கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1982.03.14

Page 1
இம்மாதம் உங்க * தமிழ் ஈழப்
நன்மையளி * வானியற்க
 

蔷
6ளுக்கு எப்படி பிரகடனம் " க்குமா?
காட்சிகள்
) 0 ஆய்வு மன்றம் திப்பலன்

Page 2

---
い, ! ----'...' !}- | ||- }

Page 3
LD5 ெ
ஆசிரியர் பிரம்மறி கி. சதாசில
- 4 துர்மதி இடுப் பங்
சிவதாண்டவஸ்துதி
66 மஹாஷ்ட சித்தி காமினி ஜனுவகத ஜல்பணு விமுக்த வாமலோசணு விவாக காலகத்வனி சிவேதி மந்ரபூஷணு ஐகஜ்ஜயாய ஜாயதாம்
(பயத்தைக் கொடுக்குமியல்புடைய வடவா முகாக்னிபோல் ஒளிர்கின்றதும், தீயவற்றையழிக் குமியல்புடையதும் அணிமாமுதலிய சித்திகளு டன் கூடிய பெண்களின் இனிய பாடல்களை யுடையதும், "சிவசில” எனும் மந்திரத்தை ஆப ரணமாகக் கொண்டதுமான, அழகிய கண்களை யுடைய பார்வதிதேவியின் திருக்கல்யாண காலத் தில் உண்டான சிறந்த ஒலியானது உலகவெற் றியின் பொருட்டு உலகெங்கணும் பரவட்டும்
சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங்
கொன்றையந்தார் தணந்து வேப்பந்
தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி
மாணிக்கச் சுடர்பூனேந்தி
விடைநிறுதித்க் கயயெடுத்து வழுதிமரு
மகனுகிமீண நோக்கின் மடவாலே மணந்துலக முழுதாண்ட
கந்தரன வணக்கஞ் செய்வாம்??
 
 
 

(சம்ஸ்கிருத பண்டிதர்)
குனி மீ (14-3-1982)
நாள் எப்படி உதயலக்கினம் காணும் பதகம் பங்குனி மாதக் கிரகநிலை பங்குனிம்ாதக் கிரகஸ்புடங்கள் கர்லஹோரைகள் பங்குனிமாத வானியற்காட்சி இம்மாதம் உங்களுக்கு எப்படி? ஜன்ம இலக்கினம் தமிழ் ஈழம் மலருமா? பிறந்த திகதிப் பலன் சதாவதானி கதிரவேற்பிள்ளை சந்தேக நிவிர்த்தி ஆய்வுமன்றம் தமிழ் ஈழப்பிரகடனம் அறிவுச் சுரங்கம்
s
蚤
3

Page 4
案xaxa*案
ག་ཛ། བྱ་ : 516.JJ 6/1 1/12 蠶 ဦးဧမ္ယုပ္မ္ယားမ္ယားမ္ယယ္ခုမ္ဟားမ္ယမ္ဘူဒို့
பங் 1 ஞாயி (14-3-82) பஞ்சமி பி.இ. 4-41 வரை, சுவாதி - சித்தம் காலை 8.05 வரை, காரடையா நோன்பு பெண்கள் இத்தினத்தில் காப்புக்கட்டி காமாட்சியம்பிகையைத் தியானித்து நோ ன் பு இருப்பதால் மாங்கல்ய விருத்தி உண்டாம். அவ சிய சுபகருமங்களே காலை 8-05க்கு முன் செய்க. பங் 2 திங் (15-282) ஷஷ்டி - மரணம் முழுவதும் விசாகம் பகல் 10-27 வரை. சுபகருமங்களை விலக் 56չյւի: பங் 3 செவ் (16-3-82) ஷஷ்டி காலை 6-54 வரை, அனுஷம் - சித்தம் பகல் 1-15 வரை, பூமி ச் செய்கை, தோட்டத் தொழில், முதலியன பகல்
15 க்குள் செய்யலாம். பங் 4 புத (17-3-82) ஸப்தமி பகல் 9-27 வரை, கேட்டை-மரணம் மாலே 4-18 வரை, காலாஷ்டமி. பகல் 9-27 தொடக்கம் அஷ்டமி. அன்ருட கரு மங்களேயே செய்யவும். புதிய முயற்சிகளுக்கு ஏற்ற தினமன்று பங் 5 வியா (18-3-82) அஷ்டமி பகல் 12-03 வரை, மூலம் இரவு 720 வரை, சித்தம் சுபகருமங்களே நீக்கவும். பங் 6 வெள் (19-3-82) நவமி பகல் 228 வரை பூராடம்-மரணம் இரவு 10-07 வரை, கரிநாள் அவசிய கருமங்களிருப்பின் இரவு 10-07ன் மேல் செய்யவும், பகற்காலம் சுபமில்லை. km7cm(20-3-32) 写デリー●●cm arcm 4-26 cm。ーリエ @アcm 2-27cmr prä。 4-26 வரை சுபகருமங்கள் புதிய முயற்சிகள் மேற் கொள்ளலாம். சூரியன் விஷக ரேகையைக் கடக் இன்ற தினம். எனவே இன்று விஷ- புண்ணிய grapportgeb. பங் 8 ஞா (21-3-82 ஏகாதசி மாலே 5-56 வரை, திருவோணம் அமிர்தம் பி இ 204 வரை,லர்வ ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டால் நல் வாழ்வு உண்டாம் எல்லாச் சுபகருமங்களையும் மேற்கொள்ளலாம். விவாகப் பதிவு, வித்தியா ரம்பம், பெரியோர்களேக் கான நன்று. பங் 9 திங் (22-3-82) துவாதசி மாலை 6-20 வரை, அவிட்டம் பி.இ. 2-51 வரை, சித்தயோகம். சுப
 

கருமங்களுக்கு நன்று. பகல் 9-28-10-40 குடிபுக உத்தமம், விவாகப் பேச்சு ஆரம்பிக்க, புது த் தொழில் ஆரம்பிக்க ஏற்ற தினம். பங் 10 செவ் (23-3-82) திரயோதசி மாலை 6-08 வரை, சதயம் பின்னிரவு 3-14 வரை, ம ர ன யோகம் பிரதோஷ விரதம், மாலே சிவதரிசனத் தால் பாபங்கள் நீங்கும், அன்ருட கருமங்களே சிவத்தியானத்துடன் செய்யவும். சுபகருமங்களே விலக்குக. பங் 1 புத (24-3-82) சதுர்த்தசி மாலே 5-16 வரை பூரட்டாதி பி. இ. 2-47 வரை. அமிர்தசித்தவோ கம், புதிய முயற்சிகளே விலக்குக. திதி நட்சத் திரம் நன்ருக இல்லை. - பங் 12 வியா (25.3-82) அமாவாசை பகல் 3-47 வரை, உத்தரட்டாதி இரவு 1-48 வரை, சித்த யோகம், அமாவாசை விரதம், பிதிர் தர்ப்பணத் தால் சந்தான விருத்தி உண்டாம். புதுமுயற்சி களே பகல் 3-47ன் மேல் செய்யலாம். பங் 13 வெள் (26-3-82) பிரதமை - சித்தம் பகல் 1-51 வரை, ரேவதி - மரணம் இரவு 12-25 வ சந்திர தரிசனம் சுபகருமங்கள் செய்ய, விவாகப் பதிவு புதுத்தொழில், புதுக்கணக்கு ஆரம்பிக்க பகல் 151க்குள் நன்று. - பங் 14 சனி (273-82) துவிதியை பகல் 11-34 வரை அசுவினி - சித்தம் இரவு 10-46 வ்ரை சுட கரு மங்களே இரவு 10-46 வரை செய்யலாம். விவா கப் பேச்சு, புதுக்கணக்கு, வியாபாரம் நன்று. பங் 15 ஞா (28-3-82) திரிதியை காலே 9-07 வரை பரணி மரணம் இரவு 9.00 வரை, சதுர்த்தி விர தம், கரிநாள். விநாயக வழிபாட்டால் ஞானம் இட்டும் அன்ருட பணிகளே மட்டும் செய்யவும் புது முயற்சிகளை விலக்குக
பங் 5 (29-3-82) சதுர்த்தி ଢ] ...). DT = }
அதன்மேல் பஞ்சமி பி இ 4-07 வரை, காத்
திகை - மரணம் இரவு 7-13 வரை, கார்த்திகை
விரதம் முருகனை வழிபடுவதால் நல்வாழ்வும் வெற்றியும் கிட்டும் புது முயற்சி பிரதான கரு மங்களே இரவு 7-15ன் மேல் செய்க.
u് 17 ഒട്ടു് 30-3-82) ബ്ലൂ ട്രൂഖ് 1-41 ഖങ്ങg ரோகிணி மாலை 536 வரை, அமிர்தசித்தயோ
கம் ஷஷ்டி விரதம் முருகனே வழி படுவதால்
வெற்றி உண்டு பூமி சம்பந்தப்பட்ட தொழில்
கள், ஆயுதாப்பியாசம், உடற்பயிற்சி முதலியன 尋エpリ e-透多Lplb。 - பங் 18 புத (31-3-82) ஸப்தமி இரவு 11-38 வரை மிருகசீரிடம் மாலை 4-07 வரை, சித்தயோகம்.

Page 5
எல்லாச் சுபகருமங்களையும் செய்யலாம். வித்தி பாரம்பம் முதலியன மிஇநன்று இரவு 11-38ன் மேல் அஷ்டமி. பன் 19 வியா (1-4-82) அஷ்டமி இரவு"9-42 வரை திருவாதிரை - மரணம் பி.ப, 2-54 வரை, கரிநாள் சுவகருமங்களை விலக்குக. பங் 20 வெள் (2-4-82) நவமி இரவு 8-01 வரை பூரீ ராம்நவமி. விஷ்ணுவின் அவதாரம்ாகிய ரூ ராம்பிரான வழிபடுவதால் நல்வாழ்க்கை கிட்டும் சுபகருமங்களை விலக்குக. பங் 2 சனி (3-4-82) த ச மி மா லை 6-34 வரை பூசம் - சித்தம் பகல் 1-00 வரை. பகல் 1-00வரை நற்கருமங்கள் மேற்கொள்ளலாம். பங் 22 ஞாயி (4-4-82) ஏகாதசி மாலை 5.23 வரை ஆயிலியம்-சித்தம் பகல் 12-28 வரை, ஸர்வ ஏக தகி விரதம், உபவாசமிருந்து மகாவிஷ்ணு6ை வழிபட வாழ்வு சிறக்கும். பகல் 1228 வ)ை மத்திம சுபதினம். பங் 23 திங் (5-4-82) துவாதசி மாலை 4-28 வரை நகம் - மரணம் பகல் 12-1 வரை, பிரதோலி விரதம், மாலை சிவதரிசனம் செய்வதால் பாபர் கள் நீங்கும். புது முயற்சிகளுக்கு பகல் 12-115 மேல் மத்திமமாகக் கொள்ளவும். பங் 24 செவ் (6-4-82) திரயோதசி பி. ப. 3-52 வ பூரம் பகல் 12-12 வரை, சித்தாமிர்தம். சுப க மங்களை விலக்குகி.
இம்மா
பங்குனி உத்தரம் பாரோர் புகழ வரு பங்குனியுத்தரத்தில் ஆரூரர் வீதியணுகிஞர்' எ புலவரொருவர் திருவாரூர்த்தியாகேசப் (ଗu மான் பெருமாட்டியோடு வீதியிற் பவனிவ வதைக் குறித்துப்பாடிஞர். பார்வதி ராகிய சிவபெருமானைத் திருமணக்கோலத்துட தியானிக்கப்படுதலால் இத்தினம் திருமண விர மெனவும் அழைக்கப்படும்.
மீனுட்சிதேவி சுந்தரேசப் பெருமான ம்துை யில் திருமணம்செய்த புண்ணியதினமிது. அன் யும் ராமபிரான் சீதாகல்யாணம் செய்துகொண்
தினமுமிதுவே. எவ்விதமிருப்பினும் மங்க
வாழ்வை விரும்பும் கன்னியரும், காளையரும் இ விரதத்தை அனுட்டிப்பதால் தாம் விரும்பிய ம மங்கல வாழ்வைப் பெறுவர் என்பது ஆன்ருேர்
 

பங் 25 புத (7.4-82) சதுர்த்தசி பி. 3-38 வரை, உத்தரம் பகல் 12-34 வரை, அ மி த சித்தம்.
ஆ LEG55ăii e-550 LD பார்பதி - பரமேசுவரன் திரு மணக்கோலத்தை மனத்திலே நினைத்து வணங்கு வதால் சகல ஐசுவரியங்களும் உண்டாகும். மத் திம சுபதினம்.
பங் 26 வியா (8-4-82) பூரனை பி. ப. 3-48 வரை, அத்தம் பகல் 1-20 வரை, சித்தயோகம், பூரணை விரதம், பிதிர் வழிபாடு செய்க, புது முயற்சிகள் ஆரம்பிக்க விவாகப்பேச்சு என்பன நன்று. பங் 27 வெள் (9.482) பிரதமை மாலை 4.28 வரை சித்திரை பி. ப. 2-34 வரை, சித்தயோகம், எல் லாச் சுபகருமங்களும் செய்யலாம். பங் 28 சனி (10-4-82) துவிதியை மாலை 5-38 வ. சுவாதி மாலை 4-18 வரை, அமிர்தசித்தயோகம் எல்லாக் கருமங்களுக்கும் நன்று. பங் 29 ஞாயி (11-4-82) திரிதியை இரவு 720 வ. விசாகம் மாலை 6-30 வரை, மரணயோகம். சங் கட சதுர்த்தி, சுபகருமங்களை விலக்குக. பங் 30 திங் (12-4-82) சதுர்த்தி இரவு 9-29 வரை அனுஷம் இரவு 9-12 வரை, சித்தயோகம், மத் திம சுபதினம். பங் 3 செவ் (13-4-82) பஞ்சமி இரவு 11-57 வ. கேட்டை - மரணம் இரவு 12-11 வரை, வருட இறுதி நாள்.
a
நம்பிக்கை, சிவன் உமாதேவியரின் பிரதிமைகளே பொன்வெள்ளி இவற்ருல் அமைத்து அதற்கு ஆராதனைகள் புரிந்து ஒர் பிராமணத்தம்பதிகளை அழைத்துப் பூஜித்து அன்று விரதமிருந்து இரவு உணவருந்தி மறுநாட்காலை அப்பிரதிமைகளை அ த் தம் பதி ய ர் க்கு தானமாகக் கொடுத்து வணங்கி தலம்விரும்பிய பலனைப் பெறுவதே இவ் விரதமனுஷ்டிக்கும் முறையாகும்: ஜீராமநவமி. பூஞரீராமபிரான் அ வ த ரித் த *லக்னே கர்க்கடகே புனர்வதயுதே மேஷம் சுதே பூஷணி" எனும் புனர்வத நக்ஷத்திரம் சுக்லபக்ஷ நவமி சேர்ந்த புண்ணிய தினத்தில், வெற்றி யும் செல்வமும், நல்லின்பமும், நல்லறிவும் நீண்ட நல்வாழ்க்கையும் சிந்திக்கவேண்டும் னும் பிரார்த்தனையோடு ராம நவமி விழாவை கொண்டாடுவோமாக!
3.

Page 6
----후 || , 후 : || T : : || T. ** || : 4 || >(: * || : : ||", " || : ** [ ] || 8%, & || 60) / A: 9 || &******9 ! 43 % ||3%, 홍 ||9% } ||3義 : 一義的 6 ||rz Z || %g & &3 g|21 : 36 : 활6 & || }} / & 홍窦滔。一寸, ZZ 64/940Z6090/7*Q15 恐一揆一拒4一溜gy i 0 一 然一)一一 遜96974E 67一8Lit 7 *IIjy? **送é 1 * 海沧’闪石 Zá一ty Zgh Z 9zí 一怒7 演6ZZ |% 후 ||建義 : ||*}} 3 |&W 31 % 6 ||8% 7 || 3% 3 % g|T* : ||&g f: 7%, & || & 7 & 3 || &할 || 활IZ YSK SK K KY SK S SK KSS S K S0Z % 흑 |z} : ||道: 3 |z} g & O1 |% 7 || 2% 3 % %;|& : |&g ji &的 觀 || & : 義的 3 || &3 || 36I *& % |&!! : |義的 3 ||6|| 31 |& O1 || 10 & || & 3|| 10 t;|&.一、侮一、心一)一8 | * * ||33 % ||%3 3 ||33 g & O1 ||&O & || & 6|| : ; 23**LI * * ||33 : ||% 3 ||st zt| ll Ot|40 & || & 3|| 40 :;|&3 %16/Z一*Q9 I *爾一ZÇI * * ** * ||4* 3 ||33 31 GT 01||st 的 || & 3|| st r & 활。"6 | ç03 IZ 9 | 5,9 || ||sos 愈g7 (愈*&p)(@(Notion) sae,risi) (goori) (geori) (∞)t)) (aesto | ffoss | Noose s roceso I (,**题”鱷*„o*Tsolo los liqi oss.* trae"lyso tri" [77o triossi• Crı* (97ooo ! "(sa}ơi* G7*&Tosososs.T&T"Œ","[9]oss.'s| &T "&T &T| T&T TT) qariqi@s qiúoqi | ±1, ±*********** || &義的)**| q(uae sono sē
(*Q87E *zsér)*函風o-re *féog-to *n@éa劑 (qmunnium)q%劑n a劑u爵a*劑

sloooooo!!!!!!!oo (91-9-21-s)setelefogo,soos o aero, ou, w gaeae (zgow csy oorg voorgırı ışı: *I*4*Q『過V**Qu會翰•壩這é增益&siglossosoïg, aeuum, so owogiosos saesooih, polosooffrir Œ œ
00 SY SY SY 0SL 0S0 S00 S00 00 00 0L S L S LL018£I 홍3 : ||建義 g|城: %}}|義 :W - *3 % |&3 % || ||3 %;|&3 3 |g g z0 61&3 Z || &f & 흑 : || 원활0€ || Z| 0 S S0 S 0 S 0 S 0 S00 KK S LLL6Z| 1 0S S SK SK KS 0 0 0 0 0 L 0L K LL S怎曲8Z | 01 Y S SY S0S 0S 0S 0S S0 LS0 S K S LLL|176 0L S SK SK K 0S0 S S00 S 00 YY LL9Z8 ** * ||6% z ||50 1 ||68 Ol siz 8 || 1: 9 || 3:每、Z78 ZTEZ 010Z8一198守守一遍阁hÇZ|- 8o o 100 £ 110 || || 80 II i 67 8 | go 9 || 9°SV Z 189 ZI|sz老挝8一??9,Zg守、浪穹念į,9) Zç o 1 10 € || I || LO | I || 89 3 || 6, 9 | 096ț¢ © ® ° ZI | 19 01:18, 3 || 3: 9 9ç o*ó£Z 99 so || || 0 || 9 || I || II II ; Lg S | €ç 9 || 99$$. Z 19° Z.I 199 0 [[Zo $ | No 9 00 g smloZZ || 5 || 00 $ | 9 || 8 || 6 || I || 9 || II, IO 6 || LS 9 || 89%9 Zá0198一Zygtog, )IZ岛 Þ0 $ | 6f o los I || 6 || || I || 90 6 || 0 || L | Z0! € so Zi so Oslo o 8 | iç 9 10 g sorolo0Z3월 많. 00 YS S0 S S00 S 00 S 00 S S0 S K LLLK6II L S S S S S00 S 00 S 00 S0S S0 LS0 S LS0 SYYL81 %f % ||% % ||院統 : |義 : %, 6 ||g / || 3: 8 || 3: g|SO T ||33 & Ts & || 환율 2 &r 3 || &gLI
|6 过一窍过 Q26917一199800f89890 LZZ一過海9I *C/??tyTV*T??TMör"|My - 一-一寸一||-- - -

