ஆழமாய்ச் சிந்திப்பவர்கள் அருகிப்போயின நிலைதான் இன்று. அ.தே போல சைவ சமயமும், அதன் தத்துவ மேம் பாடும் வீழ்ச்சி காண்பதும், சரிந்து போவதும் ஒரு பெலவீனமான தரம் தான். இந்நிலைட் பாட்டினைக் கண்டு போராடுவோர், மீளக்கட்டி யெழுப்பமுயலும் அபிமானிகள் சிந்தனைச் செல்வர்கள், செயற்றிறன்மிக்கோர் குறைந்த விழுக்காடு உள்ளவர்கள் தான். மொழிபற்றியும் இனம் பற்றியும், சமயம் பற்றியும் அதிகட் பிரசங்கித் தனமாய்ப் பேசியென்னபயன்? வெளி நாட்டிற் குடியேறிய தமிழர்கள் மொழியை இழந்து கொண்டு வருவதைப் பெருமையாகக் கருதும் காலகட்டம் இது. சைவமும் தமிழும் அவை சார்ந்த பண் பாடு நாகரிகம், கலை கலாச்சாரம் என்பனவும் கைநழுவிப்போகவும் சைவநெறியின் பால் முக்கிய ஊடுருவல் கடந்த நூற்றாண்டு களைவிட இருபதின் இறுதிக்காலம் (மிலேனிய துவக்கம்) வரலாற்றின் மிக்க மோசமான கால கட்டம் எனலாம். இந்தச் சீர் கேடு நல ல அடையாளமாய் தீ தெரியவில்லை பலருக்கு,
சிந்திக்கச் செய்யும் செய்தி
இக்கண்ணோட்டத்தில் தமிழில் எழுந்த இலக்கிய வளங்கள் சீண்டுவாரின்றி பேசா ஏடுகளாய்க் கிடக்கின்றன. படிப்போர், வாசிப் போர் தன்னாலே குறைந்தும் போயினர். இந்தத் தூர்வு நன்மை பயக்குமா. தமிழில் எழுந்த மொழித்துறை இலக்கிய இலக்கண பாரகா வியங்கள் எம்கருவூலங்கள், அ.தே போல சைவத்திரு முறைகள், தோத்திர சாத்திர, தத்துவங்கள் சுயமாகவே படித்து அறியக் கூடியனவு மன்று. எனவே இவற்றுக்கு உரைகள், தத்துவ விளக்கங்கள், பாஷ்யங்கள் தேவைப்பட்டன.
 
 

ve) சைவரீதி டரைசொன்னவர்கள்
முருகவே பரமநாதன்
இத்துறை சார்ந்த இயக்க வாளர்களை இரு நிலையில்
பிரித்துப் பார்ப்பர் தேர்ந்த கல்வி வல்லார்.
'உலகில் மக்கள் அறியுமாறு உண்மை யுணர்த்தும் ஆசிரியர் இருபெரும் பிரிவினுள் அடங்குவர். அவருள் வினையினிங்கி விளங்கிய அறிவினையுடையார் ஒருவகையார், அம்மெய் யறிவுடையரல்லராய் அளவை முறைப்படி நுணகி ஆராய்ந்து அறியும் கல்வியறி வினையுடையார் மற்றொரு வகையார். இவ்விரு வகையினருள் இந் நூலாசிரியராகிய திருவள்ளுவர் போன்றார் முதற் பிரிவினருள் அடங்குவர். தமிழ் இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரையாசிரியர்களாய் உரை யெழுதிய ஆசிரியர் இளம் பூரணர், நச்சினார்க் கிரியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், முதலியவர்கள் இரண்டாவது பிரிவினுள் அடங்குவர். இவர்கள் ஆழ்ந்தகன்ற நுண்ணிய ஆராய்ச்சி அறிவுடையவர்களாவார்கள். திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் பதிப்புரை கழகப்பதிப்பு
திருக்குறள் உரைவளம்
மேலே குறிப்பிடப்பட்ட உரையாசிரியர் வரிசையிற் பேராசிரியரும் சேர்த்துக் கொள்ள வேண்டியவர். திருக்குறளுக்கே உரை வகுத்
தோர் பதின்மர். அவர்களுள் பரிதியார், மணக்
குடவர் உரைகள் மேலானவையெனச் சான்றோர் கணித்துள்ளனர். பரிமேலழகரின் உரைச்சிறப்பை இருபாடல்களால் நாம் உணரலாம். திருத்தகு சீர்த் தெய்வத்திருவள்ளுவர்தம் கருத்தமைதி தானே கருதி - விரித்து ரைத்தான் பன்னு தமிழ்தேர் பரிமே லழகனெனும் மன்னு முயர் நாமன் வந்து உரையாசிரியர் வரிசையில்
பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ - நூலிற் பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி
உரைச்சிறப்புப் பாயிரம் இந்த உரைவிளக்கம் இன்று மிகமிக முக்கியமாய்த் தெரிகிறது. பத்துப்பேர்திருக்

Page 23
( விய - சித்திரை ) G
குறளுக்கு உரை கண்ட பின்னரும் பலர்புதிய உரை எழுதியுள்ளனர். நாமக்கல் கவிஞர். C.வரதராஜன் போன்றோர் முழு உரை கண்டனர். ரா. நெடுஞ்செழியன். பாரதிதாசன், கருணாநிதி போன்ற சிலரும் தொட்டம் தொட்ட மாகப் புத்துரை கண்டுள்ளனர். மேலாந்தர முள்ள நூல்களுள் திருக்குறளும் ஒன்றாகும். வள்ளுவர்தூல் அன்பர்மொழி வாசகம் தொல்
aG/Ti. ILTu68ID
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை - ஒள்ளியகீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாந் தரம்
உமாபதிசிவனார்
உரையாசிரியர் மரபிலே வந்த பலர் தமிழகத்திலும், தமிழீழத்திலும் தோன்றி அருந் தொண்டாற்றியுள்ளனர். வேங்கடசாமி நாடார், இளமுருகனார். வேற்பிள்ளைவாத்தியார். இலக்கிய கலாநிதி முகந் தையனார். பிள்ளைக்கவி வ.சிவராசசிங்கம் போன்றோர் இவ்வரிசையிற் சிலராவர். திருமந்திரமும், சிவவாக்கியர் பாடல் போன்ற பல பிரபந்தங்கள் உரையின் றி ஒதமுடியாதனவாம். திரு மந்திரத்துக்கு இராமநாதன், G.வரதராசன் போன்றோர் உரைதந்துள்ளனர்.
திருமுறைகளும் உரையின் இன்றியமையாமையும்
பல தலைமுறைகளாகத் திருமுறைகளுக்கு உரை எழுதக் கூடாதெனி ற கருத் து நிலவியதாகத் தெரிகிறது. இதனாலே கற்று வல்லாரைத் தவிர மற்றையோர் இவற்றைப் படிக்கவும், அறியவும், அறிந்து ஒதவும் முடியாமற் போயிற்று. சைவ சித்தாந்தங்கட்குப் பலர் விரிவுரை செயதுள்ளனர். அதே போலத் திருவிக பெரிய புராணத்திற்கு அரும்பதவுரை யெழுதிய நூல் வெளியானது. திருத் தொண்டர் புராணத்துக்கு CK சுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதிய விரிவுரை பல பாகங்களாக வெளிவந்துள்ளன. மேலைப் புலோலி சதா வதானி கதிரவேற்பிள்ளையவர்கள் தாய மானவர் பாடல்களுக்கு உரைவகுத் துள்ளமை யாவரும் அறிந்ததே. இதையடுத்து சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் பூவை கலியாண சுந்தர

