கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1989.02.12

Page 1
[soтншDA
விபவ இடு மாசி ஒ )12-2=s9 -س
 
 

பிரதங்களும் விழாக்களும் இரகங்களின் தத்வங்கள் முகூர்த்தம் வைத்தல் திஷ்ட எண் ஞானம்
ஆய்வு மன்றம்

Page 2


Page 3
soTHDA MALAR
ஒவ உற8-மாராரி வாரா-வித குறி0 ம8
நி2-3று ஹாஷி த ரொஹி த ஜி.மு ஐநஜஜூவே விநாU0-ம குறி0 ம0 争ā巴sfer酯 6ng T ام و م أزرق له أن من
சரண மங்கையோர் பங்குறை சங்கர சரணஞ் சரண மகிகலமாகிய தனிமுதல் சரணஞ் சீரன மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ் சீரன மும் பரீக ஞயக பசுபதி சரணம்.
நற்சிந்தனைகள்:-
() ஒருவன் தோண்டிய குளத்தில் மற்ருெருவன் நீராடுவதன் முன் ஐந்துபிடி மண்ணுவது குளத் திலிருந்து வெளியே கரையில் ஒதுக்கிய பின்வே நீராடவேண்டியது முறையாகும் இல்லாவிடில் நீராடியவன் செய்த தருமம் யாவும் குளம் வெட் டியவனைச் சார்ந்துவிடும். இ உடல் நீரினலும் மனம் சத்தியத் தாலும், ஆன்மா மெய்ப்பொருளுண ரீ வ ர லும் த வம் முயற்சியாலும் புத்தி உண்மையறிவாலும் தூய் மையடைகின்றன. இ உண்மைகூறுவோர் இம்மையிற் புகழும் மறு மையில் மேலான உலகமும் பெறுவர். உண்மை தெய்வத்தன்மையுடையது. உண்மை பேசுவதால்
ஒருவன் தூய்மையடைகிருன்,
இ நாம் செய்யும் எந்த செயல்களையும் வான். மண், காற்று, நீர், மனம், சூரியன், சந்திரன், அக்கினி, யமன், இரவு, சந்தியாகாலம், அறம் என்பன அயராது அறிந்து கொண்டேயிருக்கின் நன. எனவே தெய்வத்துக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமில்லாமல் எவற்றையும் செய்யப் பழகில் கொள்ளவேண்டும்.
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர்: பிரம்மனு கி. சதாசிவ சர்டி (சம்ஸ்கிருத பண்டிதர்)
来 விபவ மாசி இடுல மி ( 12 - 2 - 89 )
OLSeeeeLSeM0LLS SeM0eSeee0eeeeSS0SeMSLLeSeMeAeSeMSeSeSLSeY0Me 0LS0qL Y மஹா சிவராத்திரி உலகெலாமுணர்ந்து ஒதுதற்குரியவனவும், நிலாவுலாவிய நீர்ம்லி வேணியனுகவும், அலகில் சோதியனுகவுமிலங்குகின்ற சிவப் பரம்பொருளை பிரார்த்தனை செய்வதற்குகந்த விசேடித்த கால்ை மாசிமாத தேய்பிறைச் சதுர்த்தசி கூடும் இரவு மஹா சிவராத்திரியாகும். இத்தினம் பகல் திர யோதயுேம் இரவு (நடுநிசியில்) சதுர்த் த சி யும் வியாபித்திருப்பது மிகவும் விசேடமுடையது என ஆகமங்கள் கூறுகின்றன. ஏனெனில் சக்தி ஸ்வ ரூபமான திரயோதசியும், சிவ ரூபமான சதுர்த் தசியும் ஒன்றுசேரும் காலமாகி நடுநிசி யி ல் சதுர்த்தசி வியாபித்து மறுநாள் பாரணை வ னு ர சேர்ந்திருப்பதும் விரத மேன்மைக்குரியதாகும். இறைவன் சோதிவடிவமாகத் தோன்றி அகந்தை கொண்ட பிரம்ம விஷ்ணு தேவர்களை அடக்கி அருள்புரிந்த தினம் மகாசிவராத்திரியாகும். இத் தினத்தில் சைவம்க்களாகிய நாம் நித்தியகாம அனுஷ்டானங்களை முடித்து ஆலயம் சென்று இறைவனை வணங்கி பகல் உபவாசமிருந்து இரவு முழுவதும் நித்திரை செய்யாது சிவசிந்தனை, சிவ நாம பஜனை, பாராயணம் என்பவற்றில் ஈடுபட்டு நான்கு யாம காலங்களிலும் அபிஷேக ஆராதன களைத் தரிசித்து மறுநாட்காலே ஸ்நானம செய்து காலை ஒரு நாழிகைக்கு முன் (காலை எ ட் ட  ைர மணிக்குமுன்) பாரணைசெய்து விரதபூர்த்திசெய்து கொள்ளுதல் முறையாகும். இரவு முழு வ தும் இண்விழிக்கமுடியாதோர் லிங்கோற்ப வ க ர ல ம் வரையாவது (நடு இரவு 11 மணி முதல் மன் னி ரண்டேகால் மணி வரையுள்ள காலம்) விழித் திருந்து சிவபூஜனை செய்தல் பலனுக்குரியதாகும். இவ்விரதம் இருபத்தினன்கு, பன்னிரண்டு, ஆறு வருடங்களாவது இடைப்பிடிக்க வேண்டுமென்பது விரத நியமமாகும். ஆகூரி

Page 4
0 81Çs 01LĮ Į Į19 LIŞZ 0 0 1 || 9 || ?98 #7 IÇZ 9ZȘI 9 g || 69 01[$ ZÍ ZZ || Z.Ig7 69 LIgy 00Z I I9Z LIOs 67 6 || 6 to9Z 9 ||6ț7 ÇZSZ VZ || || 8£ 6wɛ 8 ZZ || II zz LÇ LI| # 01 .£Z I IIZ LI99 LZZ #761 ZI€ I SØ0€ Z | #7 | 8£ 88£ o ZZ || 0 || || z 99 LI68 019Z I I OJ || 9 || LI0ț7 9Z19 $寸[[[L£ s),6Z 0 $ | 19 l.I W O ZZ || 6 || Oz #79 LI9€ 016Z I I0 I LISZ SZ19 oZ! OsI oz.0Z 8 | 9 || LƐ 9So '99 IZ || 8 6 I ZÇ LIț7€ 01Z€ i s9 LI0[ oz.Çs, oZI 69Z £ZI 9 £ | 98 98マCS Z 81 09 LI{ $ 01$ $ I I69 9 ||Ç9 ZZOs o#| 809 ZZ0£ €Z Z | So oIS 8; IZ || 9 || LI 6ț7 LI6Z 018£ I I#79 9 I07 IZį7£ €07. L.#7 I ZZ9ỹ 0 | Z | So £SS off IZ || S. 91 Lț7 LI9Z 01【注一一8ț7 91SZ 0Ž6Z £6Z 96€ IZLý LZ || || $9 Z89 07 IZ || ? ÇI Çs; LIsvo 0 ||寺守一Zț7 9I0 | 61#7Z oZỷ 19£ 1 %Zo w I I l so IZ 19 I Z | € ; I 寸寸 LII Z 01Lț7 I IL£ 9 sff9 |LI0% o69h3 Z OZLS 0 | | {{ 0 0 1 || 9 £9 JZ || Z. çi LL LL 0 0 L 0 0L 0S00 00 0 00 00 0S S 0 0 LL 0L 0S L S 0L 0L 0S0 00 SZI 鹽 纏n 』』院事 :』 『T J』鹽 』『』-蠟』『』』國) 』『T 활』蠟。』『隱』噶 』『』』蠟。』『』職。』『』』園 ミコ 』』 *C*@획TË.鹏
_ | 00°CI oor门。
sĩ,野용3 T4}ö可§V9CG)20gig)@翰
tīrīgie) s op 109úgyfm || @ upQ9屬*é獨塔g)●qøgh | snussissaeo | gonggo | gormųoÐ | 11@somugi鸭
(asgælgosz aszszy un ez qweqwgNomte) qi@ro qızıhọprosso) : (° 1 -S op ‘W oy Oc-G uos sąouo||d 30 sepną!
sus 9 1ę9-ıī£§-ihapous
1ųoos-ıhaploomúgi osoɛ osuɑ ɛıgı tuso)ro foriss
buon eue KeųN @șųossen 0ç-ç saeuo būnųúgio stessosẽ)

į,
·
•
ZZ 0Z 6I 8 | LI 9 I 寻 £ Í Zs 0I
ON TO O NO CO
81 8 81 8I 8I 81 8I 8I 8I 8I 8I 8I 81 8I 8
81 8! 81 8I
LSLS LSLLLLL LLLLMTT iLMTLSS S LLSLSLL SL S LSLSLS SS MS LiiLSLLiS SSMiSiiS MSM S S MS SLS
uk van un ema eut ymi
Ge) va usumed som
CD, CD, CD, CD Cd - =
Co
IZ 01 #Z 01 LZ 01 0€ 0! ƐƐ 0 I 9€ 01 69 01 Zț7 01 Çs 01 8£7 0 1 19 01 0 89 01
Z I I § 1 I 8 I ! I I I I # I I I
0||
01 0I
Z9 67 Ç#7 Iso L€. Z£ 8Z į, 61 9 I 01
9い 19 9守 Iso 9€.
8 | 8 81 81 8I 8I 81 81 8I
81 81 8I 81 8
LI 8 LI LI LI Ll
£9 8£ £Z
£ € 6€. į,
† 9. 6€. ÞZ
79
6€. #77 0I 99
ZZ 01 | Z 0, 61 LI 9! 9 I #71 ZI
0s
01 01
ON NSF RAM) NO N ON
#7€. SZ 91
69 ! 9 Z#7 守8 9Z
| 1 99 6; Z等
Ço 8Z
བཟ ཡང་། བང་ དབང་ NEST KATA KAO NA RIAA An VAD LAO VAD NO NO NO NO
-
= ●=
6; 6 01
NGO Err)
C, CN er an) NO odo
6 6Z 6 £ț7 LZ LI 9Z £9 #77 18 87 0! ZZ 6
09 0Z 6 Z£ 6|| ȘI 81 0 LI Lo SI
LI Is7
8Z IS $1
9Z 67 £] LƐ
ÇZ 67 £I LƐ
Co Co olmuş vrmq CNN terra (err) verir verir. Qar), No No. RNS
s
6Z 0 8Z 8Z LZ LZ
Lț7
I I 0Z so I
99
8Z 0Z 8£ į, ƐƐ
67 Lỳ. £ €
01 9Z ZI LZ ZI LZ I I
LZ
ZI 8Z #I
8I
£Z II 6Z 81
T守 [#7 T子 【子 Io 【孚 [子 子 Io Io I#7 守 0守
0守 0守 07 6€. 6€.
01 01
6Z Z£ 9€. 6€. £#7 9守
£9 L9
01
ț7|| LI 0Z #Z LZ
EZ EZ 61 % Z SI EZ s I osz L €Z £ €Z 69 ZZ 99 ZZ IS ZZ 8寸ZZ #7ff7 ZZ 0ț7 ZZ 99 ZZ
Zo ZZ 8Z ZZ #77 ZZ 0Z ZZ 9 I ZZ
08
8Z LZ
SZ #Z £Z ZZ IZ 0Z 6I 8I
LI 9I ȘI *T £ I
on C, is en ef
vu ei ym8 ym.
An NOI INCO CNN, CN CN
བུ་ N
vem (NR CNY) Nr Ns NO NS oC)
FULj07
6861

Page 5
O நல்நதரும் கா6 சூரிய ஹோரை= உத்தியோகம், வியாபாரம் ே தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் இடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ இளே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை ம்: னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரை3- வதந்திகள் அனுப்பவும், எ இென் செய்யவும், வானெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பல ஜம் வாஇகுவது, உத்தியோகங்கள், பணவிஷய 6 சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் இக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த ெ இப்பேசிசு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கிலேகள் தொடங்குதல், சோடனை வேலைகள் அணி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது கடே சொத்துக்களேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(மாசி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6
б...34] 7.34 8.341 9.341, 10---34|| 11. 7.34 8.34, 9.34 10.34 11.34 12.
arpa,
ஞாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு நிங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன இதன் அதன் சந்தி சனி குரு செவ் சூர் வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு தெ செவ் சனி (5CD செவ் சூரிய சுக்கி புத அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி GöC) வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன eg புதன் சந்தி গ্রুডেন্ত্রিী செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் இரன்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்டி அந்தநேரத்தில் குறிப்பிட்ட இரும்த்தைச் செய்ய

ஸ் ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, உதி தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்இன்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேசிகுதி தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயம்
றைமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மை , போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கிணி சம்பற்தம்ான ற்கு நன்று. ழுத்து வேலைகளுக்கும், பரிசுைஷ எழுதவும், ஆராய்ச் ள்ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ாகளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பன்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விை னுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தம் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லதுடு
முதல் 30-ந் தேதி வரை)
மணி 34 நிமிஷம்)
.34| 12.34| 1.34 2.34| 3.34 4.34| 5.34 ... 34 1.34 2.34 3.34 4.34, 5.34 6.34.
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எநத ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து பும், நிச்சயம் அனுகூலமாகும்.

Page 6
நாள் எப்படி?
மாசி ஞாயி (12-2-89) ஸப்தமி மாலை 5.30 வ. பரணிசமரணம் இரவு 10-02 வரை, அசுபதினம். σπΘ 5 04 - 6-32 மாசி 2 திங் (13-2-89) அஷ்டமி மாலே 4-10 வரை. கார்த்திகை-மரணம் இரவு 9-28 வரை, கார்த் திகை விரதம் அசுபதினம். gyfrg5 8-04-9-32 மாகி ெேசவ் (1492-89) நவமி பகல் 319 வரை, ரோகிணி இரவு 9-82 வரை, அமிர்தசித்தம், சுப தினமன்று. ராகு 3-34-5-02 மாசி 4 புத (15289) தசமி பகல் 3.03 வரை, மிருகரிேடம் இரவு 9-52 வரை, சித்தம், நற்கரு ம்ங்களுக்கு உகந்தது. ராகு 12:33-2-01 மாசி 5 வியா (16-2-89) ஏகாதசி பகல் 3=19 வரை, திருவா திரை-மரணம் இரவு 10-52 வரை, ஸர்வ ஏகாதசிவிரதம், அசுபதினம். ராகு 2-03-3-31 மாசி 6 வெள் (17-2-89) துவாதசி மாலை 4.05 வ. புனர்பூசம்-சித்தம் இரவு 12-20 வரை, பிரதோஷ் விருதம், அவகியகருமங்கள் செய்யலாம். ராகு 11-03-12-31 மாசி 7 சனி (18-2-89) திரயோதசி மாலை 5-20 வ3 பூசம்சிைத்தம் பி.இ. 2-15 வரை, சுபகருமங்கட்கு நன்று ராகு 9-32-11-00 மாகி 6 ஞாயி (1982-89) சதுர்த்தசினம்ரணம் மாலை 7-00 வரை, ஆயிலியம்சிைத்தம் பி.இ. 4-83 வரை, அசுபதினம், ராகு 5-02-6-30 மாசி 9 திங் (20-2-89) பூரனை இரவு 9-02 வரை, மகம் முழுவதும், மரணம், பூரணே விரதம், மாசி மகம், சுபதினமன்று. ராகு 8-02-9-30 மாசி 10 செவ் (21-2-89) பிரதமை இரவு 11.23 வரை மகம் காலை 7-11 வரை, சித்தம், சுயகரு மங்கட்கு உகந்த தினம்ல்ல. ராகு 331-4-59 மாசி புத (22-2-89) துவிதியை இரவு 1-56 வ. பூரம் பகல் 10-04 வரை, அமிர்தம், பகல் 10-04 இன் மேல் அவசரகருமங்கள் செய்யலாம்.
59 سے 1 سے 31 --12 رینج)yIT மாசி 12 வியா (23-2-89) திரிதியை பி.இ. 4-36 வ. உத்தரம்-மரணம் பகல் 107 வரை, அசுபதினம். ராகு 2-01-3-29