Page 7
பங்குனி மா,
Easts GSDES இடபம் - மிதுனம் 。
| | গাভ is
与莒
| பங்குனி மாதக் இரக நிலை ܕܐܲ.
,穹 舌动
కీ
1 -܂ - கேது
C நெப்டி " (3505
சந்தி ரனது இராசிநிலை
பங் 1வ (14-8-82) பி.இ. 347 முதல்
4a (I7-3-82) bir2) 4-18 , ,
ба- (19-3-82) 4-46 , , 9வ (22-3-82) பகல் 2-39 11a. (24-3-8) இரவு 8-57
136 (26-3-82) பி.இ. 12-25 15(28-3-82) 2-34 , 116- (30-3=82) பி.இ. 4-50 。 206 (2-4-82) Pడి 8-02 22a_(4-4-82) リ。 12-28 24a (6-4-82) Lorrż) 6-15 262 (3-4-82) பி.இ. 1-53 , 29a_(11-4-82,Dr岔 11-55 , , 31Q_(13-4-82月 பி.இ. 12-1 ,
மாதபலன்
இம்மாதம் தேசிய பொருளாதார நிலை பாதிப் களுக்கு இடமுண்டு. பாதுகாப்புப் பகுதியிலும் ஏ நாட்டு மக்கள்மீது வரிச்சும்ை கூடும். நாட்டிலும் ஊக்கம் ஏற்படும் தொற்றுநோய் பயம் அதிகம
5
 
 

தக் கிரகநிலை
கிரகமாற்றங்கள்
15வ (28-3-82) பகல் 2-05க்கு மீன-புத 186) - (31-3-82) கர்லே 7-22க்கு கும்-சுக் 50a-(°4-8° இாவு 11-30க்கு மேட-புத 16வ புதன் அஸ்தமனம்
17வ நெப்டியூன் வக்ராரம்பம்
விருச்சிகம் தனுசு 莒、 கும்பம்
GD_ இடபம் மிதுனம் 岳Lā 夺彦运壹
துலாம் விருச்சிகம்
莒@É
கிரகநிலை குறிக்க:
* 4-ம் பக்கத்தில் கொடுக்
கப்பட்டுள்ள பதகத்தின்படி
பங்குனி 31 வ மா 2) 6-00 மணிக்கு கன்வி லக்னம் என
அறிந்து கொண்ட பின்
கன்னி என்ற கூட்டில் சில என்று குறித்துக் கொள்ள வும். கிரகநிலையை அனுசு ரித்து மாற்றமடைந்த இர
கங்களையும் கவனித்து கிரக
நிலை குறிக்கவும் ல க் னடம் முதல் வலமாக முதல் 12 வரை இலக்கமிடுக
டையும் அ ர சி ய ல் கட்சியில் மன வேறுபாடு னைய சில தேவையற்ற செலவுகளும் உண்டாகும்.
அம்ைதி குறைந்து காணும்.
கும்?
கல்விப் பகுதியில்

Page 8
YS SLL S S00 S SYS 0K KSK 0 YK L 0 YL L LSL 00 0 0 K 0L K LL SL LL 0S0 LL LL 00 S0 K LL S0 LL 0S S L SK 00 0 S LL 000 LL 0S0 LL LL 0 0 00S0 S 0S L L 0 SLL L S L K 00 S0 00 00 00 KS0 LL S0 S S0 S 0S00 LL S0 LL Y S L Y Y 0 SLL 0 0S0L LL 0S0 L 00S00 LL S00 L 0S0 S 0S0 L L S 0L Y SK SK 0 KK SL L 0S00 LLS00 0L S 0S S0 KLL 00 LLS LL Y 0 K S 00 00 0 0S00 L 0S0 LL L 0 S K0 LL L 0 0 Y 0 L SL S 0 00 0 0 0S L LSL S 0 0S0 0S00 L S 00 Y S 0S L S 0 00 0 S LL0S S0 L S0S S 0S L S 00 Y 0 L S 0 S 00 S LL 0 00S0 LL S0 L S0S S0 L L S 00 K K LL S0 L SLL 0 0 0S0 0 LS0 L L S 0S SK 00 LL L0 33 g & || t II 2 ||3% sz 3 |zt 23 3 |& 31 6 : ;1 91 9 ||T* 9 OI: 5: 33 % || T* 8) 9 || 83 &3 Pl glsos,£Z || I și
**●ɛ Y00 LSL L0 YLL LL0 ZL0 L0 ZL L0SJJ0 ZL 00 S L L0S L YY S sirios doivodgosul o),29一恒4)@@soos surtoso¿)1ạo ú@gjogng@_42)*49_匈翰D
//
s.
(ou, ci so gɛ un gz qızqı@migo) qi@ro qızıhap sooo :: tous 9ış9-ıī£§-ihap@us
(-1, os rolow (w oc-G og saeueld jo səPnosuoi suooo!!!!@gogogi oc-s saeuo bırısıúgig) otoŋasố) |- usorg-ihag loomúgiosoɛ guɑı uos@siri qitoo)rto Gjoissos

:-
*
çZ £ 8 || Zç Os L | II ,, Z | I SZ 9 || ? £s활% 활 환Ig 0 || 0 || 8 ZÍ S | lo 02 / 1.8 64 || || 0£ , Y SLL L S L S L S L 00S0 S 0S0S 0S S 0 S 0 S 0 S 0L Y SL L S L 00 0 0S0 0S0 0S0 0S0 S 00 0 0 S 0 Y 0S00 L S0 S S 0 00S0 0S0 0S 0S 0S 0S S0 LL K 0S00 L S 0 L S0 0 LS 0 LL L 0S00 S 0S00 L S 0 L0 S00 L S0S S L J 0S 0S 0S S SS 00 SL S Y 0S L S 0 L 0 0 00 0 S 0 S 0 S 0 K S0 0 00 S 0 S S L SL S 0S S 0 S 0 S00 S S00 S S00 S 00 00 S 0 S 00 S 00 S 0S0 S 0 SLL L 00 S 00 S L S L SLL LS0 S 0 SLL L S L S 0S S 0 L S 0L 93 g & ||9%, Qu A ||gr &C 3 ||2% 33 % ||3% 3 Q Ag & % ||rz &: }}|%; 홍: % ||33 환! 3 |}} }}| || + go 00 S SK S00 S 00S 0 0 0 0S0 0 00 0 00 0 0S0 L 00 00 0 K S0 LL S0 0 0S00 0S00 0 0S00 00S0L S0L S LL 00 SLL L SLL L S 0 SLL 0L 0SL J 0S0S 0S0 0 S S0L K L LS 0 SLL L S L S 00 S 00 S S0 S S0 S 0 S S S0 0L 00 LL L 0 L 0 00 0 0S0 0S0 0SL J S0S S L LS 0 L L S L J 0L S 0S 0S0S 0S L 0 L 0 L 0L 00 S L L K 00 S 00 S 0S00 LLS 0 S K 0S0 0S0 YY YL LL S LS S L S S S S L0 S 0 SJ 00 S L S L
J ee se ee se ese Sese se se se seS seS SSAASS S S S S S S S S S S

Page 9
e 竇 நல்நதரும கா
சூரிய ஹோரை:- உத்தியோகம், வியாபாரம் தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள்
தடத்த நலம்.
சந்திர ஹோரைச்- ஸ்திரிகளைப்பற்றிப் பேசு களை ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் குவி இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை இனக் இண்டுதல், கொத்துதல் போன்றன) செய் வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்
புதன் ஹோரை:- வதந்திகள் அனுப்பவும், இகள்" செய்யவும், வானுெவித் தொடர்புகள் கெ குரு ஹோரைச்- எல்லாவற்றிற்கும் நலம். ட பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவு சுக்கிர ஹோரை: சுபவேலைகள் நடத்த, ! கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொ6 இன்பக்கலைகள் தொடங்கு தல், சோடன வேலைக சனி ஹோரை இவ்வோரை மிகக் கொடி பட்ட சொத்துக்களேப்பற்றி நடவடிக்கை எடுக்கு
(பங்குனி மாதம் 1-ந் துே
(சூரிய உதயம்
雯 7. 戀-翠| 劉體.盔| * 7.2 8.2 9.21|10.2111 2
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி திங்க சந்தி சனி குரு செவ் சூரிய செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி புதன் புதன் சந்தி சனி குரு Gశ్రాద్ర விய குரு செவ் சூரிய சுக்கி புதன் வெள் சுக்கி புதன் தந்தி சனி குரு
சனி சனி குரு செவ் சூரிய சுக்கி
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் திங்க சுக்கி புதன் தந்தி சனரி குரு
செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி 鲇ā ā国 சனி குரு செவ் சூரிய
வெள் செவ் சூரிய சக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு தென்
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் எ ம்ேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பி அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செ

ல ஹோரைகள்,
செய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் பேச்சுக்கிள்
வது கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் சிதம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயகி
மறைமுகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் ய, போருக்குப்புறப்பட ஓமம், அக்கினி சம்பந்தம்ான றிற்கு நன்று. எழுத்து வேலைகளுக்கும், பரிகை எழுதவும் ஆராய்ச் ாள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது ஷராப் வியாபாரிகளுக்கும் ம் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பெண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ ன்னுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ள் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. பது. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
நதி முதல் 3-ந் தேதி வரை)
6மணி 21நிமிஷம்)
1.2吋12.21 1.2 2.2 3.2 4.215.2 2.2 1.21 2 21 3。2H 4.21 5.21 6.21。
குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி గ్రాడా
சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய তেখেেত செவ் சூரிய சுக்கி புதன் ச ந்தி 颚 夺š ■ இது செல் சந்தி சனி குரு செவ் குரிய சுக்கி புதன் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு புதன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் இவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு புதன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி 芭@ ○。 ԹԵիա புதன் சந்தி gడా சிக்கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய சனி குரு செவ் சூரிய சக்கி புதன் தந்தி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ன்ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ட்ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து யவும். நிச்சயம் அனுகூலம்ாகும்

Page 10
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
II (56f DI
வானியற் காட்சிகள்
சந்திரன்:- 26-3-82-ல் சந்திரதரிசனம்,
புதன்:- மாசத் தொடக்கத்தில் சூரிய உதயம் முன் 23 பாகை உயரத்தில் கீழ் வானத் தி ல் தோற்றும் இக் கிரகம் நாளடைவில் உ ய ர ம் குறைந்து சூரியனைச் சமீபிப்பதனுல் 29-3-82ல் கிழக்கில் அஸ்தமனமடையும். அதன்பின் இக் கிரகம் கீழ் வானத்தில் காட்சியளிக்காது. 23-3-82ல் மீன ராசியிலும், 12-4-82ல் ம்ேட ராசி யிலும் பிரவேசிக்கும்.
சுக்கிரன்- மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கீழ் வானத்தில் 44 பாகை உயரத்தில் மிகப் பிரகாசமாய்த் தோற்றும் இக் கிரகம் மாத முடி வில் சிறிது உயர்ந்து 46 பாகையில் காணப்படும். 1-4-82ல் சூரிய னிலிருந் து கூடிய தூரத்தில் (Greatest Elongation) 46. Larraguá 5r 6007 i படும் 31-3-82ல் கும்பராசியிற் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாசத் தொடக்கத்தில் உதயத் தின்போது மேற்கு வானத்தில் 25 பாகை உயரத் தில் தோற்றும் இக்கிரகம் 31-3-82ல் மேற்கு அடி வானத்தை அடைந்து விடுவதினுல் அதன் பின் சூர்யாஸ்தமனத்தின் பின் கீழ் வானத்தில் உதயமாகத் தொடங்கி மாத முடிவில் கீழ்வானத் தில் அஸ்தமனத்தின் பின் 16 பாகை உயரத்தில் காணப்படும். இம்மாதம் முழுவதும் கன்னி ராசி யில் வக்கிரகதியிற் சஞ்சரிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் சூர்ய உதயத் தின்போது மேற்கு வானத்தில் 48 பாகை உயரத் தில் காணப்படுமிக்கிரகம் மாத முடிவின்போது 14 பாகை உயரத்தில் காணப்படும். இம்மாதம் முழுவதும் வக்கிர கதியில் துலா ராசியில் சுவாதி 3-ம் பாதத்தில் சஞ்சரிக்கிறது.
சனி மாசத் தொடக்கத்தில் உதயம் முன் ம்ேற்கு வானத்தில் 31 பாகை உயரத்தில் காணப் படும் இக்கிரகம் 9-4-82ல் உத யத் தி ன் போது
2
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளியீடு இல, 20
ASTRONOMICA,
PEENOMENA 14-3-82 - 3-4-82
மேற்கு அடிவானத்தை அடைந்து விடுவதினுல் அதன்மேல் சூர்யாஸ்தமனத்தின் பின் கிழக்கு வானத்தில் தோற்றத் தொடங்கி மாதமுடிவில் கிழக்கு வானத்தில் 4 பாகை உயரத்தில் தோற் றும் மாதமுழுவதும் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் இக்கிரகம் 21-3-82ல் சித்திரை 1-ம் பாதத்தில் பிரவேசிக்கும்,
செவ்வாய் சனி ஆகிய கிரகங்களின் இடை வெளி மாசத் தொடக்கத்தில் 5 பாகையில் இருப் பதையும், மாதமுடிவில் 13 பாகையாய் இருப் பதையும் அவதானிக்கலாம்.
songsidisit Conjunction of Planets
1-3-82 முன்னிரவு சந்திரனுக்கு வடக்கு சுக்கி ரன் 5 பாகை விடியற்காலையில் பார்க் கவும்.
4-3-82 நண்பகல் சந்திரனுக்கு வடக்கு புத ன்
2 பாகை. அன்று உதயம் முன் அவ
- தானிக்கவும்.
7-4-82 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கு செவ்
வாய் 24 பாகை
8-4-82 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கு சனி
2碁 Lrcm。
9-4-82 பின்னிரவு சந்திரனுக்குத் தெற்கு குரு
3த் பாகை
முக்கியகுறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கிட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளர்களின் சொந்தக் கருத் துக்களேயாகும். கட்டு ரை ய ர வார் க ளி ன் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர்

Page 11
டாக்டர் பண்டிற் கே. என்.
14-3-82 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கிரக ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும், ! தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை 1 துப் பயன் பெறவும். இங்கு இராசி என் இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராசியிற் பிறந்தவர்களுக்கு சூரிய ன் தாம்ரமூர்த்தியாக 12ல் சஞ்சரிப்பதால் தொடங் குங்கருமங்கள் கைகூடுவதில் தாமதம் ஏற்படலா கும். அத்துடன் முக்கிய கிரகங்கள் வக்கிரகதி யில் சஞ்சரிப்பதனுல் கொடுக்கல் வாங்கல் விட யங்களில் பிரச்சினைகளுண்டாகும். தேகாரோக்கி பம் பாதிப்படையும், பனவருவாயும் பற்றுக் குறையாகவே இருக்கும். இனபந்துக்கள் சேர்க்கை கருத்துவேறுபாடுகளுடன் சமாளிக்கலாம். 10, 11-ம் இராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் வெளி
 
 
 

நவரத்தினம் A f. A
13-4-82 வரை
— - -
சாரத்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன. சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் கிரகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் மனதில் வைத்து பின்வரும் பலன்களை வாசித் ாறு குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
二_。
உதவிகளைக் கிடைக்க வழிவகுத்தாலும் அவற்றை அனுபவிப்பதில் சிரமம் ஏற்படும்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி செவ் ஒர 6ல் சனியுட்ன் வக்கிரகதியில் சஞ்சரிப்பது நன் றல்ல. குடும்பத்தில் சண்டை, சச் ச ர வு க ள் மேலோங்கும். புத்திரர்களால் நன்ம்ை கிட்டாது. செலவீனங்கள் கட்டுக்கடங்காது.
வியாபாரிகளுக்கு செட்டி புதன் 11ல் இருப் தால் வியாபாரம் கச்சிதம்ாக நடக்கும். வங்கி நிலை சிறப்படைவது கஷ்டம், கள்ளமார்க்கட் வியாபாரம் நன்மையளிக்காது. ஏற்றுமதி, இறக் குமதி வர்த்தகம் தடைப்படும்.
உத்தியோகத்தர்களுக்கு சிறப்பிராது. கடின மாக உழைத்தாலும் அதிகாரிகள் வெறுப்பையே காட்டுவர், நற்பலன் எவ்விதத்திலும் கிடைப்பது கஷ்டம். கவலைக்கிடமாக சக உத்தியோகத்தர் கள் நடந்துகொள்வர்.

Page 12
விவசாயிகளுக்கு விவசாயி சனி 6ல் இருப்பது விசேடமாயினும் பூமிகாரகன் செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் பயிர்ப்பலிதம் குன்றும், பயிர்ச் செய்கை வரட்சியால் பாதிப்புறும். எல்லைத் தக ராறுகள் மேலும் வலுக்கும்,
தொழிலாளர்களுக்கு க டி ன உழைப்பால் மனச்சோர்வு உண்டாகும். ஊதியம் முயற்சிக் கேற்றவண்ணம் அமையாது. கூட்டுறவுத் தொழி லாளர் மேலும் பிளவுபடுவர். புதுத்தொழில் வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். பங்குத்தொழி லாளர்களுக்குள் பிரச்சினைகளுண்டாகும்.
மாணவர்களுக்கு வித்தியாகாரகன் புத ன் கல்விவிருத்திக்கு வழிவகுப்பார் கலைகளில் அதிக நாட்டமுண்டாகும். விளையாட்டுக்களில் சிரத்தை அதிகரிக்கும் வெளிநாட்டுக் கல்விகற்போர்க்கும் உகந்த காலம்
பெண்களுக்கு காதல்க்கிரகம் சுக்கிரன் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது கா த ல் வாழ்க்கையில் வெற்றிகிட்ட வழிவகுக்கும். விவாகமான பெண் கள் கணவன்மாரின் வெறுப்புக்கு ஆளாக நேரி டும். விவாகமாகாதோருக்கு விவாகமுயற்சிகள் தாமதமாகவே கைகூடும்.
அதிஷ்திநாட்கள்:- மார்ச் 22பி.ப, 23, 24,
ஏப் பிே.ப, 7, 8.
துரதிஷ்டநாட்கள்: மார் 15, 16, 17மு.ப, 2526,
ஏப் 11பிப 12, 23
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 12-ம் கால்
இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு சூரிய ன் சுவர்ணமூர்த்தியாக 11-ம் வீட்டில் பவனி வந்து கொண்டிருப்பதால் தொடர்ந்து நற்பலன்களை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். 5-ம் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை சில மனத்தாங்கல்களை ஏற்படுத்தினுலும் அவற்றையெல்லாம் சம்ாளித்து முன்னேற வாய்ப்புகள் கிட்டும். பணவருவாயில் தட்டுப்பாடுகள் தோன்றினலும் ஒரளவு சமா ளித் து க் கொள்வீர்கள். தேகாரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிதா ம்ாதா வழிகளில் நற்செய்திகள் கிடைக்கும். நினைத்த கருமங்கள்
 

இலகுவில் அனுகூலமாகும். மனச்சந்தோஷம்3 ஏற்படும்.
வியாாரிகட்கு செட்டி புதன் 10-11-ம் இடங் களில் சஞ்சரிப்பதால் வியாபாரம் நன்ருக வளர்ச்சியடையும், வங்கிநிலை திருப்திகரமாக இருக்கும், முதலீடுகள் நற்பலன் தரும். கள்ள மார்க்கட் வியாபாரம் நஷ்டங்களை ஏற்படுத் தாது. வியாபாரஸ்தலங்களை திருத்தியமைக்க, விஸ்தரிக்க சிறந்த காலம்.
உத்தியோகத்தர்களுக்கு நன்மதிப்பு, பதவி உயர்வு, நன்மாற்றங்கள் முதலியன எதிர்பார்க் கலாம். நினைத்த கருமங்களை இலகுவில் சாதித்துக் கொள்வீர்கள். மாற்றங்கள் எதிர்பார்த்தவடி திருப்திகரமாக அமையும்,
விவசாயிகளுக்கு விவசாயி சனி 5-ம் இடத் தில் இருப்பதால் பயிர்ச்செய்கைகளில் தன் ட முயற்சிகள் நடைபெறும் தகராறுகள் ஏற்பட இடமுண்டு. எனினும் அரசாங்க ஆதரவு சாதக மாக அமையும்.
தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு கள் கிட்டுவதில் தாமதமேற்படினும், வருமானம் சுமாராக இருக்கும் பங்காளிகளின் சிக்கல்களைச் சமாளிக்க வேண்டி வரும் கூட்டுறவாளர்களுக் கும் சிறப்பாக இல்லை. மந்த நிலை நிலவும்.
குடும்பஸ்தர்களுக்கு மிகவும் உன்னதம்ான மாதம் வருவாய் சிறப்பாக இருக்கும். உற்ருர் உறவினர்களுடன் நல்லுறவுகள் நிலவும். குடும்ப நிலையில் சீர்திருத்தங்கள் காணும்.
மாணவர்களுக்கு வித்தியாகாரகன் புதன் பல வகையிலும் உதவி செய்வார். கலை, விளையாட் டுத் துறைகளில் வெற்றி கிட்டும். 5656? geb பந்தமான சுற்றுலாக்களுக்கும் இடமு ன் டு, வெளிநாட்டுக் கல்விக்கும் சிறந்த காலம்.
பெண்களுக்கு நன்ம்ையான மாதம் 10-ல் குடும்பாதிபன் புதன், 9-ல் சுக்கிரன் ஆகியவற் றின் சஞ்சாரம் பலவகையிலும் மகிழ்ச்சியளிக்கும். காதலில் வெற்றி கிட்டும் விவாகமாகாதவர் களுக்கு விவாகப்பலன் உண்டு.
அதிஷ்ட நாட்கள்: மார்ச் 14, 25, 26, ஏப் 10, 11 மு. ப. துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 17, 18, 19 27, 28