D
முதலியார் அவர்களால் தாயுமானவர் பாடல்களுக்கு மெய்கண்ட விருத்தியுரை எழுதப்பட்டு சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த உரைகளின் உதவி கொண்டே சாதாரண மக்களும் பாரிய கனதியான நூல்களைப் படிக்கவும் அறியவும் வாய்ப்பு ஏற்பட்டது. செய்யுள் நடையை வசன நடையாக்கியவர் நாவலர் பெருமான். அதனாலேதான் வசன நடை கைவந்த வல்லாளர் என மேலோரால் அழைக்கப்பட்டார். அவர் சாதனைப் படுத்திய கந்தபுராணபடனம் அக் காலத்திலே பல பெளராணிகர்களை உருவாக்கியது. தமிழிலே எழுந்த வைணவ பக்திப் பனுவலாகத் திகழ்வது திருநாலாயிரமென அழைக்கப்படும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை யெழுதிய உரை வைணவ உலகிலே சாலச் சிறந்தது. எண்ணாயிரப்படி, பதினாறா யிரப்படி, இருபத்து நாலாயிரப்படி, முப்பத்தி ரண்டாயிரப்படி போல் வன திருநாலாயிர வியாக்கியானங்களாம். முருகன் மீதெழுந்த பக்திப் பனுவல்களை பன்னிரு திருமுறையாய்த் தொகுத்த தணிகைமணி செங்கல் வராய பிள்ளையவர்கள் உரையும் எழுதியுள்ளார். முருகபக்தர் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் அருணகிரியார் செய்த முருக இலக்கியங் கட்குச் சிறந்த உரை செய்துள்ளார். இதே தொண்டில் திருமுறைகளை உரையோடு வெளியிடும் பணியில் வித்துவான் நாராயண வேலுப்பிள்ளை அவர்கள் ஈடுபட்டுள்ளார்.
திருவாசக உரை எழுத மறுப்பு
இலக் கணக் கொத்து, தசகாரியம் , திருச்செந்திற் கலம்பகம் போன்ற அரிய நூல்களை இயற்றிய திருவாவடுதுறை ஆதினத்து சுவாமிநாததேசிகர் பெருமான் தேவாரம் திருவாசகம் போன்ற திரு முறைகளுக்கு உரையே எழுதக் கூடாதென்ற கொள்கையுள்ளவர் என அறிய முடிகிறது. இவரையடியொற்றி மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர் தியாகராசா செட்டியாரும் உரை எழுதுவதை விரும்பவில்லை கடவுள் மாமுனிவரும், மகா

Page 24
(விய சித்திரை ) C
வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களும் திருவாதவூரர் புராணத்தும், திருப் பெருந் துறைப் புராணத்தும் சில பாடல்களுக்கு விளக் கமும், சில பகுதிகட்குச் சந்தர்ப்ப விளக்கமும் தந்துள்ளனர். பிள்ளையவர்களின் தலை மாணாக்கரான வித்துவான் தியாகராசச் செட்டியார் அவர்களைத் திரிசிரபுரம் பட்டா பிராமப் பிள்ளையவர்கள் திருவாசகத்துக்கு உரையெழுதித்தர வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். ஒருநாள் சீரங்கத்துக் காவிரிட் பாலத்தில் தியாகராசச் செட்டியார் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது பட்டாபிராமபிள்ளை வழக்கம் போல் வற்புறுத்தினார் ரீமான் செட்டியார் அவர்கள்.
என்ன ஐயா! அதற்கு நானா உரை எழுதுவது? திருவாசகம் எங்கே? நான் எங்கே? அதற்கு உரை எழுதுவதற்கு என்னறிவு எம்மாத்திரம்? வேகம், ஆகமம், உபநிஷதம் புராணங்கள், சாஸ்திரங்கள் எல்லாம் தெரிந்தா லல்லவோ அதற்கு உரையெழுதமுடியும், இனியும் வற்புறுத்துவீர்கள் ஆனால் இதோ காவிரியில் விழுந்து உயிரை விட்டுவிடுவேன் என்றார்கள். இச் செய்தியை மகாமகோ பாத்தியாய ஐயரவர்கள், செட்டியாரவர்கள் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்கள்.
(பக்கம் 142 - 143) திருவாசகம் குருவருள் விளக்கம் முகவுரை பக் LX }
திருவாசக உட்கோளும் - பொருள்விரித்தோரும்
இத்திருவாசகப் பெருமறையின் பொருள் என்ன வெனத்தில்லை வாழ் அந்தணர்கள் திருவாத வுரரை வினவியபோது நடராசனைச் சுட்டிக் காட்டி திருவாசகத்தின் உட் பொருள் தில்லை நடராஜன்தான் எனக்காட்டி அவனோடு கலந்த தாகத் திருவாதவூரடிகள் புராணம் சொல்லும். ஓங்குபுகழ்த் திருவாத வுருறையெம் பெருமானும் தேங்கிய மெய்ச்சிவஞான சிந்தையுடன் களிகூர்ந்து பூங்கனகப் பொதுவெதிரே போய்ப்புகல் வேன்
எனப்போக ஆங்கவள்முன் சென்றாரும் அன்பொடும் பின்
சென்றார்கள்.
நின்ற புகழ்ப் புலியூரர் நேயமுடன் புடைசூழச்