மாசி 13 வெள் (24-2-89) சதுர்த்தி முழு வது ம் அத்தம் மானே 4-13 வரை, அமிர்தசித்தம், சுப கருமங்கட்கு நன்று. ராகு 11-00-1228 மாசி 14 சனி (252-89) சதுர்த்தி காலை 7-12 வ. சித்தம் மரணம் மாலை 7-12 வரை, அசுபதினம். ராகு 9.30-10-58 மாசி 15 ஞாயி (26,289) பஞ்சமி காலை 9-34 வ. சுவாதி-சித்தம் இரவு 9-56 வரை, அவசரகரும்ங் கள் செய்யலாம். கரிநாள். ராகு 5-00-6-28 மாசி 16 திங் (27-2-89) ஷஷ்டி பகல் 11-34 வரை, விசாகம் இரவு 12-14 வரை, மசனம், கரிநாள், சுபதினமன்று. grrres, 7-59 27ص9-۔ மாசி 17 செவ் (28-2-89) ஸப்தமி பகல் 1-09 வரை, அனுஷம் = சித்தம் பி.இ 1-56, கிரிநாள். தற்கரு மங்கிளை தவிர்க்கவும். prej 3-29-5-57 மாசி 18 புத (13-89) அஷ்டமி பகல் 1-57 வரை, கேட்டை சித்தம் பி.இ 2-56 வரை, அசுபதினம், ராகு 12-29-1-57 மாசி 19 வியா (2-3-89) நவமி பகல் 2-00 வரை, மூலம் பி.இ 3-10 வரை, கித்தம், சுபதினமன்று, ராகு 1-58-3-27 மாசி 20 வெ (3-3-89) தசமி பகல் 1-14 வ  ைர, பூராடம்-மரணம் பி.இ. 238 வரை, அசுபதினம். ராகு 10:57-12-26 மாசி 2 சனி (4-3-89) ஏகாது இ - ம் ர ன ம் பகல் 11-42 வரை, உத்தராடம் பி.இ. 1-22 வரை, ஸர்வனகா கசிவிரதம், சுபதினமன்று. ராகு 9-27-10-56 மாசி 22 ஞாயி (5-3-89) துவாதசி காலை 9-28 வ. திருவோணம்=அமிர்தம் இரவு 11-28 வரை, சுப கருமங்கட்கு நன்று. ராகு 4-56-6-25 மாசி 23 திங் (6:3-89) திரயோதசி காலை 6.40 வ. சதுர்த்தகி பி.இ. 3-23 வரை, அவிட்டம் இரவு 9-05 வரை, சித்தம். மஹாசிவராத்திரி, அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 7-56-9-25 மாசி 24 செவ் (7-3-89) அமாவாசை இரவு 11-49 வரை, சதயம் மாலை 6-21 வரை, மரணம். அமா வாசை விரதம், சுபதினமன்று. ராகு 3-26-4-55 மாசி 25 பத (8-3-89) பிரதம்ை இரவு 8=08 வரை, பூரட்டாதி பகல் 3-36 வரை, சி தி த ம், அசுப தினம், ராகு 12-25-1=54 மாசி 26 வியா (93.89) துவிதியை மாலை கீ-இ8 வ. உத்தரட்டாதி பகல் 12-81 வ ைர, நற்கருமங் கட்கு உகந்ததினம் ராகு 1-55-3=24
玺

Page 7
மாசி 27 வெள் (10.3-89) திரிதியை பகல் 1-00 வ. ரேவதி காலை 9-47 வரை, அமிர்தம், சதுர்த்திவிர தம் அவசியகருமகிகள் செய்யலாம். ராகு 10-55-12-24 மாசி 28 சனி (11-3-89) சதுரித்தி காலே 9-54வரை, அசுவினி காலே 7-22 வரை , பரணி பி.இ. 5.28 வரை, அசுபதினம். ராகு 9-24-10-53 மாசி 29 ஞாயி (12-3-89) பஞ்சமி மரணம் காலை 7.18 வரை, ஷஷ்டி பி.இ. 5-19 வரை, கார்த்திகை பி.இ 4-09 வரை, ஷஷ்டிவிரதம், கார்த்திகைவிரதம் சுறுதினமன்று. ராகு 4.54-6-23 மாசி 30 திங் (133-89) ஸப்தமி பி.இ. 4-03வரை, ரோகிணி பி.இ. 3-82 வரை, அமிர்தகித்தம், நற் கருமங்கள் செய்யலாம். ராகு 7-54-9-23
விரைவில் வெளிவருகின்றது! ji j5 a 52 (Lj. Lதிருக்கணித பஞ்சாங்கம்
உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!
கட்டுரைப் போட்டி
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுடன்
ஆரம்பமாவதையொட்டி இக்கட்டுை
* 'சோதிடமும் வி போட்டி நிபந்தனைகள்:
1. மேலே தரப்பட்டுள்ள தலைப்பின் 2. கட்டுரைகள் புல்ஸ்காப் தாளில் தாக அமைதல் வேண்டும். 3. பரிசுக்குத் தேர்ந்தேடுக்கப்படும்
பரிசு வழங்கப்படுவதுடன் பரிசு கப்படும். 4. கட்டுரைகள் 31-3-89க்கு முன்ன 5 போட்டி பற்றி ஆசிரியர் குழுவி கட்டுரைகளை அனுப்பவேண்டிய முகவி
 

மாசிமகம்
*மாக (மாசி) மாதத்தில் உமது நஇச்த்திரம் கூடும் புண்ணியகாலம் இதுவாகும். முக்கியமாக புண்ணியதீர்த்தங்களில் நீராடுவதற்குகந்ததாகும் முன்னேர்சமயம் வருணபகவானுக்கே ற் ப ட் ட பிரமகத்திதோஷத்தை நீக்கும் பொருட்டு இறை வன் சமுத்திரத்தில் எழுந்தருளி சமுத்திரத்தில் மறைந்திருந்த வருணதேவனின் வாசக்கட்டுக்களை நீக்கி விடுதலை செய்ததினமென்றும் இன்னேரி சந் தர்ப்பத்தில் பாரிவதிதேவி சிவபெருமானுடைய ஆஞ்ஞைப்படி உலகமக்களுய்வடையும் பொருட்டு தக்கன் மகளாக காறிந்தி நதியில் தாம்ரைப்பூவி னில் வலம்புரிச்சங்கு வடிவமாக அமர்ந்தி ரு ந் த போது வேதவல்லியுடன் இந்நதியில் நீராடவந்த தக்கன் இச்சங்கையெடுத்தபோது அழகிய பென் குழந்தை வடிவமாகியது. இவ்வாறு அம்பிகையே குழந்தைவடிவமாக பூமியில் அவதரித்த தி ன ம் இதுவென்றும் புராணகதைகள் கூறு கி ன் ற ன. இவற்றை அநுசரித்து இப்புண்ணிய காலத்தில் சமுத்திர நதி நீராடலுக்கு சிறப்பாக இருப்பதை தொன்றுதொட்டு சைவமக்கள் நினைவுபடுத்திவரு கின்றனர் எனலாம்.
இது 3 ஐ
Rising egum: DD/- சோதிட மலருக்கு 12-வது ஆண்டு ரப் போட்டி இடம்பெறுகின்றது.
விஞ்ஞானமும்” ஸ்
கீழ் கட்டுரை எழுதப்படவேண்டும்.
ஏறக்குறைய ஐந்து பக்கங்கள் கொண்
கட்டுரைக்கு ரூபா 50/- ரொ க் க ப் க் கட்டுரை ஆண்டு மலரில் பிரசுரிக்
ன் தீர்ப்பே முடிவானது.
ரி: கட்டுரைப் போட்டி, சோதிடி மலர்'
திருக்கணித நிலையம், மட்டுவில், சாவகச்சேரி.
தாக எமக்குக் கிடைக்க வேண்டும்.
5

Page 8
- ■ - 『
6%
quae sae
献
ii
----
器
0Z
o
97 9£ | Zo ILZ 6L9Ɛ | 6 || || 9 || || LI 6 | yɛ L 09 g | go reso)|ĝi | #ž |*}}II, IZ 689 L (79 9AuringoZI£Z #9 9 || 89 € | 09 I || 6£ II || 96 6 || 98 L | 9o 9 į 32 g | LI I | # I II|sz 6Zț7 L LS 9信9爾h| IIZZ 0L S S00 SLLS S 00 S 00 S S00 S S00 SLL L00 0Çs? L. Z 9sooso) | 01IZ Z 9 || 9 so s 89 I || Lo II | €7 6 || vs || || vs ç į 9€ £ │ çZ I | ZZ III og 609 L 9 9退岛|60Z 9 9 || 0 || V | Z Z | IS II || Lo 6 | 87 L | 87 g || 0; $ | 6Z I || 9Z I || LỆ 6寸的L,69Emu@|86I 0 0 0 00 00 0 00 S L S L SLL 00 L00 0L§ € £ I 9怎身。一!81 £I 9 || LI V || 6 Z 189 || I || 79 6 || 9.9 L | gÇ ç | Lŷ o 199 I || 9 g | I |#|#| 6I 8 LI 94형(380|9LI Ll 9 || IZ 9 | € I Z | Z ZI | 89 6 || 69 L | 69 g || 19 $ | Os I || LC II, 3; 6§ 8 l z 9surmsso| 991 6 - 8 9Z 9goo si| o9 I WZ 9 | 6% so | IZ Z | 0 I ZI | 9 0 I || LO 8 || LO 9 || 69 $ | 3# I || gs. II|9ç 6£I 8 8Z 9*2 # { 8Z 9 || Zo so | VZ Z I ZI ZI | 6 01 || 0 || 8 || 0 | 9 || 00 $ | Ig I || 3; II || 69 69 I 8 Zɛ 9宿愿一z£I 0L 0S00 S 0S S LS0 LSL 0 L 0 00 LLL 00 S00 LLL 00 0 0 0| smu@IZI YSLLSLSYS 00SJ0SL0YSZSLLSLLLSLLLSYLLS SYL0S SLK LLS0LLL S LK LK LK 0L S 0L S LLLSLLLSLLSLLLgogođĩ)Ɛ ŋƆŋ | orie [77oor.oss.*07* (77oqio[77oor.osoaoqi*&77sqloqs.*&T"Q77oQIl"OToqio yıoqiossioqi'Uyl.07osioon
ほシ*1é*Q&Ae@ *I*é「劑「引劇quaere sono9@
(otorv 68-ɛ-ɛsɩ ɖooo 6o-z-z)) -nuore goo s- og søofɔ gɛɔ q-1 „gu guion © rengo (quae utiņțium)g學國a會員瀏u國白u*國國會

winsogongo (69-6 — 01-8 ) is egteres*éréé爾aDe *haq良魯•官會nsopisod00- 6 geritoe-e-tijoog gígum igi-< *4『E *I7哥 **Ge@ ***é*e@Pg@*T@真4me豐國é•% Dé會小h
*會é*員no匈• 6$ y los o los Zs | s2 01 ; 0, 8 || IZ 9 | Iz b | gl z szo zi | og6 | 0 || 8 || LZ 9 Z; †图姆08£I 3* * |** 3 ||& zt|4z OI : gz 8 ||rz 9 || Pz P|| 5T 3||&& 31||흑0 || 9 || 8 || 0£ 9 9; #7gmu@6ZZI ** * ||4% 3 ||%, z} ||g Q1 - 23 8 || 83 9 || 83 ;| O3 3||& 31|| 3 &LI 8 | yo 9 09 #1A9F8ZII IZ 8899 *@, z0s % * |}}& 3 |&% 3 |& O1 - 5% 8 ||98 9 || 95 * || 83 3|21 &t|義i &SZ 8 || Zso 9 89 #surmeye976 8% * ||3 & ||&s zt|5%, OT-68 8 ||OP 9 || O* * 작的 3|| T3 %f||&T0116, 8 | 9; 9 z ç偶的HÇZ8 3 % ||%, % |&s 31||4% Ot義的 8 || ** 9 || ; ; & 3||33 3f||33 &£ € 8 | 09 9 9 9*もQį,! L€ 8 || $9, 9 0 || 9奥匈£Z9 *: % ||*} % ||%, } ||3% Q - 4% 8 ||3% 9 || 33 : ** 3||的 3f||&g &t f% & || 的 3 %,9gnae)ZZg = Żs $ | 8 || ? |0| I || 69 01 (99 8 | 99 9 | 9$ $ $ $ $ ž., iš ží|žğ ğiSo 8 | Z L 8 | 9A9FIZ 求 8 | 9 || ZZ 8|*} } ||% }}|% 8 |& A || OO S| 33 3|T* 3I |&g Qt & S || 3 Z % 3sofee)0Zg g %3 % ||% 3 || }} } |& [[|% 6 |& 4 || PO 3: 9% 3||3%, 3f|환 &: % & || &m 79Z Çsursso61Z œ so I L 0£ 9gooti81i o 9$ $ $ $ | 92 || |9| | | | || 6 |z| L |z| < | 50 g | sg zi | 0g 01 I 68 I L 99 9#f9ණිම්LI8Z *3 % ||% % |&g } ||3} [[||9|| 6 ||9l A || 9t 3: 86 3|23 3f|的3 &i & 홍ZZ / 88 9迴g91LZ 8$ $ $ $ | % || || $2 | I || 6 || 6 || 0Z L | 0z šį ží č|is io | §ý čilá · §9Z 1. Zły 9gnae)Çs9Z | ------ I → • •• • •* * * * , ez z I Ło ,s-o co ; n t o I eT•^ ■ ■ ■ ■ ■· · ·... ------ _

Page 9
_மீணம் மேடம் இடபம் மிதுனம்
செவ் &Օ5
3. கு R
ரசகு
மாசி மாதக் -
கிரக நிலை - H克 警
சனி,யுரே நெப்
露粤爱 விருச்சிகல் துாைம் இன்னுரி
சந்திரனது இராசிநிலை
மாகி சூ (12-2-89) பி.இ 3-30 முதல்
4s (15-2-89) gpಣಾ 9=33 هe
6வு (17-2-89) Lo srča) 5=55 هa
8வு (19-2-89) பி.இ. 4=32 , 4-49 шоптžbe (22-2-89) ܥ11e 14வு (25-2-89) ඕtyèම් 5-44 , 16வு (27-2-89) brrżD 5-42 . 18உ (1-3-89) பி.இ. 2-56 , , 8-22 )sta (89= 3=4)حه 21 23ක (6-3-89) பகல் 10-20 25உ (8-3-89) A J 35G) 10-10 27வ, (10-3-89) இரலை 9-47 29கூ (12-3-89) a 66) 11-04. ,
மாதபலன்
மாதம் பிறக்கும்போது கடகலக்னம் உதயம் சூரியனும் இருப்பது நாட்டின் அரசியல் துறைக்கு தாரம் வெகுவாகப் பாதிப்படையும், லக்கினுதிபதி எல்லாக்கரும்ங்களும் நன்கு நடைபெறும்.