Page 13
மிருகசிரிடம்34 திருவாதிரை, புனர்பூசம்,1,2,3-ம்காசி
மிதுனராசியினருக்கு சூரியபகவான் இரஜத மூர்த்தியாக 10-ம் இடத்தில் திக்பெல்ம் பெற்றுப் பவனிவருவதால் நன்மைகள் அதிகரிக்கும். வியாழ பகவான் திரிகோண ராசியில் சஞ்சரிப்பதால் கருமங்கள் எளிதில் கைகூட வழிவகக்கும். குடும்ப அம்ைதி வ்லுப்பெறும். பிரயாணங்களில் அலேச்சலேற்படினும் இறுதியில் நன்மையில் முடி வுறும் சமூகத் தி ல் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். ஆரோக்கியம் திருப்திக்ரமாக இருக்கும். புத்திக்குரிய கிரகம் வியாழன் நிலைமை சுமுகமாக அமைய வழிகோலுவார்.
குடும்பஸ்தர்கட்கு இ ன பந்து க் கள் உறவு கொண்டாடி மகிழ்வார். புத்திரர்களின் முன் னேற்றம் சந்தோஷம் தரும். கணவன் மனைவி உறவு சுமுகமாக அமையும். பணலாபம் கிட்டும். வியாபாரிக்ளுக்கு பணநிலை சிறக்கும். முதலீடு கள் நன்மையளிக்கும், பழையபாக்கிகள் வகு லாகும். வேறு வியாபாரங்கள் ஆரம்பிக்கலாம். கள்ளமார்க்கட் வியாபாரம் பெரும் லாபந்தரும். பங்கு வியாபாரிகட்கு ம்னத்தாங்கல்கள் ஏற்பட
GOTTLD
உத்தியோகித்தர்களுக்கு அரசியல் கிரகம் சூரியன் பெலம் பெற்றிருப்பதால் சகல கருமங் களும் வெற்றியளிக்கும் தொழில் பார் க்கு ம் இடங்களில் பிரச்சினைகள் சமாளிக்கப்பட்டுவிடும். மேலதிகாரிகளின் பாராட்டுகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விவசாயி சனி 4-ல் சஞ்சரிப் பதால் பயிர்ச்செய்கை சிறக்க வழியேற்படாது. இருப்பினும் கமச் செய்கையில் ஊக்கம் குன்ற மல் உழைப்பீர்கள்,
தொழிலாளர்களுக்கு நற்பலன்கள் நிகழ முடியாவிட்டாலும், முதலாளிகள் குறைகூற இட மில்லை. பொறும்ையைக் கடைப் பிடித் தர ல் வெற்றி நிச்சயம். கூட்டுறவாளர்களுக்கு சிரம மான காலமாகும்.
மானவர்கள் சோம்பலேவிட்டு ஊக்கத்துடன் கருமமாற்றுவர். ஞாபகசக்தி வளர்ச்சியடைவ தால் பரீட்சையில் சித்தி நிச்சயம் கிடைக்கும். வெளிநாட்டுக்கல்வியும் சிறப்புறும். வியாழன் புத் திக்கூர்மை அதிகரிக்க உதவிபுரிவார்டு
 

பெண்களுக்கு சிறப்பானபலன் உண்டாகும் குறிப்பாக சுக்கிரன் மாத நடுப்பகுதிவில் மிகுந்த லாபத்தைத் தருவார். காதலில் வெற்றியுண்டா கும். விவாகப் பேச்சுகள் மிகவும் சிறப்புற அமை யும். நோய்வாய்ப்பட்டோர் நோயிலிருந்து விடு பட்டு சுகமடைவார். அதிஷ்ட நாட்கள்: மார் 15, 16, 17 மு. ப. 27, 28
துரதிஷ்ட நாட்கள்: 20, 21, 22 மு. ப. 29, 30
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
கடகராசியில் பிறந்தவர்கட்கு சூரியபகவான் லோகமூர்த்தியாக 9-ல் வலம்வருவதால் கடந் த மாதத்தைப் போன்று கஷ்டங்களும், பிரச்சினை களும் தொடரும். செலவுகள் வரவிலும் பார்க்க அதிகமாகும். ஆரோக்கியம் சிறக்கும். மன திம் மதி கிடைப்பது சந்தேகம் முயற்சிகள் யாவும் பலிதமடையாது தடைப்படும். இரு ப் பி னு ம் தெய்வீக கிருபையால் நிலைமையைச் சமாளித்துக் கொள்ளலாம். இனசன விரோதங்கள் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும்.
குடும்பஸ்தர்களுக்கு குடும்பாதிபன் சூரியன் 9-ம் இராசியில் சஞ்சரிப்பதால் பண வருவாய் சிறப்பாக இருக்கும். அங்கத்தவர்கள் ஒத்து ழைப்பு நல்குவர். புரட்சிகர மாற்றங்கள் மேற் கொள்ளத் தூண்டினுலும், மனம் அமைதி பெறு வதால் எதிலும் துணிந்து இறங்க மாட்டிர்கள்.
வியாபாரிகட்கு செட்டி புதன் வியாபாரம் மந்தகதியில் நடக்க உதவி புரிவார். முதலீடுகள் நன்ம்ை பயக்க மாட்டாது. பணமுடையால் கஷ்டமடைய நேரிடும். அழகு சாதனப் பொருட் கள் விற்பனை யா ல் சு மா ரான பலன்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தர்கட்கு பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்முக வந்துகொண்டேயிருக்கும். ஊழி யர்கள் ஒத்துழைப்புத் தர மறுப்பர். கி வி டப் பிரதேசங்களில் கடமையாற்ற வேண்டி நேரிட லாம். எதிர்பாராத தண்டனைகள் அனுபவிக்க செவ்வாய், சூரியன் எதிர்பார்வை வழிவகுக்கும்,

Page 14
விவசாயிகட்கு விவசாயி சனி 3-ல் இருப்பது விசேடமெரிேனும் செவ்வாயுடன் கூடியிருப்பதால் திடீர் பகைமைகள் உருவாகலாம். அறுவடை நன்மை பயக்காது, புதுப்பயிர்கள் நா ட் ட உகந்த காலமல்ல.
தொழிலாளர்கட்கு கருத்து ம்ோ த ல் கள் உண்டாகலாம். சனி உற்சாகமாக உழைக்க வழி வகுத்தாலும் வருமானம் சிறக்காது தொழில் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். புரட்சி மனப் பான்ம்ை தலைதூக்கும்.
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமிராது. பரீட்சையில் சித்தி கிட்டாது. விளையாட்டுகளில் தோல்வியடைய நேரிடும். புதன், சுக்கிரனின் சஞ்சாரங்கள் எவ்விதத்திலும் நன்மையளிக்காது. தூரதேசக் கல்வி கற்போரும் கஷ்டமடைவர்.
பெண்களுக்கு கணவனைக் குறிக்கும் சூரியன் 9-ல் இருப்பதால் விவாகமானவர்கள் அ தி க ம் கஷ்டமடைவார்கள். பணக்கஷ்டம் உங்களைத் துன்புறுத்தும். விவாகமாகாதவர்கள் காதலில் தோல்வி, மனமுறிவு என்பவற்றை அடைவர். அதிஷ்டநாட்கள் மார் 17 பி, ப, 18, 19, 29, 30
துரதிஷ்ட நாட்கள்: மார்22 பி.ப, 23, 27, 31,
a TLÜ is 2 p. Lu.
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
சிங்கராசியில் பிறந்தோர்க்கு சூரியன் தாம்ர மூர்த்தியாக அட்டம்ராசியில் வலம்வந்து கொண் டிருப்பது மனநிம்மதியைக் குழப்பும், முடிவடை யும் தறுவாயிலும் கரும்ங்கள் தடைப்படும் பணச் செலவு கட்டுக்கடங்கிாது. வாக்கு கலகங் கள் அடிக்கடி ஏற்படலாம். தேகசுகம் இடை யிடையே பாதிப்படையும், பெற்ருேர்வழியால் மனக்கசப்புகள் உண்டாகும். மன அமைதியின் ம்ையால் எக்கருமமும் சீராக நடக்காது. சமூகத் இலிருந்து ஒதுங்கி வாழ்ந்தால் நன்மை கிடைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பத்தில் செவ்வாய், சனி சேர்ந்திப்பது வருமானம் பாதிப்படையும். தம்பதிகள் உறவு கேள்விக்குறியாக இருக்கும்.
 
 
 
 
 
 

புத்திர லாபம் கிடைக்காது. சோகக்கடலில் மிதப் பீர்கள்.
வியாபாரிகட்கு வர்த்தகம் நட்டமடையும். முதலீடுகள் யாவும் முடங்கிக்கிடக்கும். கள்ள மார்க்கட் வியாபாரம் அரசாங்கத்தொல்லேகளில் மாட்டிவிடும். வங்கிநிலை சமாளிக்கமுடியாமல் இருக்கும். செலவினங்கள் கட்டுக்கடங்காது.
உத்தியோகத்தர்கட்கு அரசியலைக்குறிக்கும் சூரியன் 8-ல் பலவிதத்திலும் தொல்லையையே தரு வார். மேலதிகாரிகளும் உதவிக்கு முன்வரம்ாட் டார்கள். சக உத்தியோகத்தரின் ஒத்துழைப்பும் கிடைக்காது. வரவிலும் பார்க்க செலவுகள் கூடு தலாகும்.
விவசாயிகட்கு சனி, செவ்வாய் 2-ல் சேர்ந் திருப்பது பயிர்ச்செய்கையில் த ஷ் டத் தையே தரும் காணி சம்பந்தமான தகராறுகள் மன முறிவை உண்டாக்கும் அயல் காணிக்காரர் தொல்லே கொடுப்பர் வரட்சியால் ப யி ர பூழி வு ஏற்படலாம்.
தொழிலாளர்களுக்கு வாக்குவாதங்கள் செய் தொழில் விருத்தியடையும், தொழில்வாய்ப்புகள் கைநழுவிப்போகும். பங்காளிகள் பிரிவினையடை வர். கூட்டுறவாளர் முன்னேற்றமடைய வழி யில்லே. ஊதியம் முயற்சிக்கேற்றவாறு கிடை 星厂萱。
மாணவர்கட்கு கல்விகேள்விகளில் தடைதாம் தங்களால் தோல்வியுண்டாகும். ரிட்சைகளில் வெற்றிகிட்ட வாய்ப்பில்லை. வெளிநாட்டுக் கல்வி பாலும் முன்னேற்றமேற்படாது. கலைத்துறை, விளையாட்டுத்துறைகளிலும் மந்தநிலையுண்டாகும்.
பெண்கட்கு வழமையான சண்டை, சச்சரவு,
பணச் செலவுகட்கும் குறைவிருக்காது. கணவன் மாருடன் சண்டைபோட்டுக்கொள்வீர்கள், கன்
னிப் பெண்கள் காதலில் தோல்வியடைவர்.
விவாக முயற்சிகள் கைகூட வழியில்லை. அ வ மானம், அபகீர்த்தி என்பன உண்டாகும். அதிஷ்ட நாட்கள்: மார் 20 21, 22 மு. ப. 31
ஏப் 1 2, 3 மு. ப. துரதிஷ்ட நாட்கள் மார் 25,26ஏப்2பி.ப,3,4மு.ப.
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை 1, 2-ம் கால்
கன்னி ராசியினர்க்கு சூரியன் ரஜதமூர்த்தி யாக 7-ம் இராசியில் பவனிவருவதால் நற்பலன்
2.

Page 15
களை இம்மாதம் எதிர்நோக்கலாம் ஜன்மராசியி சனி, செவ்வாய் சேர்க்கை நற்பலன்களை தை பண்ணினலும் தொடர்ந்து சுமுகமான முறையி கருமங்கள் இயங்கிக்கொண்டிருக்கும். ஆரோக் யம் சிறப்பாக அம்ையும். நற்காரியங்கள் ை கூட 2-ல் வியாழன் உதவி புரிவார். பிரயாண களால் நற்பலன்கள் நிகழ ஏதுவாகும். வாக்கு கெளரவம் நிலைத்து நிற்கும் உறவினர் ஆ தொடர்ந்து நன்மை செய்வர். LU GÖØT GNUCLE6. IT சிறப்புற அமையும்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி சுக் கி ர 5-லும், 2-ல் வியாழனும் சஞ்சரிப்பது மிகவு நன்று, புத்திர லாபம் சிறப்படையும். கணவ மனைவி உறவு சிறப்பாக அமையும். பணவிடய திருப்திகரமாக இருக்கும். நற்கருமங்களில் கலந்: கொள்ள சந்தர்ப்பம் கிட்டும்.
வியாபாரிகட்கு வியாழன் சிறப்புற வியாப ரம் நடக்க வழிவகுப்பார். அலங்காரப் பொரு கள் பெரும் லாபம் தரும். வர்த்தகம் வளர்ச் யுறும். வங்கிநிலே திருப்திகரமாக இரு க்கு ப் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நன்மூகும்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 7-ம் இரா யில் சஞ்சரிப்பதால் அரசாங்க சேவையில் கெள வம் வளரும். சக உத்தியோகத்தருடன் சுமு ம்ாக இருக்க சிறந்த மாதம். டுசலவினங்கள் கட்டுக்கடங்கி இருக்கும்.
விவசாயிகட்கு ஜன்ம் ராசியில் விவசாய சனி, செவ்வாயுடன் இருப்பதால் நன்மைகள் ஏற்பட வழியில்லை. இருப்பினும் கடின உழை பிற்கும், ஊக்கத்துக்கும் குறைவிருக்காது. பண சம்பந்தப்பட்ட கொள்வனவுகளை காலம் கட திச் செய்தல் நன்று.
தொழிலாளர்கட்கு முதலாளிகளுடன் ஒற்று மையாக நடக்கச் சிறந்த மாதம், கூட்டுறவ ளர் மிகவும் லாபமடைவரி, ஊதியம் கடின உழைப்பால் சம்பாதிக்க வேண்டி ஏற்படும்.
மாணவர்கட்கு கவலையிராது. ஞாபகசக்தி குன்றினுலும் பரீட்சை போட்டிகளில் வெற்ற கிட்டும். தூரதேசக் கல்வி கற்போர் பெரு நன்மையடைவர். நேர்முகப் பரீட்சைகளும் சா கமாக அமையும்.
பெண்கட்கு மிகவும் விசேடம், காதல் களி யாட்டங்களுக்கு உகந்த மாதம். ந ற் கா ரி முயற்சிகள் பெரும்பாலும் கைகூடும். கணவன் மனைவி உறவு சந்தோஷகரமாக இரு க்கு ம்

ல் அதிஷ்ட நாட்கள்: மார் 22 பி.ப, 23, 24
ஏப் 2 பி.ப, తేజ్ (ԼԲ. Լ/:
துரதிஷ்ட நாட்கள்: மார் 27, 28 ஏப் 4 பி. ப. : 6 மு. L.
齿
5.
辽
ti
齿
ம் ஒத்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் கால்
துலா ராசியில் ஜனித்தோர்க்கு சூரிய பகவான் சுவர்ணமூர்த்தியாக 6-ம் இடத்தில் அதிகபலம்
பெற்று கம்பீரமாக பவனி வந்து கொண்டிருக்கி றர். எவ்விதத்திலும் நற்காரியங்கள் உங்கட்கு ா அனுகூலம்ாகவே முடியும். எதிர்பாராத பிரயா ட் ணங்கள் மேற்கொண்டாலும் அவற்றல் நன்மை சி களே அதிகம் நிகழும். வாகனகாரகன் சுக்கிரன் 4-ல் வாகனுதி சுகம், வீடு வாசல் கட்டு த ல் போன்ற தேட்ட நடவடிக்கைகளுக்கு உதவி புரி வார். வாக்கு கெளரவம் எ ன் பன நிலைக்கும். உங்கள் சாமர்த்தியத்தைப் பயன்படுத்த சிறந்த Լ0ո5ւb.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் செவ்வாய் 12-ல் இருப்பதையிட்டுக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நற்காரியங்கள், குடும்பவிருத்தி, பொருளாதார வளர்ச்சி எ ன் ப ன வ ற் றிற்குச் சிறந்த மாதம்.
வியாபாரிகட்கு செட்டி புதன் 5-ம் இடத் தில் தனகாரகன் வியாழனுக்கு திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் வியாபாரம் நன்மையடையும், வெளிநாட்டுப் பொருட்களில் வியாபாரம் செய் வோர் அதிக நன்மையடைவர்.
உத்தியோகத்தர்களுக்கு செ வ் வா ய், சனி சேர்க்கையால் தடைப்பட்ட கிருமங்கள் அனு கூலமாகும் அரசாங்கத்தில் உங்கள் செல்வாக்கு நிலைக்க சூரியபகவான் உதவியளிப்பார்.
விவசாயிகட்கு விவசாயி சனி உங்களைத் துன்
5 பத்தில் ஆழ்த்தினுலும், எல்லாவற்றையும் சமா ளிக்கி சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் உதவி
புரியும். பணத் தட்டுப்பாடு உங்களைவிட்டு அக
லும். தானியங்கள் நல்ல விலை போகும்.
P தொழிலாளர்கட்கு கடினமான உழைப்பால்
வேதனையடைந்த நீங்கள் சந்தோஷத்தை அடை
3.

Page 16
யலாம். பங்காளிகளிடையே ஏற்பட்டபிரச்சினை கள் சுமுகமாகத் தீரும். கூட்டுறவாளரிடையே ஒற்றுமை உண்டாகும்.
மாணவர்களுக்கு கிலேத்துறையில் 9y tumr r புகழ் கிட்டும் விளையாட்டுகளில் முத ன் மை
யடைய சிறந்த மாதம் போட்டி, பரீட்சை முதலியவற்றில் முன்னேற்றம் கிடைக்கும். C பெண்கட்கு கவலையிராது. கலகலப்புடன் " வாழ்க்கை நடத்தலாம். விவாக ப் பேச்சுக்கள் சி உச்சக் கட்டத்தையடையும், காதலிப்போர் களிப் படைவர் பெற்ருேர் ஒத்துழைப்புடன் காதல் விவகாரங்கள் தீர்க்கப்படும். டு
அதிஷ்ட நாட்கள் மார்ச் 25, 26, ஏப் 4 பி. ப,
5, 6 மு. ப. துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 29, 30 ஏப் 6 பி, ப,
7, 8.
色
互通
- G விசாகம் 4-ம் கால் அனுஷம், கேட்டை
இவர்களுக்கு சூரியபகவான் லோகமூர்த்தி * யாக 5-ம் இராசியில் வலம் வருதல் நன்றல்ல. மேலும் 11-ல் சனி, செவ்வாய் சேர்க்கை 12-ல் வியாழன் என்பன மோசமான நிலையைத் தோற் றுவிக்கும். ஆரோக்கியம் குன்றும், மன நிம்மதி குறைந்து காணப்படும் உறவினர்களுடன் விரோ தம் உண்டாகும். பனநஷ்டங்கள் அதிகளவில் ஏற்படலாகும் களவு சம்பந்தப்பட்ட விடயங் களில் திடீர் நஷ்டங்கள் உண்டாகும். அவதா னத்துடன் நடந்து கொள்ளவும்.
望
குடும்பஸ்தர்கட்கு கேதுவும், நெப்டியூனும் குடும்பஸ்தானத்தில் குடும்ப அமைதியைக் கெடுப் பார்கள். புத்திர காரகன் வியாழன் 12-ல் புத் திர சுகக்குறைவைக் காட்டுகிருன் 5-ல் சூரியன் பெலமற்று இருப்பதால் மனமுடைய நேரிடும்
வியாபாரிகட்கு முதலீடுகள் நட்டத்துக்கு மேல் நட்டத்தைக் கொடுக்கும். வங்கிநிலே மிக மோசமடையும் பாக்கிகள் வசூலாவது கஷ்டம் புதன் 4-ம் இடத்தில் வியாபாரத்தை நம்பிக்கை யுடன் நடாத்த உதவுவார்.
 