20) சைவநீதி
சென்று அருளுக்கிடமான செம்பொனின்
அம்பலமெய்தி ஒன்றியஇத் தமிழ்மாலைப் பொருள் இவர் என்று
உரைசெய்து மன்றதனிற் கடிதேகி மறைந்தனர் அங்கு
அவர்கான
செய்காட்டுங் கமுகடவித்தில்லையுளர் பொருள் கேட்க கைகாட்டித் தம்முருவங் காட்டாமன்
மறைந்தாரைப் பைகாட்டும் பேரரவப் பணியுடையார் தமக்கன்பு மெய் காட்டிப் பாலுடனே மேவிய நீராக்கினார்
இப்பாடலின் பொருளைத் தீர அறிந்தோர் திருவாசகம் பொருள் பரம்பொருளே என்பதை உணர்வர். எட்டாந் திருமுறையிலொன்றான திருவாசகம் படிப்போர் புரியத் தக்கதாக உரை காணவும், படிக்கவும் வேண்டும். என் குருதேவர் (திருக்கேதீஸ்வரம்) சபாரத்தினம் சுவாமிகள் தில்லைக் கூத்தனை முன்னிறுத்திப் படி பிள்ளை திருவாசகம் புரியும்” எனச் சொல்வார்.
திருவாசகத் திணி முதற் பாடலினி இறுதியடிகளிலே, தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற்பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித்திருவடிக்கிழ்ச்
சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து (90 - 95) என வருவதை நாம் மனதிற் கொள்ளல் சாலவும் நன்று. இப்பாடல் அடிகளின் பொருள் வருமாறு,
தில் லைப் பதியுள் எழுந் தருளியுள்ள கூத்தப்பெருமானே! தென்பாண்டி நாட்டானே! துன்பத்துக்கு உறைவிடமான பிறவியை அறுப்பவனே! என்றும் உரையளவாற் சொல் லுதற்கரிய பரமசிவனை, ஏதோ ஒருவகையால் புகழ்ந்து சொல்லி, அவனுடைய திருவடிக் கீழிருந்து, சொல்லிய பாடல்களின் பொருளை உணர்ந்து சொல்பவர்களாகிய ஞானச் செல் வர்கள், சிவபெருமான் திருவடி நீழலிலேயே, பலரும் தம்மை வணங்கத்தாம் அவனைப் பணிந்து சிவபுரத்தின் உள்ளாவார் என்றவாறு உரை - மகா வித்துவான் ச.தண்டபாணிதேசிகள்

Page 25
(விய - சித்திரை G
ஆக சொல்லொடு சொல்லாய் வரியெண்ணிப் படித்து என்ன பயனும் இல்லை. பொருள் உணர்ந்து படிப்போர் உணர்வினால் உயர்ந்த பரம்பொருளோடு தொடர்ந்து பற்றிப் பிடித்துப் பயன்பெறுவர். சில மணித்தியாலங்களில் ஒட்டமும் நடையுமாய் முற்றோதியென் பயனும் இல்லை. கலந்து பாட வேண்டும் கால முண்டாகவே கலந்து பேசவேண்டும். இந்த இறை கலப்பினாலேதான் உயர்ந்த சுபீட்சம் பெறலாம்.
திருவாசகத்துக்கு உரை கண்டோர்
இத்திருவாசகப் பெருநூலுக்குப் பலர் உரை
வடித்துள்ளனர். அவர்கள் பற்றியும் நாம்
தெரிந்து கொள்ள வேண்டும்.
மிகப் பழைமையானது திருவாசக அநுபூதியுரை என்னும் திருவாசக வியாக்கி யானம். ஒவ்வொரு வாசகத்துக்கும் பொழிப் பநுபூதி பதவநுபூதி, நுட்ப அநுபூதி, வரி அனுபூதி என்று இது விரியும். இதைத்தந்தவர் சீகாழித்தாண்டவராயர்
இக்கைங்கரியத்தில் ஈடுபட்ட உரையாசிரி யர்கள் வருமாறு. வாசுதேவமுதலியார், சுந்தர மாணிக்க யோகீஸ்வரர், மறைமலையடிகள், க.சுப்பிரமணியபிள்ளை, இராமநாதன், பண்டித மணி கதிரேசஞ் செட்டியார், நவநீதகிருஷ்ண பாரதியார், பண்டிதர் அருளம்பலவனார், மகா வித்துவான் சதண்டபாணிதேசிகர், ஜீவரதராசன், முருகேச முதலியார், சிவ அருணகிரி முதலியார், சி.அருணைவடிவேல் முதலியார், கதிர்மணி விளக்கம் பேருரை தந்தவர் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார். இவர் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம் திருவெம்பாவை மூன்றிற்கு ஆழ அகல உரை கண்டுள்ளார். மறைமலையடிகள் சிவபுராணம், திருவண்டப் பகுதி, கீர்த்தித் திரு அகவல், போற்றித் திரு அகவல் நான்கிற்கும் விரிவான உரைவரைந் துள்ளார். நவநீத கிருஷ்ண பாரதியார் தந்தது ஆராய்ச்சியுரை. இவரும் அருளம் பலனாரும் யாழ்ப்பான மண்ணைச் சேர்ந்தவர்கள். திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான். தண்டபாணிதேசிகர் அவர்கள் வரைந்த உரை குருவருள் விளக்கம் எனப் பெயர் தாங்கி வந்த (1964, 2002) உரை.

D
இவற்றைவிட சுவாமி சித்ப வனாந்தர் எழுதிய உரையொன்றும் உண்டு.
நிறைவுரையாக
நமக்கு எல்லா உரைகளையும் பெற படிக்கச் சாத்தியம் இல்லாவிடத்து தெளிவான இலகுவான, சுருக்கமான உரைகளைத் (கா.சுப்பிரமணியபிள்ளை. இராமநாதன்) தெரிந்து எடுத்து உணர்வு பூர்வமாகத் தினமும் பொருள்கண்டு தேர்ந்து தெளிந்து திருவாசகத்தில் ஈடுபடுவோமாக. நெக்கு நெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி
நானாவிதத்தால் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்தும் புக்கு நிற்பது என்று கொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
- புணர்ச்சிப்பத்து - திருவாசகத்தை யோக நெறியில் ஆய்ந்து திருவாசகமும் சிவராஜயோகமும், பிரம்மறி யோகி இரத்திரானந்தா எழுதிய திருவாசகத்தில் மாணிக் கவாசக சுவாமிகள் சொல் லும் சிவராஜயோகம் என்ற நூல்களும் நாம் படிக்க வேண்டியன. கிறீஸ்த்தவப் பெரியார்கள் பலர் இன்றும் இதைப்பாராயணம் செய்து நித்திரைக்குப் போவர். எனவே சைவத்தில் இருந்து மதம் மாறியோரும் இதைப் பாராயணம் செய்யலாம். பிற்குறிப்பு
ஜி.யு.போப், ஜி.வன்மீகநாதன், திருவாசகமனி கே.எம்.பாலசுப்பிரமணியம் போன்றோர் ஆங்கி லத்திலும் உரைவிளக்கம் தந்துள்ளனர்.
சிவபெருமான் பெயரந்தாதி உவமை அகராதி, சொல்லகராதி சிறப்புப் பெயரகராதி அரும் பொருளகராதி, தேவார ஒப்புமை அகராதி, தலக் குறிப்பு அட்டவணை, யாப்பு வகை அட்டவணை, பாடபேதங்களின் அட்டவணை, சாத்திர மேற் கோள் அகராதி போன்ற ஆராய்ச்சிக் குறிப்புக ளோடு திருவாசகத்தை 1992இல் வெளியிட்ட அம்பாச முத்திரம் அகத்தியர் அருட்பணி மன்றத்தின் பணி பாராட்டுக்குரியது.
திருவாசகம் குருவருள் விளக்கம் பதிப்புரை பக் - 2