க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
11வ (22-2-89) இரவு 9-36க்கு கும்-சுக் 17வ (28-2-89) பி.இ. 4-56க்கு இட-செவ் 23வட (6-3-89) மாலை 7-17க்கு கும்-புத 21உ சுக்கிரன் அஸ்தமனம்
இடபம் மிதுனம்
glass இங்கம் ଅଣ୍ଡଙ୍କି ଭi) துலாம் விருச்சிகம் 9@ ಚಿ? மகரம் கும்சம் மீனம் (3 Lou Lħ இடபல்
கிறது. 2-ம் வீட்டில் கேதுவும்
கிரகநிலை குறிக்க
6ம்ை பக்கத்தில் கொடுக் கப்படுேனெ பதகத்தின்படி மாசி 30 இ இல் 9.00 ம்விக்கு மேட லகீனமி என அறிற்து கொ இ வ. பின் மேடம், என்ற கூ ட் டி ே ைே"என்று குறித்துக் கொள் வாவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றமடைந்த இர கங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும்  ைக் ன ம் முதல் வலமாக 1முதல் 12 வரை இலக்கமிடுக,
8-ம் வீட்டில்
ஓர் சோதனைக்காலம்ாக இருக்கும். பொருளா 10ல் இருப்பதால் பலகிக்கில்களின் மத்தியிலும்

Page 10
HS ALLLLLLLLT LL TLSMLLLLLL LSLSLSLS SLSL LLLLS LLLLLSSS0LLSLLSLLLSLSLLLLLS மாசி மாத வானியற் காட்சி ASEKODm Dnmi Ca. Dhen CD
LLLLLLLLS LLLLLLLE LLL LLLL SLLLS LLLLLLLLSEEELLL SLLL SLLLLLLSLLS SLLS LS
சூரியன்?- 12-2-89 மாலை 4-14
இSU விதுக்இதராசிப் பிரவேசம் 12-2-89 உதயம் காலை 6-34 12-2-89 உச்சம் பகல் இணஇல் 12-2-89 அஸ்தமனம் மாலை 6-13 26.2-89 உதயம் காலை 6ன80 262-89 உச்சம் இல் 12-23 26-289 அஸ்தம்னம் மாலை 6-17 சந்திரன்வே 20-2-89 பூரணை இரவு 9-02
73.89 அமாவாசை இரவு 11-49 9-3-89 சந்திர தரிசனம் இரகங்கள் புதன்2= மாதாரம்பத்தில் சூரியோதயம் முன் கிழக்குவானில் 25பாகை உயரததில் காணப்படும் இக்கிரகம் 18-2-89ல் சூரியனிலிருந்து கூடிய தூர மா ன 26ஜ்பாகை உயரத்திலும் காணப்படும் . பின் படிப்படியாக உயரம் குறைந்து மாதமும்? வில் 29வாகை உயரத்திற் காணப்படும். 6-889ல் கும்பராஇயிற் பிரவேசிக்கின்றது.
கக்கிரன் மாதத்தொடக்கத்தில் சூரியோத யம் முன் கிழக்குவானில் 13 பாகை உயரத்திற் தோன்றுகின்ற இக்கிரகம் 4-3-89ல் கிழக் கில் அஸ்தமனமடையும். இது 22-2-89இல் கும்பேராசி யிற் பிரவேசிக்கின்றது.
செவ்வாய்?- மாதாரம்பத்தில் சூரியா ஸ் த ம் ன தி தி ன் பின் உக்கிக்கு மேற்கே 10 பாகை சரிந்து காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 21 பாதை ம்ேற்கிற் சரிந்து தோன்றும் 28.2.89இல் இடபராசியிற் பிரவேசிக்கிறது.
வியாழன்கே மாதத்தொடக்கித்தில் சூரியாஸ் தமனத்தின் பின் உச்சிக்குக் கிழக்கே 5 பாகை சரிவிற் காணப்படுகின்ற இக்கோள் மசதமுடிவில் உச்சிக்கு மேற்கே 22 பாகை சரிந்து தோன்றும். இம்மாதம் முழுவதும் வி யா ழ ன் இடபராகியி லேயே சஞ்சர்க்கின்றது.
சனி மாதாரம்பத்தில் சூரியோதயத் தி ன் முன் கீழ்வானில் 42 பாகை உயரத்திற் தோன்று கின்ற இக்கிரகம் மாதமுடிவில் சுமார் 70 பாகை

YYLLLLLLL SLLLS SLSLLLS LLLLLLT LLLLLLLLS LLLLL TLLLLLLL LLLLLSSLLLLSLLLL TLLLLS LLLL S
| ტ6.J 12-2-89-3-3-89
1216 Hitti, šķeltläbido a siji LSES MuZ S LLL S S0S SYZS SLE SYS SYLLLL
உயர்ந்து காணப்படும். இம்மாதம் முழுவதும் சனி" தனுராசியிலேயே சஞ்சரிக்கின்றது.
யூரேனஸ் தனுராசியிலேயே சஞ்சரிக் கி ன் ADġi
நெப்டியூன்:- தனுராகியிலேயே சஞ்சரிக்கின் நிறது ெ
புளுட்டோ:- துலாராசியிற் சஞ்சரித் து வ ரு கின்ற இக்கோள் 16-2-89 முதல் வக்கிரகதியிற் செல்லுகின்றது.
sLDr5(Ois6iT 12-2-89 முற்பகல் சந்திரனிற்குத் தெற்கு 4 பாலை, சூரியாஸ்தமனத்தின் பின் காணவும்,
13.2-89 முற்பகல் சந்திரனிற்குத் தெற் கு வியாழன் 6 பாகை, சூரியாஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்.
20-2-89 ம் ரீ லே சந்திரனுல் மகநட்சத்திரம் மறைக்கப்படும். அன்று பூரணையாதலால் இதனை இானமுடியாது.
28-2-89 நள்ளிரவு சந்திரனிற்கு வடபுறத்தில் ஒட்டினுற்போல் கேட்டை நட்சத்திரம் தோன் றும். இதனை சந் தி ர ன் அஸ்தமனமடையுமுன் காணமுடியும்.
3-3.89 நண்பகல் சந்திரனுக்கு வடக்கு சனி 5 பாகை, சூரியாஸ்தமனத்தின் பின் அவதானிக் அவும்.
6.3-89 முற்பகல் சந்திரனிற்கு தெற் கே புதன் ஒட்டினுற்போல் தோன்றும். இதனைச் சூரி யோதயம் முன் கீழ்வானில் காணலாம்,
7-3-89 நண்பகல் சந்திரனிற்கு தெற்கு சுக்கி ரன் 2 பாகை அன்று சூரியோதயம் முன் கீழ் வானில் இனனவும்.
11-389 மாலை வியாழனுக்கு வடக்கு செவ் வாய் 2 பாகை, சூரியாஸ்தமனத்தின் பின் பார்க் அவும்.
12-3-89 முன்னிரவு சந்திரனிற்குத் தெற்கு வியாழன் 6 பாகை அன்று ஒரு மணித்தியாலத தின் பின்பு சந்திரனிற்குத் தெற்கு செ வ் வா ய் 4 g fires

Page 11
இ. கந்தையா, கரம்ப
12-2-89 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைம் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன கா
அசுவினி, பரணி, கார்த்திகை 1ம்ை கால்
மேடராசியில் ஜெனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 11ல் (லாபத்தில்) சுவர்ண மூரித்தியாக வலம்வருவது நன்மையாகும். பொது வாக இவர்களுக்கு இந்தமாதம் சிறப்பாக வர வேற்கத்தக்க மாதம்ாக அமையும். துே க ந ல ம் குடும்பநலம் என்பன சீராக இருக்கும். பொருள் வருமானமும் கூடும். இராசாங்க உதவி க ஞ ம் கிடைக்கும். இவ்வளவு காலமும் இழுபறி நிலையில் இருந்த காரியங்களிலும் சித்தியடைவர். நண்பரி இன் உறவினர்களின் உதவி ஒத்தா  ைச க ரூ ம் கிடைக்கும். வீட்டில் அல்லது நெருங்கிய இ ன பந்துக்களுக்குள் சுபமங்கல இெரண்டாட்டங்கில் கூட நிகழக்கூடும்.
 
 

ன், ஊர்காவற்றுறை. ) 13-3-89 வரை )
5 கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும், லத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் எல்லாவனையிலும் மனநிறைவு கள் ஏற்படும். புத்திரர்கள், பெரியவர்கள், இன பந்துக்களின் உதவிகள் ஒத்தாசைகளும் கிடைக் கும். பொருள் வரும்ானமும் கூடும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் லாபம் அதி கரிக்கும். வாடிக்கையாளரின் எண்ணிக் ைக யு ம் கூடும். மொத்தவியாபாரிகள். அடல்கடந்த வியா பாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளும் செய்யலாம்.
உத்தியோகத்தரிகளுக்குச் சூரியன் பலம்பெறு வது சிறப்பம்சமாகும். பதவி உயர்வுகள் அல்லது புதிய நியமனங்கள் கூடக்கிடைக்கும். உயர்மட்ட அதிகாரிகளின் பராட்டுக்கள் இவர்களின் உயர்ச் சிக்கு வழிவகுக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதங்கள் ஏற்பட் டாலும் விளைச்சலும் கூடுதலால் நட்டம் ஏற் பட இடமில்லை. விவசாயப்பண்ணைகளிலும் லாபம் குறைந்தாலும் நட்டம் வராது.
தொழிலாளர்களுக்குள் ஒற்றும்ை வலுவடை பும். வேலைகொள்ளுவோருடனும் பிணக்குகள் ஏற்.

Page 12
பட இடமில்லை. எண்ணெய் ஆலைகள் இரும் முதலிய லோகத்தொழில்கள், சாரதி களு க்கு கூடிய வூருமானம் கிடைக்கும். ஒப்பந்தத்தொழி களிலும் லாபம் கிடைக்கும்.
மாணவர் கல்வி வளர்ச்சி குறிப்பிடக்கூடி 3r'é முன்னேற்றம்பெறும். பரீட்சைகளின் முடிவு கள் மகிழ்ச்சியைத்தரும். கணிதத்துறை, சட்ட துறை, மருத்துவத்துறை மாணவர்கள் சிறப்பு கித்திகள், புலமைப் பரிசுகளும் பெறுவர்.
பெண்களுக்கு இந்தம்ாதமும் மன நிறை 6 கிட்டும். எண் ணங்கள் பெரும்பாலும் நிறைவு பெறும். விவாகாதி சுபமங்கலங்களும் பெறுவரி குடும்பப்பெண்களுக்கும், உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கும் நல்ல நிறைவானகாலம். அதிஷ்டநாட்கள் - பெப்.12, 13கா16, 17பக,.ே
மார்ச் 2இா8,4கா,7,8கா, துரதிஷ்டநாட்கள்:- பெப்.22மா,23,24,27.28
மார்ச், 1.8பக,9,10இா.
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 12-ம் கால் இந்த இராகிக்காரருக்கு இந்தம்ாதம் சூரிய பகவான் 10ல் லோகமூர்த்தியாகச் சஞ் சா ர ம் செய்கிருர், சூரியன் தானபெலம் பெற் ரு லும் மூர்த்திபலம் பெருததால் நன்மை தீமை கலந்த பலன்களே நிகழும். பொதுவாக இ வ ரி க ளின் உடல்நலம் இடைக்கிடை குன்றும் குடும்பநலமும் பாதிப்புறும். எந்த முயற்சியிலும் எதிர்பாராத முடிவுகள் ஏற்படுதலால் காலவிரையமும் பொருள் விரையமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்படும். புதிதிரர் குரு முதலிய பெரியவர்களால் கிஷ்டங் களும் அவ்வப்போது உண்டாகும். பொது வாக எல்லாம் கானல் நீர்போல" கலக்க முறச்செய் யூம் பிர தா ன கிரகங்களான வியாழபகவான், சனீஸ்வரன், செவ்வாய் இவர்களின் துரிக்கோசார சஞ்சாரமும் நிகழ்வதால் நற்பலன்களிலும் தீய பலன்களே அதிகரிக்கலாம்.
குடும்பத்தில் பிணிபீடைகள் அடிக்கடி ஏற்ப டும். கணவன் மனைவியர் கருத்து மோதல்களும், வீண்செலவுகளும் மனஅமைதிக் குறைவை ஏற்ப டுத்தும்டு குடும்பவருமானம் குறைவுறும். -
 

வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை தொட ரும். முதலீடுகளில் வருமானம் வீழ்ச்சியுறும் நிதி நெருக்கடிகளும் ஏற்படும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலையும் ஏற்படும்.
உத்தியோகித்தரிகளுக்கு மேலதிகா ரி களை தி
திருப்திப்படுத்துவதில் அவலநிலைகள் ஏற்ப டு ம்.
பதவி உயர்வு முதலியன பெறும் சாத்தியம் உண் டாவதும் கஷ்டமே. வேண்டாத இடமாற்றங்கள் வீண்செலவுகளும் சிலருக்கு ஏற்படலாம்.
விவசாயிகளுக்குப் பயிர்அழிவும் உற்பத் தி ச் செலவுகளும் கூடும். விளைச்சலும் குறை வுறு ம். முதலீடுகளைக் குறைப்பதால் நட்டமும் குறைவு றும் சந்தைவாய்ப்பு கிடைப்பதுமரிது5 வாழ் கி கைத்தரமும் குன்றும்,
தொழிலாளர்களுக்குள் ஒற்றும்ை ஏற்படுத்து வதில் சிரமங்களும் கஷ்டங்களும் தொட ரு ம். வேலையிழப்புக்களும் சிலருக்கு ஏற்படும். சிலருக்கு தொழிலுடன் சம்பந்தப்பட்ட விபத்துக்கிளும் ஏற் ARAP EL 69 f'Talib
மாணவர் கல்வி முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டைகள் தொடர்ந்தாலும் கயமுயற் சி யா ல் தேர்ச்சிபெறும் வாய்ப்பு & இளும் ஏற்ப டு ம். உணர்ச்சிவசப்படாமல் கருமமே கண்ணுகக் கற் பவரிகள் பரீட்சைகளில் கித்திபெறுவர்.
வென்களுக்கு இராகி அதிபனும் குடும்பாதி பனும் பாபர்மத்தியம் பெறுவதால் எதிர்பார்ப் புக்களில் ஏமாற்றமும் ஏற்படும், விவாதமாகாதவரி களுக்கு விவாகப்பேச்சுக்கள் இழுபறியிலிருக்கும். அதிஷ்டநாட்கள்:- பெப். 18பக,14,15மு ப,1819 மாரீச்4பக,5,6,8ப8,9,10கா துரதிஷ்டநாட்கள்- பெப்12,13கா,26,27யக
மாரீச்-2கா,3,4கா,10.பகி,11.
மிருகசிகிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
இந்த இராசிக் இாரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 9ல் சுவரிணமூர்த்தியாக வலம் வருவது நன்மையாகும். கடந்த காலங்களிலும் பாரிக்க இந்தமாதம் ஓரளவு சிறப்பு கி க ள் ஏற்படும். பொருள் வருமானத்திலும் கணிசமான முன்ன்ேற்
O

Page 13
றம் ஏற்படும். இராசாங்க உதவிகள் இராசகாரி பங்களில் வெற்றிகளும் பெறுவர். சிலருக்கு இரா சாங்கத்தில் பதவிகள் கூடக்கிடைக்கும். இராசி யைச் சனிபகவான் பார்ப்பதும் குடும்பதிதானத் தைச் செவ்வாய் பார்ப்பதும் உடல்நலக்குறைவு, குடும்பநலக்குறைவுகளை இடைக்கிடை தோற்று விக்கும். எவ்வாருயினும், பூமி - வீடு = வாக ன சிறப்பு விற்றல் வசங்கில் மூலம் லாபம், அந் நியர் = நீசரி உதவிகள் முதலானவையும் கிடைக் கும். குருபகவான் 12ல் இருப்பதால் அலைச்சலும் பொருள்விரையமும் ஏற்படும்.
குடும்பத்தில் பிணிபீடைகள் அடிக்கடி ஏற் படும். குடும்பவருமானமும் கூடும். ஆணுல் புத்தி ஏரி உறவினரி உதவுவது இஷ்டம், இனவன் மனைவி உறவு சீராக இருக்கும்.
வர்த்தகர்களுக்கு புதன் சுக்கிரனுடன் சேர்ந் தாலும் பாபர் மத்தியம் பெறுவதால் வியாபா ரத்தில் எதிர்பாராத திடீெேநருக்கடிகளும் ஏற் பட இடமுண்டு.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர்த் தி மூலம் பெறுவதால் மேலதிகாரிகளின் பாராட்டுகி கள் கிடைக்கும். ஆணுல் பதவி உயர் ச் சி உள் கிடைப்பது கஷ்டம் -
விவசாயிகள் சமவிளைச்சலேயே பெறுவர். எவ் வளவு பிரயாசைப்பட்டு உழைக்கிருர்களோ அதற் கேற்பலாபம் பெறுவது கடினம். விவசாயப்பண் னேகளிலும் லாபம் குறைவு.
தொழிலாளர் எ தி ர் பாராத அளவு வேலை வசதிகள் பெறுவது அடினம். ஆலைத்தொழிலா ளர்கள் மருத்துவத் தொழிலாளர்களின் வருமா னம் கூடும். அவர்களின் வாழ்க்கைத்தரம் சரா சரியாக இருக்கும்.
மாணவர் உணர் ச்சிகளைக் கட்டுப்படுத்துவ தால் நன்மைபெறுவரி, ஆசிரியரி மாணவர் மத் தியில் கருத்துவேறுபாடுகள் கூட இடைக்கிடை ஏற்படக்கூடும்.
பெண்களுக்கு எந்தமுயற்சியும் எதிர்மாருதசி சி க் கல்களே ஏற்படுத்தினுலும் ஆச்சரியமில்லை. விவாக முயற்சிகள் பெரும்பாலும் ஏ மாற் ற ம் தரும் அதிஷ்டநாட்கள்: பெப். 12,16,17ப,21, 22ப265
மார்ச் 78கா,10பகல்,11 துரதிஷ்டநாட்கள் பெப் 13ப,14,15மு.ப,27இ.
மாரீச் 14பக,5,6மு.ப.13

புனர்பூசம் 4. பூசம், ஆயிலியம்
இந்த இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 8ல் தாம்ரமூர்த்தியாகப் பலக்குறைவு டன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. பொதுவாக இவர்களின் உடல்நலம் பாதிப்படையும். குடும்பசுமுைம் குறை வுறும். பொருள்வருமானம் குறிப்பிடுமளவு கணி சம்ாக உயரும். நண்பர்கள், உறவினர்கள், குரு முதலான பெரியவர்களின் உதவிகளும் ஒத்துழைப் பும் கிடைக்கும். எந்தமுயற்சிகளிலும் தடைதாம் தங்களின்மேல் காரியசித்தியும் பெறுவர். வியாழ பகவானும் சனிபகவானும் சுபகோசார சஞ்சாரம் செய்வதால் கா ரி ய சித்தி, திரவியலாபம், புண் னிய யாத்திரை முதலானவையும் கலந்துநிகழும்.
குடும்பசுகவீனங்களால் கவலைகள் ஏற்படும். பெரியவரிகள், புத்திரர்கள், உறவினர்களின் உதவி ஒத்தாசைகள் கிடைக்கும். குடும்பத்தில் விவா காதி சுபம்ங்கல கொண்டாட்டங்கள் நிகழும்,
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் இந்த மாதமும் விறுவிறுப்பாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கஷ்டம். பவுன், பொன், ஆபரண வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர்.
உத்தியோகத்தரிகளுக்கு மே ல தி கா ரிகளின் கெடுபிடிகள் கூடும் வேலைப்பழுவும், வீண்செல வுகளும் துன்பம் தரும். உடன் உத்தியோகத்தர் களின் உதவி ஒத்தாசைகளும் ஆறுதல் தரும்.
விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் இந்தமாத மும் மனநிறைவைத் தரும். விவசாயப் பண்ணை களிலும் நல்லவருமானம் கிடைக்கும். பசளே மானி யம் முதலியனவும் கிடைக்கும்.
தொழிலாளரின் நாளாந்த வருமானம் கூடும் வேலைவாய்ப்புக்களும் அதிகரிக்கும். எரிபொருள் எண்ணெய் ஆலைத்தொழிலாளர் அதிக வருமா னம் பெறுவர்.
மாணவர் கல்விமுன்னேற்றம் தொடரும்? சட்டத்துறை மாணவர் சிறப்புச் சித்திகளுடன் புலமைப்பரிசில்கள் கூடப்பெறுவர்.