 
 
 
 
 
 

உத்தியோகத்தர்கட்கு சொல்லொணுத் துய "ங்கள் உண்டாகும். அரசியல் கிரகம் சூரியன் *னி, செவ்வாயுடன் எதிர்பார்வையில் இருப்ப நால் வேதனையுண்டாகும். கந்தோரில் கலகம் rற்படினும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
விவசாயிகளுக்கு அறுவடையில் அதிக நட்ட
மண்டாகும். தகராறுகள் மேலும் வலுக்கும். டின உழைப்பால் தேகசுக்ம் பாதிப்பண்டயும், தானிய கொள்வனவால் நட்டமடையலாம்,
தொழிலாளர்கட்கு நன்மையேற்பட வழி வில்லை, முதலாளிகளின் கோபமும், சக தொழி ாளரின் வெறுப்பும் ஒருங்கு சேர்ந்து பிரச்சினை 5ரும் அன்ருட வாழ்க்கையைச் சம்ாளிப்பதே ஷ்டமாக இருக்கும். கூட்டுறவுத் தாபனங்கள் பிளவுபடும்.
மாணவர்கட்கு கல்வியில் நாட்ட மிரா து ரிட்சை எழுதமுடியாம்ல் திண்டாடுவர். நேர் pகப்பரிட்சையில் தோல்வியே கிட்டும். வெளி ாட்டுக் கல்வி கற்போர் பாதிப்புறம்ாட்டார்கள், பெண்கட்கு பணக்கஷ்டம் சொல்லமுடியாத அளவுக்கு வேதனை தரும் காதலர்கள் தமக்குள் ண்டை போட்டுக்கொள்வர். இ ன வ ணி ன் வறுப்பு அளவுக்கு மிஞ்சிப்போகும். இல்லற கம் குன்றும், அதிஷ்ட நாட்கள் மார்ச் 27, 28 ஏப் 6 பி. ப,
7, 8. ரதிஷ்ட நாட்கள்: ம்ார்ச் 14, 31, ஏப் 1,
2. Фр, tj, 9, 10, 11 GPL da
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனுராசியில் பிறந்தவர்கட்கு சூரியபகவான் -ம் இடத்தில் சுவர்ணமூர்த்தியாக பவனிவருவ ால் நன்மைகள் அதிகரிக்கும். 10ல் செவ்வாய், னி சேர்க்கையால் ஏற்படும் வேதனைகள் இம் ாதம் நவிர்த்தியடையும். மாதா, பிதா வழி ால் லாபங்கள் உண்டாகும் தனகாரகன் வியா ன் பணப்புழக்கத்தை அதிகரிப்பார் ஆரோக்கி ம் பழுதுபடாது; பெரியோர் நட்பும், உதவி

Page 17
யும் வேண்டியாங்கு கிடைக்கப்பெறும் பிரய னங்கள் லாபகரம்ாக அம்ையும்.
குடும்பஸ்தர்கட்கு விவாழனின்" சஞ்சார புத்திர லாபங்களை பொருளாதார ரீதியில் ஏற்ப வைக்கும். தாம்பத்திய வாழ்க்கை சிறப்படையும் பணவருவாய் கூடுதலாகும். அரசாங்க சலுை கள் கிடைக்கும்.
வியாபாரிகட்கு 2-ல் சுக்கிரன், 4-ல் சூரிய பெரும் லாபத்தைத் தருவர். பழைய முதலீ கள் விற்பனையாகும். அழகு சாதனப் பொரு களால் லாபம் உண்டாகும். கடந்த மாதத்ை விட இம்மாதம் வியாபாரத்துக்கு உகந்ததாகுப்
உத்தியோகத்தர்கட்கு சூரியன் மூர்த்திபல பெறுவதால் எல்லாம் நன்மையாக நிகழும். க தோரில் அமைதி நிலவும். அதிகாரிகள் உங்கள் பக்கம் செவி சாய்ப்பர். வருமதிகள் வசூலிக்கலாம்
விவசாயிகட்கு விவசாயி சனி 10-ல் இருப்பு னும் அதனுல் தொல்லையேற்படாது. தோட்டம் காணி என்பன நன்ருக அம்ையும். கடன் வச கள் செய்துகொள்ளச் சிறந்த மாதம்.
தொழிலாளர்களுக்கு ஒற்றும்ை வள ரும் ஊதியம் அதிகரிக்கும். முதலாளிகளின் நம்பி கைக்கும் பாத்திரமாவீர்கள். JL TIL ES GÖTAGG தீர்க்கலாம். மனச்சோர்வு விட்டகலும்,
மாணவர்களுக்கு தொழில் வாய்ப் புக 6 கிடைக்கும். கல்வி வளர்ச்சிக்கு உகந்த காலம் நேர்முகப் பரீட்சைகளில் சித்தி நன்ருக அை யும். சுக்கிரன் வாக்கு ஸ்தானத்தில் இருப்பதா அபார உதவிகள் கிடைக்கலாகும்.
பெண்கட்கு நன்ருன மாதம். Gairst prrás தவர்களுக்கு பெரியோர் உதவியுடன் நற்கரும கள் நிறைவேறும். சிறு பெண்கள் களியாட்ட களில் சந்தோஷம்டைவர். காதலிப்போர் பிர கினைகள் சாதகமாக நிறைவேறும்.
அதிஷ்ட நாட்கள் மார்ச் 14, 29, 30 ஏப் 9
l0a lil Guip L u
துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 15, 16, 17 மு. ப,
gւն 2 Լ9. Լ, 3, 4 (Լp.ւյց 11 ւ9. ա. 12, 13
 

உத்தராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2
இவ்விராசியினர்க்கு சூரியபகவான் 3-ல் சஞ் சரிப்பதால் நன்ம்ை அதிகம் நிகழ முடியாது. 9-ல் சனி, செவ்வாய் சேர்ந்திருப்பதாலும், சூரியன் எதிர்பார்வையைப் பெறுவதாலும் பிதுர்வழியா லும் தூரதேசங்களாலும் திடீர் நஷ்டங்கள் ஏற் படலாம். ஆரோக்கியம் இடையிடையே குழப் பத்தை உண்டுபண்டும். அயலவர்களுடன் பிரச் சினை ஏற்பட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம்.
ஜன்மராசியில் சுக்கிரன், 10-ல் வியாழன் உங்கள்
கெளரவத்தைப் பாதுகாக்கும். நிதிநிலை நன்முக அம்ையும்.
குடும்பஸ்தர்கட்கு புத்திரர்களின் செல் வாக்கு, அந்தஸ்து என்பன உயரும், தாம்பத்திய வாழ்க்கையில் குறைகள் உண்டாகும். பணவரு வாய் குன்றினுலும் கடன்பட நேரிடாது. வீடு வாசல் அலங்கரிப்பதில் பணத்தை விரயம்ாக்க நேரிடும்.
வியாபாரிகட்கு செட்டி புதன் தனஸ்தானத் தில் வியாபாரத்தை நன்ருக உதவிபுரிவர் வெளிநாட்டு வர்த்தகம் தடைதாமதங்களால் நட்டம்டையும். புதுமுதலீடுகளும் நன் ம்ை தராது. அழகுசாதனப் பொருட்கள் 6îlurrlurfü"Lİ . சிறக்கும்.
உத்தியோகத்தர்கட்கு 3-ல் சூரியன் ஸ்தான பலம் பெறுவதால் நன்மையாக அம்ையும், 9-ல் கிரகசாரங்கள் சாதகமாக அம்ையாதபடியால் ம்ேலிடத்திலிருந்து மனக்கசப்புகள் தொடரும் தண்டனைகள் கிடைத் தாலும் சமாளித்துக் கொள்ளலாம்.
விவசாயிகட்கு சனி துன்பந்தர முற்படுவர். 10-ல் வியாழன் பணத்தட்டுப்பாட்டை நீக்க உதவி புரிவர். விற்பனவு, கொள்வனவு சிறிது காலம் தாழ்த்தி செய்தால் நன்று.
தொழிலாளர்கட்கு கடமை, அண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த உழைப்பு உங்களை மெளணி யாக்கும். கூட்டுறவுத்துறையில் பிரச்சினைகள் மூடிமறைக்கிப்படும்.புதுத்தொழில் கிடைப்பதரிது.
5

Page 18
மாணவர்களுக்கு கல்விவளர்ச்சிக்கு மிக விசே டம் பரீட்ன்துகளில் இலகுவாகச் சித்தியடைய லாம். விளையாட்டுகளில் முன்னணியில் நிற்பீர் கள். தூரதேச கல்வி கற்போர் பிரச்சினைகளை எதிர்நோக்குவர்.
பெண்கட்கு காதல் தொடர்புகள் அதிகரிக் கும். விவாகப்பேச்சுகள் முன்னேற்றமடையும். விவாகமானவர்கட்கு கணவனின் முன்னேற்றம் திருப்தியளிக்கும். சமூகசேவையில் gig,37 செல்வாக்கு நிலைக்கும்.
அதிஷ்ட நாட்கள். மார் 15, 16, 17 மு. ப. 31
ஏப் 12 மு.ப 11 பி.ப.12,13,
துரதிஷ்ட நாட்கள்: மார் 17 பி. ப. 18, 19
ஏப் 4 பி. ப. 5, 6 மு. ப.
அவிட்டம் 3, 4 சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் கால்
கும்பராசியினர்க்கு சூரியன் இரஜத மூர்த்தி யாக 2-ல் பவனி வருவதால் கடந்த மாதத்தை விட சிறு நன்மைகள் கிடைக்கி வழியுண்டாகும் 8-ல் சனி, செவ்வாய் இருப்பதால் இடையிடையே தேக உபாதைகளுக்குக் குறைவிருக்காது. தன வரவு நன்முக அமையினும், செ ல வின ங் க ள் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டிருக்கும், விபத்துக் கள் திடீர் நட்டங்களிலிருந்து பாதுகாக்க சூரி பன் பலம் பெற்றிருப்பதால் உதவி கி ட் டு ம்.
9-ல் வியாழன் பெரியோர் நட்பும், தெ ப் வீ க
அனுக்கிரகத்தையும் வாரி வழங்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் 9-ல் சஞ்ச ரிப்பதாலும் சூரியன் 2ல் இருப்பதாலும் எல்லா நன்ம்ைகளும் கிட்டும். குடும்ப அமைதி பேணப் படும். புத்திர முன்னேற்றம் திருப்தியாக அமை யும் உறவினர் சேர்க்கை நன்மையளிக்காது.
வியாபாரிகட்கு செட்டி புதன் 1-ம், 2-ம் இராசிகளில் வியாபாரம் சிறப்பாக நடத்த உதவு வார் வங்கிநிலை சமாளிக்கலாம். 11-ல் நெப்டி யூன் பதுக்கல் வியாபாரத்தைக் காட்டிக்கொடுக்க முற்படுவார். -
麗
16
 

உத்தியோகத்தர்கட்கு கடந்த மாதத்தில்
ருந்த மனக்கசப்பு, விரக்திகள் குறைவடையும்:
டம்ைகள் சரிவர இயங்கும். சலுகைகள் கிடைக் ம் சாத்தியிக்கூறுகள் இருப்பினும் நடைமுறை ல் சரிவராது.
விவசாயிகட்கு நன்மையேற்பட வ ழி கிட் சனி பாதிப்படைந்திருப்பதால் பயிர் ܀ 75. ழிவுக்கும், குடும்ப அழிவுக்கும் வழியுண்டாகும். ரட்சி முதலியவற்றல் பயிர்கள் வாட்டமடை
D.
தொழிலாளர்கட்கு ஆபத்தை வாங்கவேண்டி நரிடும். சகல தொழில்களும் பாதிப்படை ம், அரசாங்கத்தொல்லை குறைய நியாயமில்லை. பரியோர் புத்திமதிகளைக் கேட்டுநடப்பது நன்று
மாணவர்களுக்கு சுமாராக இருக்கும், 9-ல் யாழன் தூரதேச கல்விகற்போருக்கு தடை ரின்மேல் வெற்றியளிப்பார் ஜன்மராசியில் வித் யாகாரகன் புதன் ஞாபகசக்தி வளர்ச்சியடைய தவுவார்.
பெண்கட்கு கடந்த மாத வேதனேகள் நிவி த்தியாகும். காதலில் தோல்வியும், அவமான ம் ஏற்படினும் கவலையில்லை. விவாகமானவர் ள் கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பறுவர்,
திஷ்ட நாட்கள்: மார் 17பி. ப. 18, 19,
2Jւմ 2 ւ9. L. 3, 4 (լք. ւ, ரதிஷ்ட நாட்கள்: மார் 20, 21, 22 மு. L.
@rs 6 L?.L.7。S。
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியினர்க்கு சூரியபகவான் ஜன்ம ராசி ல் லோகமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்வதால் தாடர்ந்து வேதனைகளை அனுபவிக்க நேரிடும். யாழன் 8-லும் சனி, செவ்வாய் 7-ம் இராசி ளிலும் மனக்குழப்பத்தை உண் டா க்கு வ ர் டுத்த கருமங்கள் த டை ப் பட் டு ப் போகும். தகசுகம் சிறப்படைவது சாத்தியமே. பிரயாணங் ளில் சிக்கல்களுண்டாகும். வி பத் து க் கி ஸ்
(27-ம் பக்கம் பார்க்க)

Page 19
O
γN NZ
స్థID 9 NZ
x அ. சிவசுப்பிரமணியம்,
மகரலக்கினம்
மகரலக்ன காரர்களின் கிரக ஆதிபத்தியா களையும் அவற்றின் சம்பந்தங்களையும் புராதன சோதிடசாஸ்திர மூல வாக்கியங்களின்படியும் அனுபவரீதியாகக் கண்டறிந்த யதார்த்தமான முடிவுகளின்படியும் செவ்வனே ஆராய்ந்தால் அவ களுக்கு ஏற்படும் யோக அவயோகங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் உரிய தக்க காரணங்கள் நன்கு புலப்படும். பராசரர் கொள்கைப்படி இவ களுக்கு சனி, சுக்கிரன், புதன் ஆகிய பரஸ்ப நண்பர்கள் மூவரும் மிக அனுகூலமானவர்களென் றும், சுபர்களென்றும், இவர்களுள் சுந்தராங் ஞன சுக்கிரன் ஒருவரே களங்கமற்ற பிரப6 யோக காரகனென்றும், சந்திரன், செவ்வாய் வியாழன் பரஸ்பர மித்துருக்களான மூவரு அனுகூலமற்றவர்களென்றும், இவர்களுள் சந்தி ரன், செவ்வாய் ஆகிய இருவரும் சிலசம்யா களில் மாரகத்தையோ அன்றேல் ம்ாரகத்துக் ஒப்பான பலன்களையோ தங்கள் த சா புத் தி காலங்களில் தரவல்லவரென்றும் கூறற்பாலதாம் இலக்கினுதிபதி துவாதச பாவாதிகள் பராசரரா எவ்வாறு சுபர்பாபர் என வகுக்கப்பட்டன என்ற விபரத்தைச் சென்ற வைகாசிம்ாத மல லிருந்து படித்து அறிக. சுப ர் இளா ன தி கோணுதிபதிகளெனப்படும் புண்ணிய ஸ்தானு: பதிகளான 5-ம், 9-ம், பாவாதிகளின் மேன்ை பற்றியும், இவர்கள் லக்கினுதிபதியுடனே அ6 றேல் அரிஷ்டஸ்தானங்களுக்கு அதி ப தி யா வ ரா த கேந்திராதிபதிகளுடனே சம்பந்த பெற்று ஏற்படுத்தும் இராஜயோகாதி சுப பல6 கள் பற்றியும், தேவ குருவாகிய வியாழபகவ னின் பெருமை வாய்ந்த தீவிர சக்தி பற்றியு விளக்கும் ஒளிமயமான தங்க இழையும், LIt களெனப்படும் அரிஷ்டஸ்தானங்களான 3-ப் 6ம், 8ம், 12ம், பாபங்கள், அவற்றின் அதிபதிக ஆகியவற்ருல் உண்டாகும் கொடிய தீங்குக பற்றியும், அவர்கள் சுபர்களோடு சம்பந்தமுறு தால் விளையும் படுபயன் பற்றியும் விளக்கு கரிய இரும்புச் சரடும், இவ் இரும்புச் சரட்டி

இலக்கினம்
B, A, (Lond) மல்லாகம். ஐ
(தை மாத இதழ் தொடர்ச்சி)
动
இங்குமங்கும்ாக வெள்ளி முலாம் பூசப்பட்ட நல் நம்பிக்கையூட்டும் விதிவிலக்குகளும் சகல சோதிட கிரந்தங்கள் பூராவும் தொடர்ச்சியாக ஒடிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். பராசரர் உட்பட சகல சோதிடம் கண்டமேதைகளும் சுபர் - பாபர் என்ற மிக முக்கிய பாகுபாட்டை நாம் அவசியம் கவனிக்க வேண்டுமென்ற பெரு நோக்கினுல் அவற்றைப் பெரும்பாலும் அழுத்தி உறுத்திக் கூறுவது பெரும்வழக்காக அமைந்துள் ளது. இம் முறையை நம்தர்க்க சாஸ்திரத்தில் *அர்த்தவாதம் என்பர். அவர்கள் முற்பகுதியில் கூறும் சுலோகங்களின் கூற்றுக்குச் சொல்லுக்குச் சொல் நேரான கரு த் தை மட்டும் புரிந்து கொண்டு, அவர்களின் நூல்களின் ஏனைய பகுதி களில் தெளிவாகக்கூறும் தொடர்பான விஷயங் களையோ, புற நடைகளையோ சற்றும் படித்து அறியாது பலாபலன்கள் சொல்ல முற்படுவது பெரும் தப்பு.
ST
இலக்கினுதிபதி பாபர் என்று கூறப்படும் கிரகங்களிலும் பார்க்க மிகச் சக்திவாய்ந்தவராக அமைவது இன்றியமையாத ஒன்ருகும். ஒருகிர கம் ஆட்சி, உச்சத்தில் இருப்பதை மட்டும் கொண்டு அக்கிரகம் சக்திவாய்ந்ததென முடிவு செய்யக் கூடாது. ஒரு ஜாதகத்தின் பாவபலன் களை ஆராயும் பொழுது பாபச்சக்கர ரீதியாக ஆராயவேண்டும்ே தவிர இராசி நிலையை மட்டும் கொண்டு ஆராயக்கூடாது. உதாரணமாக மகர லக்கினத்தில் ஜனனமான ஒருவருக்கு 4-ல் சந்தி ரன், 5-ல் சுக்கிரன் , 6-ல் புதன், சனி, 8-ல் செவ் வாய் ஆகிய கிரக அமைப்பு இராசி நிலையில் காணப்படுகிறது. பாவநிலையில் புதன் 5-ம் பாவத்தையும், செவ்வாய், சனி 7-ம் பாவத்தை யும் பொருந்துகின்றனர். இராசிச்சக்கரத்தைக் கொண்டு பலன் கூறும் சோதிடர் இச்சாதகம் யோகமற்றதெனவும், தாரதோஷம் உடைய தென்றும் விவாகத்தடை ஏற்படக்கூடுமென்றும் முடிவுகட்டி கூறிவிடுவார். இங்கு பாவநிலைப்படி
17

