கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1983.02.13

Page 1
  

Page 2
ം
 
 
 
 
 

ട്ട്
18 ܠܐ܀
§.

Page 3
ܢܶ܂
ܪܐܐ
ZDIT 5 ஆசிரியர். பிரம்மறி கி. சதா?
சர்வ சுகந்தி சுலேபித லிங்கம்
புத்திவிவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவலிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
சர்வசமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்.
பூவார் மலர் கொண் டடியார் தொழுவா
புகழ்வார் வானுேர்கள் மூவார் புரங்கள் எரித்தஅன்று
மூவர்க் கருள் செய்தார் தூமாமழை நின்றதிர வெருவித் தொறுவின் னிரை யோடும் ஆமாம்பினை வந்தனையும் சாரல்
அண்ணு மலையாரே.
 

$(କ୍ରମିକ୍ସ୍]}}%
(சம்ஸ்கிருத பண்டிதர்)
| tᏝmᎦi tᏰ** ( 13-2-1983)
இந்த இதழில்,
7
நாள் எப்படி உதயலக்கினம் காணும் பதகம் தை மாதக் கிரகநிலை கால ஹோரைகள் தை மாத வானியற்காட்சி
வாசகர் எண்ணம் இம்மாதம் உங்களுக்கு எப்படி? தமிழ் ஈழம் மலருமா? அதிஷ்ட எண் ஞானம் திருமணம் தடைப்படுவதேன்? ஜன்ம லக்கினம் சோதிட முறையில் பயிரிடுதல் கிரக பலமும், பலவீனமும் வளரும் விண்ணியல் சந்தேக நிவிர்த்தி அன்னையைக் கண்டேன் குறுக்கெழுத்துப் போட்டி
TL Y S S L S S SSSS L S C S S S S Z S L YS S S S S S S
༩ ཀྱི་
=

Page 4
4 * ہجی ==+ چلا &x * நாள் எப்படி? :
மாசி ஞா (13-2-83) பிரதமை முழுவதும் அவிட் டம் - மரணம் இரவு 7-06 வரை, புதிய கருமங் களை விலக்குக, ராகு 5-04-6-34 மாசி 2 திங் (14-2-83) பிரதமை காலை 8.02 வரை, சதயம் - சித்தம் இரவு 9-26 வரை, நற்கருமங்களை இரவு 9-26 க்கு முன் செய்க. ராகு 8-04-9.34 மாசி 3 செவ் (15-2-83) துவிதீயை பகல் 9-43 வ. பூரட்டாதி - மரணம் இரவு 11-35 வரை, நாள் நன்ருயில்லே. அன்ருட பணிகளை மட்டும் செய்க.
மாசி 4 புத (16-2-83) திரிதியை பகல் 10-58 வ. உத்தரட்டாதி-சித்தம் இரவு 12-58 வரை, சதுர்த்தி விரதம், விநாயக வழிபாட்டால் அ ஞ் ஞான ம் நீங்கும். புதியகருமங்களே காலை 10-58 க்கு முன் ஆரம்பிக்கவும். ராகு 12-33-2-03 மாசி 5 வியா (17-2-83) சதுர்த்தி பகல் 11-48 வ. ரேவதி இரவு 2-08 வரை, சித் தாமிர்தம், பகல் 11:48ன் மேல் புதிய கருமங்கள் செய்ய நன்று. 33 - 3 س-03=2 وgىgrrr மாசி & வெ (18-2-83) பஞ்சமி பகல் 12-14 வரை, அசுவினி பி.இ 2-50 வரை, அமிர்தசித் தம், ஷஷ்டி விரதம் பொதுவாக எ ல் லா க் கருமங்களும் செய்ய நன்று. ராகு 11-02-12-32 மாசி 7 சனி (19-2-83) ஷ ஷ் டி - சித் தம் பகல் 12-09 வரை, பரணி - மரணம் பி.இ. 2-51 வரை, சுபகருமங்களுக்கு ஏற்ற தின் மன்று. ராகு 9-82-11-02 மாசி 8 ஞா (20-2-83) ஸப்தமி பகல் 11-33 வரை, கார்த்திகை பி இ. 2-44 வரை, சித்தம், கார்த்திகை விரதம், புதிய கருமங்களைத் தவிர்க்கவும். στο 5-θ2 - 6 32 ஐஈசி 9 திங் (21-2-83) அஷ்டமி பகல் 10-22 வ. ரோகிணி பி.இ. 1-53 வரை, அ மிர் த சித்தம், அஷ்டமி - நவமி சுபகருமங்களை விலக்குக. σιτζό 8-0 1-9-31 மாசி 10 செவ் (22-2-83) நவமி காலை 8-41 வரை, அதன்மேல் தசமி பி இ. 6-26 வரை, மிருகசீரிடம்சிக் தம் இரவு 12.31 வரை, காலை 8-41ன் மேல் தோட்டவேலைகள் ஆரம்பிக்க நன்று. Մrre; 3-31-5-01 மாசி புத (23-2-83) ஏகாதசி பி.இ. 344 வ. திருவாதிரை இரவு 10-32 வரை, சித்தம் ஸர்வ ஏகாதசி விரதம் சுப கருமங்கள் செய்ய நன்றல்ல. ராகு 12-31-201
(Lr

சி 12 வியா (24-2-83) துவாதசி இரவு 12-39வ, ன ர் பூச ம் இரவு 8-21 வரை, அமிர்தசித்தம். நிய கருமங்கள் ஆரம்பிக்க நன்று. (g 2-00-3-30 சி 13 வெ (25-2-83) திரயோதசி இரவு 9-19வ. Fம் மாலை 5-48 வரை, மர ண ம். பிரதோஷ் தம் மாலை சிவதரிசனம் செய்வதால் பாபங்கள் கும். சுபகருமங்களை விலக்குக கு 1100-12-30 சி 14 சனி (26-2-83) சதுர்த்தி மாலை 5-52 வ. பிலியம் - மரணம் பி. ப. 3-08 வரை.நடேசரபிஷே
புதிய கருமங்களைத் தவிர்க்குகி. கு 9-30-11-00 சி 15 ஞா (27-2-83) பூரணை பி.ப. 2-26 வரை, ம்ே மரணம் பகல் 12-29 வரை, பூரணே விரதம், சிமகம் இத்தினத்தில் புண் ணி ய ந தி இ ஒளி ல் rாடுவதால் பாபங்கள் நீங்கும். அவசியகருமங் n பகல் 12-29ன் மேல் செய்க. ராகு 4-59-6-29
சி 16 திங் (28-2-83) பிரதமை பகல் 11-23 வ. rம் பகல் 10-02 வரை, சித் தம் பகல் 10.02ன் ல் நற்கருமங்களை மேற்கொள்ளலாம். "கு 7-59-9-29 சி 17 செவ் (1-3-83) துவிதியை காலை 8.36 வ. த்தரம் காலை 8-01 வரை , அமிர்தசித்தம், வயல், நாட்டச்செய்கைகளுக்கு நன்று. ரா. 3.29-4-59 சி 18 புத (23-83) திரிதியை கால 6-27வரை. தன்மேல் சதுர்த்தி பி. இ. 5-01 வரை, அத்தம் லை 6-35 வரை, சித் திரை பி. இ. 5.51 வரை, கருமங்களே விலக்குக. ராகு 12-27-1-57 சி 19 வியா (3-3-83) பஞ்சமி பி.இ 4-26 வரை, பாதி - அமிர்தம் பி.இ. 5-58 வரை, சுபதினம் ல்லாக் கரும் க் களையும் செய்ய நன்று, 'gভ 1-57-3-27 சி 20 வெ (4-3-83) ஷஷ்டி பி.இ. 4-45 வரை, Fாகம் - சித் தம் முழுவதும், மத்திம சுபதிரைம், கு 10 -7 -12-27 சி 21 சனி (5.3-83) ஸப்தமி பி.இ. 5-55 வரை, சாகம் காலை 6-59 வரை, சித்தம், பொதுவாக
கருமங்கள் செய்யலாம். ராகு 9-26-10-56
சி 22 ஞா (6-3-83) அஷ்டமி - மு (p & $ !, னுஷம் காலே 842 வரை, மரணம். சுபகருமங் ள விலக்குக. ராகு 456 - 6.26
சி 23 திங் (7-3-83) அஷ்டமி காலை 7-48 வரை,
ட்டை பகல் 11-09, சித்தம், புதியகருமங்களே
லக்குக. ராகு 7-56-9-2f
** |

Page 5
மாசி 24 செவ் (8-3-83) நவமி பகல் 10-12 வை மூலம் - அமிர்தம் பகல் 2-04 வ. பகல் 10-12 முது பகல் 2-04 வரை தோட்டத் தொழில்கள் ஆர பிக்ககலாம். ராகு 3-25-4-55 மாசி 25 புத (9.8-83) தசமி பகல் 12-32 வ.ை பூராடம் மாலை 5 13 வரை, அமிர்தம். சுபகரும களுக்கு ஏற்றதினமன்று. ராகு 12 25-155 மாசி 26 வயா (10-3-83) ஏகாதசி பி. ப. 3வரை , உத்தராடம் - சித் தம் இரவு 8-21 வ.ை ஸர்வனகாதசி. இரவு 8-2 வரை சுபகருமங்க செய்யலாம். ராகு 1-55-3-25 மாசி 27 வெள் (11-3-83) துவாதசி மாலை 6வரை, திருவோணம் - மரணம் இரவு 11-17 வை சுபகருமங்களே விலக்குக. ராகு 10-54 - 12-24
மாசி மா
உலகமாதாவாகிய தேவி இறைவன் கிரு ளப்படி (தக்கனின் வரத்திற்கேற்ப) காளி ந் நதியில் ஒரு தாமரைப்பூவில் வலம்புரிச்சங்கு வ வமாக தோன்றினுள். தக்கன் தன் மனைவியா வேதவல்லியுடன் நீராடவந்த சமயம் அச்சங்ை ஆவலோடு எடுக்க அது ஒர் பெண்குழந்தையா உருமாறிற்று, இறைவி இவ்வாறு புண்ணியநதுயி தோன்றிய தினமே மாசிமக புண்ணிய காலம கும். இத்தினத்தில் புண்ணிய நதிகளில் தீர் தம்ாடுவதால் பாபவிமோசனம் உண்டாம்.
மஹாசிவராத்திரி
இவ்வருடம் மகாசிவராத்திரி மாசி மாத 28ம் திகதி (12-3-33) சனிக்கிழமை வருகிறது திரயோதசித்திதி சக்திருபமும், சதுர்த்தசி சிவ பமும் உடையது. இவ்விரண்டும் சேர்ந்த தினே சிறந்த சிவராத்திரியாகும். மாசி 28வ இ ர 8-15 வரை திரயோதசி இருந்து அதன்மே சதுர்த்தசி வியாபித்திருப்பதும், அன்று மா சனிப்பிரதோஷ விரதம் அமைவதும் மறு நா பாரணத்தின்போது சதுர்த்தசி இருப்பதும் குறி பிடத்தக்க விசேடமாகும். சத்தியும் சி வ மு சேர்ந்து சிவலிங்கவடிவமாகத் தோன்றிய தினே சிவராத்திரியாகும்.

மாசி 28 சனி (12-3-83) திரயோதசி இரவு 8-15 வரை, அவிட்டம் இரவு 1-51 வரை, சித்தம், சனிப்பிரதோஷ விரதம், மஹாசிவராத்திரி, இவ்விரத மனுஷ்டிப்போர் முத்திப்பேறு பெறு வ ர் ராகு 3 5 ہے 10-سے 23 سے 9
மாசி 29 ஞாயி (13-3-83) சதுர்த்தசி இரவு 9-59 வரை, சதயம் பி. இ. 4.00 வரை, சித்தம். புதிய கருமங்களுக்கு ஏற்ற தினமன்று ராகு 4-51- 6-21
மாசி 30 திங் (14-3-83 அமாவாசை இரவு 11-14 வரை, பூரட்டாதி-மரணம் பி. இ. 5-48 வரை, ggιΟΠ 61 π6διέ* விரதம், J. F. FIL-U† ? ਸੁ பெண் கள் நோன்பு அனுஷ்டிப்பதால் மாங்கல்யவிருத்தி உண்டாகும். ராகு 7-51-9-21
0
த மகிமை
இப்புண்ணிய தினத்தில் உபவா ச மிரு ந் து இரவு கண்விழித்து நான்கு யாமங்களிலும் சிவ னுக்கு அபிஷேக ஆராதன செய்து சிவசிந்தனே
யோடு வழிபடவேண்டும். மறுநாள் அதி கா லை -- ஸ்நானம் அனுஷ்டானம் முடிதது, சிவ தரிசனஞ் செய்து, பாரணம் செய்ய வேண்டும். இத்தினத் தில் ஆலயங்களில் பத்தியைப் பெருக்கும் சிவ சிந்தனேக்குரிய நிகழ்ச்சிக்ளேயே இடம் பெற ச் செய்யவேண்டும். நாமெல்லோரும் சிவசிந்தைய ராய் விரதம் அனுஷ்டித்து நற்பலன்பெற முயலு
வோமாக,
காரடையா நோன்பு
சுமங்கலிகள் தங்கள் மங்கல வாழ்வுக்காக பூரீ காமாகழியம்பாளை வழிபடும் விரதமாகும். அரிமாவும் துவரைமாவும் சேர்ந்து அடையாகத் தட்டி அம்பாளுக்கு நிவேதித்து வழிபடுவதால் (கார்+அடை) காரடையா நோன்பு எனப்படு கிறது. கும்பத்தில் காமாகதி அம்பாளே ஆவா கனம் செய்து நோன் புக்கயிற்றை ம லே பாகச் சாத்தி பூசை முடிந்ததும் அந்நூலே த மது கழுத்தில் அணிந்துகொள்வார்கள். இ த னு ல் மாங்கல்ய விருத்தியுடன் இன்பவாழ்வு கிட்டும். இவ்விரதம் இம்மாதம் 30-ந் திகதி (14-3-83) திங்கட்கிழம்ை அனுஷ்டிக்கப்படுகிறது.