Page 14
பெண்களுக்குக் கடந்த காலங்களிலும் பார்க்க இந்தமாதத்தில் காரியத்துடைகள், எதிர்ப்புக்கள் கூடும். குடும்பத்தில் ஏற்படும் திடீர்நெருக்கடிக ளைச் சமர்ளிக்கவேண்டியும் ஏற்படும். அதிஷ்டநாட்கள்: பெப். 18ப,14,18,19,23,24
மார்ச் 1,8பக,9,10கா,13 துரதிஷ்டநாட்கள்: பெப், 15 பி.ப,16, 17பகல்
மார்ச் 2தாலே,3,4இா, 7
மகம், பூரம், உத்தரம் -ம் கால் சிங்கராகிக்காரருக்கு இந்தமாதம் சூரிய ப க வான் 7ல் ரஜஸ்மூர்த்தியாகப் பலத்துடன் சஞ் சாரம் செய்வது நன்ம்ைதரும். ஆனு ஸ் சூரியன் தானபலம் குறைவதால் நன்மை தீ  ைம் கலந்த பலன்கள் நிகழும். பொதுவாக இவர்களின் உடல் நம்ை இடைக்கிடை பாதிப்படையும். கி ட ந் த காலங்களிலும் பார்க்க இந்தமாதம் பொருள் வரு மானம் கூடும். எனினும் பாரம்பரிய குடும்பவரு மானம் ஏமாற்றம்தரும். எந்தமுயற்சி க ளி லு இ காலதாமதங்களும் வீன்விரையங்களும் செய்தே இாரியகித்தி பெறவேண்டி இருக்கும்.
குடும்பத்தில் கருத்து வேற்றுமைகள் இடைக் கிடை ஏற்படும். குடும்பசுகவீனங்களால் வருமா னம் பற்ருக்குறைவும் ஏற்படக்கூடும். புத்திரர், சகோதரர் உதவி ஒத்தாசை கிடைப்பதும் கஷ்டம் வர்த்தகர்களுக்குப் அதன், சுக்கிரன் சேரிக்கை பெற்ருலும் பாபகரித்திரியோகம் பெறுவ த ர ல் வியாபார முன்னேற்றம் பெரிதும் தடைப்படும். முதலீடுகளில் வருமானம் குறைவுறும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைத்தாலும் பதவி உயர்வு முத லியன கிடைப்பது கேள்விக்குறியாகவே இருக்கும். சக உத்தியோகத்தர்களின் உதவிகள் கிடைக்கும், விவசாயிகளுக்கு பயிரிஉற்பத்திச் செலவுகள் இந்தமாதமும் கூடும்; ஆனுல் எதிரிபாரித்த விளைச் சல் பெறமுடியாது நட்டம் ஏற்படும். மு க் கி ய மாகல் குத்தகை விவசாயிகள் கடனில் விவசாயம் செய்வதைக் கூடியவரை தவிர்த்தல் நல்லது.
தொழிலாளர் வேலையில்லாத்திண்டாட்டத் தில் அவதிப்படநேரும், கிடைக்கும் அற்பசொற்ப
 

வேலைகளுக்கும் உரிய ஊதியமும் கிடையாது. முக் கியமான தினச்சம்பளத் தொழி லா வி க வரி ன் நாளாந்த வாழ்க்கையே பாதிப்புறும்
மாணவரி கல்விக்குழப்பநிலையால், கல் வி வளர்ச்சி தடைப்படும். அதிருப்தியும், வெறுப்பும், ஏமாற்றமும் ஏற்படுவதால் சிலமாணவர்களின் கல்வி தடைப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
பெண்களின் விருப்புக்களை, எதிரிபார்ப்புக் களை அடைவது சிரமமே. பொதுவாக இவர்கள் "நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக’ எதிர் மாழுது எல்லாக்காரியங்களிலும் அவதிப்படுவர். அதிஷ்டநாட்கள்:- பெப்.12.16, 17பகி,31,22ப26
மார்ச்,2கா,3,4கா,10பக1 துரதிஷ்டநாட்கள்: பெப்.17இர,1819
மார்ச்4பக,5,8பக,910கரஐ
உத்தரம் 2,3,4 அத்தம், சித்திரை 12 கால்
அன்னியா இராசிக்காரருக்கு இந்தமாதம்சூரிய பகவான் 6ால் லோகமூரித்தியாக வ லம் வருகின் ரூர். சூரியன் தாணபெலம் பெற்ருலும் மூரித்தி பலம் பெருமையால் நன்ம்ை தீமை கலந்த பலன் களே பெரும்பாலும் நிகழும். குரு கேந்திராதிய ணுய் திரிகோணத்தில் இருந்து சுபதிருஷ்டி செய் வது நன்மையாகும். பெரும்பாலும் இவர்களின் தேகநலம் குடும்ப நலம் என்பன சீராக இருக்கும் கடந்த காலங்களிலும் பார்க்கப் பொருள் வருமா னமும் கூடும். முன் இழுபறி நிலையில் இருந்த முயற் கிகளில் அாரியசித்தியும் ஏற்படும். புத்திரர் உற வினர் முதலியோரின் உதவி ஒத்தாசை பெறுவர்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும். குடும்பவரு ம்ானமும் கூடும். புத்திரர், உறவினர் உதவி ஒத் தாசைகளும் கிட்டும். சிலருக்கு புண்ணியதல யாத் திரைப்பலனும் கிட்டும்.
வரித்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் வரத்தொடங்கும் பவுண், பொன் முதலான ஆட் ரணவியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர் பு து முதலீடுகளும் செய்யலாம்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூ ம் தி பலம் பெருமையால் மேலதிகாரிகளுடன் வரக்கு
2

Page 15
வாதங்கள் ஏற்படும். எனினும் தானபெலம் பெறு வதால் பெரும் நெருக்கடிகள் ஏற்படம்ாட்டாது. விவசாயிகளுக்கு பயிரி அழிவு ஏற்பட்டாலும் கணிசமான விளைச்சலும் அதிகரிப்பதால் நட்டம் வரமாட்டாது; விவசாயப்பண்ணைகளிலும் லாபம் கிடையாவிட்டாலும் நட்டம் ஏற்படாது.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் ஒர ளவில் கிடைக்கும். தொழிலாளரி மத்தியில் ஒத் துழைப்பும் நல்லிணக்கமும் ஏற்படும். தொழிலு கடன் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அவமிருத்துக் களும் கிலருக்கு ஏற்படக்கூடும்.
மாணவர் அல்வி ஊக்கம் ஆக்கம்தரும், கலைத் துறை, சட்டத்துறை மாணவ ரீ க ளின் இ ல் வி வளர்ச்சி பெருமைதரும் சிலருக்குப் புலம்ைப்பரி கில்கன், உயர்கல்விவாய்ப்புக்கள் கூடக்கிடைக்கும்
பென்ளுைக்கு இந்தமாதம் ஆரம்பத்தில் இர மங்கள் ஏற்பட்டாலும் மாதக்கடைகியில் ம ன நிறைவும் பெறுவர். குடும்பப் பெண்களும் மன்தக் கடைசியில் விருப்பங்களை நிறைவேற்று வ தா ல் மகிழ்ச்சியடைவர். அதிஷ்டநாட்கள்: பெப்.13ப,14:17இர,1819
- Lptgrf714. تنقطE Ja5 = 13 துரதிஷ்டநாட்கள் - பெப்.213கா,2122பக
மாரீச்,7,8இா,20ப11
சித்திரை 3.4. சுவாதி விசாகம் 1,2,3
இந்த இராசிக்காரருக்கு இந்தமாகும் சூரிய பகவான் 5ல் தாம்பரமூரித்தியாக இரு வகை ப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது நற்பலன் அளே அதிகம் எதிர்பாரிக்க முடியாது. பெ ரு ம் பாலும் தேகிககம் கெடும், பொருள் வருமானமும் குன்றும். எதிர்பாராத திடீர் நெருக்கடிகள், அலேச் சல் காரியநட்டம் புத்திராதி உறவினரி துன் பல் முதலானவை நிகழும். குரு அட்டமத்திலும் செவ்வாய் 7,8லும் கோசார சஞ்சாரம் செய்த லின் விபத்து, அவமிருத்துப்பயம் சத்திரசிகிச் சைப்பயம் முதலான துர்ப்பலன்கள் கூட ச் கில ருக்கு நிகழும் சனி ம்ே,5ம் ஆதிபணுகிக் கோசார பலம் பெறுவதால் அந்நியர் உதவி, அந்நியதேசப்
பொருள் வரவு முதலான பலன்களும் ஏற்படும்.
 

குடும்பத்தில் பிணி = பீடைகள், பிணக்குகள் அடிக்கடி தோன்றிமறையும். குடும்பவருமானத்தி லும் செலவுகள் கூடுதலால் கடன் பயழும் ஏற்ப டும். சுபகருமங்கள் வீட்டில் நிகழ்வதும் கஷ்டம்ே. வர்த்தகரீகளுக்கு வியா பார முன்னேற்றம் தொடரும். ஆணுல் எதிர்பார்த்த லாபம் பெறு வது இடினம். பழையநிலுவைக் கடன்களை, அற விடுவதில் வீன்சிரமங்கள் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு ம்ே ல தி கா ரிகளின் நெருக்குதல்கள் அதிகரிக்கும். பதவிசம்பந்தமான வேலைப்பொறுப்புக்களும் கூடும், வேலையுடன் சம் பந்தப்பட்ட அநாவசியச் செலவுகளால் கடன் தொல்லகளும் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு இந்த மாதமும் விளை ச் சல் மகிழ்ச்சிதரும். முக்கியமாக எஸ் எ ண் னெ ப் வித்துத்தாவரங்கள் முதலானவை பயிரிடுவோரி அதிகவிளைச்சலும் அதிகாையமும் பெறுவர்,
தொழிலாளர் வேலைவசதிகள் பெறுவர். நல்ல வரும்ானமும் பெறுவர். தொழில் பிணக்குகளும் அதிகம் இடம்பெற ம்ாட்டாது.
மாணவர் கல்விக்குழப்பநிலை ஏற்படும். மான வரி மத்தியில் ஏமாற்றமும் விரக்தியும் ஏற்படுத லாசல் கல்வியில் அக்கறை இாட்ட மாட்டாரிகள் பரீட்சைகளிலும் கித்திபெறுவதும் கடினம்,
பெண்களுக்கு வினுேதம்ான புதுப்புதுப்பிணி இல் ஏற்படும். எதனைச் செய்ய நினைப்பார்களோ அது தடைப்பட்டு வேறு புதுப்புதுப்பிரச்சினைகள் ஏற்படும். முக்கியமாக விவாக முயற்சிகள் இழு பறியில் தொடரும் அல்லது முறிவுறும், அதிஷ்டநாட்கள்- பெப்1ே6, 17பக,21:22,26
ம்ார்ச்கோ, 3,4ஆா? துரதிஷ்டநாட்கிள் - பெப்1ெ314,22மா 23,24
- థన్క్
விசாகம், 4-ம் கால், அனுஷம், கேப்டை இந்த இராசிக்காரருக்குச் சூரியன் 4ல் சுவர்ண மூர்த்தியாகப் பலம்பெறுவது நன் ைம் யா கும். மேலும் குருவின் சுபதிருஷ்டியும் இவர்களுக்குச் சாதாரணமாக ஏழரைச்சனிஸ்வரன் காலம் என்று

Page 16
கூறினலும் அது முடிவுறும் காலம் நெரு கி க நெருகிகி நற்பலன்களும் அதிகரிக்கும் என்று சில சோதிடநூல்களில் கூறப்பட்டிருப்பதால் அவரும் நன்மை"திருவாரி என்பதாகின்றது. எனவே இவரி களுக்கு இந்தமாதம் தொடக்கம் தேகசுகம், குடும் சுகம், இனசனபந்துக்கள் கொண்டாட்டம், விதி றல் வாங்கல் மூலம் லாபம், அந்நியரி உதவி அந் நியதேசப் பொருள்வரவு, வீட்டில் மங்கள கொன டாட்டங்கிள், முன் கிடையாது எனக் கைவிடப் பட்ட பொருள்வரவு முதலான சுயபலன்கள் அதி கம் நிகழும்.
குடும்பத்தில் அந்நியோன்னிய உறவுநிலை ஏற் படும். குடும்பவருமானமும் கூடும். இனசன் பற் துக்கள் கூட்டம், புத்திரர் முதலான உறவினர், பெரியவர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு இந்தமாதமும் வியாபாரம் சீராக நடக்கும். அழகுசாதன கவர்ச்சிப்பொருள் வியாபாரிகள் பவுண், பொன் நகைவியாபாரிகள் அதிகலாயம் பெறுவார்கள். நிதிநிலே கிராகும்
உத்தியோகத்தர்களுக்குப் பதவியுயர்வுகள், பதவிச்சிறப்புக்கள் முதலான மகிமைகள் பெரும் பாலும் கிடைக்கும். உடன் உத்தியோகத்தரிகளு டைய ஆதரவும் பெறுவரி,
விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் மன நிறை வைத்தரும், விவசாயப்பண்ணைகளிலும் கூடிய வரு மானத்தால் நல்ல லாபம் கிடைக்கும். விளைவுக ளுக்கு நல்ல சந்தைவாய்ப்பும் பெறுவர்.
தொழிலாளருக்கு நிறைவானமாதம், பொது வாக வேலைவாய்ப்பும் அதன்மூலம் வருமானமும் இவரிகளைத்தேடிவரும் தொழில் ஒப்பந்த வேலை களிலும் லாபம் பெறுவ.ே
மாணவர் கல்விவளர்ச்சிக்குச் சாதகமான சூழ் நிலைகள் உண்டாகும். மானவரி மத்தியில் ம ன உறுதியும், விடாமுயற்சியும், புத்தூக்கமும் உண் டாகும். இதனுல் இவர்களின் கல்விவளர்ச்சியுறும்g பென்களுக்கு எண்ணிய எ ன் னி ய ர ல் கு நிறைவுபெற இந்தமாதத்தில் வழிபிறக்கும். விவா காதி முயற்சிகிளும் மனநிறைவாக நிகழும். குடும் பப்பெண்களுக்கும் செரும்பாலும் சந்தே ர ஷ ம் நிறைவேறும் அதிஷ்டநாட்கள்- பெப்.17இ1819,23,24,28
மாரீச்.13பேக,5,8பக,910கா துரதிஷ்டநாட்கள் பெப்.12.16,17பக,2627பது
Lorfás, 10uasall, 2Cup. L.