Page 20
ஜாதகத்தை ஆராய்ந்தால் யோகமுள்ள ஜாதக மாகவும், அவருக்கு அழகும். நற்குணங்களும், சகல சம்பத்துகளும் ஒருங்கே அமையப்பெற்ற உத்தமி மனைவியாக வாய்ப்பாளென்றும் திரு மணம் காலதாமதமின்றி சீக்கிரம்ாக நடக்கு மென்றும் கூறவேண்டும். மகரலக்னகாரர்களுக்கு 5-ல் சுக்கிரன் புதன் ஒன்று சேர்வது "தர்மகர் மாதிபதி யோகத்தையும்", 7-ல் செவ்வாய், சனி ஒன்றுசேர்வது களத்திர யோகத்தையும் நல்குகின் றன. மேலும், கிரகங்களின் ஆணிவேர் நவாம் சத்தில் தங்கியுள்ளதென்றும், கிரகங்களினதும், பாபங்களினதும் பலத்தை தசவர்க்க ரீதியாக ஏற்படும் ஸ்தானபலம் காலபலம், திக்குப்பலம்,
அயனபலம், ஜேஷ்டாபலம், நைசர்கியபலம் திருக் பலம் ஆகியன கொண்ட 'சட்பலம் மூல மும்' "அஷ்டகவர்க்கபலம் மூலம் கணித்து
அறிவதே சாலச்சிறந்தமுறை. பூரண ஜாதகம் எழுதுவித்து வைத்திராதவர்கள், கண்டிப்பாகக் கிரக பாவஸ்புடங்கள் அடங்கிய ஸ்புடஜாதகக் குறிப்பை எழுதுவிக்க வேண்டும். மிக்க அறிவு படைத்தவர்களும் அனுபவம்வாய்ந்தவர்களுமான சோதிடர்கள் கிரகங்களின் ஸ்புடங்களை மிகக் கவனமாக உற்றுநோக்கி ஸ்தானபல்ம், பக்சபலம், திக்குப்பலம், திருக்பலம், நட்சத்திர சஞ்சாரம் சசி நிலை, உயிர் - உடல்நிலை, இராசிவேதை, கிரக வேதை, அவஸ்தை, தாரபலம் ஆகிய சில முக்கிய மான அம்சங்களைக் கவனித்துப் பாவரிதியாகப் பலன் சொல்வர். 27 நட்சத்திரங்களையும் 12 ராசி களேயும் எண்ணத்தெரிந்த சிலர், பாபர் - சுபர் என்ற ஆதாரத்தை மட்டு ம் அடிப்படையாக வைத்துக்கொண்டு, புறநடைகளை அறியாது இராசி நிலையை மட்டும் பார்த்து மனம்போன வாறு திட்டமான தீர்மானங்களை எடுத்துப் பலா பலன் கூறுவதால், தமக்கும், தம்மைச்சார்ந்த சமுதாயத்திற்கும், சோதிட சாஸ்திரத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கின்றனரன்ருே குற்ற வாளிக் கூண்டில் ஆஜராக்கப்படும் ஒரு நபரை நீதிபதி பார்த்தவுடனுே அன்றேல் வழக்கு தொடர்னரின் வாதத்தைக் கேட்டவுடனே அவ ரைக் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிப்பதில்லை. அவரின் வாக்கு மூலம், அவருக்குச் சார்பானதும் எதிரானதுமான சாட்சியங்களின் கூற்று, அங்கு ஆஜர் செய்யப்பட்ட ஆவ ன ங் க ள், சட்ட நுணுக்கங்கள், சட்டத்தரணிகளின் வாதங்கள் எதிர்வாதங்கள் ஆகிய சகலதையும் அலசி ஆராய்ந்து சாதகமானவற்றையும் பாதகமான வற்றையும் பிரித்து நுணுக்கம்ாகவும் நேர்த்தியா
8

வும் சீர்தூக்கித் தீர ஆலோசித்தே குற்றவாளி யா, சுத்தவாளியோ எனத்தீர்ப்பு வழங்குவார். இவ்வாறே மிக்க அறிவுபடைத்தவர்களும் அனுப பம் வாய்ந்தவருமான சோதிடர்களும் நீதிபதி ளைப்போல் கிரக பலாபலன்களையும் பாவபலா பலன்களையும் மேற்கூறியவண்ணம் ந ன் கு ஆராய்ந்து பயபக்தியுடனும் புத்தி யுத்தி யூகத் துடனும் செயல்படுவர்.
பொதுவாக நித்திய சுபனுன லக்கினுதிபதி ாபர் சம்பந்தமின்றி சுபர்சம்பந்தம்பெற்று உச்ச ஸ்வசேத்திர மூலத்திரிகோண மித்திர ஸ்திதியு டன் இஷ்ட ஸ்தானங்களான கேந் தி ரகோ ன எனலாபஸ்தானங்களை மேவுவதே மிக அனுகூல ான நிலை எனக் கொள்ளப்படுகிறது. ஆனல், பாபர் என்று வகைப்படுத்தப்பட்ட கிரகங்களு டன் லக்கினுதிபதி சம்பந்தம் பெருது, பாபர் ளிலும் பார்க்கி மிகப்பலம் வாய்ந்தவராகக் கந்திரங்களில் மட்டும் முன் கூறிய ஸ்திதிகளில் ற்பரேல் அவர், ஜாதக அமைப்பில் பாபர்களால் rற்படுத்தப்படும் தோஷங்களே நசித்து சுக வாழ் வையும், செழுமையையும், நீண்ட ஆயுளையும் ல்குவரென பராசரர் தனது பாவபல விளக்கத் ல்' பகர்ந்துள்ளார். இதேபோன்று இராஜ யாகத்தை ஏற்படுத்தும் பிரபல யோகக்கிரகங் ள் வலுப்பெற்று நல்ல பாவங்களே அலங்கரிக் நம்போது, அவர்களுக்கு லக்கினத்துடனே அன் றல் லக்னதிபதியுடனே சம்பந்தம் ஏற்படின் அக்கிரகங்களின் மற்றைய ஆதிபத்தியங்களால் rற்படும் அரிஷ்டங்களைத் தனது சக்திவாய்ந்த அதிகாரத்தால் நிர்மூலமாக்கி யோகபலத்தை உயர்த்தி ஜாதகத்தை மிகப் பொலிவுட ன் விளங்க வைத்து மகிழ்ச்சியடைகிருர் மேரு வென் றும் லக்கினதிபதி, வலிமை மிக்க யானையால் ான் பொறிக்கிடங்கில் விழுந்த யானையைப் ாதுகாத்துத் தூக்கிவிட முடியும். அதேபோன்று ாகஸ் ஸ்தானங்களுக்கு அதிபதியான 6-ம், 8-ம் 2-ம் அதிபதிகள் நல்ல ஸ்தானங்களை மேவிஞ லும் அன்றேல் நல்ல ஸ்தானங்களின் அதிபதிகள் =ம், 8-ம், 12-ம் பாவங்களை அ டை ந் தாலும் வர்கள் பெரும் கெடுதியை ஏற்படுத்தா வண் னம் காப்பாற்றத் தேவ குருவாகிய வியாழ பக ான் இஷ்ட ஸ்தானங்களில் நல்ல ஸ்திதியில் ாபர் சம்பந்தமின்றி மிக வலிமை வாய்ந்த பராக நின்று திருஷ்டித்தல் அவர்களுக்கு இன்றி மையாததாகும். மேற்கூறிய வண்ணம் லக்கி அதிபதியும், தெய்வனுகூலியம், தனம் ஆகிய

Page 21
வற்றிற்குக் காரகனுமான வி யாழ பகவானும் அமையப்பெற, புண்ணியஸ்தானுதிபதியென்று பகரப்படும் திரிகோணுதிபதியான 9-ம் அதிபதி நல்ல ஸ்தானங்களில் நல்ல ஸ்திதியில் பாபர் சம் பந்தமின்றிப் பலம் பெற்று நிற்பரேல், புண்ணி யப்பேறும், தெய்வானுகூலமும், சவுக்கியாதிக்க மும், பாக்கியவிருத்தியும், கீர்த்தியும் ஒருங்கே ஆயுள் காலம் வரை வாய்க்கப் பெறுமென்று9ே இத்திருமூர்த்திகளின் மிக அனுகூலமான அதி காரத்தின் மேன்மையான விளைவால் தீவிர மின் சக்தி ஜாதகம் பூராவும் பரந்தோடி ஜாத கத்தை மகோன்னத நிலைக்கு உயர்த்தி ஜொலிக் கச் செய்யுமென்றும் பாபர்களால் ஏற்படும் அவ்யோகங்கள் எவ்வளவுக்கு வலுப்பெற்றிருந் தாலும் அவை நிர் மூலமாகி சுபபலன்கள் ஏற் படுவதோடு ஜாதகருக்கு ஏற்பட்டுள்ள ராஜ யோகாதி, தனயோகாதி பலன்களையும் மற்ற பாவோற்பலமான பலன்களையும் பூரணமாக வாழ்நாள் பூராவும் ஜாதகர் கண்டிதமாக அனு பவிப்பரென்றும் கூறற்பாலதாம். ஒரு ஸ் தி ரி ஜாதகத்தில் 9-ம் பாதத்தில் பாபர் சம் பந்த
DL
இலங்கைச் சோதிட ஆய்வு ம ன் ற த் தி ன் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் 31-1-82-ல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடை பெற்றது. இக் கூட்டத்தில், புதுவருட உத்தி யோகஸ்தர்களாக பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவாகினர்.
தலைவர்: நா. சுப்பிரமணிய ஐயர், உப தலை
வர்கள்: கே. என். நவரத்தினம், ஏ. கந்தையா இணைச் செயலாளர்கள் வி. சின்னத்துரை, ஜயா சச்சிதானந்தம், பொருளாளர்: ஏ. எஸ். நட
ராசா, நிர்வாகசபை உறுப்பினர்களாக எஸ். சி. எஸ். சிதம்பரநாதன் எஸ். எல். செல்வநாதன் மு. வைத்திலிங்கம், எஸ். சிதம்பரநாதக்குருக்கள், கே. க்ருனுகரன் ஆகியோர் தெரிவாகினர்.
மன்றம் கடந்த வருடம் நடாத்திய ஆய் வரங்குகளே இவ்வருடம் நடாத்துவதெனவும்: இலவச சோதிட வகுப்புகளை நடாத்துவதென வும் பொதுச்சபை தீர்மானித்துள்ளது. ஆய்வரங் இல், "கிரகபார்வை' என்ற தலைப்பில் பண்டிட் கே. என். நவரத்தினத்தின் ஆய்வுக்கட்டுரை ஆய்வுக்கு எடுக்கப்படும். வி. சின்னத்துரை அவர் களால் இலவச சோதிட வகுப்பு நடாத்தப்படும்.

மின்றி ஒரு இயற்கைச் சுபக்கிரகும் வலுப் பெற்று நிற்பரேல், "அற்புதயோகம் ஏற்படு மென்றும், அதன் வலிமையால் ஜா த க த் தி ல் காணும் கொடூரமான செவ்வாய்தோஷமோ அன்றேல் மிகக் கெடுதி தரவல்ல க ளத் தி ர தோஷங்க்ளோ நா சமு ற் று நல்ல பலன்களே சித்திக்குமென்றும், அவள் செளபாக்கியவதியாக நல்வாழ்வு வாழ்வாளென்றும் கூறப்பட்டிருப் பின், முன் கூறிய திருமூர்த்திகளால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிப் பகரவும் வேண்டுமோ? மேல் நாட்டு சோதிடர்கள் லக்கின ரீதியாக ஜாதகத்தை ஆராய்வதோடு சூரியனையும், சந் திரனையும் லக்கினமாகக் கொண்டும், வருஷ ரீதி யில் வருகிற சூரிய லக்னத்தைக் கொண்டும். ஆராய்ந்தே ஒருவரின் பலாபலன்களை நிர்ணயிப் பரெனினும், நம் இந்துமத சோதிட கிரந்தங்கள் நாம் ஜன்மலக்கினத்திற்குக் கொடுக்கும் முதன் மையையும் மேன்மையையும் சந்திர லக்கினத்திற் கும் கொடுக்கவேண்டுமென்றும், லக்கினுதிபதி யைப்போல் சந்திரலக்கினுதிபதியும் நித்திய சுப னென்றும் தெளிவாகக் கூறியுள்ளன. (தொடரும்)
மேற்படி மன்றத்தின் மாதாந்தக் கூட்டம் 1982-ம் ஆண்டு மாசி ம்ாதம் 28-ம் திகதி 4-மணி யளவில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் திரு. நா. சுப்பிரமணிய ஐயரின் த லே ம்ை யி ல் நடைபெற்றது. தலைவர் உரையைத்தொடர்ந்து பண்டிதர் கே. என். நவரத்தினம் அவர்கள் புதிய கிரகமான யுரேனஸ் பற்றி அதன், தன்மை, குணம், செயல்; மேடம் முதல் மிதுனம் ஈருக உள்ள இராசிகளில் நின்ருல் கொடுக்கும் பலன் கள் பற்றி மிக விரிவாக கூறிஞர். இவருடைய பேச்சு தொடர்ந்து அடுத்த கூட்டத்தில் நடை பெறும். பின்பு பிரம்மறுரீ. எஸ். சிதம்பரநாதக் குருக்கள் அவர்கள் அதிக மாசம் கூடிய மாசம் பற் றிய விரிவுரையை சோதிடர்களுக்கு பயன்படும் முறையில் மிகவும் எளிதாகவும், தெளிவாகவும் விளக்கி வைத்தார்.
இவ்விரு விடயங்கள் பற்றியும் கலந்துரை பாடலும் சந்தேக நிவிர்த்திகளும் நடைபெற் ற து. இக்கலந்துரையாடலில் 5 368 6 Փւն, திரு நா. கந்தசாமி ஐயர், புயல் திரு இ.கந்தையா முதலியோரும் பங் க பற்றி னர். இலங்கைச் சோதிட மன்றத்தின் அமைப்பு விதிகள் அங்கத் தவர்களுக்கு வழங்கப்பட்டது.
வே. சின்னத்துரை. இணைக்காரியதரிசி,

Page 22
சோதிட ஆராய்ச்சி
தமிழ் மலருமா?
(சென்ற இதழ் தொடர்ச்சி)
வே. சின்னத்துரை நல்லூர்
4-1-79 தொடக் கம் 31-12-79 வரை யு LĎ இலங்கையின் சுதந்திர சாதகத்தில் கேது தெசை யில் புதன் புத்தி ஆரம்பமாகும். இப் பு த ன் தமிழரின் இலக்கினத்துக்கு 3ம், 6ம் அதிபதியாகி வும் ராகுவின் நட்சத்திரத்திலும், வியாழனின் புத்திநாதனிலும் நின்றது. சிங்களவருக்கு இப் புதன் 9ம், 12ம் அதிபதியாகும். ராகு 1க்கும் 8க்கும் உள்ள பலனைக் குறிக்கும். வியாழன் 9க்கும் 12க்கும் உள்ள பலனைத் தமிழர்களுக்குக் காட்டும். சிங்களவருக்கு ராகுவும் வி யா ழ னு ம் 2ம், 7լք வீட்டையும், 3ம், 6ம் வீட்டையும் முறையே காட்டும். 2ம் வீடு தேசியப் பொருளாதாரம் . வருமான வரிப்பகுதி, வங்கிகள், மக்களின் பொரு ளாதாரம், வர்த்தக இறக்குமதிகளேயும் காட்டும், 7ம் வீடு பிறநாட்டுத் தொடர்புகள், யுத்தமும், சமாதானமும், உலக நாடுகளில் எமது நிலைமை தேசத்தில் ஒழுக்கக் குறைபாடு, பெண்ணினத்தின் தன்ம்ை முதலியனவற்றைக் காட்டும். இவை சம்பந்தமாக அணி த் தா கி வு ள் ள நாட்டின் தொடர்பு பாதிக்கப்படும். தேசியக் கடன் சுமை மிகக் கூடும். மகாசனத்தின் செளக்கியம் பாதிக் கப்படும். உள்நாட்டு வெளிநாட்டுச் சண்டைகள் ஏற்படும். கைத்தொழில்கள் பாதிக்கப்படும். 3-ம், 6-ம் வீடும் மேற்படி விடயங்களில் நற்பலன் வருவதைத் தடுக்கும்.
இக்காலத்தில் உள்ள கிரக நிலையையும் கவ னிக்கற்பாலது.
இல் செவ் செவ் செவ்
கே, செவ் 4-1=79 தொடக்கம் செ:, வியா 31-12-79 வரை செவ், சனி செவ் 8 ராகு ܢ____1 - ¬ .
சென் 23 நெப் யுரே
2

செவ்வாய் தனுவில் 23 பாகை யி லி ரு ந் து 2/1ல் மகரத்திற்கும் 202ல் கும்பத்திற்கும், 30/3 இல் மீனத்திற்கும் 85ல் மேடத்திற்கும், 176ல் இடபத்திற்கும் 307ல் மிதுனத்திற்கும் 1419ல் கடகத்திலும் 6/11ல் சிங்கத்திற்கும் பிரவ்ேசிக்கும்.
வியாழன் கடகத்தில் 13 பாகையிலிருந்து வக் கிரமாகி 5 பாகை மட்டும் சென்று பின் நேர்கதி பில் 30/8ல் சிங்கத்திற் பிரவேசித்து மறுபடியும் 16 பாகையில் வக்கிரமாகும்.
சனி சிங்கத்தில் 20 பாகையில் வக்கிரமாகி
1015ல் திரும்ப நேர்முகமாகி 311ல் கன்னியில் பிரவேசிக்கும்.
ராகு சிங்கத்திலேயே 27 பாகையிலிருந்து 8 பாகை வரை செல்லும். கேது கும் பத்தில் 27 பாகையிலிருந்து 8 பாகை வரை செல்லும். நெப் டியூன் விருச்சிகத்திலேயே 25 பாகையிலிருந்து 27 பாகை வரை செல்லும். யுரேனஸ் துலாத்தில் 26 பாகையிலிருந்து 21/12ல் விருச்சிகத்தில் பிரவே சிக்கும்.
செவ்வாய் தனுவில் 13/1 ம் ட் டு ம் நின்று கடகத்தில் நிற்கும் வியாழனைப் பார்க்க மாட் டாது. ஆகையால் வியாழககம் தமிழரின் லக்னு திபதிக்கு கிட்டவில்லை. இது தமிழர் களு க்கு கஷ்டங்களைக் கொண்டுவரும். மகரத்தில் செவ் வாய் 13/1 தொடக்கம் 2012 லரை நிற்கும். அக் காலம் சிங்கத்தில் நிற்கும் சனியை 8ம் பார்லை யாகப் பார்க்கும். அப்போது தமிழர் களுக்கு விபத்து, இறப்பு, மரணம், கஷ்டம், துன்பங் களைக் கொடுக்கும். 20/2 தொடக்கம் 30/3வரை செவ்வாய் கும்பத்தில் நின்ற சனியை சிங்கத்தில் 7-ம் பார்வையாக ஒன்றையொன்று பார்க்கும். இதுவும் தமிழர்களுக்கு கஷ்டங்களையும் வில்லங் கங்களையும் கொடுக்கும். அத்துடன் ரா குவும் சேர்த்துப் பார்க்கப்படும். 30/3 தொடக்கம் 85 மட்டும் மீனத்திலிருந்து செவ்வாய் சனியை பார்க் காது. ஆணுல் கடகத்தில் நிற்கும் வியாழன் அச் செவ்வாயைப் பார்க்கும். அது தமிழருக்கு சற்று நற்பலனைக் கொடுக்கும், 85 தொடக்கம் 17/6 வரை செவ்வாய் மேடத்தில் நின்று கடக வியா ழனைப் பார்க்கும். அத்தோடு 7ம் பார்வையாக யுறேனசையும் பார்க்கும் 8ம் பார் வை யாக நெப்டியூனையும் பார்க்கும். வியாழனைப் பார்ப்பது நன்மை பயக்குமாயினும் மற்ற இரு பார்வையும் துர்ப்பலனையே கொடுக்கும். 176 தொடக்கம்
30/7 வரை இடபத்தில் நின்று சனியை 4-ம் பார்

Page 23
வையால் பார்ப்பது நெப்டியூனை 7-ம் பார்6ை யால் பார்ப்பது மிகவும் உக்கிரப்பார்வை, தய ழர்களுக்கு தீ விபத்து, கொலை, அபாயம் முதல் யனவற்றைக் காட்டும். 307 தொடக்கம் 14 வரை மிதுனத்தில் நின்று செவ்வாய் பார்வையில் லாதொழியும். 149 தொடக்கம் 7/11 வரை செல் வாய் கடகத்தில் நிலைப்பட்டு 8ம் வார்வையாக கேதுவைப் பார்க்கும். இதுவும் தமிழர்களுக்கு நஞ்சாகும். அதன் பின்பு செவ்வாய் சனி, 6 שע ஒன்றுகக் கூடி சிங்கத்தில் சேரும். இது ஆக பொல்லாத காலம்.
இனி இக்கால கட்டத்தில் நடந்த நிகழ்ச் gs2%T"g . JrTrrirli"G3r urrLíb.
தை 79-ல் முன்னைநாள் மூதூர் உறுப்பின தங்கத்துரை விடுதலை செய்யப்பட்டார்.
3-1=79 இல் வண. பிதா ஜேம்ஸ் பத்திநாத செட்டி குனத்தில் உள்ள அகதிகட்கு உதவி செய கிருர் என்று துவக்குச்சூட்டுக்கு ஆளானர்.
7-1=79 இல் மட்டக்களப்பு கறுவாக்கேணி. கிராமத்தில் தமிழர்களை சிங்களவர் தாக்க முயற் செய்தார்கள்.
15-1-79 இல் மகாத்மா காந்தியின் பேரணு ராஜ்மோகன் காந்தி இலங்கைக்கு அர சாங் விருந்தினராக விஜயம் செய்தார். அ ப் போ : வட மாகாணத்துக்கு போகவேண்டாம் எ ன் அரசு எச்சரித்தது. ஆனுலும் அவர் அங்கு சென்று நிலைமையை அறிய விரும்பியதால் அர உடன்பாட்டுடன் அரசினர் அளித்த மெய் பாது காவலர் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் சி வி 6 உடையில் யாழ்ப்பாணம் வந்தார். இக்கோஷ் யில் கிம்மற் பத்திரிகைக் கோஷ்டியும் வந்திரு தது. அவர்கள் எல்லாரும் முன்னைநாள் கோ பாய் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி. கதி வேற்பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து த. ழர் பிரச்சினைகளை அறிந்தார்கள். திரு. ரா: மோகன் காந்தி திரு, சி. கதிரவேற்பிள்ளையுடன் சம்பாஷிக்கும்போது அவரது மெய்ப்பாதுகாவ ரான இன்ஸ்பெக்டர் தான் அவ்விடமிருப்ப; சரியில்லை என்று வெளி முற்றத்திற்குச் சென்ருர் திரு. கதிரவேற்பிள்ளை அவரை அழைத்து தம் டன் அவரையும் இருத்தி சம்பாஷணையைக் கே! கும்படி கேட்டுக்கொண்டார். அத்துடன் அை ஜயவர்த்தணுவுக்கும் தெரியப்படுத்தும்படியு கேட்டுக்கொண்டார்.