Page 6
議 3 ||義: % ||統 : ||% }}|*} & ||道: * ||道: 統 : 統一總統 31 % &} & 6 || 的2 (義的 || 5義的 || g || 23 0L SLL S S00 S 00S0L 0SLL S L S L LLL 00 LL K K KSgooo | sl | 9Z LL S0S S0L S0S00S00 0 00 S 00 S 00 S 00 S L SLL 0 LL K LL S L S Y SY SYS 00S 0 K S 00 S S00 00 0 0 0 0 L L S L S L S Y $ $ 123 ĝ |#| |#|#| |#|$ $ |## # | sg $ 99 % |g| \ |z| ||sz 5 || ós i §§ 9* H | I || || gz LL SYS S K 0K 0SK SL S 0S S LS LL LL S S 000 LK L Y 00 9 | y0 # 19$ I 92 || || || 6 | Zo į | Zo $ $ $ $ | €z I sõz i slíč 3 || ší, s só oIs ĝ | 6|? þ0 9 || 80 o 100 Z 167 || I || So 6 || 97 || || 9;*鯊涵、毛 *| % 00 SK SK SK 00 Y 0L S 0L S SLL SL 0S0 0 LLS L00 SLS S| 61 !} & ||%} : |** 3 ||義 :}}|義務 6 ||흑 4 || %s 홍| % g|義成 : || Ig Il g; 6 || 33 Z 3i 3 || A&g6 || 5 || 홍i LL 0SK S 00K KY 0S0Y S 0L S 0L S0L LL 0 0 0 LL K LLK S LL 6 | 9 | £{ y | S | Z | 20 ZI | 00 0 1 || 10 8 | 10 9 | €9 g | Zso I || 59! !! 09 6 || LO 8 & 9 | gostio | 91 LL 0SY S SK S00 KK LS0K S LL 0 0 0S00 0L S 0 LLS 000 S LL0 S S| }} 0S 0S 0S S SSS K KSK 00S00 S 00 K 00 L0L 0L LLS0 S LSS K0|ggg | Z | 71 Oɛ 9 | 79 † 19Z Z | S i z I | Î | 0 I | Z | 8 | z | 9 | y0 # | sg | | 0çi || 10 01, 8I 8 , 9 || ● || 1| £1 |-||| –||- @a(领气)(@。門}(*(g2(oon)|(o") (oos) (gor) (goori) (ague) (ague)| ( ), gerto | q (qorto | ff (oorso**-score" |11øene | soorto****spođì)图4975n@ ossi舒翘on oso_°07' s. ‘ut i osi oqi || ..Go rai || q oqa | 's own | ', 'g' og og og -gis-ga.wa"Q77:CT,| qinon s os@á seos@go i quaesi gosos, qızı) giơ-los soos Volgari-n($ss qi--igno | qrnegi |qaraqi@| 3,44Me T的 "T혁T soorto 88-ɛ-os goof) co-z-çı) otste goo s-og noođĩ) đếp g-i „gi guai d© gif@gif?
(s. 1999 urīnōfurn) Grosson qar@mo quos pasmos-a

LJL LS S00S L00SL0S0LL L YL L L L LYLLLYYS LLYYL Y L0L LLZL 00S YL SL0SJSLLL L 0LS queleg4爵Q 函過&Té gée的g@喻Q嘴唇3*寧ng@*4gé meLauerégergöé Qé e-h&egé 鳴隔增génr@
|||||||| 2g r|T* g |&g g|gg Q: % & g &!???海湾一圈99ffsg | 0ɛ | yi & : |議 3 |% 3}}|%3 %}}}g 활 환 후 ||환 * 활: 3 % 3}|% 정! }} & || %%% *** || 현 || &g || g ## # | 87 Z | 0° ZI | 6Z 01 : $s 8|3%9 | 9% * | 8 | Z | LO CI | ±0 QI ÇI8 . Zo 9 8ło oự09-68ZZ] 0L S LLS LLSK K S0S S K 0 K S LL S0 LLS00 0 0 0 00 0 L L L L L L S0S S 0L LLS00 LSL SLL SL S 0 SL LLL LLLL S K0 LLSLLL S K L 2 #遜遜 é % * 00 | 9 | y0 £ | 99 Z I || So01 i so8 | Z† 9| 환† į so Z | £Z Z I 'OZ 0 || 198 | 8ț 9 #0. g| foog,ÞZ | 3 L0 S00 S S00 S00 LLL 0 0 0 K S 0 SL LSL LLLL 0 L 0 00 L S 0£Z | 1 00 S Y L K K 0L S 0L K S0 LLSLL LL 00 S 000 LL KS L S L S 0 S00 Y LLL SY SY S K L LLLL LLL S 000 LS YS L S 9I 9 || 0) {| ZI| || 10| || 198 || 89 9 || 89 y | 09Z || 69Z I || 9€ 0 || Lț7Þ0 L 0Z 91ļotto (g)0Z† Oz 9 |į, o 191 || || 90 || || 10 6 || ZQ !努$ $ $ ¢ £ © ® ° 0′ 0 || 19 8 || 80 L oz. Ş | urso || 6 || || 8 g 瀨 *遜河瀨4*8 oz s | Zo $ | VZ I || Cl | I || 60 6 || 0 | L | 0I S | 20 € | 19역 *0||6ç 9 | 9 || L. ZÇ ç | soo@ || LI | I osło ze s loc c ||sz i Li silti s loi l | pi s 90 cigo zilzs oilco so oz / og c | o9] | ?Z

Page 7
ß G h மேடஜ் 3الاسم மிதுனம்
ராகு
一ー一覧 3 சூ, சுக் 。● @&g
மாசி மாதக் கிரக நிலை $ புதன்
醫 SSSTSTSSS പ|പ
கேது யூரே சனி நெ, குரு
#ಟ್ವಿ} ೫ விருச்சிகம் துலாம் assirsuf
சந்திரனது இராசிநிை
bir63 3a, (15-2-83) Lorrživ 4-56 முதல்
5வ, (17-2-83) பி.இ. 2-08 , 86. (20-2-83) usai) 9-02 . 10வ. (22-2-83) பகல் 1-16 12வ. (24-2-83) பி. இ. 2-57 , 14வ. (26-2-83) பி.இ. 3-08 16வ. (28-2-83) பி. இ. 3-29 18ഖ (2-3-83) 6-07 20வ (4-3-83) இரவு 11-35 , 23ഖ. (7-8-88) 56) 11-09 . 25ක. (9-3-83) இரவு 12-00 , , 28a ( 12-3-83) பகல் 12-35 . 306 (14-3-83) gig a 11-16 , ,
மாதபலன்
இம்மாதம் போக்கு வரத்துத் துறைகளி
அரசியல் அதிகாரம் மிகும். பாரத்துறைகள் விருத்தியடையும்.
அரசோச்சுவதிலும்,
கறுப்பு வியா கல்வித்துறையில் அதிக ஊக்கமும், முன்னேற்ற

க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
46). (16-2-83) 11-33 dig, மீன-குஜ
5வ. (17-2-83) இரவு 10-57 க்கு மீன-சுக்
19வட -ே3-83) பகல் 10-06 க்கு கும்-புதன் 30வ (14:3-83) பகல் 9-12க்கு மே-சுக்
1வ சனி வக்ராரம்பம்
Υ) கிரகநிலை குறிக்க:-
மீனம் * 4-ம் பக்கத்தில் கொடுக் ம்ேடம் கப்பட்டுள்ள பதகத்தின்படி இடபம் மாசி மீ 30 வ பகல் 100 மிதுனம் மணிக்கு மிதுன லக்னம் கடகம் என அறிந்து கொண்ட பின் சிங்கிம் மிதுனம் எ ன் ற கூட்டில் கன்னி "ல" என்று குறித்துக் கொள் துலாம் வரவும். கிரகநிலையை அனுச விருச்சிகம் ரித்து மாற்றமடைந்த கிர தனுசு தங்களையும் கவனித்து கிரக மகரம் நிலை குறிக்கவும். ல க் ன ம் கும்பம் முதல் வலமாக 1(tp giải tả
86sT iiñ வரை இலக்கமிடுக,
ல் பல பாதிப்புகள், விபத்துக்கள் ஏற்படலாகும்.
மந்திரிசபையிலும் மாற்றங்கள் நிகழும். பாரங்களும், லஞ்ச ஊழலும் மிகுந்து காணும் ங்களும் உண்டாகும். தொற்றுநோய்கள் பரவும்.
5

Page 8
酸 尊 நல ந தரு s) do" 6ù சூரிய ஹோரை- உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ே தடத்த நலம்.
சந்திர ஹோரை: ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவது இளே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை:- உள்ளக்கருத்துக்களை மை னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் புதன் ஹோரை: வதந்திகள் அனுப்பவும், எழு சிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை:- எல்லாவற்றிற்கும் நலம். பண பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வில் சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி. சுக்கிர ஹோரை: சுபவேலைகள் நடத்த, பெல கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னு இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் ஆ சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடியது. பட்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(மாசி மாதம் 1-ந் தேதி மு
(சூரிய உதயம் மே
, 9. 7.3 · .... · ' 7.34 8.34, 9.34 10.34 11.34 12.
கல்
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
திங்க சந்தி சனி குரு செவ் , சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க : சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு:- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன, மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவும்

ஹோரைகள்
ப்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கிள்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக்
ம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
. றமுகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண்) போருக்குப்புறப்பட, ஒமம், அக்கினி சம்பந்தமான த நன்று. த்து வேலைகளுக்கும், பரீகூைழ் எழுதவும், ஆராய்ச் ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல, ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
தல் 30-ந் தேதி வரை) ணிை 34 நிமிஷம்) 3412.34 1.34 2.34 3.34 4.34 5.34
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய (5(5 செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
சூரிய சுக்கி புதன் சந்தி சனி 芭@ சந்தி சணி குரு தெவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் , சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சனி குரு செவ்
எந்தி ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து ), நிச்சயம் அனுகூலமாகும்.
34 1.34 2. 34 3.34 4.34, 5.34 6. 34.
*ܢ

Page 9
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
ID ID வானியற் காட்சிகள்
சூரியன்:- 12-2-83 பி.இ. (நிரயன) கும்ப ராசிப்
பிரவேசம் , 13-2-83 உதயம் காலை 6-34
அஸ்தமனம் மாலை 6-15 14-3-83 உதயம் காலை 6-24
அஸ்தமனம் மாலை 6-18 சந்திரன்:- 14-2-83 சந்திரதர்சனம்
21-2-83 பூர்வாஷ்டமி பகல் 10-22 27-2-83 பூரணை பகல் 2-26
7-3-83 அபராஷ்டமி காலை 7-48 14-3-83 அமாவாசை இரவு 11-14
கிரகங்கள்
புதன்:- மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன்
கீழ்வானத்தில் 25 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் அன்று சூரியனிலிருந்து பிரிந்து கூடிய தூரத்தில் (greatest Elongation) காணப்படும். பின் அதன் உயரம் நாளடைவில் கு  ைற ந் து காணப்பட்டு 11-3-83ல் கிழக்கில் அஸ்தமனம் அடைந்துவிடும். சுக்கிரன்:- மாதத் தொடக்கத்தில் சூர்யஸ்தம னத்தின் பின் மேற்கு வானத்தில் 24 பாகை உய ரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 30 பாகை உயரத்தில் கூடிய பிரபையுடன் காணப் படும். 17-2-83ல் மீன ராசியிலும் 14-3-83ல் மேட ராசியிலும் பிரவேசிக்கிறது.
செவ்வாய்; மா சத் தொடக்கத்தில் மே ற் கு வானத்தில் சூர்யஸ்தமனத்தின் பின் 27 பாகை உயரத்திற் காணப்படும் இக்கிரகம் மாசமுடிவில் 20 பாகை உயரத்தில் காணப்படும். 16-2-83ல் மீனராசியிற் பிரவேசிக்கிறது. வியாழன்;- மாதாரம்பத்தில் சூர்யோதயத்தின் முன் கிழக்கு வானத்தில் 74 பாகை உயரத்தில் தோற்றிக்கொண்டிருக்கும். மாத முடிவில் உச் சிக்கு மேற்கே 12 பாகை சரிவில் காணப்படும் 9 7-3-83ல் விருச்சிக ராசியில் கேட்டை 1-ம் பாதத் தில் பிரவேசிக்கிறது.
சனி:- மாத ஆரம்பத்தில் சூரியோதயம் முன் உச் சிக்கு மேற்கே 18 பாகையில் காணப்படும் இக்