மூலம், பூராடம், உத்தராடம் டீம் கால் தனுசு இராசியில் பிறந்தவர்களுக்கு இந் த. மாதம் சூரியபகவான் 3ல்ரஜஸமூர்த்தியாகப் பலத். துடன் சஞ்சாரம் செய்வது நன்மையாகும். இவரி களுக்குக் கடந்த காலங்களிலும் பார்க்க இந் த மாதத்தில் சற்று ஆறுதலும் பெறுவர். இவர்க ளின் தேகநலம் குடும்பநலம் என்பன சீராக இருக் கும். எனினும் இடைக்கிடை பாதிப்பும் பெறும். கடந்தகாலங்களிலும் பாரிக்கிச் சற்றுக் கூடியவரு மானமும் பெறுவர். குருவின் துபிக்கோசாரசஞ்சா ரமும், சனியின் குரூர கோசார சஞ்சாரத்துடன் கூடிய ஏழரை ஆண்டின் நடுப்பகுதியும் நிகழ்வ தால் கேடுவரும்போது மதிகெட்டுவரும்" என் பதற்கினங்க அறிவுடைய பெரியவர்களை விட்டு விலகி சுயநலச்சூழ்ச்சிகாரக் கு ம் பல் ல ளு ட ஸ் சேர்ந்து தனக்குத்தானே கேடுகளையும் சிலரி வரு வித்துக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.
குடும்பத்தில் பிணிபீடைகள் ஏற்படவே செய் யும் தம்பதிகளுக்கிடையில் கருத்து மாறுபாடுளு ளும் ஏற்படும். குடும்பவருமானத்திலும் செலவு கள் கூடும், புத்திரர்கள் துன்பம் தருவரி,
வரித்தவர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபாரம் முன்னேறும், வாடிக்கையாளரின் வரு கையும் கூடும். நிதிநிலை சீர்கெட்டு இருப்பதால் முதலீடுகளைச் செய்ய முடியாமல் சிலரி கஷ்டமும் அனுபவிப்பர்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளின் நல் லெண்ணம் கிட்டும். ஆணுல் பதவி உயர்ச்சி, பது விச்றெப்பு முதலியன பேச்சளவிலேயே தொடரும். உடன் உத்தியோகத்தர்களுடன் ஒத்துப்போவ தால் நன்ம்ை பெறுவர்.
விவசாயிகளுக்கு இம்மாதமும் எதிர்பார்ப்புக் இள் கிட்டாது. பயிரழிவு தொடரும், விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் ஏற்படும். கூலியா ட் க ளின் ஒத்துழைப்பும் கிடையாது.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் குறைந்து கொண்டேபோகும், தினச்சம்பளத் தொழிலாள ரின் நாளாந்த வாழ்க்கைக்கே திண்டாட வேண் டிய நிலைகள் ஏற்படும் கடன்பழுவும் ஏ று ம்.
魯

Page 17
மாணவரி கல்வியில் வளர்ச்சி படிப்படியசகதி தென்படும். எனினும் ஆசிரியர் மாணவர் மத்தி யில் கருத்து வேறுபாடுகளும் இடைக்கிடை ஏற் படும். விடாமுயற்சியுடன் கூடிய சுயமுயற்சியுடை யவர்கள் பரீட்சைகளில் தேறுவர்.
பெண்களுக்கு இந்தமாதத்தில் பலப்பல பிரச் சினைகள் தோன்றும் விவாக முயற்சிகளும் இழு பறியாக இருக்கும். குடும்பப்பெண்களுக்கும் குடும் பத்தில் ஏற்படும் திடீர்நெருக்கடிகள் துன்பம்தரும். அதிஷ்டநாட்கள்- பெப்.12.2122பக,2627பது
மாரிச்,3,4கா,7,19யக,11
துரதிஷ்டநாட்கவி- பெப்.14,17இர,18, 1927இ
மார்ச்,1,12பிய,13,
உத்தராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 12
மகரராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பக வான் 2ல் லோகமூர்த்தியாக வலம்வருகின்ருர், சூரியன் பலக்குறைவுடன் சஞ்சரிப்பதால் நற்பலன் கவி அதிகம் தடைப்படும். பொதுவாக இவரீகிளின் உடல்நலம் இடைக்கிடை குன்றும் பொருள் வரு மானமும் குறையும், ஏழரைச்சனிஸ்வரனின் சஞ் சாரமும் நிகழுவதால் எதிலும் அலேச்சல் வீன் விரயம், பொருள்நட்டம், வாக்குவிரோதம் முத லான கெட்டபலன்களும் சேர்ந்து நிகழும். எனி னும் குருபகவானின் சுபகோசாரசஞ் சா ர மும் திருஷ்டியும் இந்த இராசிக்கு இருப்பதால் அதிக துன்பம் ஏற்பட இடமில்லை.
குடும்பத்தில் பிணி பீடைகள் அடிக்கடி ஏற் படும். கணவன் மனைவி பிணக்குகள் அல்லது பிரி வுகள் கூட ஏற்படக்கூடும். தக்கதருணத்தில் குடும் பப்பெரியவர்கள், புத்திரர்களின் உதவிகள் கிட்டும் வரித்தகர்களுக்கு வியாபார மந்தநிலை தொட ரும். வாடிக்கையாளரின் வருகையும் குறையும் கடன் நிலுவைகளும் கைக்குவந்து சேராது. புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிக ள ஈ ல் தொல்லைகளதிகரிக்கும். சிலருக்கு பதவி இழப்பு அல்லது பதவி விலகுதல் கூட இடம்பெற்ருலும் ஆச்சரியமில்லை, சகஉத்தியோகத்தரின் உதவி ஒத் தாசைகளால் ஆறுதல் பெறுவர்.
 

விவசாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுக்க ளால் பயிர் அழிவு தொடரும். கூலியட்களின் ஒத்துழைப்பும் கிடையாது. விவசாயப்பண்ணைகளி லும் நட்டம் ஏற்படும். கிடன் பயமும் ஏற்பட்டு வாழ்க்கைத்தரமும் குறையும்.
தொழிலாளர் மத்தியில் அமைதியின்மையும் ஆரிப்பாட்டங்களும் ஏற்படும். வேலையில்லாமை யால் இவர்களின் வருமானம் குறைவுறும். ஒப்பந் தத்தொழில்களையும் சரியாகச் செய்ய முடியாம்ை யால் நட்டம் ஏற்படும்.
மாணவர் மத்தியில் ஏமாற்றமும் அதிருப்தி யும் ஏற்படுதலால் கல்வி ஊக்கம் குன்றும், ஆகிரி வரி மாணவர் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத லால் வேண்டாவெறுப்பாக ஆசிரியரிகளுக்காகக் கல்வியைத் தொடருவார்கள்.
பெண்களின் பொறுமைக்குச் சோதனையான மாதம் இது என்று கூறினலும்தகும். விவாகமுயற் சிகள் அலைச்சல் மூலம் கைகூடிவரும். குடும்பத்தில் ஏற்படும் திடீரிநெருக்கடிகள் குடும்பப் பெண்களைத் திணறவைக்கும், அதிஷ்டநாட்கள்- பெப்.18பக.14.28.24.27கா
Lbrrfj. Z., 4 utá3, 5,8us 9., 13 துரதிஷ்ட நாட்கள் பெப். 15,16, 17 முசுப. 21
DTfaj: వీ 4இரவு
அவிட்டம், 3.4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
இந்த இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் சென்மத்தில் (1ல்) தரிம்பரமூரித்தியாகப் பகிைகுறைவுடன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன் களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆனல் ராகி அதிபன் லாபத்தில் இருந்து திருஷ்டி செய்வதால் நன்மைதீமை கலந்து பலன்கள் நிகழும். இவரிக ளின் உடல்நலம் இடைக்கிடை பாதிக்கச்செய்தா லும் குடும்பநலம் சீராக இருக்கும். அந்நியரி உதவி அந்நியதேசப்பொருள்வரவு என்பன கிடைக்கும். பொதுவாக இவர்களின் பொருள் வருமானமும் ஓரளவு கூடும். ஆனல் எதிர்பாராத திடீரிநெருக் கடிகளும் ஏற்படுதலால் வீண்செலவுகளும் உண் டாகும். வீட்டில் சுயசோபனங்கள் கொண்டாட் டங்கள் நிகழச்சாத்தியமில்லை;
5

Page 18
குடும்பத்தில் இறுகிறுபிணக்குகின் அ வ்வப் போது தோன்றிம்றையும். குடும்பச்செலவுகளும் கூடும். இனசனபந்துக்களுடன் பகைவிரோதங்கள் உண்டாகும். புத்திரர் சகோதரரி உதவிஒத்தாசை இல் கிடையாது.
வர்த்தகரிகளுக்கு வியாபார மந்தநிலை ஏற்ப டும். நிதிக்கையிருப்பும் குன்றும். கடன் நிலுவை களால் முதலீடுகளின் வருமானமும் வீழ்ச்சியுறும் வாடிக்கையாளரின் வருமானமும் வீழ்ச்சியுறும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி க ளின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத அவலநிலை ஏற்படும். வேலைப்பழுவும் பொறுப்புக் இளும் கூடும். கிலருக்குப் பதவிவிலகல் அல்லது இழப்புக்கள் கூட ஏற்படலாம்.
விவசாயிகளுக்கு சனிபகவான் வலுப்பெறுவ தால் பயிர்செழிப்பும் விளைச்சலும் கூடும். விவசா யப்பண்ணைகளிலும் லா ப ம் கிடைக்கும். விளை பொருட்களுக்குச் சந்தைப்படுத்துதலில் நியா ய விலே கிடைப்பது கடினம்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கிடைக்கும்: வேலேக்கேற்ற ஊதியமும் பெறுவரி, தினச்சம் ளத் தொழிலாளரின் நாளா ந் த சீவனத்துக்கும் கூடுதலாகி வருமானம் பெறுவர்.
மாணவரி கல்வித்தடைக்காரணிகள் ஏற்படி னும் சுயமுயற்சியுடன் கல்வியைத் தொடர ஆகி ரியர்கள் உதவுவார்கள். முக்கியமாகத் தொழில் நுட்பத்துறை மாணவர்கள் சித்தியுண்டு.
பெண்களுக்கு இந்தமாதத்திலும் மனநிறைவு ஏற்படுவது கடினம், கன்னிப்பெண்களின் விவா காதிகளுக்குத் தடைதாமதங்கள் ஏற்படும், குடும் பத்தில் நிகழும் எதிரிபாராத சம்பவங் க ள ஈ ல் குடும்பப்பெண்கள் கலக்கமடையநேரும். அதிஷ்டநாட்கள்: பெப்.216,17ப,ே26,27tக
ம்ார்ச்,2கா,3,4ாை,710பA துரதிஷ்டநாட்கள்: பெப்.17இர,18,19,23,24
LDTńřėjo 4 dues, 5, 6 (p. eu
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசிக் காரருக்கு இந்தமாதம் சூரியபகி வான் 12ல்(விரயத்தில்) ரஜஸ் மூர்த்தியாக வலம்
6
 

வருகின்ருர் சூரியன் மூர்த்தி பலம் பெற்ருலும் தானபெலம் குன்றுவதால் நன்ம்ை தீம்ை கலந்த பலன்களே நிகழும். கடந்த காலங்களிலும் பார்க்க இந்தமாதத்தில் இவரிகளின் உடல்நலம், குடும்ப நலம் என்பன பாதிப்படையும், பொருள் வருமா னத்திலும் செலவுகள் கூடும் அலைச்சல் மூல ம் காரியகித்தியும் பெறுவர். ஆணுல் இராகி அதியன் குரூரகோசசரசஞ்சாரம் செய்வது ம் சூரிய வி இராகு சேர்க்கையும் சனி, கேது திருஷ்டியும் பெறு வதும் ம்ேற்கூறிய சுயபலன்களை அதிகம் குறைவு டையச் செய்யும்.
குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகளும் பிணி கி ளும் இடைக்கிடை தோன்றிமறையும். குடும்ப வருமானத்திலும் செலவுகள் கூடும். இனசன பந் துக்களால் பகைவிரோதங்கள் கூட உண்டாகும். வர்த்தகிர்களுக்குப் புதன் லாபத்தில் பலம் பெறுவதால் மாதமுற்பகுதியில் வியாபார முன் னேற்றம் தொடரும். நிதிநெருக்கடிகள் ஏற்பட் டாலும் வியாபாரச் சிறப்பால் சமாளித் து தி: கொள்ளுவார்கள்.
உத்தியோகித்தரிகளுக்குப் பதவிப் பொறுப்புக் கள் கூடும். மேலதிகாரிகளின் பாராட்டு களும் பெறுவார்கள். பதவிசம்பந்தமான வீண்செலவுது ளையும் இவர்கள் சுமக்க வேண்டி இருக்கும்.
விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுகள் கூடி ஞலும் ஒரளவு பயிர்விளைச்சல் கிடைப்பதால் நட் டம் வராது. விவசாயப்பண்ணைகளிலும் லாபம் கிடையாவிட்டாலும் நட்டவேராது. விளேச்சல்க. ளுக்கு நல்ல சந்தைவாய்ப்பும் பெறுவர்.
தொழிலாளருக்கு இந்தமாதமும் வேலைவசதி இன் தொடர்ந்து கிடைக்கும். அதனுல் இவர்களின் வருமானத்தில் வாழ்க்கைத் தர மும் உ ய ரு ம். மாணவர் கல்வி முன்னேற்றத்தில் தடைகள் இடைக்கிடை ஏற்படும். தொழில்நுட்பத்துறை மாணவர்கள் சிறப்புச் சித் தி க ள் பெறமுடியும், பொதுவாக மாணவர்களின் சுயமுயற்சிகளே கல் வித்தேர்ச் இயுவிடாக்கும்,
பெண்களுக்கு பொறுமைக்கு சோதனையான மாதம். இவர்கள் உணர்ச்சிவசப்படுதலால் அவ மானப்படவும் நேரலாம். விவாகாதி முயற்சிகளி லும் பெரும்பாலும் தோல்விகளே உண்டாகும், அதிஷ்டநாட்கள்: பெப்.1பேக,14,18,1927இர
LDrrtë. 1,4.16, 5, 8 të 6, 9 ai 3 துரதிஷ்டநாட்கள்: பெப்.2122பக26,27பக
Libar fîsë. 69, Lu, 7, 8 arržav,

Page 19
ஐ சுபமுகூாதத
OMss0M000Tyy yy0yOy0y0y0y0yy0yOy0yy0yy is - தொ விவாகப்பதிவு செய்தல்
விவாகத்துக்கு சொல்லப்பட்ட வார நக்ஷத்தி ரங்களில் விவர இப்பதிவு செய்யலாம்.
பொன்னுருக்கல்
திங்கள், புதன், வியாழன், வெள்ளி வாரங் கள் நன்று
சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி. அடிா வாசை தவிர்ந்த திதிகள் உத்தம்மானவை.
அசுவினி, ரோகிணி, மிருகசிரிடம் பு ன பி பூசம், பூசம், மகம், உத்தரம், அத் தம் சித் திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்தராடம் திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திசங்கள் நன்று.
பொன்னுருக்இல் முற்பகலில் செய்வதே உத் திமமானது.
os GMT GOTLD
3 அல்லது 5-வது வயதில் செளளஞ் செய்க. சித்திரை, வைகாசி, ஆணி, தை, பங்குனி, மாதங் கள் நன்று. திங்கள், புதன், வியாழன், வெள்ளி வாரங்களில் செய்வது உத்தமம்.
அசுவினி, ரோகிணி, மிருக சீரி டம், புனர் பூசம் பூசம், உத்தரம், அத்தம், சுவாதி, அனு ஷம், உத்தராடம், திருவோணம் அவி ட் டம், சதயம் உத்தரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களும் 8-ம் இடம் சுத்தமான லக்கினங்களும் செளளம் செய்ய நன்று. பிராமணர்கள் ஞாயிற்றுக்கிழமை
பில் செவாளம் செய்யலாம்.
உபநயனம்
சித்திரை, வைகாகி ஆனி தை, பங்குணி, மாதங்களும், திங்கள், புதன், வியாழன், வெள்ளி, வாரங்களும், அசுவினி, ரோகிணி, மிருகசிரிடம், புனர்பூசம், பூசம், அத்தம், சித்திரை, சுவா தி, அனுஷம், உத்தராடம், திருவோணம், அ வி ட் டம், சதயம், உத்தரட்டாதி ரேவதி, நட்சத்தி ரங்கிளும், 8-ம், 12-ம் இடம் சுத்தம்ான இடபம், மிதுனம், கடகம், இன்னி, துலாம், மகரம், மீனம், லக்கினங்களும் உத்தமம்.