A.
17-1=79 இல் வல்வெட்டித்துறையில் வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களென்று 5 இளை ஞர்கள் கைதாக்கப்பட்டனர். €ی
18-1-79 இல் குழாவாரியினுல் பாதிக்கப்பட்ட தொலைபேசித் தொடர்புகளை செப்பனிடச் சென்ற தமிழ்த் தொழிலாளரை சிங்களக் காடையர்கள் மின்னேரியில் தாக்கினர்கள்.
25, 27-1-79 இல் நடைபெற்ற அ கல பாத் இந்து மகாநாட்டில் கனகேந்திரன் என்னும் ஈழ வேந்தன் தமிழ் ஈழத்தில் இந்துக் கோவில்களுக்கு சிங்கள அரசாங்கம் செய்த கெடுதிகளை பிரசாரப் படுத்தினுர்,
1-2-79 இல் கொக்குவிலில் வைத்து ஞான சம்பந்தரென்று அழைக்கப்படும் இர க இ ) ப் பொலிசை சுட்டு வீழ்த்தினர். இதையடுத்து வல்வையில் பல வீடுகள் சோதனைக்குட்படுத்தப் பட்டன. இதே தினத்தில் சர்வகலாசாலை அனு மதியில் இனவாரி முறையை எதிர்த்து, மான வர்கள் 7 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
4-2-79 தேசிய தினம் துக்க தினமாக தமிழ் மக்கள் கணித்தார்கள்.
72-79 வரை பாடசாலைகள் பகிஷ்கரிக்கப்
- Gō.
8-2-79ல் கல்வி மந்திரியின் கொடும்பாவியை உரும்பிராயில் சிவகுமாரன் சிலைக்கு மு ன் னு ல் வைத்து மாணவர்கள் எரியூட்டினர்.
10-2-79 இல் திரு. செல்லையா இராசதுரை மட்டக்களப்பு 1-ம் பாராளுமன்ற உறுப்பினர் த. வி. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
16-2-79 திருமலைக் கச்சேரியிலிருந்த உறுதிப் பதிவுக் கந்தோர் நாசகாரர்களால் தீக்கிரையாக் கப்பட்டது. அதே தினம் திரு. காசி ஆனந்தன் மாவை சேனதிராசா முதலியோர் இன்னும் ஒன் பதின்மருடன் சிறையிலிருந்து விடுதலையாயினர்.
18.2-79 அமரர் அரியநாயகத்தின் மக்கள் முருகானந்தன், உதயணன் ஆகிய இருவரையும் வயலில் கிடந்த ஒரு துவக்கைச் சா ட் டா க வைத்து பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
19-2-79 இங்கிலாந்தில் 10 நபர்கள் இலங்கை ஸ்தானிகரின் காரிவிாலயத்தின் முன் உண்ணு விரதம் மேற்கொண்டனர்.
22-2=79 திரு. செ. இராசதுரையைத் தம்மு டன் சேர்ப்பதற்காக யூ.என். பி. ஆட்சியினர் பாராளுமன்றச் சட்டத்தைத் திருத்தினர்கள்.
2.

Page 24
7-3-79 திரு. செ. இராசதுரை ஆளுங் கட்சி" யில் சேர்ந்துவிட்டாரென இலங்கை வானெலி செய்தியில் திெரிவித்தது. இவர்தான் த மிழர் = விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு பாராளு மன்ற உறுப்பினராக இருந்தவர். தாம் பா. உ. ஆகியவுடன் கூட்டணி உறுப்பினர் அமரர் செல்வநாயகத்தின் சமாதியின் முன்பு கீழ்க்காணும் 5 சத்தியத்தைச் செய்தார்.
1. சுதந்திர இறைமையுள்ள மதசார்பற்ற சம தர்ம தமிழ்ஈழ அரசை நிறுவுவதற்கு மனம், வாக்கு, காயம் ஆகியவற்ருல் விசுவாசமாக உழைப்பேன்
를
Φ
2. தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றக் = குழுவும், நடவடிக்கைக் குழுவும், பொதுச்= சபையும் காலத்திற்குக் காலம் எ டுக் கும் = முடிவுக்கு கட்டுப்பட்டவனுவேன்.
르
器。 گے
பட்டு நடக்க என் மன்ச்சாட்சிப்படி முடித் இ யாத நிலை ஏற்படுமிடத்து எனது தேசிய = ய அரசுப் பேரவை உறுப்பினர் பதவியை விட்டு= விலகுவேன். 三
4. இயக்கத்திற்காக முழுநேர ஊழிய ன க = உழைப்பேன் என்றும், அல்லது நடவடிக்கைக் குழு தீர்மானிக்கும் பிரகாரம் உழைப்பில் குறிப்பிட்ட வீதத்தை இயக் கத் து க்கு க் கொடுப்பேன் என்றும் உறுதிப்படுத்துகிறேன்.
அ
华
T
6ԾT
GUA
L9
剑
5
GT
A列
றி
@
LD
35
டு
L
를
15-3.79 திரு. அமிர்தலிங்கமும் பாரியாரும் இந்தியா விஜயம் 20-3-79 மன்னுரில் மீனவர் சிலர் இராணுவத் தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
30-3-79 மகாரைச் சிறைச்சாலையில் தமிழ் உத்தியேர்கத்தர்களே சிங்கள உத்தியோகத்தர்கள் தாக்கினர்கள்,
19-4-79 தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து திரு. சங்கரப்பிள்ளை விலகினர். 12,14-4-79 சிங்கள தமிழ் புத்தாண்டில் காலி= யில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் = மோதல் ஏற்பட்டது பண்டாரகமை, வத்தளை, பேலியகொடையில் சிங்களவருக்கும் தமிழருக்கு மிடையில் மோதல்கள் ஏற்பட்டன.
25-4-79 திருமலையில் பொலீஸ் விடு தி க்கு முன்னுல் நடந்த வெடி விபத்தில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைதாக்கப்பட்டனர்.
19-5-79 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இதில் 6 மன்றங்களை த. வி. சு. கைப்பற்றியது.
(தொடரும்)
katiLILI
22
 
 

Hi!»ւtiIIIլույ||||||||ԻմIII[[[[it: rill|[[[httl|nd|rd|||||||| ||liուtill|[it: ||ž:
பிறந்த திகதிப்படி
பங்கள் திறமை சாமர்த்தியம் வே. சின்னத்துரை, நல்லூர்
கள் எந்த வருடத்திலாயினுஞ்சரி, எந்த மாதத்திலாயினுஞ் சரி ஏதோ ஒரு திகதியில் திருப்பீர்கள். பிறக்கும் ஒவ்வொரு திகதிக்கும் ஒரு பலனுண்டு. பரவலாக அவற்றை இங்கே
கூறுவாம்.
திகதி 21-ல் பிறந்தவர்கட்கு
பெருந்தொகை பணத்தைக் கையாள்வதில் திஷ்டம் பெற்றவர்களில் நீரும் ஒருவராவீர். தில் அபாயமுண்டெனினும் அந்த விளை ாட்டில் துணிவுடன் முன்னேறி விடுவீர்.
வியாபாரம், என்பதே உமது நடுப்பெயரா ம் பணம், ம்ாற்றுதல், கொடுத்தல், வாங் தல், செலவாணி, மாற்றம் முதலியனவற்றில் உம்ம்ை முற்று முழுதுமாக அர்ப்பணித்து விடு சீர், இவை உமக்குச் சாதகமாகவே அம்ை ம். பனம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ம்முடைய விவேகத்தால் முதலீடுகள், சூது, ாங்கல், விற்றல், முதலியனவற்றில் எல்லாம் பரு நயத்தில் முடியும். நீர் சொற்களை வீண் ரயோகம் செய்வதில்லை. வாக்குவாதங்களில் ருகாலும் சிக்கிக் கொள்வதில்லை அரசியல், ட்டம், பாரி ய நீதி முதலியன உம்முடைய வனத்தை ஈர்க்கும். இத்துறைகளிலொன்றில்
மது தொழில் வாய்ப்பு அமையும்.
நீர் மனுேபாவமற்றவர். ஆகையால் மென் மையான, அன்பான சீவியத்தில் உமக்கு நேரம் சலவளிக்க காலமில்லை. உம்முடைய அன்பும் ணிப்பும் மற்றவர்களுக்குத் தேவைப்படுகிறது ன்பதை நீர் உணர்வது ஒரு விவேகம்ான "ண்ணமாகும். ஏகாந்தம்ாகவிருப்பதை நீர் கவும் விரும்புவீர். இதை புத்தகங்களுடனும், rண்ணங்கள் யோசனைகளுடனும், செலவளிப் *ர். ஆகையால் உமது சீவிய கூட்டாளி மிக ம் அமைதியுள்ளவராக உம்முடன் சேர்ந்து வற்றை இரசிக்கத் தக்கவராக இருக்க வேண்
LLLLLLLmmLLLLmmmLLLLLLSLLLLLSLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLSOL

Page 25
சதாவதானி கதி
காலடிச்சுவ
(சென்ற இதழ் தொடர்ச்சி) ("பவானி பரு
5-ம் வீட்டு ஆரம்பமுனையும் உதயலக்கின முனையும் சனிசாரம் புதன் கலையில் நிற்கின்றன. 5-ம் வீட்டுமுனை மீனத்தில் 6° 44 ல் நிற்கிறது. இந்நிலை 'கணிப்பில் வல்லமை, கணக்காளர், புள்ளிவிபரங்கள் தெரிந்தவர்கள், சோ தி டர், வானியியல்" முதலியவைகளைக் குறிக்கும். அத னுல் சாதகரும் மேற்கூறிய துறையிலும் சிறந்து விளங்குவார்கள், அதை 1903-ம் ஆண்டு ஒக்டோ
| Ei மாதம் 15-ம் திகதிக்குப் பின்னர் அவதா
னிக்கலாம். முக்கியம்ாக 18-9-1906 தொடக்கம் 18-4-1907 வரைக்குள் மேற்கூறியவைகளால் ஒரு மாபெரும் சாதனை நிறைவேறும்.
உண்மையில் பிள்ளையவர்களை ஒரு திரிஞானி என்று கூறினுல் மிகையாகாது. அவ்வளவுதூரம்
சோதிடத்திலும் மிக ஆழ்ந்த அறிவும் புலம்ை
யும் உடையவர். அத்துடன் கந்தப்பெருமானின் அருளும் கிடைக்கப்பெற்றவர். சந்திரதசை இராகு புத்தியில் 'அவன்' அருள் நன்கு சிறப்படைந்து விளங்குவதை பின்பு வேருெரு கட்டத்தில் ஆராய் Gaunrլք.
உற்ருரும் உறவினரும் இவரின் காரணத்தை உணராது மீண்டும் வற்புறுத்தியபோது பிள்ளை யவர்கள் அவர்களின் மனதைப் புண்படுத்தாது தனது தீர்க்கமான பதிலே மிகவும் நுட்பம்ாகத் தெரிவித்தார்கள்.
"அன்புடையீர், நான் சென்னை சென்று சொன்னயமுடைன நன்னயச் சிவநேயர்கள் வரம் பிலா இறும்பூதெய்தும் வண்ணம் சதாவதானம் செய்து மீண்டும் உங்களைக் காணும் திருவருள் கிடைப்பின் புநர் விவாகம் செய்வதைச் சிந்திப் போம்" என்று பொடிவைத்துப் பேசி அவர்க ளின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மீண்டும் உங்களைக் காணும் தி ரு வ ரு ள் கிடைப்பின்' என்றெல்லாம் பொடிவைத்துப்
பேசியதன் மூலம் தன்முடிவைப் பற்றியும் சோதி
டம் மூலம் நன்கு அறிந்திருந்தார்கள் என்பது புலனுகிறது.
 

வேற்பிள்ளையின் பட்டினிலே
coo ot
நத்தித்துறை)
இதன்பின்னர் இரவும் பகலும் இடைவிடாது ஒருவேளை உண்டியேற்று புதுச்சந்நிதியில் உப வாசமிருந்தார்.
உபவாசம் இருக்கும் க்ாலை தங்கள் எண்ணங் கள், ஆசைகள், வேண்டுதல்கள் முதலியவை கைகூடுவதற்காக குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ உபாசனை செய்வார்கள் பலசைவப் பெருமக்கள். அவரவர் வி தி ப் படி அவர்களின் உபா ச னை யும் பிரார்த்தனைகளும் நிறைவேறுகின் ADGOT
பொதுவாக உபாசனைகளில் சித்தியும் பிரார்த் தனகளின் பலன்களையும் அறிவதற்கும், விம்சாம் சத்தை ஆராய்தல் வேண்டும்:
பிள்ளையவர்களின் ஜனன சாதகத்திலிருந்து தயாரிக்கிப்பட்ட விம்சாம்சம் பின்வருமாறு அம்ை IJLDe
21 20 சந்தி சுக்கிரன் நெப்1620 24° 00 20 00
| v 15o 31
grrrl 16° 007 abgnosio Gas 16 00 குரு (வ) Ho 29 OO 7° 40' மு. 149 20
கு 13° 407 செவ் 19° 40:
20 20
பாவச் சக்கரத்தில் நெப்ரியூனும், யுறேன சும் முறையே 12-லும், 6-லும் அமையும்போது சாதகர் காணும் கனவுகள் யாவும் பலிதம்ாகும்.
விம்சாம்சத்தில் மேற்கூறிய அமைப்பு காணப் பட்டால் உபாசனையின்போது தி யான த் தி ல் தோன்றும் காட்சிகளும், ச ம் ய வ ங் களும் அச் சொட்டாக நிஜவாழ்க்கையில் நடைபெறும்,
3.

Page 26
5-ம் வீடு வழிபாடு, மதிநுட்பம், ஆசைகள், பூர்வபுண்ணியம், சிந்தனைகள் முதலியவற்றைக் குறிக்கும் 5-ல் இராகு, கேது முதலியோர் நிற் கிருர்கள். -
12ம் வீ டு படுக்கைவறையைக் குறிக்கும். 12ல் நெப்ரியூன் நிற்கிருன், நெப்ரியூன் நிழற் படக்காட்சி, சிந்தனையில் சில தோற்றங்கள், கன வுகள் யாவையும் குறிக்கும். இதனுல் இ ரா கு கேது முதலியோரின் காலத்தில் சாதகர் படுக்கை யறைக்குப்போனுல் அல்லது சிந்தனையில் ஈடுபட் டால் நிச்சயம் பலவிடயங்கள் நிழற்படங்கள் போல் அவர் சிந்தனையில் தோன்றுகின்றன. அத ணுல் பிள்ளையவர்களுக்கு வரப்போகும் விடயங் களை முன்கூட்டியே அறிய முடிகிறது.
இதனுல் புரியாத புதிர்கள் புலனுகின்றன. மர்மங்கள் விளக்கம்ாகின்றன.
செவ்வாய் 9-ம் முனையுடன் கட்டித் தழுவிய நிலையில் நிற்கிருன் . 9-ம் வீடு அவனது வீடா கும். 9-ம் வீடு உபாசனத் தெய்வத்தைக் காட் டுவதாலும், அதில் செவ்வாய் நிற்ப தாலும் இவர்களின் உபாசனத் தெய்வம் முருகனுகும்: செவ்வாய், புதன் சாரம் சுக்கிர கலையில் நிற் கின்றது. புதன் 11இலும், சுக்கிரன் 3இலும் நிற்பதால் செவ்வாய்க்குரிய முருக உபாசனை நிச் சயம் சித்தியைக் கொடுக்கும்.
உதய லக்கினமும் செ வ் வாயும் முறையே புதன் சாரம் சுக்கிர கலையில் நிற்கிருர்கள். அத ணுல் செவ்வாய் குறிக்கும் முருகன் சாதகருடன் ஒன்று கலந்து விடுகிருன்.
இதனுல் சாதகர் பெரும் சித்தியையும், புக் ழையும் அடைவது உறுதியாகிவிட்டது.
சூரியன் 9-ல் நின்றபோதிலும் 10-ம் இராசி யில் நிற்பதால் திக்பலம் அடைகிருன், அதனுல் அதன் காலத்தில் உபாசனைகளிலும், ஆராதனை களிலும் பிள்ளையவர்கள் தலைசிறந்து விளங்கு வார்கள்
சந்திரன் 2-ல் நின்றபோதிலும் சுக்கிர இராசி புதன் கலையில் நிற்பதால் உபாசனை மூலம் இவர் கள் நல்ல சித்தியையும், பெயரையும் அடைவார்
3.5GT.
சந்திரன் செவ்வாய் நின்ற அமைப்பை ப் போன்று அமைந்திருப்பதால் செவ்வாயின் பலன்
 

களையும் உபாசன விஷயங்களில் சந் தி ர ன் கொடுப்பான். செவ்வாய் முருகனைக் குறிப்பான். சந்திரன் பெண் தெய்வத்தைக் குறிக்கும். எனவே முருகன் தனது துணைவியாருடன் எழுந்தருளியி ருக்கும் நிலையை நினைந்து பூஜித்து வரும்போது அவன் அருள் கிட்டும். அதுவும் சந்திரன் அல் லது செவ்வாய் முதலியோரின் கால ங் க ளில் அருள் அதிகம்ாகக் காணப்படும்.
மேல்நாட்டுச் சோதிட முறையின்படி உதய லக்கினத்துக்கும் செவ்வாய்க்குமிடையில் மிக சுப பார்வை (120°) ஏற்படுவதால் அருள் உண்டாம்.
எவராவது ஒரு தெய்வத்தை உபாச னே செய்து வாலாயம் பண்ண வேண்டுமானுல் சித் தாம்சத்தில் 9-ம் வீட்டுடன் சம்பந்தப்படும் கிர கத்தை அவதானித்து, அதற்குரிய தெய்வத்தை உபாசனை செய்தல் வேண்டும்.
9-ம் வீட்டில் செவ்வாய் நின்ருல் முருகனே உபாசனை செய்தல் வேண்டும். செவ்வாய் சூரிய னுடன் சம்பந்தப்படும்போது வீரபத்திரர், சூரிய நமஸ்காரத்தையும் குறிக்கும். செவ்வாய் சந்திர னுடன் சம்பந்தப்படும்போது காளி, பார்வதி, லலிதாம்பிகை அல்லது துணைவியரோடு காட்சி யளிக்கும் முருகன் முதலிய தெய்வங்களை உபா சனை செய்தல் வேண்டும்.
செவ்வாய் புதனுடன் சம்பந்தப்படும்போது நரசிம்மன், வீரராகவன் முதலிய தெய்வங்களைக் குறிக்கின்றது.
செவ்வாயுடன் குரு சம்பந்தப்பட்டால் சத் திய நாராயணன், செவ்வாய் சுக்கிரனுடன் சம்பந் தப்பட்டால் மகாலட்சுமி. செவ்வாய் சனியுடன் சம்பந்தப்படும்போது எளிய தேவதைகளான கருப்பண்ணன், மதுரை வீரன் முதலியோரைக் குறிக்கும். செவ்வாய், சனி, ராகு - ஜயப்பன் செவ்வாய், கேது - மஹாகணபதி செவ்வாய், சுக்கிரன், கேது - வல்லபை கணபதி இப்படியாகி கிரகங்களை ஆராய்ந்து அவை களுக்கு உரிய தெய்வங்களை உபாசனை செய்வ தால் நினைத்த காரியங்கள் நிறைவேறுகின்றன.
புனர் விவாக முயற்சிகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தபின் பிள்ளையவர்கள் இரவும், பக லும் ஒருவேளையுண்டியேற்று புதுச் சந்நிதியில் உபவாசமிருந்தார்.
4