Page 26
ஆல் அமர் செல்வன்
சிவனது மூர்த்தி பேதங்களுள் யோக வடிவாகவும் ஞான வடிவாகவும் அமைந்த அறிவைத் தெளிய வைக்கும் உருவமே ஆலமர் செல்வனின் (தென் முகக் கடவுளின்) கோலமாகும். சிவனுடைய முக்கியமான மூர்த்தங்களுள் தகூதிணாமூர்த்தியும் ஒன்றாகும். தகூழின என்ற சொல் தென் திசையைக் குறிக்கும். தென்திசை நோக்கி ஞானிகளுக்கு யோக ஞானத்தை உபதேசிப்பதன் காரணமாக பெயர் ஏற்பட்டது. தகூழின என்ற சொல்லுக்கு ஞானம் என்ற ஒரு பொருளும் உண்டு. ஞான உருவாய மைந்த ஞான அறிவைப் போதிப்ப தாலும் இப்பெயர் பொருந்தும்.
சிவனது இந்தத் திருக்கோலம் சிவன் கோயில்களில் கருவறையின் மூலஸ்தானத்தில் தென் திசையில் வெளிப்புறத்துக் கோட்டத்து மாடத்தில் தெற்கு நோக்கியவாறு அமைவுறும். தென் இந்தியாவின் ஆலங்குடி திருவாரூர் போன்ற தலங்களில் தென்முகக் கடவுளுக்குத் தனிச் சந்நிதி உண்டு. தகூழினா மூர்த்தி அமைவுறும் நிலையானது அம் மூர்த்தி குருவாக விளங்கி பல்வேறு வகையான நுண்ணறிவு புகட்டுவதைக் காட்டுகின்றது.
இம்மூர்த்தம் யோகம் போதிப்பவராகவும், வீணை புகட்டுபவராகவும் ஞானம் அருளு பவராகவும் எல்லா விதமான சாஸ்திரக் கலை களையும் கற்பிப்பவராகவும் சித்தரிக்கப் படுவதால் தகூழிணாமூர்த்தி வீணாதாரமூர்த்தி ஞான தகூரிணாமூர்த்தி வியாக் கியான தகூஷிணாமூர்த்தி என்று நான்கு முக்கிய நிலைகளில் காணப்படும்.
புராணங்கள் சிவன் யோக நிலையில் சாந்த சொரூபியாக இருப்பதைக் காட்டுகிறது. தென்முகக் கடவுளின் பல்வேறு நிலைகளில் சிற்பங்கள் அமை வதற்கு இவ்விளக்கங்கள் அடிப் படையாக அமைகின்றன. ஆகமங்கள் இம் மூர்த்தங்கள் அமையவேண்டிய விதி முறைகளை விளக்குகின்றன.

2) சைவநீதி சிற்ப விளக்கங்கள்
u. af. a D
யோக தகூழிணாமூர்த்தியின் தவக்கோலம் மூன்று வகையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் அம்சம் இரு கால்களையும் மடித்து ஸ்வஸ்திக ஆசனமாக அமைவுற்றிருத்தலாம். பத்மாசனத்திலும் இம் மூர்த்தம் காணப்படலாம். இங்கு மூர்த்தியின், முன் வலக்கை நெஞ்சின் அருகே வரத முத்திரையில் அமைய, முன் இடக்கை மடியின் மீது யோக நிலையில் அமைந் திருக்கும். பின் வலக்கையில் அக்கமாலை தொங்கும், பின் இடக்கை தாமரை மலரைத் தாங்கியிருக்கும். பார்வை மூக்கின் மீது விழும். சடைகள் சிதறிய நிலையில் அமையும்.
யோக தகூழிணாமூர்த்தியின் இரண்டாவது அம்சத்தில் இடது கால் உத்குடிகாசன நிலையில் அமைவுற்றிருப்பதோடு உடலும், இடது காலும், யோக பட்டத்தால் பிணைக்கப் பட்டிருத்தல் முக்கியமான அம்சமாகும். இங்கு வலது கால் தொங்கிய நிலையில் அமைவுறும். முன் இடக்கை நீண்டு தொங்கும். முழங்கை வளைந்தும் முழங்காலுடன் பொருந்தியும் இருக்கும்
யோக தகூழிணாமூர்த்தியின் மூன்றாவது நிலை இரு கால்களும் குத்திட்டும், மாறுபட்டும், அமைந்திருக்கும். உடலையும் இருகால் களையும் சுற்றியுள்ள யோக பட்டம் கால்கள் கீழே தாழ்ந்து விடாமல் வைத்திருப்பதற்கு உறு துணையாக இருக்கும். முன் முழங்கைகள் இரண்டும் நீட்டிய நிலையில் முழங்காலில் பொருந்தி தொங்கிய வண்ணம் காணப்படும். பின் வலக்கையில் அக்கமாலையும், பின் இடக் கையில் கமண்டலமும் காணப்படும். தலையில் சடையும் அதில் இளம் பிறையும் காணப்படும்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள யோக தகூழிணாமூர்த்தியின் இடதுகால் உடலுடன் யோக பட்டத்தால் ஒன்று சேர்த்துப் பிணைக் கப் பட்டுள்ளது. இது யோக தகூழிணாமூர்த்தியின் சிறந்ததோர் சிற்பமாகும். திருவொற்றியூரின் கி.பி. 11ஆம் நூற்றாண்டைச்