வெளியீடு இல. 31
astronomica,
PENOMEN
3-2-83 a 4-3-83
கிரகம் மாதமுடிவில் உச்சிக்கு மேற்கே 49 பாகை யில் அதாவது மே ற் கு அடிவானத்திலிருந்து 41 பாகை உயரத்தில் காணப்படும். துலா ராசி யில் சுவாதி 2-ம் பாதத்தில் சஞ்சரித்துக்கொண் டிருக்கும் இக்கிரகம் 13-2-83 தொடக்கம் வக்கிர கதியிற் செல்லும், இந்திரன் (Uranus):- விருச்சிக் ராசியில் அனுஷம் 4-ம் பாதத்திலும், N வருணன் (Neptune):- தனு ராசியில் மூலம் 2-ம் பாதத்திலும், குபேரன் (Pluto):- துலாராசியில் சித்திரை 4-ம் பாதத்திலும் சஞ்சரிக்கின்றன.
சமாக மாதிகள் 15-2-83 காலை சந்திரனுக்கு வடக்கு சுக்கிரன் 4 பாகை. அன்று முற்பகல் சந்திரனுக்கு வடக்கு செவ்வாய் 4 பாகை, இவ்விரண்டையும் அன்று சூர்யஸ்தமனத்தின் பின் மேற்கு வானில் அவ தானிக்கவும்,
18-2-83 நள்ளிரவு சுக்கிரனுக்கு வட க் கு செவ்வாய் 3 பாகை முன்னிரவில் அவதானிக்க, 25-2-83 இரவு வியாழனுக்குத் தெ ல் கு கேட்டை நக்ஷத்திரம் 4 பாகை,
3-3-83 கா%ல சந்திரனுக்குத் தெற்கு சனி * பாகை. உதயம் முன் அவதானிக்கவும்.
6-383 காலை சந்திரனுக்கத் தெற்கு வியா ழன் 1 பாகை உ சுயம் மு ைபார்க்கவும் .
திருக்கணித பஞ்சாங்கப்படியே சிவராத்திரி விடுமுறை
மார்ச் 12-ம் திகதியை மஹா சிவராத்திரி விடு முறை தினமாகப் பிரகடனம் செய்யும் கெஸ்ட் அறிவித்தல் வெளியாகியு ளது. 18-1-83 இல் இப்பிரகடனம் பிரசுரிக்கப்பட ( ஸ்ளது. எனவே திருக்கணித பஞ்சாங் சப்படி கணிேக்கப்படட மார்ச் 12 சணிக்கிழமையே சிவராத்திரி விடுமுறை தினமாக் கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Page 10
( வாசகர் எ
அன்புமிகு ஆசிரியருக்கு
தங்கள் சோதிடமலரில் வெளியாகும் விட யங்கள் என் போன்ற பலருக்கு விருந்தாயும், சிந்தனைக்குரியனவாகவும் இருக்கின்றன. தங்கள் மலரில் அட்டைப்படமாக அமைந்த நவக்கிரகங் கிள் "நிழல் நிஜமாகிறது" கட்டுரையில் குறிப் பிட்டபடி "நவக்கிரக வழிபாடு" ஆகி அமைய லாம். ஆணுல் அவற்றின் அமைப்பு ஏன் அப் படி அமைதல் வேண்டும்? -
முதல் வரிசையில் சுபக்கிரகங்களும், கீழ் வரிசையில் அசுப கிரசங்களும் என்ற நியதியை யும் சோதிடரீதியில் விளக்கலாம். இவை யாவும் சரியான விளக்கங்களாக அமைந்து திருப்தியளிக்க வில்லை, குருவுக்குமேல் ஏன் புதன் அ  ைம ய வேண்டும். சந்திரன் அமைந்தால் என்ன? சூரிய னுக்குமேல் சந்திரன் அமைந்தால் என்ன? சுக் கிரன் ஏன் இருக்கவேண்டும்?
ஆலயங்கவைச் சுற்றி கும்பிட்டு வரும்போது பல சந்தே கங்களில் ஒ ன் ரு ய் இது வு ம் அமைந்துவிட்டது. எனவே எனது சந்தேகத்தை நீங்கள் “சோதிட மலர்’ மூலம் தீர்த்து வைக்க வும், சதாவதானி கதிரவேற்பிள்ளையின் சரிதை சுவையாயும், ஆவலையூட்டி சோதிடவிளக்கத்தை முடுக்கி விடுகின்றது. உங்கள் ப லணி சி றக்கி இறைவன் அருள்பாலிப்பானுக. அரசினர் மருத்துவமனை, சோதிட மலர் வாசகன் கற்குளம். வி. பாலச்சந்திரன்
அன்பான சோதிடமலர் ஆசிரியருக்கு
த ங் க ள் சோதிட மலரில் 'சோதிடம் கிற் போம்" கட்டுரை ஆரம்பிக்கப்பட்டமைக்கு எமது மனங்கனிந்த பாராட்டுக்கள். அத்திவாரத்திலி ருந்து படிப்படியாக சோதிடம் கற்க யாருக்குத் தான் ஆவல் ஏற்படாது?
மேலும், ஒரு கலை ம்றைபொருளாக அஸ்த மனமாகிக் கொண்ருடிக்கிறது. ம ன ப டி சாஸ் திரம் என்ன கூறுகிறது. இதற் குத் தங்கள் சோதிடம்லரில் இடம் ஒதுக்கி எம்போன்ற ஆர்
8

ாண்னம் )
வலர் நலன்கருதி ம ன ப டி சாஸ்திரத்தையும் சிறிது கற்பிக்க ஆவன செய்யவும். எ  ைத யும் கொடுத்துக் குறைவதாகக் காணுேம்.
சோதிடமலரும் அறிவைக் கொடுத்து அறி வைப் பெருக்கலாம் என ஆவ லு ட ன் எதிரி பார்க்கலாமல்லவா? எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேருென்றுமறியேன் பரா e ngroë Lo!
பருத்தித்துறை வீதி, அன்பு வாசகன் மயிலிட்டி, சி. சுந்தரலிங்கம்
கெளரவ ஆசிரியருக்கு!
வணக்கங்கள் பல. தங்கள் சோதிடமலரின் தாயான திருக்கணித பஞ்சாங்கம் இவ்வாண்டின் 'மஹாசிவராத்திரி தினத்தை மிகவும் சரியாகக் கணித்துள்ளமைக்கு இலங்கைவாழ் சைவமக்கள் மட்டுமன்றி அனைத்துலக சைவமச்களும் நன்றி கூறக் கடமைப் பட்ட வர்கள். மஹாசிவராத்திரி தினம் பெப்ரவரி 11 இல7 மார்ச் 12 இலா என ஐயப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு ஐயந்திரி பற மாரீச் 12-ந்திகதி சனிக்கிழமையே என டிெ பஞ்சாங்கத்தின் கணிதர் சிவனுர் சி. சிதம்பரநாதக் குருக்கள் அவர்கள் கடந்த தைமாத சோ தி ட மலரில் ஆகமப் பிரமாணங்களின்படி நியாயபூர் வமாக விளக்கியிருந்தார். இதைக்கண்டு அரசாங் கம் முன்னர் பெப்ரவரி 11-ல் சிவராத்திரி விடு முறை (வாக்கிய பஞ்சாங்கத்தால் பிழையாக நிர் லணயிக்கப்பட்ட திகதி) என இருந் கதை மார்ழ் 12-ந் திகதி சனிக்கிழமையே என உடன் மாற்றி பமைத்தது யாவரும் அறிந்ததே. எனவே இனி மேலும் ஏற்படவிருக்கும் சகல சமய சம்பந்தம்ான விரதங்களையும், அனுஷ்டானங்களையும் வேதாகம முறைப்படி நிர்ணயித்து 'இறைபணி தொடர திருக்கணித பஞ்சாங்கத்தையும் அதன் கன்னிதர் சிவபூரீ, சி. சிதம்பரநாதக் குருக்களையும் எல்லாம் வல்ல இறைவன் இன்னருள் பாலிப்பானுக.
422, கே. கே. எஸ். வீதி, இங்கனம் பாழ்ப்பாணம். க. ந. கங்கைவேணியன்
്
ܠܐ ܢ

Page 11
13-2-83 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்ாதக் கிரக ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும் தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை துப் பயன் பெறவும். இங்கு இராசி (
( டாக்டர் பண்டிற் கே. என்.
இருந்த இராசியேயாகும்.
அசுவினி பரணி கார்த்திகை -ம் கால்
இவர்களுக்குச் சூரியபகவான் தாம்ரமூர்த்தி யாக 11-ல் சஞ்சாரம் செய்வதால் கடந்தகால கஷ்டங்கள் அதிகரிக்கும். சுக்கிரன் செவ்வாப் என்பனவற்றின் சஞ்சாரங்கள் மனதைக் குழப்பு வனவாயுள்ளன. தனப்புழக்கம் குறைவாக இருக் கும். ஆரோக்கியம் சிறக்காது. நீண்ட பயணங் கள் பெரும்பாலும் தடைப்பட்டுவிடும். இன பந்துக்களிடையே மனக்கசப்புகள் வலுவடைந்து பிரிவினைகள் உண்டாகும். தொட்ட கருமங்கள் கீைகூடாது. 11-ல் சூரியன் ஆ த் ம சா ந் தி யை வழங்குவார்.
 
 

நவரத்தினம் A. f. A ல் 14-3-83 வரை
சாரத்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன. நட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் கிரகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் மனதில் வைத்து பின்வரும் பலன்களை வாசித் என்று குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
குடும்பஸ்தர்கட்கு சுக்கிரன் செவ்வாயுடன் 12-ல் சங்கமமாவதால் இல்லறதர்மம் குழப் ப மாக அமையும். புத்திர நன்மைகள் இருக்காது. நற்சிந்தனேகள் ஏற்படாது. தெவ்வ நம்பிக்கை குன்றும்.
வியாபாரிகட்கு வியாபாரி புதன் 10, 11-ம் இடங்களில் வியாபார விருத்திக்கு உதவியளித் தாலும் பண வசதிகள் குன்றும். கல்வி வசதிகள் குறைவாகவிருக்கும். ஏற்றுமதி, இற க் கு மதி வர்த்தகம் சுமாராக இயங்கும். பங்கு வியாபாரி கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.
உத்தியோகத்தர்கட்கு 11-ல் சூரியன் மிகுந்த நன்மையளிப்பார்: சகாக்களுடன் மனக்கசப்புகள்
வளரும். செய்கருமம் நன்மை தராது பணக் கஷ்டங்கள் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகாது,

Page 12
விவசாயிகளுக்கு 7-ல் விவசாயி சனி நன்மை 3; UT EJ அறுவடைக் காலம் நன்மைக்கில்லை. பயிர் செழிப்பிருக்காது. வழக்குத் தொல்லைகள் அதிகரிக்கும். புது ப் பயிர் கள் நாட்ட உகந்த கீால மல்ல,
தொழிலாளர்கட்கு கடின உழைப்பு உண்டா கும். செய்தொழில் விருத்தியடையாது. முதலாளி களின் அனுசரணை குன்றும், புதுத்தொழில்கள் ஆரம்பிப்பது நன்றல்ல. கூட்டுறவு நன்றல்ல. கூட்டுறவு முன்னேற்றம் தராது.
மாணவர்கட்கு வித்தியாகாரகன் புதன் 10, 11-ம் இடங்களில் நன்ருயினும் முன்னேற்றம் தராது, க்லை விளையாட்டு என்பவற்றில் சளைப்பு உண்டாகும். பரீட்சை முடிவுகள் தாமதமடை யும். வெளிநாட்டுக் கல்வியில் தடங்கல் ஏற்படும். பெண்களுக்கு சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை காதல் கிளர்ச்சிகளை உருவாக்கும். விவாகப்பேச் சுக்கள் தொடர்ந்து தடைப்படும். காதலர் பிரி வினையடைவர். தொழில் புரிவோர்க்கு அவமா னம் உண்டாகும். அதிஷ்ட நாட்கள்: பெப் 13, 14 15 மு. ப,
Lorri at 1, 2 (p. U, 12 t?.u, 13. 14. துரதிஷ்ட நாட்கள்: பெப் 15 பி. ப. 16, 17,
LDT få 5, 6, 7 yp. Li
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரிடம் 12ம்கால்
இடபராசியினர்க்கு சூரியன் ரஜதமூர்த்தியாக 10-ல் திக்குப்துலம் பெற்றுச் ச ஞ் ச ரி ப் பதால் தொடர்ந்து நற்பலன்கள் உண்டாகும். 10,11-ம் இடங்களில் செவ்வாய் அந்தஸ்தை உயர்வடை யச் செய்வார். ஆரோக்கியம் பாதிக்கப்பட மாட்டாது. லக்கினுதிபதி சுக்கிரன் 10, 11-ம் இடங்களில் மிகுந்த பணலாபத்தை ஏற்படுத்து வார். சமூகசேவையில் உங்கள் நற்கருமங்கட்கு ஆதரவு கிட்டும். பிரயாணங்கள் எதுவாயினும் நன்மையளிக்கும். தூரதேச, அந்நிய சகாயங்க ளால் எதிர்காலம் சிறப்படையும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் திரிகோண கேந்திர ராசிகளில் சஞ்சரிப்பதால் சகலவித சுக
10
 