G
ம் வைத்தல்
Xỳ2
TTTS0S y0yy0Oyy0yy0y0yyy0yy0yy0yy0ySMy0yS
L前4
ருக்வேதிகளுக்கு குருவும், யஜுர்வேதிகளுக்கு சுக்கிரனும் சாமவேதிகளுக்கு குஜனும், அ த ரீ வண வேதிகளுக்கு புதனும் அஸ்தம்னமாயிருக் கும்போது உபநயணஞ் செய்தலாகாது. கர்ணவேதனம்
ஜனனமான 12-ம், 16-ம் நாட்கள் அல்லது 7-8-12-ம் மாதங்களில் கர்ணவேதனஞ் செய்க. அன்னப்பிராசனம்
ஆண் குழந்தைகளுக்கு 6-8-10-12-ம் மாதங் கிளிலும், பெண் குழந்தை களு க் கு 5-7-9-11ம்ை மாதங்களிலும் அன்னப்பிராசனஞ் செய்க. ருதுசாந்தி
ருதுசாந்தி முகூர்த்தம் ருதுவான தினத்திலி குந்து ஒற்றித்த நாட்களில் பஞ்சாங்க யோகம் நன்ருஇ 8-ம் இடம் சுத்தமான லக்கினங்களில் அமைதல் வேண்டும். கிணறுவெட்டல்
திங்கள், புதன் வியாழன், வெள்ளி வாரங் களிலும், ரோகிணி மிருகசிரிடம், மகம், பூசம், உத்தரம், அத்தம் அனுஷம், பூராடம், உத்து ராடம் திருவோணம், சதயம், உத்தரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களிலும் இடபம், கடகம், கும்பம், மகரம், மீனம் லக்கினங்களும் கிணறு வெட்ட நன்று.
கிணறு வெட்டுவதற்கு தேய்பிறைக்க ர ல ம் சிறப்பானது. -
வீட்டுக்கு கிழக்குத்திசையில் கி ண று இருந் தால் செல்வமும், தென்கிழக்கிலிருந்தால் புத்திர நாசமும், தெற்கிலிருந்தால் மரணமும், தென் மேற்கிலிருந்தால் களத்திரநாசமும், மேற்கிலிருந் தால் சம்பத்தும், வடமேற்கிலிருந்தால் சத் துரு நாசமும், வடக்கிலிருந்தால் ஆரோக்கியமும், விட கிழக்கிலிருந்தால் சந்தோஷமும், நடுவிலிருந்தால் பொருளழிவுமாம். விருந்துண்ணல் வெள்ளி சனி திங்கள் புந்தி விருந்துண்ண நன்ரும் கள்ள வியாழன் கசப்பிக்கும் - எள்ளளவும் தீராப் பகையாகும் தினகரனிற் செவ்வாயில் வரராப்பகையே வரும்
7

Page 20
ଗl {
அதிஷ்ட
- இ. மகாதேவா 140, செல்லர் வி (முன்தொடர்ச்சி)
தொடர் 11
ஒரு மனிதனின் உயிர்ப்புச்சக்தியை அவனது ஆதிக்க எண்கள் காட்டுகின்றன என்றும், அவ னது உயிரிப்புக்சக்தியை மாற்றும் சக்தி ம் னி த னுக்கு இல்லை என்றும், அதை இயக்கும்சக்தி மணி தனிடம்ே உண்டு என்று சென்றமுறை பார் த் தோம். மேலும் ஒருவரது உயிரிப்புச்சக்தியை நேர டியாகப் பற்றி நிற்பது அவனது பெயர்தானென் றும், அப்பெயரின் அசைவே அதிர்வே அவனது உயிர்ப்புச்சக்தியை இயக்குகின்றது. அந்தப்பெய ரின் அதிர்வு ஒலியசைவு அவனது உயிரிப்புச்சக் திக்கு மிகப்பொருத்தமாக அமைந்து விட்டால், உயிர்ப்புசக்தியான மனிதன் தனக்குரிய எல்லையை மீருமல் செளகரியமாக, சந்தோஷமாக வாழலாம் என்று அறிந்தோம்.
எமது பெயரைக் கண்டகிவிடபடி மாற் ற முடியாது? ஒரு கட்டுப்பாடான அமைப்பிலேயே மாற்றமுடியும். ஒருவனது வாழ்க்கையோடு நேர டியரகச் சம்பந்தப்படும் இப்பெயரை அமைக்கும் போது நாம் எவ்வளவு நிதானமாக இருக்க வேண் டும் என்பது சொல்லாமலே விளங்கும். அட்ட வணைகளை வைத்துக்கொண்டு தன் மனம் போன போக்கில் பெயரை மாற்றிக் கொள்ளும் பலரை நான் அறிவேன். அவர்கள் பெயரமைப்பதையோ பெயர் மாற்றுவதையோ ஏதோ ஒரு சில்லறை விஷயம் என்று நினைத்து விடுகின்ருர்கிள்.
இதனுல் இருந்த ககங்களையும்கூட இழந்து, மனநிம்மதியின்றி, வாழ்க்கையில் விரக்தியு ற் று அநேகரி அல்லல்படுகின்ருர்கள். சிலரது மு ις οι தற்கொலையில்கூட முடிவதில் ஆச்சரி யமி ல் லே. இவர்களின் இந்தவிபரீதச் செயல்களினல் வினை யைத் தேடிக்கொண்டபின், எண்ஞான சோதி டத்தை பிழையானதென்ருே, உண் ைம ய நீ ற தென்றே கூறவும் தலைப்படுகின்ருர்கள் இ தி ல் சிலர் நம்பிக்கையிழந்து ஏனையோரையும் தவருக வழிநடத்தத் தலைப்படுகின்ருரிகள். இவர் க ள்
 

u===ജ്ഞജ്ജബ് ത്ത അ
ண் - ஞானம்
Χ
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். -
எல்லோரும் இப்புனிதகலையின் இரகசிய நுட்பத் தைச் சரியாகப் பயன்படுத்தி பயன்பெற வேண் டுமென்பதே எமது விருப்பமாகும்.
நான் ஏற்கனவே விளக்கியபடி, ஒவ்வொரு வரும் தம்து சரியான நிலையை தாமே அறிந்து கொண்டபின். அந்நிலையில் தாம் கஷ்டங் களை நீக்கி மகிழ்ச்சியடைய சிறப்படைய செழிப் ப டைய முன்னேற்றமடைய வெற்றிபெற தமது பெயர் தமக்குப் பொருத்தமான அ தி ரி  ை ைக் கொண்டுள்ளதா எ ன் ப  ைத நிட்சயப்படுத்திக் கொண்டு அந்தப்பெயரை பயிற்சித்து வரல்வேண் டும். ஒருவரி தமது சரியான நிலையை அறிந்து கொள்வதென்ருல், தமது உயிர்ப்புச்ச க் தி யி ன் சரியான ஆதிக்கத்தை அறிந்து கொள்வதாகும்.
பிறந்ததிகதியை மட்டும் அறிந்து கெ ர ன் டால் போதாது, பிறப்பெண்ணுடன், கூட்டுஎஇ பிறந்தகாலப்பகுதி ஆதிக்கள ைமொத்தக் கிரக ஆதிக்கம் இன்னும் கலகலப்பாக இருக்கும் அல் லது ஆதிக்கம் செலுத்தும் ஏனைய எண் ஆ இ ய வற்றை எல்லாம் நன்கறிந்ததின் பின்தான் பெய ரெண்ணே அமைக்க முயலவேண்டும். நமது அனு பவத்தின்படி அதாவது ஜாதகத்தைக் கொண்டு மேற்கூறிய விபரங்களை, உண்மையான உயிர் ச் செறிவு ஆதிக்கத்தை அறிந்து மிக இலகுவாகவும் முற்றுமுழுதாகவும் அறிய முடிகின்றது.
ஒருவரின் ஜாதகத்தை வைத்துகீகொன் டு அவருக்குப்பெயர் அமைப்பதுதான் ஆதிவிசேடமான தென்பதே எனது கருத்தாகும் இம்முறையால் ஆயிரக்கணக்கான அன்பர் இஸ் பலனடைந்துள் ளார்கள் பலரி பெயரைப் பயிற் சி செய்து கொண்டிருக்கின்ருர்கள், ஜாதகம் இல்லாதவர்கிள் இந்த ஆதிக்க விபரங்களை எண்ஞான முறை யி லேயே இயன்றவரையில் கண்டுபிடித்து பெயரை ம்ாற்றிப்பயன்படுத்தலாம். ஆனல் அட்டவணைக ளையும் நூல்களையும் அரைகுறைச் சோதிடரையும் துணைகொண்டு அவசரத்தில் பெயரமைதிது இல் (23மம் பக்கம் பாரிக்கு)

Page 21
நவக்கிரகங்கள்
க, சின்னேயா, ச1
ஒன்பது கிரங்களின் பெயர்கள் யாவருகிகும் தெரிந்ததே. ஆனல் அவற்றின் பெ ய ரி க ள் அமைந்த காரணம்பற்றி அறிந்திருப்பவர் மிகச் சிலரே.
ரவி, சோமன், குஜன், புதன், குரு, சுக்ரன் சனி, ராகு, கேது என்ற பெயர்களைச் சில ரே ஆராய்ச்சி செய்துள்ளனர்.
ரவி என்ருல் அக்கினி தத்துவமும் பிருதிவி தத்வமும் கலந்தவன் எனப் பெர்ருள். எனவே சூரியனுக்கு மூலத் திரிகோண ராகியாக சிம்மம் அமைந்துள்ளது. கடகம்ஜலதத்வம்: | gababbsgá6őfi தத்வம்: கன்னி ப்ருத்வீதத்வம், அக்னி தத்துவத் தைக் குறிப்பது "ர" ப்ருவிதத் த த் வத்  ைத க் குறிப்பது விே ரவிசங்கரன் = ஞாயிறு.
இதுபோல சோமன் என்பது திங்களை அதா வது சந்திரனைக் குறிக்கும்; சோம என்ருல் ப்ருத்வி என்று பொருள். சந்திரனின் நட்சத்திரங்கிளான ரோஹிணி, ஹ ஸ் த ம், திருவோணம் இம்மூன் றும் ப்ருத்வி தத்வங்களான ரிஷபம், கி ன் யா, மகரம் இந்த ராசிகளில் அமைந்திருப்பது.
குஜன் அல்லது செவ்வாய் தான் பரமாத்மன் 'கு' என்ருல் பூமி, 'ஜ' என்ருல் ஜனகன் அல் லது தகப்பன் எனக்கொள்க; ஆக வே இந்தப் பூமியின் ரக்ஷகனுக செவ்வாய் அதாவது அக்கினி ஸ்வரூபணுக இருப்பவன் எனப்பொருள். எனவே தான் கிருத்திகை நட்சத்திரம் முருகப் பெருமா னுக்கு மிகவும் உகந்தது எனப் பெரியோர் கூறு வர். மற்ற ரகசியங்களை வல்லோரி வாய்கேட்டு அறிக. சேய்" (செவ்வாய்) இனிய கந்தன்.
புதன் என்ருல் அறிஞன் எ ன் று பொருள். ஆயில்யம், கேட்டை, ரேவதி இம்மூன்றும் கட கம், விருச்சிகம் மீனம் என்ற உபய ராகிகளில் அமர்ந்து ஆதிசேஷனில் சயனம் செய்து கொண் டிருக்கும் பரிநாராயணனைக் குறிக்கும்.
குரு என்பதன் பொருள் "கு" என்ருல் அறி
யாமை; 'ரு' என்ருல் போ க் கு ய வ ன் எனப்
பொருள் பூரீ இராமபிரான் பிறந்த புநர்வகவும்,
விசாகமும், பூரட்டாதியும் இவரது தட்சத்திரங்
கள் குபேர யேசனத்துக்கு குரு. சகல செளபால்
محمa
 

ன் தத்வங்கள்
مح^محی^مح^مح^مح^محے
سمسجن
பகுவாரி, கம்பளை,
கியங்களையும் அனுபவிக்க குரு ஒன்பதாமிடத்தில் அமைந்திருக்க வேண்டும் என்பது பொது விதி.
சுக்ரன் அதாவது வெள்ளி; அதாவது மாலின் மனைவியான மஹாலட்சுமி மாதாவேதான், சுக் கிரன் மழைக்கு அதிபதியாதலின் மழைக்கோளெ னப்படும். சுக்கிரன் இருக்கும் மண்டலம் அப்பு மண்டலம். சுக்கிரன் சுபஸ்தானங்களில் நிற்கப் பிறப்போரி திரிகால உணர்ச்சியும் இராஜயோகங் களும் உடையவராய் விளங்குவார் என்று கூறப் படுகிறது. எந்த ஜா த கித் தி ல் பரணி, பூரம் பூராடத்தில் ஒரு கிரஹமும் இல்லையோ அவன் தரித்திரனுக வாழ்வான் என்பது ஆன்ருேரிகள் கண்ட உண்மை,
சனி-அதாவது *சம்" என்ருல் மங்களம்: *ரிை? என்ருல் த  ைட செய்து தருபவன். ஒருவனது கரும பலன்களை சரியாக எடுத்துக் காட்டும் கிர ஹம் இது ஒன்றுதான். பூமியிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதாலும் மந்தமாக ஒவ்வொரு ராசியில் நடப்பதாலும் இவரிடம் பயந்து நடப் பது மங்க ளத்  ைத தி தரும், தன்னேயே அர்ப்ப ணித்து மனித குலத்துக்கான சேவையை சனிக் கிரகம் ஆற்றி நிற் கிற து. இரும்பு, தாதுப் பொருட்கள் மீது ஆட்சி பெற்றுள்ள சனி சக்தி பெற்ற கிரகம்.
ராஹா அதாவது ரா-ராம்ன் ஹா ந ஈ ன் தான்; அதாவது தன் உ ட ம் டி கி கா க வே தேஹாத்மாபிமானம் கொண்டு செய்யும் காரி யங்களை தெளிவாக எடுத்துக் காட்டுபவன்,
கேது இவரி செவ்வாயின் சாயாச்கிரகமாகும். ராகு சனியின் சாயாக் கிரகமாகும். கேது என் முல் கொடி. நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் ஆண்டவன் எங்கே இருக்கிருன் என்று கூறும் நாஸ்திகின் சாயையாக இவர் விளங்கு வாரி என்பதாம்,
எல்லாம் வ ல் ல இறைவன் உமாதேவிக்கு உபதேசித்த சாஸ்திரோக்த சாரங்களின் அ ம் ச மாக நவநாயகர்களை முதலாக வைத்து வேதங் களின் இரு கண்களுக்குச் சமமாக ஜோதிஷத்தை நிர்ணயித்து வைத்தியம், மந்திரம் இவை இரண் டையும் பிணைத்து உலகுக்கும் உலக மக்களுக்கும்