Page 27
என்ற பெயருடன் அமைந்துள்ளது. நோக்கற்பாலது. வீணாதர தகூழிணாமூர்த்தி இசையின் நுட்பங் களை வெளிக்காட்டும் மூர்த்தி பேதமாக அமை கிறது. இசை இவற்றைத் தோற்றுவிக்கும் வாத்தியக் கருவிகள் ஆகியவற்றின் தெய்வீகத் தன்மை யைக் காட்டுவதாகவும் இம்மூர்த்தி விளங்கும்.
வீணாதர அம்சத்தில் இரு கைகளும் கடக அ ைமதியாக இருக்க வேண்டும் எனக் காமிகாமம் காட்டும். இங்கு வலது கை, கீழ் நோக்கியும் இடது கை, மேல் நோக்கியும் (சர்ப்பகரமாக) அமையலாம் என காமிகாகமம் கூறும் . இந் நிலை, வீணையை உரிய முறைப்படி வைத்து மீட்பதற்கு வழிகோலும். கையில் உள்ள வீணையின் அளவு முறைகளும் நிர்ணயிக் கப்பட்டுள்ளன. இம்மூர்த்தத்தின் இடது கால் உத்குடிய நிலையில் இருக்க வீணையில் ஒலி உண்டாகும் பகுதி - வலது தொடையில் அமைவுற்று கீழ் வலது கையால் வீணை மீட்டும் நிலையிலும் இம்மூர்த்தம் அமையலாம். நெல்லை மாவட்டத்து கழுகுமலை வெட்டுவான் கோயிலில் உள்ள தென்முகக் கடவுளின் இரு கைகளிலும் வீணைக்குப் பதிலாக மிருதங்கம் காணப்படுகிறது. இறைவனை இசையில் வல்லவனாகவும், இசைக்கருவிகள் இசைப்பதில் நிகரற்றவன் என்பதையும் இது காட்டுகிறது.
திருப்புறம்பயம் என்ற ஊர் ஆலயத்தில் உள்ள வீணாதர தகூழிணாமூர்த்தம் பல்லவர் சோழர் காலத்தைச் சேர்ந்தது. கி.பி 1085 ஆம் ஆண்டுக்குரிய இவ்வடிவத்தில் ஆரம்பகால அம்சங்களும் இடம் பெறுகின்றன. இடது பக்க கைகளுக்கு இடையில் பாம் பொன்று காணப்படுகிறது. பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில் இது அமைந்துள்ளது.
ஞான தகூழிணாமூர்த்தத்தில் பின் வலது கையில், அக்கமாலையும், பின் இடது கையில் உற்பவமும் (அல்லது புத்தகம்), முன் வலக்கை, ஞான முத்திரை (நடுவிரல் நுனியம் பெருவிரல் நுனியும் ஒன்று சேர்ந்து உள்ளங்கை மார் பை நோக் கி அதனி அருகில
 

3D GO BF Grup s
|-------)
அமைந்திருத்தல்) நிலையிலும், முன் இடக்கை அபயகரமாகவோ, தனி டகரமாகவோ அமையும். யோகம், ஞானம் முதலியவற்றை அருளுபவராக இம் மூர்த்தம் சித்தரிக்கப் படுவதால் இங்கு சனகாதி முனியுங்கவர்கள் இடம் பெறுவர்.
பெரும்பாலான கோயில்களில் வியாக்கியான நிலையில் அமையப்பெறும் தகூழினாமூர்த்தமே இடம் பெறும். இது இமயமலையில் கல்லால மரத்தின் கீழ் புலித்தோல் போர்த்திய ஆசனத்தின் மேல் இருக்கும் நிலையில் இடம்பெறும். சில வேளைகளில் இம்மூர்த்தம் பத்மாசனத்தில் வீற்றிருப்பதாகவும் காட்டப்பட்டிருக்கும். இம்மூர்த்தத்தின் வலது கால் கீழே தொங்கிய நிலையிலும், இடது கால் மடிந்து வலது தொடையின் மேல் பொருந்தியவாறு வீராசன நிலையில் காணப்படும். கீழே தொங்கும் வலது கால் அபஸ் மார புருஷ னின் உடலை மிதித்தவாறு அமையும். சில இடங்களில் சாதாரணமாகத் தொங்கிய நிலையிலும் வலது கால் காணப்படலாம். முகக்கண்களும் நான்கு கால்களும் இம் மூர்த்தத்தின் சிறப்பம்சங்கள். முன் வலக்கை ஞானமுத்திரையையும் (சின் முத்திரை, சந்தர்சன முத்திரை, சம்தம் ச முத்திரை) முன் இடக்கை வரத கரமாகவும் அமையும். சில இடங்களில் முன் இடக்கை தண்டஹஸ்தமாக நீட்டித் தொங்கவிட்ட நிலையிலும் காணப்படலாம்.
இந்நிலையில் தொங்கிய கரத்தின் முழங்கை, முழந்தாளில் பொருந்தி அமைவுற்று இருக்கும். வரதஹஸ்தமும் இவ்வாறு முழந்தாளில் பொருந்தியிருக்கும். இரு கைகளின் பின் பக்கங்கள் மாத்திரமே முழந்தாளில் பொருந்திய தாக அமைவுற்றிருக்கும், பின் வலது கை அக்க மாலையையும் பின் இடது கை அக்கினியை அல்லது பாம்பைத் தாங்கி அமைவுறும். சில சந்தர்ப்பங்களில் அக்க மாலைக்குப் பதிலாக தாமரை அல்லது நீலோற்பலம் இடம் பெறலாம் உடல் வளைவு, சுளிவு இன்றி நேராக நிமிர்ந்து இருக்கும் தலையில்
சடாபந்தமாகவோ காணப்படலாம். எவ்வாறு