பாகங்களும் கிட்டும். புத்திரகாரகன் வியாழன் த்திர சுகங்கள் கிடைக்க வழிவகுக்கும். கடன் ாக்கிகள் தொல்லையில்லாம்ல் இயங்கும்.
வியாபாரிகட்கு புதன் வேண்டியமாதிரி பண தவிகள் செய்வார். வியாபாரப் பெருக்கம் உண் ாகும். வங்கி வசதிகள் ந ன் மை ய விரி க் கும். ாரதேச வர்த்தக லாபங்கள் கிட்டும். கள்ள ார்க்கட் வியாபாரம் தலைதுாக்கும்.
உத்தியோகித்தர்களுக்கு அரசியல்வாதி சூரி ன் 10-ல் திக்குப்பலம் பெறுவதால் எ வ் வி த றைவுமேற்படாது. காரியாலயச் செல்வாக்கு திகரிக்கும். பதவியுயர்வு நிச்சயமாக ஏற்படும். தாழில் ரீதியில் பொறுப்புகள் மிகும்.
விவசாயிகளுக்கு விவசாயி சனி 6-ல் மிகுந்த ாபத்தைத் தருவார். உற்சாகத்துடன் உழைப் 1ல் பெரும் லாபமீட்டலாம். புதுப்பயிர்கள் சழிப்போடு வளரும். வீட்டில் களஞ்சிய அறை ருப்திகரமாகவிருக்கும்.
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப்புக்கள் ாராளமாகக் கிட்டும். கூட்டுறவுத் தொழிலா rர் சிறந்த முறையில் இயங்குவர். செய்தொ ல் மாற்றமுண்டாகும். பங்குத் தொழிலாளர் ட்கும் குற்றம் கூற இடமில்லை. முதலாளிகள் ங்கள் சேவையால் முன்னேற்றமடைவர்.
மாணவர்கட்கு கல்விக்குகந்த மாதம் தடங் ல்கள் எதுவுமேற்படாது. கலை, விளையாட்டுக் வில் உங்கள் பெயர் பிரகாசிக்கும். தூரதேசக் ல் விக்கும் சிறப்பான மாதம்,
பெண்கட்கு விவாகவயதை அடைந்தவர்கட்கு வாகப்பலன் கைகூடும் சமூகசேவையில் ஈடு டும் பெண்கள் நற்பெயர் பெறுவர். குடும்பஸ் ர்களுக்கு கணவனின் முன்னேற்றம் சிறப்பாக மையும். திஷ்ட நாட்கள்: பெப் 15 பி. ப. 16, 17
. 4 ,3 ,மார்ச் 2பி.ப ܓܸܓ¬ ரதிஷ்ட நாட்கள்: பெப் 18, 19, 20 மு. 4,
ιρτ ή 3 7, 8, 9.
ருகசரிடம் 2,3, திருவாதிரை, புணர்பூசம் 1,2,3 கால் இவ்விராசியில் பிறந்தவர்கட்கு சூரியபகவான் லாகமூர்த்தியாக 9-ல் வலம்வந்து கொண்டிருப்ப
-s

Page 13
س" - اي
தால் தொடர்ந்து கஷ்டங்களுண்டாகும். கவை கள் ஒன்றன்பின் ஒன்ருக ஏற்பட்டுக் கொண் ருக்கும் தொடங்கும் கரு ம ங் க ளே 5-ல் சன தடைப்படுத்துவார். பெற்றேர்வழி தொல்லைகள் ஏற்படலாம். பணச்செலவுகள் அதிகரிக்கும். இன சன உறவுகள், பகைமையில் முடிவடையும்.
குடும்பஸ்தர்களுக்கு குடும்பவளர்ச்சி குை வான மாதம். உறவினர் கொண்டாட்டங்கள் குன்றும் . புத்திரமுன்னேற்றம் சிறப்படையாது களத்திரசுகக்குறைவு ஏற்படும். பணக்கஷ்ட கள் அதிகரித்து திண்டாடநேரிடும்.
வியாபாரிகட்கு புதன் நன்மையளிக்காது கள்ளமார்க்கட் வி யா ப r ர ம் மந்தமடையும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கூடியலாப தராது. புதுவியாபாரங்களைத் தள்ளிப்போட வேண்டும்,
உத்தியோகத்தர்கட்கு சூரியன் திரிக்ோன ராசியில் இருப்பதால் அதி க ம் பாதிப்பில்லே கடமையைச் ச ரி வர மேற்கொள்ளமுடியாது கீழ் உத்தியோகத்தரின் ஒத்துழைப்புகள் பயன் படாமல் போகும்.
விவசாயிகளுக்கு நன்மை குறைவாகவே உள் ளது. உழைப்புக்கேற்ற ஊதியம் கி ட் டா து பட்டகடன் தொல்லைகள் அதிகரிக்கும். இரவி பகலாக உழைத்தாலும் கமச்செய்கையில் வரு மானம் கிடைப்பது கஷ்டம்.
தொழிலாளர்கள் எதையும் வெற்றியுடன் மேற்கொள்ளலாம். முதலாளிகள் சிறப்புடன் காலத்தைச் கடத்தவேண்டியிருக்கும். க ட .ை யைப் பொறுப்புடன் மேற்கொள்வது நல ம் புதுத்தொழில்கள் நன்மையளிக்காது.
மாணவர்கட்கு கல்விக்குரியவன் 9-ல் இரு தாலும் அதிகநன்மையிருக்காது. துர ர தே ச கல்வி பயில்வோர்க்கு பாதிப்பெதுவும் ஏற்படாது கலை, விளையாட்டு என்பனவற்றில் மாதபிற்பகுதி யில் ஈடுபாடு உண்டாகும்.
பெண்களுக்கு முதியோருடன் பகைமைகள் ஏற்படும். புத்திரசுகம் குன்றும். கன்னிப் பெண் கள் தொல்லைகளை அதிகம் சம்பாதிப்பர். காதல் விவகாரங்களில் தோல்வியே உண்டாகும். அதிஷ்ட நாட்கள்: பெப் 18,19, 20 மு. ப.
மார்ச் 5, 6, 7 மு. ப. துரதிஷ்ட நாட்கள்: பெப் 20 பி, ப. 21,22 மு.ப
Lortrid 10, ill, 12 cup. . .

T
*/
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
கடகராசியில் ஜனித்தவர்களுக்கு சூரிய ன் தாம்ரமூர்த்தியாக அட்டமராசியில் சஞ்சரிப்பது வாழ்க்கையில் தொ ட ர் ந் து விரக்தியேற்படும். 4-ல் சனி, 8-ல் செவ்வாய் மேலும் கஷ்டங்களை யும், சூழ்நிலையில் அமைதியின்மையும் உண்டாக் கும். எதிர்பார்த்த கருமங்களே இழக்க நேரிட லாம். 6-ல் கேது, நெ ப் டி யூ ன் சேர் க்  ைக ஆரோக்கிய சீர்குலைவைத்தரும். மாதபிற்பகுதி யில் முதியோரால் க ஷ் டங் கள் அதிகரிக்கும். பணக்கஷ்டங்களை 5-ல் வியாழன் சமாளிப்பார்,
குடும்பஸ்தர்கட்கு சூரியன் 8-ல் இருப்பதால் பொருளாதார நன்மையேற்பட வழி யி ல் லை. வியாழன் 5-ல் இருப்பதாலும் புத்திர நன்மை அதிகம் இருக்காது. களத்திரசுகம் குன்றும்.
வியாபாரிகட்கு முன்முதலீடுகள் கரை ந் து போகும். கடன்பட்டு வியாபாரம் செய்ய நேரிட லாம். வங்கி உ த வி க ள் வீணுகிப்போய்விடும். பங்குவியாபாரம் செய்வோர் நட்டம் அடைவர்.
உத்தியோகத்தர்கட்கு அட்டமத்தில் சூரியன் நன்மையளிக்க மாட்டார். காரியாலயத்தில் அவமரியாதை உண்டாகலாம். கீழ் உத்தியோகத் தர் ஒத்துழைப்புத்தரார்.
விவசாயிகட்கு 4-ல் சனி விவசாய விருத்திக்கு நன்றல்ல. பயிர் அழிவையும், கிள்ளரால் நட்ட மும் உண்டாகும், புதுப்பயிர்கள் நா ட் ப. முடி யாது, வியாழபகவானின் உதவி கிடைக்காது.
தொழிலாளர்கட்கு ஒத்துழைப்பு க் கி டை க் கிடைக்காது. செய்தொழில் விருத்தியடையாது. 6-ல் கேது கடனளியாக்கும். 8-ல் செவ்வாயால் விபத்துக்கள் உண்டாகலாம். பங்குத்தொழி லாளர் நட்டமடைவார்கள் .
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமில்லை.
ஞாபகசக்திக் குறைவால் பரீட்சை மு டி வு க ள்
நன்மைபயக்காது. கலை, விளையாட்டுக்களில் ஈடு பாடு அதிகரிக்கும். நேர்முகப்பரீட்சைகள் நற் பலன் தராது.
I

Page 14
பெண்களுக்கு விவாகப்பேச்சுக்கள் தடைப் பட்டு வேதனைதரும். காதல் விவகாரம் தோல்வி யைத்தரும். அலங்காரப் பொருட்களில் பணச் செலவுகள் உண்டாகும். குடும்பப் மிெ ன் க ள் கணவனின் வெறுப்புக்காளாவர். அதிஷ்ட நாட்கள்: பெப் 20 பி, ப, 21, 22 மு.ப.
துரதிஷ்ட நாட்கள்: பெப் 13, 14, 15 மு. ப.
22 (up. L. J. 23, 24, (lp. .
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால் இவர்களுக்கு சூரியன் 7 ல் இரு ப் பி னும் சுவர்ணமூர்த்தியாகப் பவனி வருவதால் நற்பலன் களை அனுபவிப்பர் சூழ்நிலை அமைதியாக இருக் கும். தேகசெளக்கியம் பாதிப்புரு:து. ĉF eLp é95 சேவையில் திருப்தியளிக்கக்கூடியதாக மக்கள் நடந்து கொள்வர். பிரயான சம்பந்தமான நற் செய்திகள் கிடைக்கும். மாதபிற்பகுதியில் 8-ல் செவ்வாயால் சிறு கஷ்டங்கள் ஏற்படும். 5இல் கேது, நெப்டியூன் சேர்க்கையால் எண்ணிய கரு மங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராது.
குடும்பஸ்தர்கட்கு புதன் 6-ம் 7-ம் இடங் களில் இருப்பதால் நன்மைகள் அ தி க மி ல் லை. கடன் தொல்லை குறைவாகவிருக்கும். குடும்ப கெளரவம் நன்ரு கவிருக்கும். 3-ல் உச்சம்பெற்ற சனியால் அயலவரிடையே சமாதானம் நிலவும். புத்திர நன்மைகளுண்டு.
வியாபாரிகட்கு புதன் வியாபார விருத்திக்கு உதவி செய்யும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். புது வியாபாரம் ஆரம்பிக்க நன்று. 5-ல் கேது, நெப்டியூன் சேர்க்கையிருப்பினும் முதலீடு களை மேற்கொள்ளலாம். பங்கு வியாபாரத்தில் அவ தானந் தேவை.
உத்தியோகத்தர்களுக்கு அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும், வசதிகள் பெருகும். கடந்த கால வருமதிகள் கைக்கு வந்து சேரும். எதிரிகளின் தொல்லைகளை முறியடிப்பீர்கள்.
விவசாயிகட்கு சனி 3-ல் அதிக லாபத்தைத் தரும். பயிர்ச்செய்கையில் ஊ க் கம் ஏற்படும்.
தி
12
 

ானிய விளைச்சல் மகிழ்ச்சியைத் தரும். விதை ானியங்கள் பயிரிடுவதற்கு ஏற்ற காலம்,
தொழிலாளர்கட்கு செய்தொழில் விருத்தி ண்டு. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும், சாந்த தொழில் ஆரம்பிக்க சந்தர்ப்பமுண்டு. ங்குத் தொழிலிலும் லாபமுண்டு.
மாணவர்கட்கு கல்வியில் தடங்கலிராது. யர்கல்வி, வெளிநாட்டுக் கல்வி கற்போர் நற் லனடைவர். மெய்வல்லுனர் துறையில் அதிக டுபாட்டைத் தவிர்த்தல் நன்று.
பெண்களுக்கு சுக்கிர செவ்வாய் சேர்க்கை ால் காதல் விவகாரங்களில் வெற்றி கிடைப்பது டினம். எண்ணிய கருமங்கள் குழப்பங்கள் மத் யில் நிறைவேறும். தொழில் பார்ப்போர் நற் ago. Gift,
திஷ்ட நாட்கள்: பெப் 22 பி.ப, 23, 24 மு.ப.
மார்ச் 10, 11, 12 மு.ப. ரதிஷ்ட நாட்கள்: பெப் 15 பிப, 16, 17
24 ւն, ւմ, 25, 26 (լք. L.
த்தரம் 2,3,4 அத்தம், சித்திரை 1, 2-ம் கால்
கன்னி ராசியினர்க்கு சூரியன் இரஜதமுர்த்தி ாக 6-ல் பவனி வருவதால் கஷ்டங்கள் பெரும் ாலும் குறைந்துவிடும். சகோதரர் இனத்தவர் வின் உதவி தாராளமாகக் கிடைக்கும். உச்சம் பற்ற சனி தனஸ்தானத்திலிருப்பதால் பணக் ஷ்டமில்லை. 6-ல் செவ்வாய் இரகசிய எதிரிகளை வற்றிகொள்ள உதவும். திட்டமிட்ட கருமங் ள் முயற்சியின் மேல் வெற்றிதரும், சூடு சம் ந்தமான ரோகங்கள் தலைதூக்கலாம்,
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் 7-ல் உச் ம், குடும்பஸ்தானத்தில் சனி உச்சம் ஆகியவற் ல் இல்லறவாழ்வில் பெரும்மாற்றங்கள் காத் ருக்கின்றன. புத்திர நன்மைகளுண்டு அயலவ ன் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகட்கு புதன் வியாபாரவளர்ச்சிக்கு றுதுணை புரியும், முதலீடுகளே வேண்டியம்ாதிரி மற்கொள்ளலாம். பழைய பாக்கிகள் வந்து
季