Page 27
,
விம்சாம்சத்தில் உதபலக்கினம் மீ ன த் தி ல் அமைந்துவிட்டது. மீனம் உத்தராயணத்தைக் குறிக்கும். அதாவது தேவர்களுக்கு ப கலை க் குறிக்கும். உதய லக்கினத்துடன் சங்க ம ம்ா கி விட்ட செவ்வாய், 9 ல், சுயராசியில் விருச்சிகத் தில் நிற்கிருன் விருட்சிகம் தட்சணுயனத்தைக் குறிக்கும். அதாவது தேவர்களுக்கு இரவைக் குறிக்கும். அதனுல் முருகனை உபாசனை செய்து ஐக்கியமாவதற்கு பிள்ளையவர்கள் இரவும் பகலும் புதுச் சந்தியில் உபவாசமிருந்தார்.
சந்திரன் மூளையைக் குறிப்பான். சந்திரனும் செவ்வாயின் பலனைக் கொடுப்பதால், உதயலக்கி னத்துடன் சந்திரனும் சங்கமாகி விடுகின்றன். அதனுல் சிந்தன எல்லாம் முருகனுய் அமைந்து விடுகிறது. சந்திரன் ஒளிக்கிரகம்ானபடியால் பார் வைகள் எல்லாம் முருகனுகி விடுகின்றன.
செவ்வாய் வேலாயுதத்தைக் குறிக்கும். சந் திரன் மயிலைக் குறிக்கும். செவ்வாயும் சந்திர னும் இரத்தத்தைக் குறிக்கும். அதனுல் பிள்ளை பவர்களின் இரத்தத்தில் வேலும் மயிலும் " ஊறிவிட்டது. அதனுல்தான் அடிக்கடி அவர்கள்
நா வேலும் மயிலும் துணை யென நவிலும்,
நெப்ரியூன் உதய லக்கினத்துடன் சம்பந்தப் படும்போது சாதகர் கனவுகள் காண்பர். சித் தாம்சத்தில் இது ஏற்படுவதால் உபாசனையின் மூலம் இவர் தெய்வம் கனவில் நன்கு தோன் றும். 'வேலும் மயிலும்" (செவ்வாயும் சந்திர னும்) லக்கினத்துடன் ஐக்கியமாகியபோது, அவர் கள் கண்மூடித் தி யா னி க்கு ம் போதெல்லாம் வேலும் மயிலும் தோன்றும் இல்லையேல் முரு கனே தன் துணைவியர் (சந்திரன் பெண்களைக் குறிக்கின்றது.) சமேதரராகத் தோன்றுவார்கள்.
LLLLLLLaOLOLOLLLLLLLLOLLLLH
சோதிட கலா ம
மேற்படி மன்றத்தின் சோதிட 9, 10, 11-ம் திகதிகளில் மட்டக்க டிற்கு யாழ் நகரைச் சேர்ந்த களில் பிரசித்தி பெற்றவர்களும் அறிஞர்களையும், பொது மக்களைய அழைக்கின்ருேம்.
LBSBeSLLLLLSSLLLLSLLLLLSLLLLBSrYzBLSSSLSSSLLLLSSSLLLSLLLY
 

பிள்ளையவர்கள் சதாவதானம் செய்யும்போது ஒரு மூலையில் மிகவும் அமைதியாகவும் அடக்க மாகவும் இருப்பதை நன்கு அவதானித்த (சித்திகள் கைவரப்பெற்ற) ஒரு துறவி பிள்ளையவர்களின் சிர சின்மேல் ஒரு விசித்திரமான சிறிய மயில் பறந்து சுற்றித் திரிவதை தனது ஞானக்கண்ணில் தெரிந்த தாகக் கூறிஞர்கள்.
இது ஏதோ பைத்தியக்காரக் கூ ற் ரு க த் தோன்றினுலும் உண் மை யி ல் பிள்ளையவர்கள் நன்கு உபாசன சித்தி கைவரப்பெற்றவர் என கிரக நிலைகள் சான்று பகர்கின்றன.
பிள்ளையவர்களுக்கு சூரியன் 10-ல் திக்பலம் பெற்றிருப்பதால், சூரிய அந்தரத்தில் க ரி ம ம் தலைதூக்கி வலுவடைகிறது. அதனுல் வலுவான உபாசனைகளை சந்திர தசை இராகு புத்தி சூரிய அந்தரத்தில் இரவு பகலாக நடைபெற்றது. சந் திர அந்தரம் அப்பொழுது ஆரம்பமாகியது. இவர்களின் குலதெய்வமாகிய கந்தசுவாமிப் பெரு மான் இவரின் கனவில் தோன்றி ஆ சி க ள் வழங்கி, ! புனர் விவாகம் செய்யவேண்டாம், சதாவதானம் செய்ய முயற்சி செய்யும், எமது அணுக்கிரகம் உமக்குண்டு' என விளித்து மறைந் g5FTAT
முருகப் பெரும்ான் தன் கனவில் தோன்றி அருள் பாலித்துக் கூறியதையெல்லாம் தன து உற்ருர் உறவினர்களுக்கும், மித்திரர்களுக்கும் கூறி உபவாசத்தின் நன்மைகளையும், பெ ரு ம்ை களையும் விளக்கினர்.
விபூதியின் பெருமையை விளக்கும் பிள்ளை பவர்கள் பெருமானது அனுபூதி பெற்ற அடுத்த வாரம்ே விளம்பரமிட்டு அவன் புதுச் சந்நிதியில் சோடசாவதானம் செய்ய விளைந்தார்.
LLLLLBBBLLLLSLLLLBLBBOLLLOLLOLLLaLLLOLLLLLLLLSLLLLLLSS
ன்றம் ட மட்டக்களப்பு
를
மகாநாடு எதிர்வரும் ஏப்ரில் மாதம் 5ளப்பில் நடைபெறும். இம் மகாநாட் பிரபல சோதிடர்களும், வெளி நாடு கலந்து கொள்கின்றனர். சோதிட |ம் கலந்து கொள்ளுமாறு அன்புடன்
凰
를
爵
வ. சித்திவினுயகம் (சைவப் புலவர்) 眶,下 கெளரவ செயலாளர் OBSLLLLLSBLLLBLLmBLBLBLLLOBBLLLLOLLOZ

Page 28
சு. கந்தசாமி, பொத்துவில் = 3, சந்: பிள்ளைகளில்லாத ஒருவருடைய ஜாதகம் எப்படி இருககும்?
நிவி ஐந்தாதிபதி, ஐந்தாம் பாவம், குரு முத வியவற்றைக்கொண்டே பிள்ளைப்பலன் அறிய வேண்டும்.
ஐந்தாதிபதி பாவிகளுடன் கூடி 6, 8, 12 இல்
இருந்தால், ஐந்தாம் பாவத்தில் 6, 8, 12 ஆம் அதிபதிகள் பாபர்களுடன் கூடியிருப்பதால், குரு நீச, பகை ஸ்தானங்களில் பரபர்களுடன் கூடி யிருப்பதாலும் பிள்ளைப்பலன் இல்லையென்றே கூறவேண்டும். இதைத்தவிர சப்தாம்சச் சக்கரத் தையும் ஆராய்தல்வேண்டும். ஐந்தாதிபதி, 5-ம் பாவம், குரு பலமாகவிருந்தும் சப்தாம்சச்சக்கரத் தில் சப்தாம்ச லக்னம் பாபர்களால் தாக்கப்பட்டு தசாதிபதிகள் அங்கு 6, 8, 12 இல் இருந்து தாக் கப்பட்டிருப்பினும் பிள்ளைப்பலன் கிடையாது என்று கூறவேண்டும்.
கந்தையா கிருஷ்ணபிள்ளை, எகலிகொட. சந்: 1982-ல் வியாழபகவான் துலாராசியிலிருந்து விருட்சிக ராசிக்கு இடம் பெயரும்போது சந்திர னது இராசிநிலை என்ன? நிவி 26-11-1982-ல் குரு விருச்சிகராசிக்குப் பெயரும்போது சந்திரன் மீனராசியில் சஞ்சரிக்கும். சந்: 1982-ல் சனி கன்னிராசியிலிருந்து துலா ராசிக்குப் பிரவேசிக்கும்போது சந்திரனின் இராசி
இன்ன?
நிவி 6-10-1982-ல் சனி துலாராசிக்குப் பிர
வேசிக்கும்போது சந்திரன் மேடராசி அந்திம
பாகையில் இருக்கும்.
க. குருநாதன், உரும்பராய்,
சந் மனுக்குலத்தை மீட்க அவதரித்த யேசு நாதரின் உதயலக்னம் கன்னியெனச் சிலரும், சிங்கம் என வேறு சிலரும் கூறுகின்றனர். அவ ரின் ஜனனம் முதல் திருப்பாடுகள் ஈருக நடை
26
 

பெற்ற நிகழ்வுகளிலிருந்து அனேகமாக எது சரி யென்பதை நிரூபிப்பீர்களா?
நிவி: யேசுநாதரின் லக்னம் கன்னியென்பதை சோதிட நிபுணர் B.V இராமன் திட்டவட்டமாக தமது நோட்டேபிள் கொறஸ்கோப்' (Notable Horoscope) என்னும் நூலில் குறிப்பிட் @៨ នៅ Fr,
யேசுநாதர் கன்னி மேரி மாதாவின் கர்ப்பத் தில் ஆண் பெண் பாலுறவு இல்லாமலே E. g. ii. பிதாவின் மகவாக பிறந்ததாகப் பரிசு த் த
வேத்ாகம்ம் கூறுகின்றது. இதற்குக் கன்னி லக்
கினமே சான்று பகரும், மேரி மாதாவை Virgin Mary என்பர் கன்னி ராசியை Virgo என்பர். மேலும் சிங்கராசியில் உதித்த மகான்கள் போல் ஆணையிடுவர். யேசுநாதர் தாய்மை குடி கொண்டவர் கருணையே வடிவாக அவதரித்த யேசுநாதர் கன்னி லக்கின அவதாரமாகத்தான் இருக்க வேண்டும்.
ஆ. சி, அல்வாய்.
சந்: எனது நட்சத்திரம் திருவோணம் 4-ம் கால்,
அவிட்டம் 1-ம், 2-ம் கால் இவற்றில் எது சரி யானதென்பதை பிறந்த நேரம் தெரியாதபடியால்
அறிய முடியவில்லை, குணுதிசயங்கள். 1560 -
முறை கொண்டு அறியலாம்ா? இவற்றிற்குரிய வித்தியாச குண நடைகளைக் குறிப்பிடவும்.
நிவி: திருவோணம் 4-ம் பாதத்தில் உதித்தவன் தாசிகளிடத்துப் பிரியமுள்ளவனும், சுத்தத்துட னிருப்பவனும், ஈகையாளனும், தியானத்தைக் கைக்கொண்ட உபகாரியும், யாவரும் புகழத் தக்கவனும், செல்வமுடையவனும், உழவு செய்து ஜிவிப்பவனுமாக இருப்பான். அவிட்டம் முதற் காலில் உதித்தவன் எந்த வி டய ங் க ளே யு ம் ஆராய்ந்து பார்க்கும் சக்தியில்லாதவனும், ஸ்திரி லோலனும், பசி வந்தபோது அதைப் பொறுக் காதவனும், சந்தேக நெஞ்சுடையவனும், யாவ ரும் கண்டு கொடிய வசனம் சொல்ல உடம் பெடுத்தவனும், திட தேகமும், கறுத்த சரீரமும் உடையவனுக இருப்பான். இவை சாதக அலங்

Page 29
காரத்தில் கொடுக்கப்பட்டவை. இவ ற் றை க் கொண்டு சரியான நட்சத்திரத்தைத் தீர்மானிக்க முடியாது. காரணம் சந்திரனேச் சேர்ந்த பார்த்த அக்கம்பக்க இராசிகளிலிருந்த கிரகங்களும் குண நடைகளை மாற்றும்.
சரியான நட்சத்திரத்தைப் பிரஸ்ன ஜாதகத் தைக் கொண்டே தீர்மானிக்கலாம். இப்போது பிரஸ்ன ஆராய்ச்சி நேரம் 12-20 பி, ப, 4-2-82. இப்போது நட்சத்திரம் மிருகரிேடம், செவ்வாய்க் குரியது. பிரஸ்ன ஆராய்ச்சி நேர இலக்கினம் மேடம், மேடம் செவ்வாய்க்குரியது. σταυτίβοι செவ்வாய்க்குரிய அவிட்டம் 1-ம் பாதம்ே உங்கள் நட்சத்திரமாக இருக்க வேண்டும்.
இ. வே, சிவராசேஸ்வரன், சித்தங்கேணி, சந்: சில பிள்ளைகள் பிறக்கும்போது கொடி சுற் றிக்கொண்டும், சில மாலையுடனும், சில முகம் மூடியும் பிறக்கின்றன. இவற்ருல் நன்மையா? தீமையா? தோஷம் உண்டா? நியிச மேடம், இடபம், சிங்கம் இவற்றுள் ஒன்று லக்கினமாகி அதில் சனி, செவ்வாய் இருக்க அல் லது பார்க்க கொடி சுற்றி பிள்ளை பிற க் கும். இராகு கேது இருப்பினும் இப்படி ஏற்படலாம். கொடிசுற்றிப் பிறப்பது கோத்திரத்துக்குக் கூடா தென்பர். கோத்திரம் என்பது பிதாவழி, இதற் குப் பரிகாரம் சனியினுல் ஏற்பட்ட தோஷத்துக்கு விஷ்ணுவுக்கும், செவ்வாயால் ஏற்பட்ட தோஷத் துக்கு சுப்பிரமணியருக்கும், இராகு கேதுவால் ஏற்பட்ட தோஷத்துக்கு நாகம்மாளுக்கும் பிள் ளேயை விற்று வாங்குவது வழக்கம். மாலே சுற் றிப் பிறப்பது மாமனுக்கு ஆகாது என்பர். இது செவ்வாயின் திரேக்கானத்தில் லக்கினம் அல்லது சந்திரனிருக்க 2-ம் 11-ம் இடங்களில் சுபர்கள் இருப்பதால் ஏற்படுகின்றது. 2-ம், 11-ம் இடங் களில் சுபர்கள் இருப்பது மிக நன்று. இக்கிரக சாரம் அதிக தோஷஞ் செய்யாது. நற்பலன் களையே தரும். முகம் மூடிப் பிறப்பது மிக்க அதிஷ்ட பலனைத் தருவதாகஒரு பாரம்பரியக் கொள்கை உண்டு.
சந்தேகங்களை கேட் ப வர் கள் போ ஸ் க் காட்டில் மட்டும் சொந்த விலாசத்துடன் எழுதிக் குறிப்பிட்ட விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்ப வேண்டும் ஒரு போஸ்ட்காட்டில் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்.
'சந்தேக நிவிர்த்தி சோதிடமலர் திருக்கணித நிலையம்
மட்டுவில் வடக்கு சாவகச்சேரி.

(16-ம் பக்கத் தொடர்ச்சி)
பொருள் இழப்புகட்கும் குறைவிருக்காது. 莒 வினர் சேர்க்கைக்கு சுக்கிரன் 11-ல் நன்ருயினும் நிலைமை இல்லை:
குடும்பஸ்தர்கட்கு செவ்வாய், சனி வக்கிர கதியில் இருப்பதால் குடும்ப விருத்தி த  ைடப் படும், தனவருவாய் பற்ருக்குறையாக இருக்கும். களத்திர சுகவீனம், இழப்பு என்பன ஏற்ப ட SVTSLD
வியாபாரிகட்கு வியாபாரம் மந் த த் தி யி ல் நடக்கும். போட்ட முதல்கள் தேங்கிக் கிடக்கும். கொள்வனவுக்குப் பணம்ே கிடைக்க மாட்டாது. அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்வோர் சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் ச மாளித் து க் கொள்ளலாம். பதுக்கல் வியாபாரிகள் க ஷ் ட
உத்தியோகத்தர்களுக்கு அவமரியாதை உண் டாகும். நாவை அடக்கியாளுதல் நன்று அலைச் சலைத் தரும் தண்டனைகள் கிடைக்கலாம். சக உத்தியோகத்தர்கள் சண்டை சச்சரவுகட்கு உள் ளாகுவர்.
விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கையில் நட்டங் களை அளவிட முடியாது. பயிர்வளம் செழிக் காது. புதுப்பயிர்கள் நன்மையளிக்காது. காணித் தகராறுகள் உச்சக் கட்டத்தை அ டை யு ம். தோட்டச்செய்கையில் விபத்துக்களேற்படும்
தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறையும். தொழில் ஸ்தாபனங்கள் ஸ்தம்பித மாகும். பங்காளிகள் அடிபடிப்படுவார் எதிலும் மனத்திடம் வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வியை உதாசீனம் செய் யும் நிலைமை ஏற்படலாம். விளேயாட்டுகளில் அக்கறை அதிகரிப்பதால் கல்வியில் குழப்பமுண் டாகும். நேர்முகப் பரீட்சைகள் தோல்வியைக் தரும். மனஅமைதி நிலவும்வரை எவ்முடிவுக்கும் வருவதை நிறுத்த வேண்டும்.
பெண்கட்கு அட்டம் ராசியில் வியாழன் சஞ் சரிப்பதால் அவம்ானம் உண்டாகும். காதல் நட வடிக்கைகளில் அவதானம் வேண்டும். ஆடம்பர வாழ்க்கை உங்களை தவருண பாதைக்கு இட்டுச் செல்ப்பார்க்கும். அதிஷ்ட நாட்கள்: மார் 20, 21, 22 முற் பகல் ஏப் 4 பி. ப. 5, 6 முற் பகல் துரதிஷ்டநாட்கள்: மார் 14, 22, பி.ப 23, 24
ஏப் 9, 10, 11 முற்பகல்
ప్ర
27