Page 28
Ge.
அமைந்திருந்தாலும் சடையில் ஊமத்தம்பூ இடம் பெறும் தலையின் இடது புறத்தில் சர்ப்பம், சிறுமணி போன்றவை காணப்படும். தலையில் வலது புறத்தில் கபாலம், இளம்பிறை போன்றவை காணப்படும். நடுத் தலையில் கங்கை காணப்படும். மூர்த்தத்தின் முகம் சாந்தமாகவும், தெளிவாகவும் அமைந்தி ருக்கும். கண்களின் பார்வை மூக்கு நுனியில் பதிந்த வகையில் காணப்படும். சில வேளைகளில் பார்வை விரலில் பதிந்தவாறு அமைவுறும். இம் மூர்த்தத்தின் அடியில் அறிவைப் பெற அவாவுற்ற நிலையில் ரிஷிகள் காணப்படுவதாகச் சித்தரிக்கப்படும். இந்த ரிஷிகள் நாரதர், ஜமதக்கினி, வசிட்டர், பிருகு, பாரத்வாசர், சனகர், அகத்தியர் என்பர். ரிஷிகள் அகத்தியர் புலத்தியர், விசுவாமித்திரர், அங்கீரசர் என்ற நால்வர் என்று குறிப்பிடுவர்.
இருவரிகளின் அங்க லட் ஷனங்களை ஆகமங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இருவழிகள் தகூழிணாமூர்த்தியின் இருபுறம் இருவராகவோ, அல்லது ஒருபுறம் மூவரும் மற்றைய புறம் மூவருமாகவோ, அல்லது ஒரு புறம் மூவரும் மற்றைய புறம் மூவருமாகவோ, அல்லது ஒருபுறம் மூவரும் மற்றைய புறம் நால்வராகவோ இடம் பெறலாம். எனினும் ரிஷிகளின் உயரம் தகூறினாமூர்த்தியின் மார்புக்கு மேல் இடம் பெறக் கூடாது.
இலங்கையின் பூர்முன்னேஸ்வர சிவஸ் தலத்தில் அமைந்துள்ள தகூதிணாமூர்த்தம் ஆகம விதிகளுக்கேற்ப உரிய முறையில் அமைந்துள்ளது. தொங்கும் காலின் கீழ் முயலகனும், இரு புறங்களில் நான்கு முனிவர்கள் இவ்விருவராக இருபுறமும் அமையப்பட்டுள்ளது. பல படிக்கட்டுகள் இம் மூர்த்தத்தின் முன் உள்ளன. அதில் ஒன்றில் ஒன்பது வட்டங்கள் 'ப' வடிவத்தில் அமைந் துள்ளது. இது வேறு எங்குமே காணப்படாத அம்சமாகும். இந்த ஒன்பது வட்டங்களும் சிவனுடைய ஒன்பது சக்திகளைக் குறிக்கும். இவை முறையே வாமா, ஜேஷ்டை, ருத்ரீ, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி,

D
சர்வபூததமனி, மனோன்மணி, என்பனவாகும்.
வியாக்கிய மூர்த்தத்தின் விதர்க்க முத்திரை (வியாக்கியான ஹஸ்தம்) உபதேச நிலையைக் காட்டுவதாக அமையும். இம்முத்திரை ஞான முத்திரை சந்தம்ச முத்திரை என்றும் குறிக் கப்படும். ஆசாரியர் உயர்ந்த தத்துவங்களைப் போதிப்பதாக கருதப்படும் சின்முத்திரை என்று கூறப்படும் கை அமைதியில் பெருவிரல் கைத்தலத்தை விட்டு அகன்று முன்புறம் நோக்கியிருக்கும். சுட்டு விரல் கீழ் நோக்கி வளைந் து பெரு விரல் நுனியுடன் பொருந்தியிருக்கும். நடுவிரல், அணிவிரல், சிறுவிரல் ஆகியவை தனித்தனியே பிரிந்து மேல் நோக்கியவாறு காணப்படும். இங்கு சுட்டுவிரல் ஜீவான்மாவாகிய பசு, பெருவிரல், பரவான்மாவாகிய பதி, நடுவிரல் ஆணவ மலம் அணிவிரல் மாயாமலம் சிறுவிரல் கன்மலம் ஆகியவற்றைக் குறிப்பன. ஜீவான்மா மும் மலங் களி லுமிருந் து 6hf (6 LI L I GB பரவான்மாவை அடையும் நிலையில் வீடு பேறு அடைய வேண்டுமென்ற தத்துவத்தைக் காட்டும்.
ஞான தணாமூர்த்தத்தில் சந்தம்ச முத்திரை உள்முகமாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கு ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறான தல்ல என்ற அத்வைத கருத்தைக் காட்டும்.
இம்மூர்த்தி பளிங்குருவான வெள்ளை நிறத்தில் அல்லது சிவப்பு, மஞ்சள், கருமை நிறங்களில் அமையலாம். புலித்தோலை ஆடையாகக் கொண்ட இம் மூர்த்தம் வெண்ணிறப் பூணுலை மார்பில் தரித்தும், இடது காதில் சங்கபத்திரமும் வலது காதில் குண்டலமும் கழுத்தில் உருத்திராட்ச மாலையும் காணப்படும்.
ஆலமரத்தின் கீழ் வீற்றிருக்கும் தென்திசைக் கோமகனைப் பற்றித் தமிழ் இலக்கிய நுால களும் குறிப் பிடுகினி றன. 20 கலித்தொகையில் இம்மூர்த்தக் கோலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ο

Page 29
(விய - சித்திரை ) G திருவரு
இரண்டாம் அதிகாரம்
ஆன்மாக்கள் எண்ணில்லாதன
பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந் துறந்தோர் துறப்போர் தொகை.
பதவுரை :- துறந்தோர் தொகை ஆன்மாக்களுள் முத்தியடைந்தோர் தொகை, பிறந்தநாள் போலும் - அவ்வான்மாக்கள் பல பிறவிகளிற் பிறந்து வாழ்ந்த நாள்களின் தொகைக்குச் சமமாகும். துறப்போர் தொகை - முத்தியடையாமல் இருக்கும் ஆன்மாக்களின் தொகை மேலும் பிறக்கும் நாள் போலும் அவ்வான்மாக்கள் முன்னர்ப் பிறந்து வாழ்ந்த நாள்களுடன் இனிப் பல பிறவிகளிற் பிறந்து வாழும் நாள்களுஞ் சேர்ந்த தொகைக்குச் GFLDLDT(5 Lb.
முவகை ஆன்மாக்கள்
திரிமலத்தா ரொன்றதனிற் சென்றார் களன்றி யொருமலத்தா ராயு முளர்.
பதவுரை :- திரிமலத்தார் - ஆணவம் கர்மம் மாயையென்னும் மும்மலத்தையுடைய சகலர் எனவும், அதனில் ஒன்று சென்றார்கள். மும்மலங்களில் ஒன்றாகிய மாயை நீங்கி ஆணவம் கர்மம் என்னும் இரு மலங்களை யுடைய பிரளயாகலரெனவும், அன்றி - இவர்கள் தவிர, ஒரு மலத்தாராயும் மாயையுங் கன்மமுமின்றி ஆணவமாகிய ஒரு மலமுடைய விஞ்ஞான கலர் எனவும், உளர் - மூவகையாய ஆன்மாக்கள் உண்டு.
முவகை ஆன்மாக்களின் வேறுபாடு
முன்றுதிறத் துள்ளாரு முலமலத் துள்ளார்கள் தோன்றலர்தொத் துள்ளார் துணை.