Page 15
臀
சேரும். போட்டி வியாபாரிகள் அடங்கிவிடுவ ! பங்காளிகள் வெற்றியடைவர்.
உத்தியோகத்தர்கட்கு அர சி ய ல் கிரகம் ஸ்தான பலமடைவதால் மனதிற்கேற்றபடி கார் யங்கள் ந  ைட பெறு ம். சகாக்கள் உங்கள் வார்த்தைக்கு மறுவார்த்தை கூறமாட்டார்கள், காரியாலயத்தில் உங்களுக்கு நிகர் நீங்களே,
விவசாயிகளுக்கு ப யி ர், தானியவகைகள் லாபத்தைக் கொடுக்கும். உடல் சோர்வு, மனச் சோர்வின்றி விவசாயத்தில் ஈடுபடக்கூடியதாக இருக்கும்.
தொழிலாளர்கள் போட்டிபோட்டு வேலை செய்வர். தொழில் வாய்ப்புகள் நாடிவரும் 5ல் புதனுல் புது ஒப்பநதங்கள் ஏற்படும். கூட்டுறவு பங்குத்தொழில் ஆகியவற்றில் வளர்ச்சியுண்டு. மாணவர்கட்கு வித்யாகாரகன் க ல் வி யி ல் போதிய முன்னேற்றத்தைத் தருவான். எ வ் வகைக் கல்வியிலும் திருப்தி கிடைக்கும். விஞ் ஞானத்துறையில் அதிக நன்மையுண்டு. நேர் முகப் பரீட்சைகளில் சித்திகிடைக்கும்.
பெண்களுக்கு காதலில் ஈடுபாடு அதிகம்ா கும்; தற்காரியங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டு. குடும்ப ஒற்றுமை வளரும். இரகசியத் தொடர்புகளால் விபரீத விளைவுகளுண்டாகும். அதிஷ்ட நாட்கள் :- பெப் 13,14,15மு.ப,24பி,ப
துரதிஷ்ட நாட்கள்: பெப் 18,19.20மு,ப,26பி.ப,
27, 28 p. .
சித்திரை3,4 சுவாதி, விசாகம் 2-ம் கால்
துலாராசியில் பிறந்தவர்களுக்கு சூரிய ன் லோகமூர்த்தியாக 5ல் சஞ்சாரம் செய்வதா ல் கஷ்ட பலன்களே காத்திருக்கின்றன. கொண் டாட்டங்கள் மூலம் உறவினரிடையே மனவேறு பாடுகள் தோன்றும். ஜன்மராசிச்சனி க டு ம் சோதனைகளை உருவாக்கும். 2ல் வியாழனுல் சிறிது பணவரவுண்டு. தேகாரோக்கியம் சாதாரணமாக விருக்கும், பெற்றேர்வழி கஷ்டங்கள் ஏற்படும். உங்கள் சமூகசேவைக்கு நல்ல வரவேற்புண்டு.
 

疗。
குடும்பஸ்தர்கட்கு 2ல் வியாழன் எ வ் வி த கஷ்டமுமேற்படாதவாறு பார்த்துக்கொள்ளும். ஜத்திரசுகம் எதிர்பார்த்தவண்ணமிராது. வீன் வம்புகளுள் சிக்குண்டு இல்லற வாழ்வில் வெறுப் புண்டாகும்.
வியாபாரிகட்கு வியாழககம் இருப்பதால் வங்கி வசதிகள் கிடைக்கும். கேந்திரதிரிகோணங் களில் புதன் இருப்பதால் வியாபார வளர்ச்சி புண்டு. கூட்டு முதலீடுகளில் பிணக்குகள் தோன் றலாம்,
உத்தியோகத்தர்சட்கு சூரியன் திரிகோண ராசியிலிருப்பதால் அதிக நன்மையில்லாவிடினும் கடந்தகாலத் தொல்லைகள் குறைவடையும். கந் தோர் விவகாரங்களில் கவனம் தேவை. கீழ் உத்தியோகத்தரால் எதிர்ப்புகள் உருவாகும்.
விவசாயிகட்கு ஜன்மராசிச்சனி கடினஉழைப் பைத் தரும். புது விதமான பயிர்ச்செய்கையிலீடு படுவீர்கள். தானிய விற்பனை நன்மையளிக்கும்.
தொழிலாளர்கட்கு உற்சாகம் மிகுந்த உழைப் பால் முன்னணிக்கு வருவீர்கள். செய்தொழிலில் திருப்தியிருப்பினும் பொருளாதார நன்மைகள் தாமதித்தே கிடைக்கும்.
மாணவர்கட்கு கல்வியில் நற்பலன் கா ன புதன் உதவி புரிவான். புத்தி தடுமாற்றம் ஏற் படினும் சமாளித்துக்கொள்ளலாம். கலைத்துறை, விளையாட்டுத்துறைகளில் நன்மையில்லை, உ ய ர் கல்வியில் நன்மையுண்டு.
பெண்களுக்கு நற்காரியங்கள் கைகூடுவது கடினம், பணக்கஷ்டங்கள் தோன்றும். அயலவர் இளால் குழப்பம் உருவாகும். முதியோர் உதவி கிடைப்பதரிது. தொழில் பார்ப்போரின் திட்டங் கள் தோல்வியுறும். அதிஷ்ட நாட்கள்: பெப். 15 பிப, 16, 17, 26
பி.ப, 27, 28 (Lp. I. துரதிஷ்ட நாட்கள்: பெப் 20 பி.ப, 21 22,
28 பி.ப, மார்ச் 1, 2மு.ப.
விசாகம் 4-ம்கால், அனுஷம், கேட்டை
இவர்களுக்கு சூரியன் தாம்ர மூர்த்தியாக ஆல் வலம் வருவதால் நற்பலன்களை எதிர் பார்ப்
H3

Page 16
பதற்கில்லே, 4-ம், 5-ம் இடத்துச் செவ்வாயால் பொருள் பண்டங்கள், காணி, பூமி போன்ற வற்றின் லாபங்கள் தடைப்படும். சுற்ரு ட லில் அமைதியின்மையும், சயனசுகக்குறை வும் ஏ ற் படும், 12ல் சனியால் அலைச்சலின் மேல் அலைச்சல் உண்டாகும். உறவினரால் செலவுகள் அதிகமா கும். ஜன்மராசி வியாழன், யுரேனஸ் ஆகிய விற்ருல் மனச்சாந்தி கிடைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு அன்ருட செலவுகளுக்கு பணம் பற்?க்குறையாகவிருக்கும். முன்னுக்குப் பின் முரணுன பேச்சுக்கள் ஏற்பட்டு குடும்பத் தில் குழப்பம் தோன்றும். மா த பிற்பகுதியில் புத்திரசுகம் ஏற்படும்.
வியாபாரிகட்கு வங்கி வசதிகள் கிடைப்பி னும் வியாபார வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. பங்கு முதலீடுகள் மாதபிற்பகுதியில் நஷ்டத்தைத் தரும், கள்ளம்ார்க்கட்டில் கஷ்டங்கள் தோன் றும்,
உத்தியோகத்தர்கட்கு எதுவித நன்மையும் இல்லை. திடீர் மாற்றங்கள், சகாக்களின் ஒத்து ழைப்பின்மை, மன அமைதியின்மை போன்றன ஏற்படும் கடமையைச் செய்யவேண்டியதுதான்.
விவசாயிகட்கு 12ல் சனி பயிர்ச்செய்கைக்கு உகந்ததல்ல விளைச்சல் திருப்தியளிக்காது. பல விதத்திலும் நஷ்டங்கள் ஏற்படும். குறித் த நேரத்தில் கருமங்கள் முடிவடையாது.
தொழிலாளர்கட்கு தொழி ல் முயற்சிகள் வீணுகும். அலைச்சலின்மேல் சிறுலாபங்கள் கிடைக் கும். சோம்பல் உங்களை ஆட்கொள்ளும், ஜன்ம ராசி வியாழனுல் ஆறுதல் உண்டு.
மாணவர்கட்கு கல்வித்துறையில் முன்னேற் றமில்லை. கல்வியில் குழப்பம் ஏற்படலாம். தபால் மூலம் கல்வி ப யி ல் வோர் நன்மையடைவர். தொழில் முயற்சிகள் கைகூடாது.
பெண்களுக்கு காதலில் தோல்வியும், விரக் தியும் ஏற்படும். கேளிக்கைகளில் பணம் விரய மாகும். விவாகட்பேச்சுக்களில் தடையுருவாகும். கடைசிச் சந்தர்ப்பத்தில் காரியங்கள் கெட்டுப் போகும். அதிஷ்ட நாட்கள்: பெப்18, 19,20மு.ப.28பி.ப.
LDIrrid l, 2 (up. . . துரதிஷ்ட நாட்கள்: பெப் 22 பி. ப. 23, 24 மு. ப
மார்ச் 2 பி. ப. 3, 4,
6
4

மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
இவ்விராசியில் ஜனனமானவர்கட்கு சூரியன் 3ல் இரஜதமூர்த்தியாகப் பவனி வரு வ த 7 ல் மேலும் பல நன்மைகள் ஏற்படும் தலை சம்பந் தமான ரோகங்கள் இடைக்கிடை ஏற்ப டு ம். மாத நடுப்பகுதியில் சுக்கிரன் உச்சமடைவதால் வாகனுதி சுகபோகங்கள் கிடைக்க வழியுண்டு. உள்ளூர்ப் பயணங்களில் தடைகள் தோன்றினும் சமாளிக்கக் கூடியதாகவிருக்கும். சுற்ருடல் அமை தியால் மனநிம்மதி கிடைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் லாபஸ்தா னத்தில் உச்சமடைவதால் இ ல் ல ற வாழ்க்கை பில் மகிழ்ச்சி நிலவும், கடன் தொல்லைகள் நீங் தம்: களத்திர சுகம் சிறப்பாகவிருக்கும். வீடு வாசல் சேர்க்கைக்கு ஏற்றகாலம்,
வியாபாரிகட்கு அதிக முதலீட்டுடன் வியா பாரம் செய்யக்கூடிய காலம் ஏற்றுமதி இறக்கு மதி, அழகுசாதனப் பொருட்கள் வி யா பா ர ம் கொள்ளை லாபம் தரும்.
உத்தியோகத்தர்கள் பல தடைகளை முறிய டித்து அந்தஸ்தில் உயர்ச்சி காண்பர். சக ஊழி பரின் உதவி சரளமாகவுண்டு. உங்கள் பேச்சை நட்டிப்பேச யாருமில்லை.
விவசாயிகட்கு சனி 11ல் உச்சமடைவதால் நல்ல முன்னேற்றமுண்டு. நீண்டகால அபிலாசை ஸ் நிறைவேறும். வ ழ க்கு விவகாரங்களில் வெற்றி உங்கள் பக்கம்ே.
தொழிலாளர்கட்கு சிறப்பான மா த ம், தொழில் வாய்ப்புகள் நிறையவுண்டு. தொட்ட ருமமனைத்திலும் வெற்றியே கிடைக்கும். வசதி 1ள் பெருகும். செய்தொழில் மாற்றத்தை நாடு
வர்களுக்கு முயற்சி வெற்றியளிக்கும்.
மாணவர் தபாற்கல்வி, தூரதேசக் கல்வியில் திறனிம காட்டுவர். கலைத்துறையில் அ பா ர வற்றியுண்டு. பரீட்சையில் உற்சாகத்துடனீடு டுவீர்கள். லெளகீக வாழ்க்இைக்கு முற்றுப்புள்ளி தவை.
>

Page 17
۔ ہمہ
*-
في 5
.له
பெண்களுக்கு விவாகி முயற்சிகள் கைகூடும்: கலைத்துறையில் பணம் செலவாகும். கீல் சுக்கி ரன் உச்சமடைவதால் ஆடை ஆபரணச்சேர்க்கை அதிகமாகும், கணவன் ம ன வி ஒற்றுமை சந் தோஷம் தரும், அதிஷ்ட நாட்கள்: பெப் 20பி.ப, 21, 22.
மார்ச் 2பி.ப, 3, 4. துரதிஷ்ட நாட்கள்? பெப் 24பி ப, 25, 26மு.ப.
udst få 5,6,7qp.L.
உத்தராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 2.
இந்த ராசியினர்க்கு சூரியன் சுவர்ண மூரித்தி யாக 2-ல் பவனி வருவதால் நற்பலன்கள் அதி கரிக்கும். ப ன வ ரு வாய் நன்முகவிருக்கும். தொழில் ரீதியில் அந் த ஸ் து உயர்வடையும். பெரியோர் உதவிகள் கிடைக்கும். பகைமைகள் மறைந்து போகும். தூரதேசதொடர்புகள் அதி கரிக்கும். ஆரோக்கியம் நன்முகவிருக்கும். பிர யானைங்களால் நன்மையுண்டு.
குடும்பஸ்தர்கட்கு கவலையேதுமில்லே. களத் திர சுகம் நன்ற கவிருக்கும். பணவசதிகள் அதி கரிக்கும். சினேகித உதவிகள் மூலம் கருமங்களைச் சாதித்துக்கொள்ளலாம்.
வியாபாரிகட்கு முதலீடுகள் ஏற்ற லாப ம் தரும். வங்கிவசதிகள் கிடைக்கும். விஸ்தரிப்பு நடவடிக்கைகளில் பயமின்றி இறங்கலாம் வெளி நாட்டு வர்த்தகம் கொள்ளை லாபம்ளிக்கும்.
உத்தியோகத்தர்கட்கு உயர்மட்டத்தில் செல் வாக்கு அதிகரிக்கும். எவ்வித பிரச்சனைகளையும் துணிவுடன் சமாளித்துக் கொள்ளலாம். 2-ல் புதன் சூரியன் சேர்க்கையால் த ன ப் பெருக்கம் 2յ Փւմ(ի)ւհ •
தொழி லா ள ர் கட்கு பட்டகஷ்டங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தொழில்வாய்ப்புகள், புது ஒப்பந்தங்கள் வந்து குவியும் கூட்டுறவுத் தொழில் அதிகவளர்ச்சியடையும்.
விவசாயிகட்கு சனி 10-ல் பயிர்ச்செய்கையில் ஊக்கத்தையும் விருத்தியையும் கொ டு க்கு ம்.
 