Page 22
எடுத்துக்காட்டாக விளக் கி ய தத்துவங்களோ இன்றைய மக்களுக்கு அரும்பெரும் உதவியாக விளங்குகிறது:
சூரிெ பகவான் சூரிய மண்டலத்திலும், சந் திர பகவான் சந்திர மண்டலத்திலும், செவ்வாய் பகவான் செ வ் வாய் மண்டலத்திலும் புத பக வான் புத மண்டலத்திலும், சுக்ர பகவான் சுகிர மண்டலத்திலும், வியாழ பகவான் வியாழ மண் டலத்திலும், சனி பகவா ன் சனி மண்டலத்தி லும் ராகு கேதுக்கள் சாயாக்கிரகங்களாகவும் இருந்து உலகை இயக்குகின்றனர் என்று கூறப் படுகிறது.
ஓரறிவு முதல் ஆறறிவு படைத்த உயிரினங் இளுக்கும் இதர சகல வரிக்கத்திற்கும் ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய தொழில்களை விண் ணிைல் கம்பீரமாய்ப் பிரகாசித்து ச ஞ் சார ரூப மாய் இயக்கி வருகின்றனர். மண்ணிலும் இவர் இள் பல ரூபங்களாய் நின்று ஆட்கி புரிகிருர்கள் எப்படி? (1) ரத்னருபம் (நவ ரத் ன ங் கி ஸ்) (2) உலோகளுபம் (நவலோகங்கள்) இவைகளின் உதவியால் கல் பக்கங்களைத் தயாரித்து அநேக பிEஆளைத் தீர்க்க முடிகிறது: (3) மூலிகை ரூபம் (தவமூலிகைகள்) இவைகளின் உதவியால் வைத் தியம், மாந்திரீகம் ஆகியவைகளை அனுஷ்டிக்க முடிகிறது. (4) உப்புரூபம் (நவஊடப்g) (5) நவசா ரம் ரூபமாகவும் காணுகிருர்கள், இவை மூலம் வைத்தியம் விவசாயம், விஞ்ஞானம் முதலியவை
களை அனுஷ்டிக்க முடிகிறது. (6) தானியரூபம்
(நவதானியங்கள்) ஆகாராதி வர்க் அ நீங்க ள ச து அமைத்து நம்மைப் போஷிக்க வல்லவராகிருரி கள். இன்னும் எத்தனையோ ரூபங்களை நவநாய கர்கள் தம்முள் அடக்கிச் செயல்படுகிருச்கள். (நவரசங்களும் அதில் அமைகிறது) (?) பாஷாண வரிக்கம் (நவ பாஷாணங்கள்) இதைக்கொண்டு செய்யும் வைத்தியத்திற்கு தேவ வைத்தியம் என் றும் செடி கொடி மூலிகை தாவர வரிக்கங்க ளைக் கொண்டு செய்யும் வைத்தியத்திற்கு மனித வைத்தியம் என்று சொல்லலாம்.
A நமது உடம்பில் இடம்பெற்றுள்ள நவநாய கரிகள் சூரிய சந்திரர்கள் வல இடகண்களுக்கும் குஜ புதர் வல இட செவிகளுக்கும் குரு, வாய்க் கும், சுக்கிரன் வயிற்றிற்கும், ராகு ஜலத் துவா ரத்திற்கும், கேது மலத்துவாரத்திற்கும் அதற் குக் கீழுள்ள பாகம் பாதம் வரை சனி பதுவா னும் அங்கம் வகிக்கிருர்கள். எனவே நவநாயகர் கள் நமது சரீரத்திலுமாக இடம் பெற்றுவிளாரி
(
2.

கிள் என்பதாகிறது. உதாரணம்ாகி நமது ஜாத கத்தை ஒரு ஜோதிடரிடம் கொடுத்து பல ன் கேட்கும் காலத்தில் உனக்கு இந்துக் கிரகங்களின் இன்மை பலவீனப்பட்டிருப்பதால் அது சம்பந்த மான பாகத் தி ல் நோய் கண்டிருக்கும் என்று சொல்லிவிடுவார்கள். கரிம வியா தி க ள் வந்த போது ஜோதிஷத்தின் உதவியால் பரிகாரங்கள் மூலமும் மந்திர யந்திர கித்திமூலமும் ஈடுபாடு கொண்டு பின் வைத்திய முறைகளை அனுஷ்டித்து கர்மவினையால் ஏற்பட்ட பிணிகளுக்கு நிவாரணம் காண்கிருரிகள். இதை பேரின்பக் கடவுளாகிய ஈஸ்வரன் உமையவளுக்கு போதித்ததாக சாஸ்தி ரம் கூறுகிறது.
நமது முன்னேர்கள் அனுஷ்டித்த மு ைற ப் படி ஜோதிஷம், மந்திரம், வைத்தியம் ஆ கி ய மூன்று கலைகளையும் ஒருவரே பெற்று கிரக பலன் இளை அனுசரித்து மனித வரிக்கத்திற்குச் செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்து வந்திருக்கின் றனர். நடைமுறையில் இன்று காணப்படும் நிலை யைப் பார்ப்போமானுல் ஜோதிஷ சாத்திரத்திற் கும் பிணக்கப்பட்டுள்ள இந்தித் தொடர்புமாறி ஜோதிஷமும், மந்திரமும், வைத்தியமும் ஒட்டு றவு இன்றி தனித்தனியே வெவ்வேறு பிரிவுகளா இச் செயல்படுவதைப் பார்க்கு ம் போது குறிப் பிட்ட கில அம்சங்களை இழந்து நாம் ஏ ம் ர ற் றத்தை அடைந்து வருகிருேம் என்பது புலணுகி றது. இதுவும் நவ நாயகர்களின் விந்தையோலும்.
மருத்துவப் பழமொழிகள்
O காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு ம்ா லே யில் இடுக்காய் உண்டுவர கோவீைசி இோமர ணுய் நடக்கலாம். O பத்துமிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும்
S-SF6FDISPfrth - O தன் காயம் காக்க வெங்காயம் வேண்டும். O இன்னுக்குத் தெளிவு பொன்னுங்கண்ணி D கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு
எள்ளு. D ஆற்றுநீர் வாதம் போக்கும், அருவிநீரி பிதி தம் போக்கும். சோற்றுநீர் இரண்டிையும் போக்கும். - D மாதா ஊட்டாத அன்னத்தை மாங் காய்
ஊட்டும். D கிறுபிள்ளை இல்லாதவீடு வீடல்ல, சீரம்ை இட்டு
ஆக்காத கறி இறியல்ல.
தொகுப்பு: M.P. பாலதுரை, வத்தளை,

Page 23
சைவ விரதங்களும் விழாக்களும்
( சிவ விர (முன் தொடரீச்கி) Nصفحه محصےح
உமாமகேஸ்வரவிரதம் -
சைவசமயிகளுடைய ஆன்மீகமேம்பாட்டுக் குச் சிவராத்திரிவிரதம் மிகப்பொருத்தம்ானது. லெளகீக வாழ்க்கைச் சிறப்புக்கு உமாமகேஸ்வர விரதம் உகந்தது. அம்மையுடன் கூட அப்பனைச் சேர்த்துப் பூசித்து வழிபடும் இவ்விரதம் நிற்பதி விகள், நல்ல அந்தஸ்து, ஐஸ்வரியம் என்பவற்றை வழங்கக் கூடியது. கார்த்திகை மாதப் பெளர்ணமி நாளில் கொள்ளப்படுவது இவ்விரதம்
கிவிபிரான் உமாதேவியாருக்கு உபதேசித்த இவ்விரதத்தை தேவிகும்ாரக்கடவுளுக்கும் அவர் நந்திகேஸ்வரருக்கும், அவரி துர்வாசருக்கும், அவர் அகத்தியருக்கும் அவர் கெளதம்ருக்கும் உபதேசித் தனர். கெளதம முனிவரிடம் இவ்விரத மகிமை யைக் கேட்டறிந்து ம் ஹா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு சூரியன் சந்திரன் ஆகியோரும் அநுஷ் டித்து பேறுபெற்றனர்.
இந்தபுராணம், இவரஹஸ்யம் ஆகிய நூல்களில் இவ்விர இச்சிறப் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஒரு சமயம் துர்வாச மகரிஷி பரம் சிவ ன வழிபட்டபின் அ வ ரா ல் அநுக்கிரகபூர்வமாக வழங்கப்பட்ட வில்வமாலையை யு ம் பெற்று கி கொண்டு சென்ருரி. அப்போது கருடன் மீது பவனி வருபவராக வழியில் எதிர்ப்பட்ட மஹாவிஷ்ணு விடம் அந்த வில்வமாலயைக் கொடுத் தா ரி, மாலையின் மகிமையை உணராத மஹாவிஷ்ணு அதனைக் கருடனின் தோள்மீது இலக்சியமாகப் போட்டார். இதைக்கண்டு கோபமுற்ற துரிவர சரி, மஹாலக்ஷமி விஷ்ணுவிடமிருந்து நீங்கி மீன் டும் பாற்கடலில் போய் விழக்கடவது என்றும் அதனுல் யாவும் இழந்து திருமால் கொடியகாட் டில் சஞ்சரிக்கட்டும் என்றும்
இவ்விதம் சாபத்தினுல் துயருற்றுக் காடுகளில் அலேந்து அவருக்கு கெளதமமுனிவர் AR DITAD GS6) வர விரதத்தை உபதேசித்தார் முறைப் 4

தங்கள் ) கோப்பாய் - சிவம் ܐܩܓܠܐܩܓܠ)
அதனை அநுஷ்டித்து இழந்தவை யாவும் மீளப் பெற்ருர் மஹாவிஷ்ணு. ,
நித்தியகிரீமாநுஷ்டானங்களை நிறைவேற்றிய பின், அஷ்டவித்யேஸ்வரர்களுடன் கூடிய ANTE மகேஸ்வர கும்பங்களை ஸ்தாபித்து புண்ணியாக வாசனம் முதலிய பூர்வாங்க பூஜைகளுடன் சது லோபசார பூஜையை முறைப்படி செய்யலாம். கும்பத்திற்குமுன் மஞ்சள் மா வி ன ல் ஒரு பிம் பத்தை உருவாக்கி வைத்து (சாணத்தினல் பிள்ளை பாரி பிடிப்பது போல) அதில் நற்திகேஸ்வரரை ஆவாகனம் செய்து பூஜிக்கவேண்டும்.
பதினைந்து இழைகளினுளான நூலொன்றின் முறுக்கில் பதினைந்து முடிச்சுக்கள் இட்டு அதனை யும் கும்பத்தில் வைத்துப் பூஜித்தபின் டில் அதனைக்கட்டிக்கொள்ள வேண்டும். அப்பமும் பழமும் மட்டும் இரவு ஒருநேரம் புகித்தல்முறை முடியாதவர்கள் பகலில் ஒருபொழுது Gu Ingigtið செய்யலாம், -
பதினைந்து வருடங்கள் தொடர்ந்து இவ்விரதம் கைக்கொள்ள வேண்டும். அதன் பின் உரி து முறைப்படி பிரதிமைகள் செய்து, கும்பம் வைத் துப் பூஜைகள் செய்தோ ஆலயம் சென்று ஆபி ஷேகம் முதலியவற்றை உரியமுறைப்படி சகேல்ய பூர்வமாகச் செய்தோ விரதபலனைத் தரு மாறு வேண்டுதல் செய்து பூர்த்தி செய்யலாம்? விரத பூரித்தியின்போது தம்பதிபூஜை செய்வதும் நன்று (தம்பதி பூஜைபற்றிய விளக்கம் சோமவார விர தப் பகுதியில் உண்டு)
திருணபிந்து என்றமுனிவர் தமது வையை இழந்து வருந்தி இவ்விரதமிருந்து க இ பார்வையை மீளப்பெற்ருர், சரஸ்வதி. காயத்திரி என்ற இரும்னேவியரைப் பிரம்தேவன் அடைந்த தும் இந்திரன் சயந்தனே மகளுகப் பெற்றதும், வகிட்டர் காமதேனுவை அடைந்ததும் மிதிலையர தன் ஒதையை மகளாகப் பெற்றதும் இவ்விரது மகிமையினுல்தான்
2

Page 24
சிவராத்திரி விரதம்
சிவபிரம்பொருளையே முழுமுதற்கடவுளாகக் கொண்~ோழுகும் சைவர்களுக்கு மிக மு க் இ து மானவிரதம் சிவராத்திரியாகும். லெளகீக இன் பங்களை மட்டும் இச்சித்து வழிபடுவதன்றி ஆன்ம் லாபத்தை நாடி நிலையாமை  ைய உண ர் ந் து இம்மை மறுமை என்ற இருமைக்கும் பயன்தரும் இந்த மஹாசிவராத்திரி வி ர த த்  ைத க் இைக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு சைவசமயியின தும் கிடமை
இவராத்திரி விரதத்தை யாதொருபலனையும் விரும்பாதவரும்-வைஷ்ணவருங்கூட - அநுஷ்டிக் க வேண்டுமென்று இருடபுராணம் முதலிய பலபுரா ணங்கள் கூறுகின்றன:
மாஒமாதத் தேய்பிறைச் சதுர்த்தசித்திதியிலே இவராத்திரிவிரதம் கைக்கொள்ள ப் படுகிறது, பகல் திரயோதசியிருந்து இரவு சதுர்த்தசி விUT பித்திருத்தல் விசேஷமானது. திரயோதசி ச க் தி ஸ்வரூபம் சதுர்த்தகி வெஸ்வரூபம் பாரணை யி ன் போதும் சதுர்த்தசி இருக்குமாயின் நன்று.
மாதசிவராத்திரி என்ற பெயரில் மாத ந் தோறும் சிவராத்திரிவிரதங்கள் வருகின்றபோதும் அவை அநுஷ்டிக்கப்படுவது குறைவு. நான் கு வகையான சிவராத்திரிகளைப் பற்றி உபதேசகிான டம் கூறுகிறது. அமாவாசையும் சோமவாரமும் கூடியதினத்தில் வருவது யோகசிவராத்திரி, மாதந் தோறும் தேய்பிறைச் சதுர்த்தசியில் வருவது மாத இவராத்திரி, மாசிமாதம் வளர்பிறைப் பிரதமை முதல் தேய்பிறைத் திரயோதசிவரை பகலில் மட் டும் உணவருந்தி மறுநாள் சதுர்த்தகியில் அதா வது மஹாகிவராத்திரி விரதநாளில் உபவாசமான இருந்து நித்திரை விழித்தல் மூன்ரு வது வ  ைஇ மஹாகிவராத்திரி நான்காவது,
திருநந்திதேவரிடம் இவ்விரதத்தை உபதேச மாகப் பெற்று சூரியன், மு ரு கன், விஷ்ணு, பிரம்மா, மன்ம்தன், யமன், இந்திரன், சந்திரன், ஆக்கினி, குபேரன் ஆகியோர் கைக்கொண்டு பல் வேறு வரங்களைப்பெற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன. -
ராஜசேகர பாண்டிய மன்னன் லத்தில் சிவபெரும்ானுக்குச் சிவ ர எத் திரி #ශ්‍රී ක්‍රී) நான்குயாமப் பூஜைகளையும் மிகவிசேட மா இ ச் செய்வித்து, தொடர்ந்த ஒரேகான ஊன்றி ஆடச் கால்நோகுமே என்று வேதனை கொண்டு இறை வணை வேண்டிக் கால்மாறி ஆடச்செய்து பேரா

னந்தமடைந்தான் என்று திருவிளையாடற் புர7 னம் கூறும்,
சிவபிரானே உமாதேவியாருக்கு உபதேசித்த இவ்விரத மகிமையைச் சூதபுராணிகர் ஏனைய முனி வர்களுக்கு எடுத்துக்கூறுவதாகப் புராண ங் த ன் புகலும் கந்தபுராணம், லிங்கபுராணம், கிவமகா புராணம், பிரம்ம்ோத்திரகாண்டம் முதலியவற் றில் விரிவாகப் பேசப்படும் இவ் விர த த் தி ன் இறப்பை எடுத்துரைக்க ஒரு தனியான புராணத் தையே ஆக்கியிருக்கிருரி நம்நாட்டவரொருவரி,
கன்னகம் வரதபண்டிதிரவர்கள் இயற்றி இந்தச் சிவராத்திரி புராணமானது பல இடங்க ளில் கிவராத்திரி நாட்களில் படனம் செய்யப்ப டுவது குறிப்பிடத்தக்கது. வாதுளம் முதலிய ஆக மங்களிலும் சில உபாகிமங்களிலும் இதன் சிறப் புக்கள் எடுத்தோதப்படுகின்றன,
ஒருசமயம் படைப்புக்கடவுளாகிய நான் முக னும் காந்தற்கடவுளாகிய திருமாலும் தானே பெரியவன், தானே பெரியவன் என்று தம்முள் வாதிட்டு நின்றனர். இவ்வேளை அவர்களரு கே ஓர் அக்கினிப்பிழம்பு தோன்றியது. "இவ்வக்கினி பின் அடியையாவது முடியையாவது கண்டு வரு னே பெரியவன்" என்று ஒரி அசரீரி முழங்கி
Lது
உடனே பிரம்மா அன்னப்பட்சியா க ம m றி வானத்தில் பறந்து முடியைத்தேடிப் புறப் பட் டார். விஷ்ணு பன்றி வடிவெடுத்து நிலத்தைத் தோண்டிக் கீழே புகுந்து அவ்வக்கினியின் அ டி யைத் தேடிப்புறப்பட்டார். நீண்டகிாலம் முயற் ஒத்து முடியாமல் தோல்விகண்டு இருவரும் திரும் Gerf -
தாம் வெறும் கருவிகளேயென்றும் தம்மை இயக்கும் ஒரு மேலான பரம்பொருள் உண்டு என் றும் அதுவே சிபைரம்பொருள் என்றும் உனர்ந்து அவ்வக்கினிக்கொழுந்தின் முன் அவர்களிருவரும் மண்டியிட்டு நின்றனர். அவர்கள் செருக்கையடக் ஒய இவபிரான் அவர்களுக்கு அருள் புரிந்ததுடன் அந்தச் சோதிவடிவம் தோன்றிய நாளைச் சிவராத் திரி விரதநாளாக அநுஷ்டிக்குமாறும் கூறினர்.
காட்டிற்கு வேட்டையாடச் சென்ற வேட னுெருவன் வழிதப்பிப்போய், இருட்டிவிட்ட கார் ணத்தால் தடுமாறிக்கொண்டிருந்தான், இரவுப் பொழுதைப் பாதுகாப்பாகக் கழிப்பதற்காக ஒரு மரத்தின் மீது ஏறியிருந்தான். தான் தூங்கிவிட் டால் மரத்திலிருந்து கீழே விழுந்து ஏதா வி து
2