நட்பயன்
சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரம்
பதவுரை - மூன்று திறத்து உள்ளாரும் அம்மூவகையாண் மாக்களும் , மூலமலத் துள்ளார்கள் - அநாதியே ஆணவமல சம் பந்தர் களாயப் இருக் கிறவர் கள் ; துணையுள்ளார் - பிரகிருதி மாயை என்னுந் துணையினையுடைய சகலர் , தொத்துத் தோன்றலர் - மலத்தினாற் பிணிக்கப்பட்டிருக்கும் தமது நிலையை அறியாதவர்.
ஆன்மா வலியற்றது
கண்டவற்றை நாளுங் கனவிற் கலங்கியிடுந் திண்டிறலுக் கென்னோ செயல்.
பதவுரை :- நாளும் கண்டவற்றை - நனவிலே நாள் தோறுங் கண்ட பொருள்களை, கனவிற் கலங்கியிடும் கனவிலே மாறிக் காண்கின்ற, திண் திறலுக்கு - வலியற்ற ஆன்மாக்களுக்கு, செயல் என்னோ தம் செயலாவது யாது? (சுதந்திரச் செயலும் வலியும் இல்லை என்றபடி)
ஆன்மா அறிவிக்க அறிவது
பொறியின்றி யொன்றும் புணராத புந்திக் (கு) அறிவென்ற பேர்நன் றற.
பதவுரை :- பொறியின்றி - ஐம்பொறிகளில் ஏதாயினுமொன்றில்லாமல், ஒன்றும் புணராத புந்திக்கு - ஒரு விஷயத்தையும் அறிய மாட்டாத ஆன்மாவுக்கு, அறிவு என்ற பேர் அறிவு ( சித்தி) என்றுரைத்த பெயர், அற நன்று - பிழையானதாம்.
ஆன்மா இயல்பாக அறிவுப் பொருள்
ஒளியு மிருளு முலகு மலர்கட் டெளிவில் எனில்என் செய.
பதவுரை :- ஒளியும் - சூரியன் நெருப்பு முதலிய

Page 30
ரை ) Ge.
சுடர்களும் , இருளும் - மயக்கத்தைத் தருவதாகிய இருளும், உலகும் - (பல வகைப்பட்ட பொருள்களோடு சிறந்து நிற்கும்) உலகமும் அலர் கண் தெளிவு இல் எனில் - விழித்திருக்குங் - கண்ணிற்குக் கானுந் தன்மை இல்லையாயின், என் செய என்ன பயனை உடையன?
ஆன்மா சதசத்து
சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை உற்றசத சத்தா முயிர்.
பதவுரை - சத்து அசத்தைச் சாராது நிலைபெற்ற ஞான மாகிய gf 6 Lf5 நிலையற்றனவாகிய மாயைப் பொருள்களைப் புதிதாகச் சுட்டியறிய வேண்டுவதில்லை (அவர் என்று மறிபவராதலால்); அசத்து அறியாது
சடப்பொருள்கள் ஒன்றையுமறியமாட்டா, அங்கண் அப்படி யிருத்தலால், இவை உற்ற - சிவத்தையும் சடப்பொருள்களையும் அறிவன. சதசத்தாம் உயிர் - சத்தாகாமலும் அசத் தாகாமலும் சுத்தமாயிருக்கும் ஆன்மாக்களாம்.
ஆன்மா தன்வயமில்லாதது
இருளில் இருளாகி யெல்லிடத்தில் எல்ஆம் பொருள்க ளிலதோ புவி.
பதவுரை :- இருளில் இருளாகி - இருள் வந்த காலத்து இருள்மயமாகியும், எல் இடத்தில் எல் ஆம் பொருள்கள் - ஒளி வந்தபோது ஒளிமய மாகியும் நிற்கும் பொருள்களை, புவி இலதோ - பூமி உடையதன்றோ? (அப்படியான பொருள்கள் பூமியிலுண்டு; அவை படிகம் முதலியன ஆன்மா அப்படியான பொருள்களைப் போல்வது)

6)
ஆன்மா சிவத்தைக் காணாமைக்குக் காரணம்
இளமன்கண் போல வொளியு மிகவிருளே ஆ(ம்) மன்கண் கானா தவை. பதவுரை :- ஊமன்கண் போல கூகையின் கண்ணுக்குச் சூரியனது ஒளி தோன்றாம லிருப்பதுபோல, மன்கண் காணாதவை சிவபெருமான் அருள்கின்ற ஞானத்தைக் கொண்டு காணாத ஆன்மாக்களுக்கு, ஒளியும் மிக இருளே ஆம் - சிவமாகிய ஒளி தோன்றாமல் நிற்கும்.
ஆன்மா அருளைப் பெற முயலல் வேண்டும்
அன்றளவும் ஆற்றுமுயி ரந்தோ அருள்தெரிவ(து) என்றளவொன் றில்லா இடர்.
பதவுரை - அன்று அளவும் - அநாதியாகவே, அளவொன்ற இலலா இடர் - (பிறந்திறந்து) அளவில்லாத துன்பங்களை, ஆற்றும் உயிர் - தாங்கி நிற்கும் உயிர்கள். அந்தோ - ஐயோ!, அருள் தெரிவது என்று - (ஆணவம் நீங்கத்) திருவருளாகிய ஞானத்தைப் பெற்றுப் பேரின்பத்தையடைவது எக்காலம்.
/て SL S SL S LSSLSS SLSS SLSLSSL SL LS S SMSSSS SS SS SS SS SS ¬ ܓ ஐந்து சபைகள்
DAIf F6OL
1 சிதம்பரம் - பொற் சபை ! 2. மதுரை - வெள்ளி சபை
3 திருநெல்வேலி - தாமிர சபை ! 4 திருவாலங்காடு - இரத்தினச் சபை 5. திருக்குற்றாலம் - சித்திரச் சிபை

Page 31
சிவம
நினைவிற் ெ
விய ஆனி
01. 15.06.2006 வியாழன் ADAT 3
06, 20.06.2006 செவி வாய் கலி
08, 22.06.2006 வியாழன் கார்
O 9, 23. O6. 2006 வெளர்ளி sig (
I. I. 25. O 6, 2006 ஞாயிறு 990ے
15, 29.06.2006 வியாழன் சத
16, 30.06.2006 வெள்ளி O6
I 7, O.I.O 7, 2006 சனி கும
-9LO
18. 02.07.2006 ஞாயிறு உத
24. 08.07.2006 சனி சனி
26 . I O. Ο Τ. 2. Ο Ο6 ஞாயிறு பூர6
3 O 14.07.2006 வெள்ளி சங்
அட்டைப்பட
மலேசியாவின் தலைநகரான கோலா பத்துகேவ்ஸ் என்ற இயற்கை எழில் செ கல்லாலான மலைத்தொடர் போன்ற ம6ை தன்னை நாடிவரும் பக்தர்களுக்கருள்பாலி முருகனான பாலசுப்பிரமணியன். மலை வ வகையில் 140 அடி உயரமாக தி அழகுத்திருவுருவத்தை வடிவமைத்து தைப் இந்த அற்புத வடிவத்தைக் காணக் சொல்லுமளவிற்கு அவனது உருவமும் அ முடியாது. இத் திருத்தலத்தில் தைப்பூச தி காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இரு கூடுவார்கள் என்பதையும் அங்குள்ளவர்