பணச்சேர்க்கைக்கு சிறப்பான காலம். புதுப்பயிர் நடநன்று. வி வ சா ய த் தி ல் மன்னராகத்திகழ் வீர்கள்.
மாணவர்கட்கு கல்வியில் எதுவித தடங்கலு மேற்படாது. உயர்கல்வி கற்போர் பட்டம் பதவி கள் பெறுவதற்கு சிறந்தகாலம். கலை நிகழ்ச்சி யில் பங்கு கொள்வோர் பெரும் புகழீட்டுவர்.
பெண்களுக்கு விவாக முயற்சிகள், நற்கரு மங்கள் கைகூடும். க ன வ னின் அளவுகடந்த அன்பும் ஆதரவும் பெருகும். முதியோர் உதவி கிடைக்கும். தொழில் பார்ப்போர் அந்தஸ்தில் உயர்வு காண்பர்.
அதிஷ்ட நாட்கள்: பெப் 22 பி.ப, 23, 24 மு.ப.
மார்ச் 5, 6, 7 மு. ப.
துரதிஷ்ட , , ; பெப் 26 பி. ப. 27, 28 மு. ப.
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் கால்
கும்பராசியினர்க்கு சூரியன் ஜன்மராசியில் லோகமூர்த்தியாக வலம் வருவதால் க ட ந் த மாதம் போல் கஷ்டபலன்களே காண ப் படும். தொடங்கிய கருமங்கள் சிக்கலைக் கொடுக்கும். சேர்ந்தவர்களால் செலவுகள் அதிகமாகும். பிர யாணங்களில் தடைகள் உருவாகும். க ரு த் து வேறுபாடுகள் மனக்கசப்புகள் தோன்றும். சமூக செ ல் வா க் கு ஒரளவு பாதுகாப்பாகவிருக்கும். ஜன்மராசிப் புதன் புத்தி சாதுர்யமாக நடக்க வைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு இல்லற தர்மம் நன்ருயி ருப்பினும் வாய்ச்சண்டைகள் வலுக்க செவ்வாய் காரணமாவார். பெற்றேர்வழி பொறுப்புகள் ஏற்படும். நற் கா ரிய வ் க ளி ல் தடங்கல்கள் தோன்றும்.
வியாபாரிகட்கு புதன் திக்பலம் பெறினும் முதலீடுகளில் அதிக நன்மையில்லை. வங்கிவசதி கள் பலனளிக்காது, கள்ளமார்க்கட்டில் லாபம் ஏற்படினும் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும்.
5

Page 18
உத்தியோகத்தர்கட்கு வாய்ப்பேச்சால் கரு மங்கள் கெட்டுப்போகும். சாதகமான மாற்றங் கள் கிடைப்பதரிது.
விவசாயிகட்கு சனி அதிக உதவியைத் தருவ தற்கில்லை, புதுப்பயிர் நாட்டல், தா னி ய க் கொள்வனவு என்பவற்றைப் பின்போடல் நன்று. வாக்குகலகங்களாலெல்லைச்சண்டைகள் வலுக்கும்.
தொழிலாளர்கட்கு கடின உழைப்பால் புது
ஒப்பந்தங்கள் கிடைக்கவழியுண்டு. குறித் த
தவணையில் கடமையைச் செய்து முடிப்பது சிரம மாக விருக்கும். தொழிலாளர் கிடைப்பது கடினம்.
மாணவர்கட்கு புதன் திகிபலம் பெற்ருலும் கடினமுயற்சி தேவை. கலை நிகழ்ச்சிகளால் கல்வி பாதிப்படையும், உயர்கல்வியில் மாற்றங்கள் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் கடைசி நேரத் தில் கைநழுவிவிடும்.
பெண்களுக்கு வாக்கு வாதங்களால் பிரிவினை தோன்றும், காதல் லீலைகளில் நாட்டமிராது. குடும்பஸ்தர் வார்த்தையை அளந்து பேசு த ல் நன்று. தொழில் பார்ப்போர் கவலை கொள் ள தேவையில்லை.
அதிஷ்ட நாட்கள்: பெப் 24, பி.ப. 25, 26 (էք , ,
மார்ச் 7, பி. ப. 89, துரதிஷ்ட , ; பெப் 2, 8 பி.ப3
மார்ச் 2.8பி. ப. 10,11,12மு.ப.
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி.
இவர்களுக்கு சூரியன் 12ல் இரு ப் பி னு ம் சுவர்ண மூர்த்தியாகப் பவனிவருவதால் கஷ்டங் கள் அதிகமேற்படாது. எ டு த் த கருமங்களில் வீறுநடை போடுவீர்கள். பெரியோர் உதவிகள் தூரதேச நன்மைகள் கிடைக்கும். இ ன ச ன
கொண்டாட்டங்களுக்கான சந்தர்ப்பங்கள் உரு
வாகும். தேக செளக்கியம் சற்றுக் குறைவாக இருக்கும்.
s
 

குடும்பஸ்தர்கள் அவசர நடவடிக்கைகளில்
ஈடுபடாதிருத்தல் நன்று. நற்காரிய வாய்ப்புகள் இழுபறி நிலையிலிருக்கும். மனைவி மக்கள் ஒத்து
ழைப்புண்டு. வீடு வாசல் சீர்திருத்தம் செய்ய
ஏற்றகாலம்.
வியாபாரிகட்கு வர்த்தகம் மந்ததிேயிலிருப் பினும் படிப்படியாக முன்னேற்றமடையும். வங்கி உதவிகள் கிட் டு ம். அலங்காரப் பொருட்கள் வியாபாரம் லாபகரம்ாக நடக்கும். அவசர முத லீடுகளைத் தவிர்த்தல் நன்று.
உத்தியோகத்தர்களுக்கு அரசியல் லாபங்கள் ஏற்படுவதற்கில்லை. வியாழன் 9ல் இருப்பதால் மேலிட உதவிகள் ஒரளவுண்டு, கடன் தொல்லை கள் குறைவாகவிருக்கும்.
விவசாயிகட்கு அட்டமத்துச் சனியால் விவ சாயம் பயிரழிவு போன்றவற்ருல் பாதிக்கப்படும். பெரியோர்களின் உதவி கிட்டும், அரச தொடரிடி கிளைக் குறைத்தல் நன்று
தொழிலாளர்கட்கு கடின உ  ைழ ப் பும் குறைந்த ஊதியமும் உள்ள மாதம். சிந்தனைகள் நிறைவேறுவது கடினம். அந்நிய சகாயங்களாலும் முதலாளிகளின் கீருணையாலும் நிலைமையை ஒர ளவு சமாளிக்கலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் நாட்ட மிராது.
கலை விளையாட்டுக்களில் ஈடுபட்டு க ல் வி  ைய வீணடிப்பீர்கள். வெளிநாட்டுக்கல்வியில் போதிய முன்னேற்றமுண்டு, காதல் கிளர்ச்சிகளைக் கட் டுப்படுத்தவும்,
பெண்களுக்கு அவசரப் புத்தியால் குடும் ப வாழ்க்கையில் அ  ைம தி யி ன் மை தோன்றும்.
விவாகப் பேச்சுக்கள் தடைப்படும், தேகசெளக்கி
பச் சீர்கேடுகள் ஏற்படும், தெய்வீக வழிபாடு அவசியம் தேவை. அதிஷ்ட நாட்கள்: பெப் 26 பி. ப. 27, 28 மு. ப.
மார்ச் 10,11, 12 மு ப. துரதிஷ்ட , பெப் 13,14, 15 மு. 1 ,
ចffff- 2 3.1, 3, 4, 18 .. , 18, 14,
காட்சிக்கும் பலனுக்கும் சரிவருவது
திருக்கணித பஞ்சாங்கம்

Page 19
சோதிட ஆராய்ச்சி
$ه தமிழ் மலருமா?
ஈழ ம்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
வே. சின்னத்துரை நல்லூர்
8-81 இந்திய உல்லாசப் பிரயாணி எஸ். தன பதியை திசமகராமில் வைத்து சிங்களவர் ஒரு வர் அவர் தமிழர் என்பதற்காக கோடரியால் கொலைசெய்தார். இச்செயல் தென்னிந்தியரின் கோபத்தைத் தூண்டிவிட்டது.
21-8-81 அவசரகாலச்சட்டப் பிரேரணையை யொட்டிய விவாதத்தில் அரசாங்க அமைச்சர் திரு தேவநாயகம் கூறியது:-
தமிழ் ஈழம் கோருவோர், முழுநாட்டையும் கோரவில்லை. அவர்கள் நாட்டின் ஒருபகுதியைத் தான் பிரிக்கவேண்டும் என்கிருர்கள். ஆணு ல் தமிழ்மக்கள் தமிழீழ எல்லைக்குள் மட்டுமே வாழ வில்லை. நாடுமுழுவதும் பரந்து வாழுகிருர்கள் பெரும்பான்மையினர் மத்தியில் வாழும் சிறு பான்மை மக்கிளுக்கு உறுதியான பாதுகாப்பினை
பெரும்பான்மையினர் வழங்கவேண்டும். இதனைப்
பெரும்பான்மை மக்க ள் தமது செயல் மூலம் காட்டவேண்டும். நடைபெற்றுள்ள வன்செயல் க ள், தமிழீழக் கோரிக்கையை விரும்பாதவர் களைக் கூட, தனி நாடு கோருவது தவிர வேறு வழியில்லை என்று நினைக்கவைத்துள்ளது.
இந்த நாட்டில் 1958, 1961, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் இனக்கலவரங்கள் ந  ைட பெற்றுள்ளன. 1956-ம் ஆண் டு தமிழ் மக்கள் ம்ொழி உரிமையை இழந்தார்கள். அதன் பின் ண னியில் இனக்கலவரங்கள் அப்போது ஏற்பட் டன. 1961-ம் ஆண்டு சம்ஷடி ஆட்சிக் கோரிக் கையினுல் மற்ருேர் இனக்கலவரம் ஏற்பட்டது.