Page 25
சிவராத்திரி இரவு நான்கு யா ம மு ம் கிவ பூஜை, சிவலிங்கவழிபாடு அவசியம். நான் கு யாமப்பூஜைகளும் அவ்வக்காலத்தில் செய்வது உத் தமம் ஒரேகாலத்தில் சேர்த்துச் செய்வது ம்த்தி மம். நான்குயரமப் பூஜைகளின்போது பரிவார பூஜைகளில் விநாயகருக்கும் சண்டேஸ்வரருக்கும்
மட்டும் பூஜைசெய்தால் போதும். ஏனைய பரிவா
ரங்களுக்குப் பூஜ்ை அவசியமில்லை
இரவு பதினன்கு நாழிகை கீ கு மே ல் ஒரு முகூர்த்தகாலம் அதாவது க ம ஈர் 11-30 மணி முதல் 12-15 வரையிலான காலம் லிங்கோற்பவ காலமாகும். இரவுமுழுதும் விழித்திருக்க முடியா தவர்கள் லிங்கோற்பவகாலம் முடியும்வரை யா
வது விழித்திருதிதல் நன்று.
துஷ்டமிருகங்களுக்கு இரையாகிவிட நேரும் என்பதால் மரத்தின் இலைகளை ஒவ்வொன்ரு இ பறித்துக் கீழேபோட்டுக்கொண்டிருந்தான்.
அன்றையதினம் சிவராத்திரி என்பதும், அவன் ஏறியிருந்த மரம் ஒரு வில்வமரம் என்பதும். கீழே இருந்த ஒரு சிறிய கிவலிங்கத்தின்மேல் அ வ ன் பறித்துப்போட்ட வில்வமிலைகள் விழுந்தன. என் பதும் அந்தப்பாம்ரனுக்குத் தெரியாது. ஆ ன ல் வேட்டை தேடி அலைந்ததில் பகல் முழு வி து ம் உணவின்றியிருந்து இரவில் தூக்கமின்றி விழித் திருந்து கிவலிங்கதிதுக்கு வில்வமிலையால் அரிச்கித்த படியால் அவனுக்கு முத்தியின்பம் கிட்டிற்று, அறி யாமல் செய்த நற்காரியத்துக்கே இப்பேறு கிட் டிற்றென்ருல், அறிந்து செயல்படும்போது கிட் டும்பேறு எவ்வளவு?
இவ்வித மகிமைபொருந்திய நாளில் முறைப் படி நித்திய கர்மாதுஷ்டானங்களைச் செய்து சிவா
ஆய்வு மன்றம்
கே. நவரட்ணம், ரெம்பிள் ருேட், யாழ்ப்பாணம். தங்கட்கு தொழில் அனுகூலம் தற்போ து சாத்தியமாக இல்லை; ஏழரைச்சனிக் கடைக்கூறு நடைபெறுவதால் அவதானமாக இருக்கவும். சனி வழிபாடு மேற்கொண்டு வரவும், திருமதி ப. பாலச்சந்திரன், கொடிகாமம்.
ஜாதஇப்படி பெற்ருேருக்குக் குடும்பப்பிரிவுகிள் ஏற்பட இடமில்லை. ஜாதகரி கல்வி தொழி ல் முதலியன இறப்படைந்து நல்வாழ்வு வாழ்வர்.
累

லயம் சென்று உபவாசமிருந்து இரவு முழுவதும் தூக்கம் ஒழித்து, சிவநாமபஜனை, ஞ்ே ர கூடி ர ஜபம் முதலியவற்றில் ஈடுபட்டிருந்து மறுநாள் அதிகாலை நித்தியகரும்ம் முடித்து எ ட் ட  ைர மணிக்கு முன் பாரணை செய்வது விதியாகும்.
18-ம் பக்கத் தொடர்ச்சி லது பெயரைம்ாற்றி வாழ்க்கையில் வேண்டாத சிக்கல்களை ஏற்படுத் தி க் கொள்ளாதிருக்குமாறு நேயர்களை வேண்டுகின்றேன்.
இந்த எண்ஞான முறையில் பெயரம்ைப்பதில் பின்வரும் விசயங்களை நாம் கவனிக்க வேண்டி உள்ளது. 1வது பெயரின் முதல் எழுத்து - 2வது இனிசலோடு சேர்ந்த மொத்தப் பெயரென் 3வது இனிசல் சேராத தனிப்பெயர் எண் 4வது செல்லப்பெயர் என் அல்லது வீ ட் டி ல்
அழைக்கப்படும் பெயரி என் 5வது அப்பெயரில் முக்கிய ஆதிக்கம் செலுத்துக் எழுத்துக்களும் அவற்றின் நியுேம். 6வது உங்களுடன் இருப்பவர்களின் எண்களின் தாக்கம், இதுவரை தாக்கத்துக்குள்ளான எண் இந்த ஆறு விசயங்களையும் வைத்து பெயரமைக் கும் பகுதியை இருபெரும் பிரிவாகக் இொ ன் ள
குழந்தைக்குப் புதிதாகப் பெயர  ைம் தி து கீ கொள்ளுதல், 2 வயதானவர்களுக்கு = இருக்கும் பெயரைச்சரி செய்தல் அல்லது ஒரு சில எழு த் து க் க ளே மாற்றி அதிஷ்டப் பெயராக அமைத்தல் இந்த இரண்டு விசயங்களையும் அ டு த் த டு த் த தொடரிகளில் பாரிப்போம்.
சந்தி தர்மலிங்கம், அரியாலை.
தங்கள் விண்ணப்பம் கிடைத்தது; ஆ ன ல் வினு எதனையும் காணவில்லேg
வி. நவரத்திணராசா, தங்கோடை காரைநகர்,
உங்களுக்கு உயர் க ல் வி மே ற் கொ ள் ள வாய்ப்பு உண்டு. அநேகமாக ஆகிரியத்தொழில் கிடைக்க இடமுண்டு,
ரம்யா, மானிப்பாய்வீதி, யாழ்ப்பாணம்?
தங்கள் ஜாதகத்தில் 5ம் அதிபதி 7-ல் இருப் பதால் கா த ல் விவகாரங்கிளில் ஈடுபாட்டைக் காட்டுகிறது. ஆயினும் காலதாம்தம் ஏற்படும்.
3.

Page 26
D அந்தனி பாக்கியரழஜா, ஹைலெல்வீதி, கொழும்பு.
உங்களுக்கு தற்போது நடைபெற்றுக்கொலி டிருக்கும் கக்கிரதசை முன்னேற்றத்திற்குகந்ததாக இல்லை; த யோகானந்தன், ஆரையம்பதி காத்தான்குடி, தங்கள் உதயலக்கினம் சரியானது. இல் வி நிலேயில் முன்னேற்றம்பெறும் சாத்தியமுண்டு. வி3 புருஷோத்தம்ன் கம்பளை.
ஆண்ஜாதகத்தில் சனி க்கு அடுத்தபடியாக புதன், சுக்கிரன் பலம் பெறுகிருரிகள், வெளிநாட் டுத் தொடர்புடைய தொழில்கள் ஏஜென் சித் தொழில்கள் நற்பலனளிக்கும். பென்சாதகத்தில் 10ல் வியாழனிருந்தால் கணவனை விட்டுப்பிரிய வேண்டுமென்ற நியதி இல்லை. குடும்ப வாழ் வு நன்கு அமையும், எஸ். மகாதேவன், டாம்வீதி, கொழும்பு.
உங்கள் விபரத்தின் பிரகாரம் நட்சத்திரம் = திருவோணம், 4-ம் பாதம்; சந்திரராசி - மகரம்; உதயலகினம் மகரம்,
இராஜேந்திரன், ஆரையம்பதி, காத்தான்குடி,
உங்களுக்கு அரசாங்க உத்தியோகங்கள் கிட் டும் அனுகூலங்கள் தென்படவில்லை. தனி யா ர் துறை கூட்டுத்தாபனங்களில் வியாபாரம் மற்றும் தொழில்துறைகளில் 1989 ஜூன் மா த த் துள் கிடைக்கவாய்ப்புண்டு. ஜாதகத்தில் காலசர் ப் ப யோகம் இருப்பதால் பொதுவாக நிம்மதிக் குறை வும் சிரமங்களும் இருக்கும், 30 வயதின்மேல் நற் பலனுண்டு. கே. எஸ். சத்தியமூர்த்தி, கொழும்பு-6
உங்கள் விபரப்படி தற்போது சுக்கிரம கா தசை சந்திரபுத்தி நடைபெறுகிறது, 10ல் கேது இருப்பது தொழில் வாய்ப்பிற்கு நன்று 89 ஏப் ரல் மாதத்தின் பின் அரசாங்க உத் தியோ கம் கிடைக்க வாய்ப்புண்டு.
செல்வி, ச, விஜயகுமாரி, இல 1 முனைவீதி, மட்டக்களப்பு.
உங்கள் ஜாதகத்தில் குறிப் பி ட கி கூடிய தோஷங்கள் எதுவுமில்லை. வியாழன் 2-ம், 7-ம், 11-ம் இடங்களை திருஷ்டி செய்கின்றது. ஆகவே எதிர்கால வாழ்க்கை சிறப்பான தாவும் செ ல் வாக்கு மிக்கதாகவும் அமையும், பென3 செல்வராசா, காலிமுகவீதி கொழும்பு.
உங்கள் ஜாதகப்படி உள் நா ட் டி லேயே தொழில் வாய்ப்பு உண்டு, எனினும் 1990 மார்ச்

t
மாதத்தின்மேல் வெளிநாட்டுப் பிரயாணம் கை:
கூடலாம்.
செ. தாகஷாயணி காலிமுசுவீதி, கொழும்பு.
இவரின் ஜாதகப்படி கல்வித்தானத்தில் புதன் இருப்பது கல்வித்துறைக்கு சிறப்பாயினும் சனி யின் பாரிவையைப் பெறுவதால் இடையிடையே தடைதாமதங்களைக் காட்டும், கணிதத்து  ைற க், கல்வி முன்னேற்றகரம்ானது,
வி, செல்வரன், கட்டைகீகாடு, கல்மடு,
ஜாதகப்படி 10-ம் வீட்டில் வியாழன் இருப் பது நன்ருயினும் பாபகர்த்தரியோகம் பெறு வ தால் எதிதொழிலிலும் விருத்தி குறைந்தே காணப் படும். வியாபாரம், விவசாயம் என்பனவே சிறற் திது.
செல்வி, தேவசேனுதிபதி ஜெயந்தி,
மூளாய், சுழிபுரம்,
உங்கள் ஜாதகப்படி 7இல் சனி இரு ப் பது
விவாக விடயத்தில் தாமதத்தை உண்டுபண்ணும்.
28 வயதின்மேல் சொந்தமற்ற இடத்தில் தி ரு ம ணம் நடக்கலாம்.
த, தவசோதி குறும்ன்வெளி இளுவாஞ்சிக்குடி
உங்களுக்கு கல்விஸ்தானம் நன்ருவி இருப்பி னும் 10ம் அதிபன் பலவீனமடைவதால் தொழில் வாய்ப்புக்கள் குறைந்தே காணும், கீம் அதிபன் செவ்வாய் தனஸ்தானத்தில் இருப்பதால் பூ மி சம்பந்தப்பட்ட தொழில் நன்மைதரும்,
இ. அழகேந்திரன்‘ஆரையம்பதி காத்தான்குடி.
உங்கள் ஜாதகத்தில் 10ம் வீட்டில் சனி, கேது இருப்பது தொழில்துறைக்கு நின்று. 89 அக்டோ
ப்ருக்கிடையில் உத்தியோகம் கிடைக்க வாய் ப்
ஆண்டு. திருமதி. செ. விஜயலட்சுமி, ஆடியபாதம்வீதி, திருநெல்வேலி
மகளுக்கு 1988 டிசம்பர் மாதத்தில் ராகுதசை
முடிந்து வியாழன்தசை ஆரம்பமாகி யு ள் ள து இப்புத்தி காலத்தில் எதிர்வரும் ஆனி மாதத்தின் மேல் திருமணம் கைகூட இடமுண்டு;
எம். எஸ். பி. கொழும்பு,
தங்கள் ஜாதிகப்படி தற்போது கேது.தசை யில் செவ்ரைய் புத்தி நடக்கின்றது. மேலும் 7-ம், 2-ம் வீடுகளை சனி திருஷ்டிப்பது திருமணத் தில் தாமதத்தைக் காட்டுகின்றது. எனினும் 27 வயதளவில் திருமணம் கைகூட இடமுண்டு.
露奥

Page 27


Page 28
இல்க்வைற் தயாரிப்புக்களி
பெறுமதி
பெற்று
- மில்க்வை я, а нао, т. 壟爵獸
- சந்தா
அன்புடிைவில் அன்பு வணக்கம்
தங்கள் கைகளில் கிடைக் நறுமணம் வீசி சகலருக்கும் வழி அவா. எத்தனையோ கஷ்டங்கள் : வேண்டியது வாசகர்களாகிய உங் ருக்கான சந்தாவைச் செலுத்தாத செய்வித்துக் கொள்வதோடு புதிய வண்ணம் வேண்டுகிருேம்,
சந்தன விபரம் இலங்கைக்கு இவனிதனல் இக்
Rasuga - இல்லேனந்து தனிப்பிரதி வேண்டுவோல் ஞான கடிதல், இன்சேலே இதனே அணுகிே உரிமையான திருக்க இது இே
SBdited by BE, Sag2ssasiga
fhir Takhtasaitha Nilayam. Madduvi1, Ch
 

P. O.
Siri Lanka.
இதி
లాక్హా
*āL萨 விளக்காயினும்
அாண்டு கோலொன்று
வேண்டும் அல்லவா ?”
ம் நற்பணி செய்ய எங்கள் தயாரிப்புக்களே
வாங்கி ஆதரியுங்கள்.
ன் மேலுறைகளை சேகரித்து அனுப்பி வாய்ந்த பரிசில்களப்
க்கொள்ளுங்கள்.
象 =ആ ற் தொழிலகம் ழ்ப்பானம் தொலைபேசி 229
நேயர்களுக்கு
கும் இச் சோதிடமலர்' என்றும் விாடாமல் நாட்டியாக விளங்க வேண்டுமென்பதே எமது ஏற்படினும் மலரை வாடவிடாமல் பாதுகாக்க கடமையன்ருே இதுவரை புதிய மல வர்கள் உடன் சந்தாவைச் செலுத்திப் பதிவு *蔑莎F*呜 சேர்த்து ஊக்கமளிக்கும்
இனத்இரல் வருட சந்தா ஒ 5400 குசேவியல் வழி வருட சந்த்ர 900 (விமான வழி) வருட சந்தா , 192-90 விேமானவழி வருட சந்தர 23-00 4-8 அனுப்பி பெற்றுக்கொள்ளவும், * 攣鱷 லிவம் மட்டுவில் வடக்கு -
క్ష్ 葵露
by S. awakachcheri. Sri Laiača. Phone: 280