%ரவரிவதற்கு
ப்பிறப்பு, சங்கடஹரசதர்த்தி விேரதம்
க்காமர் குருபூசை
த்திகை விரதம்
தோஷ விரதம்
ாவாசை விரதம்
ர்த்தி விரதம்
னிக்கவாசகர் குருபூசை
ார ஷவுத்டி விரதம், இரவு நடேசரபிஷேகம்,
ர்நீதியார் குருபூசை
யம் ஆனி உத்தர தரிசனம்
'ப் பிரதோஷ விரதம்
ணை விரதம்
கடஹர சதுர்த்தி விரதம்
விளக்கம்
லம்பூரில் 7 கிலோமீற்றர் தொலைவில் ாஞ்சும் அழகிய சூழலில் ஒரு வகை 0க்குகையில் அழகே வடிவாக அமர்ந்து த்துக் கொண்டிருக்கின்றான் பத்துமலை ாயிலில் உலகில் எங்கும் அமைந்திராத ருக்கரத்தில் வேலுடன் முருகனின் பூசத் தினத்தன்று திறந்து வைத்தார்கள். கண்கள் கோடி வேண்டும் என்று மைந்த சூழலும் வார்த்தையில் வடிக்க னத்தன்று பக்தர் கூட்டம் அலைமோதும் க்கும். அன்று மட்டும் 10 லட்ச மக்கள் கள் வாயிலாக அறிய முடிகிறது.

Page 32
இ சி ୫
ܨ ܣ ܨ
இ இ
ܣܛܢ ஐ திருவாதவூரடிகள் புராணம் - 55.0/=
(ம.க. வேற்பிள்ளை அவர்களின் விருத்தியுடன்) விெதியை வெல்வது எப்படி? - 50/= இ) திருவாசகம் - 100/- இ Understanding Saiva Siddhanta Philosophy- 100/= And Outline of Saivism - 150/- -200 - சைவத்தை அறியுங்கள் בם: 2சிெவபுராணம் விளக்கவுரை - 50/= வெள்ளுவம் வழங்கும் தமிழ் தத்துவம் - 150/-
இஉெயர்வுமிதசைவசமயம் உடன்பாடற்ற வழிபாடு - 50/- இ (பிற அறிஞரின் கட்டுரைகளின் தொகுப்பு)
தத்துவ உலகில் தடம் பதித்த பண்டிதர் மு. கந்தையா - 75/= ஈெழத்து சித்த சிரோமணிகள் - 7.5/-
ஆகிய நூல்கள் 6
கிடைக்கும் இடம் : ==
*6YO369) இல, 195, ஆட்டுப்பட்
எங்களிடம்,
ஐம்பொன், வெள்ளி, பஞ்சலோகம் வார்ப்பு விக்கிரகங்கள், வீட்டுப்பூசைப் பொருட்கள், கலைநயம் மிக்க சிலா விக்கிரகங்கள், கோபுரக்கலசங்கள், பட்டுக்குடைகள், கும்பக் குடைகள், சந்திரவட்ட, பூச்சக்கரக் குடைகள், ! ஆலவட்டம், சுருட்டி மகர தோரணம், திரைச் சீலைகள், வெள்ளி, முத்து, கிரீடங்கள், வாக மாலை மற்றும் மின்சார மங்கள வாத்தியங்கள், இந்திய கலைத்திறம் படைத்த குத் து விளக்குகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
கலையரசி
23/1, விவேகானந்த மேடு, கொழும்பு-13. தொபே 2478885
Regd No. obios/News 2006 லகூழ்மி அச்சகத்தில்
 
 
 

HDu jLíb
நெல்லை ஆதீன முதல்வர் நற்சரிதம் - 100/- சைவபோதம் 1ஆம்புத்தகம் - 75/- )ெ சைவபோதம் 2ஆம்புத்தகம் - 75/- சைவ மகத்துவம் - 75/- [[ ] ?)g Qld IIII đIJii. - 75/- 2) கந்தபுராண விளக்கம் - 150/= சிவஞான போதமும் கருத்துரையும் - 100/-
(ஒரு கிறிஸ்தவ ஆய்வாளருக்கான மறுப்புரையும்) 0 சுiபிரமணியப் பெருமனுடைதிருப்பெரு வடிவம் - 75/= )ெ சைவசமய நெறி - 275/-
(மூலமும் உரையும்) )ெ சித்தாந்த விளக்கிற் சைவக்கிரியைகள் - 175/-
முெய்பொருள் விளக்கம் - 275/- திருவாசகத் தேன் துளிகள் - 14/=
விற்பனைக்கு உண்டு
8ਮਹSD
2த் தெரு, கொழும்பு-13.
சைவநீதி மாத இதழ் பெறுமதி விபரம்
தனிப் பிரதி ரூபா 25.00 ஆண்டொன்றிற்கு ரூபா 250.00 ஏனைய நாடுகளில் ஆண்டொன்றிற்கு
ஸ்ரேலிங் பவுண் 10 அல்லது US$ 15
சைவந்தியின் வளர்ச்சியில் எங்கள் பங்களிப்பு என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போமாக.
சந்தா அனுப்பவேண்டிய முகவரி
C. Navaneethakumar, No. 30, Ramya Road. Colombo - 04. Sri Lanka.
Tel: 2580458
இ இ ୫ ஜ் ଓଁ இ 酸 發 ୫ இ 酸 இ இ ୫ இ இ ଓଁ இ 象 இ இ
இ 爱 இ இ 發 豪 இ இ ଖୁଞ୍ଚି இ 酸 இ இ இ இ இ இ இ
இ ଓଁ இ இ இ இ @ 堡
୫ । ଝି ୫ ୫ இ
| ୫ 豪 豪 ଝୁଡ଼ இ இ
శ్రీ |象 酸 இ 爱 |酸 |@ 豪 இ இ 密 용 |酸
|發 இ 象 象 登 - / ୫ ୫
இவ்விதழ் சைவநிதி நிறுவனத்தினரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.