1977-ம் ஆண்டுத் தேர்தல் வெற்றியைப் பின் னணியாக வைத்து ஒரு இனக்கலவரம் ஏற்பட் டது. அண்மையில் நடைபெற்ற இனக்கலவரம் ஈழப்பிரச்சினையால் ஏற்பட்டது, மேற்கூறப்பட்ட நான்கு இனக்கலவரங்களும் ஒரு இனத்தை மற்ற இனம் பழிவாங்கும் விதமாகவே நடைபெற்றி ருக்கிறது. இந்த இனக்கலவரம் அரசின் கொள் கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒன்ருகும்.
இங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்குப் போதிய பாது இாப்பு வழங்கப்படாவிடின் பிரிவினை கேட்பதிலே என்ன தவறு எ ன் று பிரிவினையை இதுவரை ஆதரியாதோரும் இ ன் று எண்ணத் தலைப்பட்டுள்ளனர். பெரும்பான்மை சமூகத்தி னருக்கு மத்தியில் வாழும் சிறுபான்மையினருக்கு உறுதியான பாதுகாப்பினையும், நிரந்தர அம்ை தியையும் தோற்றுவிப்பதன் மூலமே இலங்கை யில் ஒரே அரசு என்ற நிலையை உறுதிப்படுத்த முடியும். தமிழ் ஈழம் கோரிக்கையை எ ல் லா சிறுபான்மையினரும் ஆதரிக்கவில்லை. அப்படியி ருந்தும் அந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை,
தமது அரசியல் சட்டம் சகல இன மக்களை யும் சமம்ாகக் கணிக்கிறது. ஆணுல் நடைமுறை யில் சிறுபான்மை இனத்தினருக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? சிறு பா ன்  ைம இனத்தினருக்குப் பாதுகாப்பு உண் டு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுவரை எழுத்திலுள்ளது செயலு ருப்பெருது. நடந்து முடிந்த வன்செயல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியைப் பரம்பரை பரம்பரையாக ஆதரித்து வந்தவர்கள் தாக்கப் பட்டிருக்கின்றனர். அரசாங்கத்தையே ஆதரித்து வரும் தோட்டத் தொழிலாளர்கள் மிருகத்தன மான முறையில் தாக்கப்பட்டிருக்கிறர்கள், முஸ் லிம் மக்கள்கூட பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள் ளனர். இந்த நிலை எதனைக் குறிக்கிறது? தமிழ் ஈழக் கோரிக்கையை விரும்பாத மக்களைக்கூட அந்த வழியைத் தவிர வேறுவ்ழி இல்லையென்று எண்ண வைத்துள்ளது . . ܓ
இந்நாட்டில் வாழும் எல்லா இனமக்களும் ஒற்றுமையாகவும் சம உரி  ைம யு ட னு ம் வாழ வேண்டியதின் அவசியத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. அதுவே எமது அரசின் கொள்கை. அதனை நமது அர சி ய ல் சட்டத்திலும் உறுதிப்படுத்தியுள்ளோம். அப்படி யிருந்தும் ஏன் வன்செயல்கள் தலையெடுக்கின்றன.
7

Page 20
தமிழ் ஈழ எல்லைக்கு வெளியில் வாழும் பெருந் தொகையான சிறுபான்மையினர்க்குப் பாதுகாப்பு இல்லையென்ருல் நமது கொள்கைகளும் இலட்சி யங்களும் பயனற்றவை ஆகியிடும்.
பெரும்பான்மையினர் மத்தியில் வாழும் சிறு பான்மையினர் தங்களது உயிருக்கும் உடமைக் கும் பாதுகாப்பு உண்டு என்ற எண்ணத்தைப் பெறவேண்டும். அத்தகைய சூழ்நிலையை வலுப் படுத்தவேண்டும். வளர்க்க வேண்டும். அப்போது தான் நிரந்தரமான அமைதி ஏற்படும். ஐக்கியம் வளரும். பிரிவினை பேதங்கள் ஒழியும். இதனைப் பெரும்பான்மைச் சமூகத்தினர் மனதில் கொள்ள வேண்டும். எனது தொகுதியைச் சேர்ந்த எனது மக்களில் பலரை உயிரற்ற சடலங்களாக எனது தொகுதிக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது இந் நாட்டு மக்கள் மீது தீராத வடுவினை ஏற்படுத்தி
புள்ளது.
10-8-81 இந்த ஆகஸ்ட் மாதம் பொல்லாத மாதம். இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுல்ல, றக்குவானே, நீலகம, பொரனுவ, மகாம்பே, ஒபாத, ரெளப்பா, கரவனல்ல, வெல்லந்த முத லிய இடங்களில் தமிழர்களும் அவர்கள் உடை மைகளும் குறையாடப்பட்டு, தீக்கிரையாக்கி, பல பெண்களும் வன்முறையில் கற்பழிக்கப்பட் டனர். இதற்கு இரங்கலாக இரத்தினபுரி பாரா ளுமன்ற உறுப்பினர் 'அண்மையில் இரத்தினபுரிப் பகுதியில் நடைபெற்ற வன்செயலின்போது ஒரு வரைக்கொன்று அவரின் இரத்தத்தை குடித்த தாகவும், பல இளம் பெண்களைப் பலாத்காரமா கவும் கற்பழிக்கப்பட்டதாகவும் கேள்வியுற்று என்மனம் மிக வேதனையடைந்தது, அவ்வளவு தூரம் மிருகத்தனம் இங்கு நிலவுகிறது" என்று கூறினர் என வீரகேசரி 24-9-81ல் கூறிற்று.
12-8-81 திருமதி சின்னத்துரை வயது 70 களனியில் தனியாக வாழ்ந்தவர். 50 சிங்களக் குண்டர்கள் அவருடைய வீட்டில் புகுந்து அவரை வெட்டி, வீட்டையும் சூறையாடினர். காயமுற் றவரை சிகிச்சைச்சாலைக்கு கொண்டுசெல்ல சிங் கள மக்களும் பொலிசாரும் உதவவில்லை. மகளும் மருமகனும் கொண்டுபோகும் வழியில் மரண மானுர், அடுத்த நாளும் பொலிசாரி பார்த்தி ருக்க வீடு கொள்ளையடிக்கப்பட்டது. யாழ்ப்பா
ணத்திலோ அல்லது களனியிலோ அடக்கஞ்செய்
யக்கூடாதென்று பொலிசார் உத்தரவிட்டனர்,
18

31-8-81 தமிழீழ விடுதலைப் போராட்டத்தை }ன்னெடுக்கவும், தமிழீழத்துக்கு வெளியே தமிழ் ாட்டவர்களை ஒருங்கிணைத்துச் சுதந்திரப்போரை மிழீழத்துக்கு வெளியே துரிதப்படுத்தவும் லண் னில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட் துதான் லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு . க்கியநாடுகள் சபைக்குள் சட்டங்களையும் சம் ரதாயங்களையும் துச்சமென மதித்து துணிந்து ள்ளே நுழைந்து லங்காவின் வெளிநாட்டமைச் ரை முந்திக்கொண்டு ஐ.நா. பொதுமன்றமேடை லேறி 1978-ம் ஆண்டு தமிழீழ விடுதலைமுழக் மெழுப்பி சர்வதேச அரங்கில் தமிழீழ பிரச்சி ஏயை முன்னிலைக்குக் கொண்டுவந்தவரான திரு வைகுத்தவாசன் அ வ ர் க ளே இப்பணிக்குப் பாருத்தமானவர் என்று சரியான தகுதியான ருவரைத் தேர்ந்தெடுத்து தமிழர் ஒருங்கிலோப் க்குழுவின் அமைப்பாளராக நியமித்த பெரு மககுரிய செயலேயும் செய்தவர் தலைவர் திரு 1. அமிர்தலிங்கம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை இயக்கிச் சன்று தமிழீழ விடுதலைப் போரை சர்வதேச ரங்கில் முறையாக நடத்தக்கூடியவர் திரு. வகுந்தவாசனே என்பதை அன்று அறிந்து தளிந்த காரணத்தினு லேதான் திரு. அமிர்தலிங் ம் அவரை அப்பதவிக்கு நியமிக் தார், வைகுந்த
ாசனும் அமிர்தலிங்கம் கொடுத்த வேலையை
ய்வு ஒழிச்சலின்றிச் செய்து முடித்தார். பல ாடுகளுக்கும் சென்று பல தலைவர்களையும் ந் த்துப் பேசினர். பாரதப் பிரதமர் தி ரு மதி
]ந்திரா காந்தியுடன் கடிதத் தொடர்பு கொண்
துடன் நேரடியாகவும் சந்தித்துப் பேசினுர், வ்ையனேத்தும் செய்தபின்னர் ஈழத்தின் நிலை
யயும் வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுத ை
ஆர்வலர்களின் அபிலாசைகளையும் கரு த் தி ற் காண்டு லண்டன் த மி ழ ர் ஒருங்கிணைப்புக் ழுவை 31-8-81ல் கூட்டினர். இக்கூட்டத்தில் ான் த மி ழ ழ விடுதலைப் போராட்டத்துக்குப் திய வலுவையும் திருப்பத்தையும் எழுச்சியை ம் ஏற்படுத்திய பிரசித்திபெற்ற லண்டன் தீர் ானம் நிறைவேற்றப்பட்டது.
(தொடரும்)
* Thirukkanitha Ephemeris for 1983 Ggað of ானேர் திருக்கணித நிலையம் மட்டுவில், சாவகச் சரி. என்ற விலாசத்துக்கு ரூபா 10 அனுப்பிப் பற்றுக்கொள்ளலாம். -
• بي

Page 21
4- څخ*
BTYYYLLLSLLLYLLLaLLLLLLLaLSLLaLLLsSLSLSBeBLBLLBSLLLLeSLLLLSeLeSS BOaB mmeBLSYBearBeLLS mBeLBLLLLSmBmmYBLLLmBLZmBeBLBLYS
s সুঃচক্ৰবা৷ািচ্ছা!টহুৰ্ব্ব|tl|আিহ|] Hi:SH-311) (i:31 (13!:li: SeueOYSBBLSSLLOLLLtOLLLLLLLLLOLSHLOLLLOLLLOOSLLOLLSS
து இ. மகாதேவா 160, செட்
STST 65: - சுதசயன போகம் கொண்ட எண் ஆகும். அதிக பிரயாசையின்றிச் செல்வம் சேரும், மறைமுகத்தில் பெரிய திட்டங்களைத் திட்டிச் செயல்ப்படுத்தியபடி இருப்பர். பொறுப் புக்கள் அதிகமிருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இந்த எண் க ளின் ஆதிக்கம் அதிகரித்தால் இவர்கள் இருக்குமிடங் களில் தங்கச் சுரங்கமே உருவாகும்.
எண் 74:- புத்திக்கூர்ம்ை, அறிவு, ஆற் றல் உள்ள இவர்கள் எல்லோருடனும் பண்பாக நடப்பார்கள். வயிற்றில் அடிக்கடி வ ரு த் த ம் இருக்கும். தெய்வத்தின் சோதனைகளால் புடம் போடப்படும், இவர்கள் புண்ணியவான்களாக மாறுவார்கள். ஜனவசீகரம் மிகுந்து காணப் உடும். நீதியின் சின்னமாகவும்,தெய்வாதிக்கமுடை யதாகவும் சட்டத்துறைத் தொடர்பும் காணப் படுகிறது. களவுத்தொழில்கள் செய்தால் மிக விரைவில் கீழ்நிலை அடைவார்கள்.
ទាត្រា 33- அறிவின் பிறப்பிடம், ஆண்ட வனின் இருப்பிடமாக அமையும் ம  ேணு சக்தி, கூடிய எண் ஆகும். அரசன் அல்லது ஆண்டி வாழ்வுதான் வாழ்வர். பழிவாங்க நி னே த் து விட்டால் எதிரி அறியுமட்டும் விட மாட்டார்கள். திடீர் கோபம் அழிவு ஏற்படும். பல கள்ள ச்சாமி பார்கள், தத்துவம் பேசுபவர்கள் கூட இந்த எண்களில் மறைந்திருக்கிருர்கள்.
66-2 அஷ்டலட்சுமிவாசம் செய்வாள். பணத்தினுல் கர்வம் மிகுந்து காணப்படும். அடிக் கடி பிரயானத் தொடர்பு ஏற்றுமதி, இறக்குமதி செய்தித்தொடர்புகள் தொடர்ந்திருக்கும். மனுே சக்தி மிகுந்தவர்கள், சமய சாஸ்திரயோகம் தெரி ந்தவர்கள். இடைவிடாத தெய்வ வணக்கம் அஷ்ட சித்திகளைக் கொடுக்கும். பூமியில் விளையும் விளை பொருட்களான மிளகாய், வெங்காயம், கடலை விதை போன்ற எந்தப் பொ குளேயும் வியா பாரம் செய்து அதிக பொருட்க தேடலாம்.
 
 

YYYSYzYLLLSLLLaLLLLLLLaLLLLLYYLLLYarL LLeLLHHLLSLaLLLLSYY YLLLLBeBerLLYLzzBBLSOrSearBLzeLSSLLLLLLMr LLSrSrLm0LarLLHLaLYYY
E는 크
6. -- ؟
ರ್ಹೆ G
ឆ្នាដៃ HSrrLzuBSSSLLSSSarSSS YHarSSLLStOeSYYSJBSSS SSS YYLSLSYLa0YLaLLLHararLSaOSSm Il-glI'HE 3:
ட்டித்தெரு, கொழும்பு-11
(முன் தொடர்ச்சி)
எண் 01:- எதிலும் முதன்மை அல்லது தலைம்ை நிலையை அடைந்திருக்கும். த ர் மம் செய்தல், மனச்சஞ்சலம், அடிக்கடி கோ பம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும். சோம் பேறித்தனம் மிகுந்திருக்கும். வரும் சந்தர்ப்பங் களே விட்டுவிட்டு மற்றவர்கள் அது செய்து தர வில்லை, இது செய்து தரவில்ல எனக்குறை கூறியபடி இருப்பர்.
இருக்கும் இடம், வியாபார ஸ்தலங்களின் எண்கள், வியாபார ஸ்தாபனங்களில் பெயர்களின் எண்களுக்கும் இவ்வெண்கள் பொருந்தும், 20, 38, 56, 65. 74,92
(இ) 2 ம் எண்ணக் குறிக்கும் ஆங்கி ல எழுத்துக்களின் குணங்களும் பலனும்
B கத்தரிப்பூக்கலர் நிறமாகும். நீலமும்சிவப்பு நிறங்கள் கலந்திருக்கும். நிர்வாக அமைப்பைத் தரும். புரட்சிக் கருத்துக் களும், பலரால் அறியப்பட்டவர்களும், எதற்கும் தலைமை தாங்கும் தகுதியை யும் ஏற்படுத்தும், நாட்டின் சட்டதிட்ட ங்களை அறிந்து வைத்திருப்பார்கள்.
K இரத்தச் சிவப்பு நிறம், திடீர் உணர்ச் சியைத் தூண்டிவிடக்கூடியது. போராட் டமான வாழ்வு ஏற்படும். எந்த வேலை களைச் செய்தாலும் பயந்த சுபாவம் இருக்கும். ஆணுல் மற்றவர்களே அதட்டி உருட்டித் தனது காரியங்களைச் சாதித் துக் கொள்வார்கள். இந்த எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் திட்டமிட்டு எந்தக்காரியங்களையும் செய் யாவிடில் இடையில் விட்டு விடு வ ர். அல்லது வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க முடியாது.