Page 30
ခြံ (အနေ
鲑 ஆய்வு |ன்றம் ್ನಿ ರ್ಫ್ಲಸ್ಖಣರ್ನ್ತಿ ನ್ತಿಟ್ಠರ್ನ್ತ
செல்வி இ. பத்மாவதி, திருநெல்வேலி வடக்கு,
யாழ்ப்பாணம்.
ପୂତ
வாழவேண்டியவராகிய நீர், இனபந்துக்களுக் காக இனிமேலும் தலையசைக்காமல் எவ்விதமான எதிர்ப்பு வரினும், சமாளித்துத் திருமணம் செய் யும் துணிவிருந்தால் (படி இறங்கி விட் டு க் கொடுத்து நடப்பு புதன் புக்தியில் திருமணம் நிகழ இடமுண்டு. அதன் பின் நல்ல எதிர்கால மும் உண்டு. வே செல்வராசா, அரசடி - அல்வாய் வடக்கு.
நல்ல யோக சாதகம் தெய்வ பக்தியுடன்
வேலே தேடும் முயற்சியைத் தொடரவும். தனி யார் துறையிலாவது வெகு விரைவில் தொழில் கிடைக்கும்.
மா ஜெயந்தி - பருத்தித்துறை
சூரியனும் சந்திரனும் நீசராசிகளில் இருப் பினும் சுக்கிரன் சந்திரனுடன் சேர்ந்து இலக்கின கேந்திரத்தில் இருப்பதால் நீசபங்க இராசயோகம்
பெறுகின்றனர். (பல்தீபிகை 7-ம் அத்தியாயம்
29-ம் சுலோகம்) எனவே பயப்பட வேண்டாம் எல்வாம் நலமாகவே அம்ையும்,
க. ஈஸ்வரி, கருகம்பான காங்கேசன்துறை.
மாதர் சங்கங்கள் பயிர்த்தொழில் வியா பாரம் ஆபரணங்கள் சம்பந்தப்பட்ட ஏதாவ தொரு தொழிற்துறையில் வெகு விரை வில் தொழில் பெறுவீர். முயல்க.
எம். ஆர் லம்போதரன், அடைக்கலம் தோட்டம் கந்தசாமி கோவில், வட்டு - கிழக்கு
சாதகத்தில் இராசி நிலை சரியானுலும் ஜனன நட்சத்திரம் பரணி 5-ம் பாதமாவதுடன் நவாம்க நிலையில் மாற்றம் பெறும், ஜனனகால சுக்கிரன்
மகாதசை இருப்பு வருஷம் 6 மாதம் 0 நாள் 0
எனவும் வரும். -
சரவணமுத்து, நாகர் கோவில்,
உங்கள் மகனின் ஜாதகத்தில் புத ஆதித்த
யோகம் உண்டு. இந்த யோகம் கல்விக்கு சிறந்
தீது, மேலும் நாலாதிபதி லாப ஸ்தானத்தில்
28

இருமலுக்குக் கை கண்ட டிருந்து 'இரு குரங்கு'
இருமல் ரோகத்திற்கும், மார்பில் ஏற் படும் கபக் கட்டுக்கும் அரிய மருந்து முசு முகக்கை இலேயாகும். இருமல் நோய் வந்த வுடன் பலர் மேலைத்தேச வில்லைகளுக்கு முக்கிய இடம் கொடுத்து, நமது பா ர ம் பரிய சித்த ஆயுர்வேத மருந்துகளைப் புறக் கணிக்கின்றனர். இதற்குக் காரணம் ஒன்று அறியாமை; மற்றது சுலபத்தை நாடுதல்,
முசு என்ருல் குரங்கு என்று பொருள். ஆகவே முசுமுசுக்கைச் செடிக்கு இரு குரங் கின் கையென்பதாம். இதன் இலை குரங் கினுடைய கை போன்ற வடிவமுடையது. அதனுல் இரு குரங்கின் கை" என்ற கார ணப் பெயர் பெற்றமை குறிப்பிடத் தக்கது. இது ஒர் செடி இனத்தைச் சேர்ந்த து பேச்சு வழக்கில் மொசுமொசுக்கை என்பார் கள். இதன் இலையைப் பிடுங்கி வறுத்தும், இலையோடு அரிசிமா முதலியன சேர்த் து வடகம்போல் ஆக்கியும் பல வித மாக ப் பாகம் செய்து உண்பார்கள், கபரோகங் களுக்கு இதைவிட மே லா ன மூலி வேறு உளதோ? ་་་་་་་་་
சி. வை. வன்னியநாதன் R.I.M.P,
சித்த வைத்தியர் சரசாலை - சாவகச்சேரி,
ஆட்சி பெறுகிருர் கல்வியில் நல்ல முன்னேற் றம் கிட்டும். நாலாதிபதிக்குச் சனியின் பார்வை இருப்பதால் சில சந்தர்ப்பங்களில் பிரயாசையூட னேயே முன்னேறவேண்டி வரும். தந்தைக்கு நன்மையுண்டு இ-அனந்தசைனன், கல்லூரி வீதி, பருத்தித்துறை உத்தியோக ஸ்தான அதிபனும், சூரியனும் பெல மடைந்துள்ளதால் அரசாங்க உத்தியோகம் 24 வயது வரையில் கிடைக்க இடமுண்டு 26 வயது வரையில் வெளிநாட்டுப் பயணம் ஏற்படலாம். திருமதி T R ஜீவராணி, 1543 W. A, D சில்வா மாவத்தை, கொழும்பு,
உங்களுக்கு 1984ம் ஆண்டின் மேல் தொழி லில் முன்னேற்றம் ஏற்படும் புதுமனை கோலும் வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது. புத்திர

Page 31
ܵ ܵ
ஸ்தானத்தில் கேது இருப்பதால் ஸர்ப்ப தோ
சாந்தி செய்தல் நன்று. புத்திரபாக்கியம் கிட்டும்
கந்தையா கிருஷ்ணபிள்ளை, தியத்தலால.
1982 ஜூன் மாதத்தின்மேல் வெ விரி நா
Qasas வாய்ப்புகள் அனுகூலமாகும்.
க. சாந்தி, புதுக்கடை வீதி, நுவரெலியா,
உங்கள் ஜாதகப்படி 4 - 10-ம் அதிபதிக்
கேந்திராதிபத்திய தோஷம் அடைந்துள்ளனர்
10-ம் அதிபதி சனியின் பார்வையைப் பெறுகிருர்
கல்வித்துறை ஓரளவு நன்று. உத்தியோகத்தை
எதிர்பார்த்து காலத்தை வீணுக்குதல் நன்முகத் தெரியவில்லே, மனகாரகனும் இருதயஸ்தான் அதிபனும்ாகிய சந்திரனை செவ்வாய் திருஷ்டிப் தும், செவ்வாயும் இலக்கினுதிபனும் சனியினும் திருஷ்டி பெறுவதும் வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களைக் கொடுத்துக்கொண்டே இருப்பர் 1982-8-26 வரை ராகு தசை, ராகு புத்தி நட கிறது,
S, S, தெய்வராணி, கலுகல எஸ்டேட், நமுனுகு
எதிர்காலப் laruasara Gloriants பத்திரிை யில் வெளியிட முடியாது. குறிப்பிட்ட கேள்வி களுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும் கல்வி துறை மத்திம் பலிதம். தாய் தந்தையருக்கு: சிறப்பான பலன்கள் தென்படவில்லை. தற்போது ஏழரைச்சனி நடப்பதால் சனி வழிபாடு செய்து வரவும்.
சித்திரை மலரில் ஆரம்பமாகிறது
ଈ ଟା IST (!! (、!!) 6) 。 வளரும ெ (தொடர் முன்னுள் திருக்கணித பஞ்சா சி. சுப்பிரமணிய ஐயர் E. R. A. S. விரிவு' என்னும் நூல் காலத்துக்ே * தலையங்கத்துடன் தொடர் கட்டுரை ஆதிகால மக்களுக்கிருந்த வான யுள்ள ஆராய்ச்சிகள் பல விளக்கப்
Y S M0SYYSe0SSe0eeeeS00eSeM0SAY0SeAeM0SAeShe0e0SeS0YSM0S ee0SeMSAAAA

ஷ துந்துபி வருஷ
திருக்கணித பஞ்சங்கம்
துந்துபி வருஷம் (1982-83) திருக்கணித பஞ்சாங்கம் மஞ்சள் வர்ணத்தில் மங்கள சூரி பனின் சின்னம் தாங்கிய அழகிய முகப்புடன் மக் கள் மத்தியில் பவனி வந்து கொண்டிருக்கிறது.
நல்ல காகிதத்தில் அழகிான அச்சுப்பதிப் புடன் வெளியான இவ்வாண்டுத் திருக்கணித பஞ்சாங்கத்தில் ம்க்கள் மனதைக் கவரும் புதிய அம்சமாக 1 முதல் 60 பாகிை வரைக்குமுள்ள இராசிப் பிரமாணங்கள், மு க் கி ய பல நாடு களுக்குரிய அட்ச தேசாந்தர நேர வித்தியா சங்களுடன், ம்க்கள் வகதிக்காக தினமும் சகல கிரகங்களுக்குமுரிய பாகை, கலைகளும் (Longitudes) கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பஞ் சாங்க வரலாற்றில் இல்லாத புதிய அம்சமா க் கும். இப் புதிய அம்சத்தின் மூலம் ஒவ்வொரு ஜாதகரும் தத்தம் ஜாதகங்களில் கிரகங்களுக் குரிய பாகைகளை அறிவதற்கு இது ஒர் வழி காட்டியாகும்.
மேலும் வழமையான எல்லா அம்சங்களும் பி பொலிந்துள்ள இத் திருக்கணித பஞ்சாங்கத்தின்
விலை ரூபா 2-00 மட்டுமே
并
எங்கும் கிடைக்கும் விபரங்கட்கு: -
திருக்கணித நிலையம்
சாவகச்சேரி
மட்டுவில்
விண்ணியல்
கட்டுரை) ங்க கணிதர் காலஞ்சென்ற பிரம்மறி அவர்களால் எழுதப்பட்ட 'விண்ணுரல் கற்ற சில திருத்தங்களோடு மேற்படி யாக வெளிவருகிறது. -
சாஸ்திர அறிவு முதல் இற்றை வரை படங்களுடன் இடம்பெறுகின்றன.

Page 32
  

Page 33
ತೌಳಿ
| ခန္တီးဖို့ 亭 阙 J、
அறிவுச் ஐ சுர 輟塞冷粥粥丞格%器塞冷粥意冷%-器
வாசக நேயர்களை குறிப்பாக மாணவர்கள் பல்துறை நூல்களையும் வாசிக்கத்தூண்டிப் பொது அறிவை வளர்க்க வழிவகுப்பதே இப்போட்டியின் நோக்கமாகும். · போட்டி நிபந்தனைகள் 1. விடைகள் தபால் அட்டையிலேயே ஒ ட் டி
அனுப்ப வேண்டும். 2. விடைகள் 1-4-1982 க்குள் எமக்குக் கிடைக்க
Gau-STS-5- சீ. சந்தா நேயராக இருப்பவர் த மி து ச நீ தா
எண்னேக் குறிப்பிட வேண்டும். கீ. இது பற்றித் தனிப்பட்ட கடிதப் போக்கு
வரத்துக்கள் ஏதுவும் ஏற்கப்பட மாட்டா. 3. முதலாவது பரிசாக ரூபா 20/-ம், இர ண் டாவது பரிசாக 6 மாதச் சோதிட மலரும், மூன்றுவது பரிசாக 3 மாதச் சோதிட மலரும் இனுமாக அனுப்பி வைக்கப்படும். சந் தா தாரர்களாயின் பரிசுத்தொகை இருமடங்கா கக் கிடைக்கும்.
அனுப்பவேண்டிய முகவரி:
அறிவுச் சுரங்கம் இல 2. சோதிடமலர் மட்டுவில் - 李fašG哆命。 。、
Pa.s Q 彦。 ಙ್ : -
10, 9 చ_\ం b பெயர் }}RAGHS####
விலாசம். -இல் திெகிதி. *●●●酸麾é●●●酸
3

ತೌಳ್ಗಿ Põ3, 皺 இல, 12 盤。 率8%*塞密
13 ஆன்பாலுந்தேனும்.எனும் வெண்பா
ہے۔
UTiq. LJouri uri? 2. இம்மாத ராசியை ஆங்கிலத்தில் இப்படி
அழைப்பர்? 3. மார்ச் மாதத்தில் இரவும் பகலும் ஒரே அள
வினதாக இருக்கும் தினம் எது? 4. ராடர் கருவியிலும் பார்க்க நுண்ணலை களைக் கிரகிக்கக்கூடிய அதிக்சக்தி வாய்ந்த பிராணி எது? 5. புண்ணிய ஸ் த ல ம் ர ன திருக்கடவூரினில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் அம் 00OTYtLtOTT STO 0YtYS S S GGTBO Ou S - 6. 1982 மார்ச் 10-ல் கிரகங்கள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் சஞ்சரித்தன. இதற்கு முன் இப்ப்டி எந்த ஆண்டில் நடைபெற்றது? 7. களத்திரகாரகன் எனப்படும் கிரகம் பாது 8. சித்திரை மாத நடேசரபிஷேகம் என்ன
நட்சத்திரத்தில் இடம்பெறுகிறது. 9. புதன் நீசம் பெறும் இராகி எது? 10. துந்துபி புதுவருடம் என்ன லக்கினத்தில்
உதயமாகிறது.
இல, 11-ன் விடைகள்
1. களஞ்சியம் 6, நண்டு 2. ஆயுள் 7. அகத்தி 3. அரியண்ை 4. ரூபவாஹினி 9. இஞ்சி 5. 4 நா. 22 வி. 10. தூய்மை
பரிசு பெறுவோர்:
1-լի է յրից: 35. gFJ 6 GOOTIL 6 GFĪLDPF
கல்லடி - உப்போடை மட்டக்களப்பு.
து. மாக்கண்டு
மாப்பாணபுரி, காரைநகர்,
3-ம் பரிசு சி. சோதிநாதன்
சிேவ்யதி 象 - சங்கத்தானை, சாவகச்சேரி,

Page 34
SeeeSSSSSLSSSeSSYYSSSLLSSSaaaaSSLLLSz
5-வது ஆ
=
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுட ஆரம்பமாகிறது. எனவே சித்திரைமா
விசேடி ஆண்
மிளிரவுளது யாவரும் அறிந்ததே. பல உதித்த அனுபவமும், கருத்தாழமும்
ongoints
* நட்சத்திர ரீதியில் உங்
* காதலிப் போருக்கு ஒரு
* அதிக கூடிய மாதங்கள்
இன்னும் பல புதிய அம்ச - அதிக பக்கங்க
உங்கள் பிரதிகளுக்கு முன்கூட்
பதிவு செய்து பெற்
கூடுதலான பிரதிகள் விற் முன்கூட்டியே தெ
 
 
 

SHistItalizHizioni lozitizing 프 를
O 를 르
墨 를
를 측
— 星 출
출
gile:IIIzlLElzlilā 측
ண்டு இதழ் - 를
தழ் t
4 *
ன் சோதிட மலருக்கு 5-வது ஆண்டு த இதழ் நறுமணங்கமழும்
ாடுமலராக
சோதிடப் பெருமக்களின் சிந்தனையில் மிக்க கட்டுரைகள் வெளிவருகின்றன.
கள் வருட பலன்
* புத்தாண்டில் உலக பலன்கள் 5 មិល
* கிரகங்களும் அரசியலும்
缸 s
* விவாகப் பொருத்தம்
ங்களுடன் நறுமணம் வீசி வில் மலருகிறது:
டியே உங்கள் ஏஜண்டுகளிடம் றுக்கொள்ளுங்கள்
விலே ரூபா. 650
பனைசெய்யும் வியாபாரிகள் ாடர்பு கொள்ளவும்

Page 35
瓷
šolH|| || HHH HHHHHHHHHHHH IIIIIII, ill||}|||lllllllllllllllllltržiš šli
வாசக நேயர்களுக்கு
를
அன்புடையீர்! அன்பு வணக்கம்.
سية தாங்கள் சோதிடமலருக்கு நல்கிவரும் ஆத ர வு க்கு நன்றி. 5-வது ஆண்டை அடைந்துள்ள பெருமை வா சக நேய ர் களுக்கே உரியது. இம்ம்லர் அறுகுபோல் = வேரூன்றி இன்னும் பல நூற்றண்டுகளுக்கு மணம் பரப்பும் என்ற நம்பிக்கை உண்டு.
தற்போது கடதாசிகளின் விலை க ள், தொழிலாளர் ஊதியங்கள், போக்குவரத் துக் கட்டணங்கள் முதலியன நாளாந்தம் உயர்ந்து வருவது அறிந்த தே. இந்த : நிலையிலும் கடந்த இரண்டு வருடங்கள் இது சோதிடமலரின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. இப்போது நிலைமை கட்டுப்படுத்த முடியாதிருப்பதால் விலையில் சிறு மாற்றம் செய்ய வேண்டியது தவிர்க்கமுடியாததாகின் றது. இதனுல் 5-வது ஆண்டிலிருந்து இத ழின் விலை ரூபா 3-00 ஆக உயர்த்தவேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வருத் தத்துடன் தெரிவிக்கின்ருேம். ம ல ரி ன் வளர்ச்சியில் ஆர் வமு ன் ள வாசகர்களை இச்சிறு மாற்றம் பாதிக்காது என்பதில் சந்தேகமில்லை.
எனவே சந்தாப்பணமாகிய ரூ. 39=60ஐ யும் 1-4-82க்கு மு ன் ன தாக அனுப்பி சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்ருேம். புதிய அங்கித்தவர்களும் சேர்ந்துகொள்ளலாம்
: சித் திரை ஆண்டுமலர் கூடியவிலேயில்
விற்கப்படும்போது சந்தாநேயர்களுக்கு விசேட = சலுகையாக அதனே சாதாரண இதழி ன்
مجھے
E விலக்கே வழங்குகின்றேம்,
புதிய சந்தா விபரம்:
: இலங்கைக்கு வருட சந்தா ரூபா 39-60 வெளிநாட்டுக்கு(கப்பல்) , , 70-00 = இந்தியா (விமான வழி) , , ᏭᏮ-00 *亨 ,, 126-00
Aart: 霹* , 150-00
கடிதம் காசோலை முதலியன அனுப்பவேண் 5 டிய முகவரி: உரிமையாளர்;
திருக்கணித நிலையம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி, 三、 & Hiiral Hiatt IIIIIIIIIIIIIII Hitliloloo 暴唱
亲 ص
இ
35
6)
T
野
து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L SSS S S L S S SaYS SS SSSS
மில்க்வைற் சலவைப் பவுடர்
துரித சலவக்கும்
பளிச்சிடும் வெண்மைக்கும் சிறந்த “மில்க்வைற் சலவைப் பவுடரை' வாங்கி உபயோகியுங்கள்
ఫShing Po ان
Be> 홍 ー - N 2 爱 ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
மாணவிழரணுவிந்ளேN3 உங்கள் சீருடைகளைத் கூடிய சீக்கிரத்தில் ஆதிக ஹெஜ்ஜழயாகவூம்பிரகாசமாகவூம்: சலவைசெய்யப் பாவியுங்கள் மில்க்னலுற்கலவைப்பவுடர்!
భ
SCNX リ※
மேலுறைகளை சேகரித்து அனுப்பி மில்க்வைற் அப்பியாசக் கொப்பியையும்
மில்க்வைற் செய்தியையும் அறிவு நூல்களையும், மற்றும் பெறுமதி வாய்ந்த பரிசுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம்
யாழ்ப்பாணம்,
தொலைபேசி: 7233 த. பெ. எண்: 11 தந்தி: "மில்க்வைற்’
墓
SLLSS LSLSSLSSaSLSaSaSLaSLSLSSSSYY

Page 36
Registered as a News Paper at the G. P. O.
அம்ோகமாக விற்பனையாகிச்
துந்து பி ருக்கணித (198
வழமையான எல்லா அ
தினந்தோறும் நாக்ஷத்திர கிரகங்களின் பாகை, கலைகள் ( 1 முதல் 60 பாகைவரை
6T65 T Lu6o I, 556 gi:Lufort 35
இவை ஜாதகம் கணிப்பவர்களு
크
* கடந்த காலங்களில் கூறிய பல நூறு வீதம் சரிவர நடைபெற்
* இலங்கை சோதிட ஆய்வு மன்
என பாராட்டப்பட்டது.
* சமய அனுஷ்டானங்களை சரிவ ஆராய்ந்து வெளியிட்டு வருகில்
திருக்கணித பஞ்சாங்கம் எ
வியாபாரிகட்கு விசேட கழிவுண்டு
விபரங்கட்கு:
திருக்கணி,
மட்டுவில்,
22 Edited by K. Sathasva Sarma; Printed and I Thiruk hamnitha Nilayama, Mađđuvil, Ghavaka
R
 
 
 

یہ E%
கொண்டிருக்கின்றது
வருஷ
Igby IbljLD 2-83)
சங்களும் நிறைந்துள்ளது GBJD (Sidereal Time) Daily Longitudes of Planets)
இராசிப் பிரமாணங்கள் இடம்பெற்றுள்ளன. க்கு மிகவும் உபயோகமானவை.
ாபலன்கள் நூற்றுக்கு றுள்ளன.
றத்தால் சிறந்த பஞ்சாங்கம்
贝 சாஸ்திரத்தின்படி ன்றது.
ன்று கேட்டு வாங்குங்கள்,
விலருபா 12வ00 (தபாற்செலவு வேறு)
த நிலையம்
---- சாவகச்சேரி.
Published by S. Sethambaranaatha Kuruhhal