Page 22
R வெள்ளிரும்பு நிறம். உணர்ச்சிவசப்பட்டு 2
உரத்துப் பேசுவார்கள், ப ட ப ட ப் பு இருக்கும். மற்றவர்களிடமிருந்து உண் மைகளை அறிய அவர்களை எதிர்ப்பார் கள். தமக்கு எல்லாம் தெரியும் எனப் பலரிடம் சொல்லித் திரிவார்கள். நாலு பேருக்குத் தெரிந்த விதமாக இவர் களது பெயர், வி லா ச ம் , ப ர வி இருக்கும்.
எவருடைய பெயரிலாவது மேற்கூறிய எழுத்துக் கள் முதல் எழுத்தாக வந்தால் 1ே0 ற் கூ றி ய பலனின் அதிக தாக்கம் அவர்களுக்கு ஏற்படும்.
(ஈ) பிறப்பு எண்ணும் கூட்டு எண்ணும்
உடையவர்களுடைய பலன்கள்
2 - அறிவு, ஆராய்ச்சித்துறையில் கெட்டிக் காரர். கற்பனை கனவு அடிக்கடி காண் பார்கள். அரசாங்கப்பதவி இலக்கியத் துறை, ஆசிரியர், பேராசிரியராக இருப் 2 பார்கள். தமது கருத்துக்களை அழகு படச் சொல்லி எல்லோரினதும் மதிப் பைப் பெறுவார்கள். சமயசாஸ்திர தொடர்புகளால் மிகுந்த பலன் கிடை க்கும்.
2 - 2 நீர் சம்பந்தமான நோய்களால் வருந் துவர். சட்டத்துறை, அரசியல் தொ டர்பு, அரசாங்கத் தொழில் நுட்பத் தொடர்பு என்பன மிகுந்திருக்கும். வியாபாரத் தொடர்பு மிகச்சிறப்பைத் தரும், பங்கு வியாபா ர ங் க ளா ல் அடிக்கடி பிரச்சனேகள் ஏற்பட்டா லும், பங்குவியாபாரமே இவர்களை நல்நிலைக்கு கொண்டு செல்லும். வீண் வம்பளந்து, தத்துவம்பேசி காலத்தை வீணுகாது பார்த்துக் கொள்ளல் வேண் டும்.
2 - 3 பொறுப்பான தொழில் இவர்களை உயர்நிலைக்கு கொண்டு செ ல் லு ம். குமாஸ்தா தொடங்கி மனேஜர் வரை யும் உள்ள நிர்வாக எழுத்துக் கலப்பு தொழில் செய்வர். பிறரிடம் தமது உழைப்பைக் கொடுத்து ச ம் ப ள ம் பெறும் தொழிலமைப்பே காணப்படு கின்றது.
20

எதிலும் நிதானமிராது. படபடப்பு அவசரம், ஆத்திரம் காணப்படும் . சட்டவாதி, வாயினுல் செய்யும் எத் தொழிலும் சிறப்பைத் தரும். ஆசிரியர் கள் பேராசிரியர்கள் எழுத்து, கணக்குத் தொடர்பு சிறப்பைத்தரும். தொழில் அமைப்பில் நிதானம் தேவை. அடிக் கடி தொழிலை மாற்றக்கூடாது,
வியாபாரம் சிறப்பைத் தரும் எழுத்து பத்திரிகை, சினிமாவில் சிறப்படைய லாம். பெண்கள் விரும்பும் பொருட் களான பிடவை, நகை, வாசனைப் பொருட்கள் கலர்நிறக் கலவைகள் (Dyes) வியாபாரம் செய்தால் சிறப் படைவர். வேறு எத்துறையில் இருந் தாலும் திருப்தி இராது. அடிக்கடி மனம் வருந்தியபடி விதிவிட்டவழி என்றிருப்பார்கள்.
சமயசம்பந்தமான தொடர்பு இருக்கும். குடும்பவாழ்வு சலனப்பட்டபடி இருக் கும். அடிக்க்டி ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும்? நீர்சம்பந்தமான தொழில், தொழில் நுட்பத்தொடர்பு, எண் ணெய் சம்பந்தமான தொழில் தொ டர்பு சிறப்பைத்தரும். தீ டீ ரெ ன கீழ்நிலையும் வந்துவிடும். ஏனையோர் களின் நாதிஷ்டி, கண் திஷ்டி ஏற்பட்டு உங்கள் வாழ்வை கலங்கச் செய்யும்.
பிறருடைய ஆலோசனைக்காகக் காத்தி ருப்பார்கள். தமக்குதவி செய்பவர்களே தெய்வம் போலக்கருதுவார்கள். குடும் பவாழ்வில் மனைவி, பிள்ளைகளால் வேதனை சோதனை அடைவார்கள். குடும்பப் பொறுப்பு, மி க் க வர் க ள் கணக்குப்பகுதி அரசாங்க உத்தியோ கங்கள், இயந்திரக்கருவிகள் அச்சுயந் திரப்பகுதி, வங்கி, கலை, சட்டத் தொடர்பில் ஈடுபாடு உடையவர்கள் செய்திகளைத்தரும் இடங்களில் மிகப் பிரபல்யம் ஏற்படும். பொதுவாக இவர்கள் எக்காரியத்திலும் காயமே இது பொய்யடா, வெறும் காற்றடை த்த பையடா, என்ற நிலையில் அசமந் தமாக இருப்பார்கள்.

Page 23
2 - 8 எதிலும் உற்சாகத்துடன் தொடங்
குவர். ஆணுல் மிகவிரைவில் சோர்வ டைந்து விட்டுவிடுவர். இவர்களை யாராவது அடிக்கடி ஊக்கப்படுத்திய படி இருக்கவேண்டும். இல்லாவிடில் ஆறு மாதம் சிறப்பு, ஆறு மா த ம் தரித்திரமும் கொண்ட சகடயோக ஒாழ்வு நிலை ஏற்படும். நேர்மையற்ற முறையில் நடப்பதாலும், விதிவசப் பட்ட பலன்களாலும் தாக்கப்படுகின் றவர்களாக இருப்பார்கள். சிறைப் படும் பலன்கள் அல்லது தரித்திர வாழ்வால் வருந்துவர். தரகுதொழில் கூலித்தொழில்கள், நாட்டின் சட்ட் திட்டங்களுக்கு மாருன, க ல ப் புத் தொழில்களின் தொடர்பு இருக்கும்.
2 . . 9 எதையும் உரத்துச் சொல்வர். நீதிக் காக போராடுபவர்கள். இடைக்கிடை குடும்பத்தில் வாக்குவாதம் இ ட ம் பெறும். நேருக்குநேர் எதையும் ஒழிக் காமல் கேட்டுவிடுவதால் பல ரி ன் இகைம்ைபைச் சம்பாதித்துக்கொள் வர். திட்டம் தீட்டுவதில் கெட்டிக் காரர். ஆனல் தீட்டும் திட்டங்களை செயல்படுத்தத் தயங்குவர். சமூகத் தொண்டு, கலைத்துறை, விவசாயம், வியாபாரம் அரசாங்கத்துறை என்பன வற்றில் சிறப்படைவர்.
அதிஷ்டத் திகதிகள்.
1, 10,19, 2, 11, 20, 7, 16,25 அதிஷ்டதிகதி கள். மேலும் 4, 13, 22, 31 விதிவசப்பட்ட சம்ப வங்கள் நடக்க இடமுண்டு. 4, 8, 26 ம் தி க தி களில் கஷ்டநிலைமைகளைக் கொடுத்து அமை தியை இழக்கச் செய்யும்.
அதிஷ்ட வாரம்:-
திங்கள், ஞாயிறு, வெள்ளிக் கிழமைகளா கும்,
அதிஷ்டநிறம்=
வெள்ளை, இலேசானபச்சை,இலேசான மஞ்சள் ருேஸ் உடுப்புகள், வீட்டுப்பொருட்கள், விட்டுச் சுவரின் நிறங்களை மாற்றி அமைத்து அதிஷ்டத் தைப் பெருக்கிக் கொள்ளவும்.

அதிஷ்ட இரத்தினம்:-
முத்து, வைடூரியம், தங்கநகைகனே அணிவ தால் அதிஷ்டம் பெருகுவதுடன் முக த் தி ல் பொலிவும், கவர்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் தாம்பத்திய ஒற்றுமை, திடீர் பொருள் வரவு , தொழில் உயர்வு என்பன போன்ற சிறப்பான பலன்கள் ஏற்படும், நோய்கள் தடுக்கப்படும் இவர்கள் சென்ற் அத்தர் வகைகளை அடிக்கடி பூசிக் கொள்வதால் வசீகரத் தன்ம்ை ஏற்படும்.
2 ம் எண்ணில் பிறந்த சில பெரியார்களின் - பெயர்களும் திகதிகளும் -
மகாத்மா காந்தி 2 9 سس۔ 2 1869 سے 10 سے சுப்பிரமணியபாரதியார் El 7.72 - 1882 2 - 6 பூரீராமகிருஷ்ணபரம்ஹம்சர் 20-2-1834 2 - 2
ஹிட்லர் 230 5 مس-سے 22 1889 = 4ے سے சிவசிதம்பரம் 20-7-1923 6 -سست بر முஸோலினி 22 90 2 جمسييه 2 1883 سے 7 سے மொராஜிதேசாய் 29 ق س- 2 1896 = 2چې
இதயத்திலே 'இது பக்திவேல்'
* அன்பு நெஞ்சன் A f
-யாழ் பல்கலைக்கழகம்வேதனை தீர்ப்பது வெற்றிவேல் - அது
சாதனை சேர்த்திடும் "சித்தி வேல்! சோதனை சூழ் துன்பம் அழிப்பதும் - எங்கள்
மோகன முருகனின் வீரவேல்!
சூரனை மாய்த்தது சுத்தவேல்! - இது
சுந்தரன் செங்காரச் சக்திவேல்!
யாரையும் காத்திடும் ஞானவேல்! - இந்த பாரையும் ஆண்டிடும் பழனிவேல்" !
X
முத்தியைத் தருவது முருகவேல்! - உயர் சக்தியாய் வருவதும் "வள்ளிவேல்"! வித்தைகள் காட்டிய வீரவேல் - நம் இதயத் திலேயிது பக்திவேல்!
.

Page 24
சோதி - நவீன எண்சோதிடி ஆய்வுக் ச
濠療豪激激灘婆豪療藻婆婆婆鯊豪豪豪灣
வி. எஸ். வேலாயுதன் து.ை
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
நமது ஆய்வுக்குக் கிடைத்துள்ள ம்ற்ருெரு ஜாதகத்தை இந்தக் கட்டுரையில் ஆராய்வாம். இந்த ஜாதகி மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த ஒரு பிரபலஸ்தரின் சிரேஷ்ட புத்திரியாவர். உய ரிய குடும்பத்தில் பிறந்தும் உரிய கால த் தி ல் விவாகம் நடைபெருது தடைப்பட்ட வண் ண மிருக்கும் இவரின் ஜெனன விபரமும் ஜாதக நக லும் பின் வருமாறு அமையும். ஜெ ன ன ம் 21-2-1952 காலை மணி 9 நிமிடம் 30. ஜெனன வேளை புதன் மகாதெசை சனிபுத்தியில் இருப்பு மாதம் 7 நா 3 ஆகும்
ல குரு
- - - - - - சூரி . . . . . . ஆயிலியம் ܝ ܢ ܒ ܝ ܚ கேது செவ் சணி
சனி கே
சந் செவ் gjit JFC SS குரு ராகு புத சுக் சூரி
உரிய காலத்தில் இந்த மங்கை நல்லாளுக்கு மணவினையைச் செய்து மனநிறைவு பெற்றிடப் பெற்றர் பல முயற்சிகளையெல்லாம் மேற்கொண் டனர். குடும்ப அந்தஸ்து கெளரவம் பாரம்பரி யம் என்றெல்லாம் பெருமைபேசிப் பழ  ைம பாராட்டி வ ந் த இவர்கள் சிலவருடங்களுக்குப் பிறகு திடீரெனச் சற்றுப் பின்னுேக்கியும் சி ந் திக்கலாயினர். தம்மிலும் பார்க்கப் பிற்பட்ட ஒரு குடும்பத்திற் பிள்ளையாயினும் பரவாயில்லை; தீய பழக்கவழக்கங்கள் இல்லாத ஒர் ஒழுக்க சீல கை மட்டும் இருந்தாலே போதும் என்ற முடி வுக்கு இற ங் கி வந்துவிட்டனர். இப்போதும் அவர்கள் கண்டபலன் எதுவுமே இல்லே,
22
 

கண்ணுேட்டம்
றநீலாவனே கி. மா.)
ܗܐ
சுமார் பத்து வருடகாலமாக மகளுக்கேற்ற ரனைத்தேடி இளைத்து அலுத்துப்போன நிலையில் வரது பெற்ருர் இருவருமே என்னைச் சந்திக்க ந்திருந்தனர். இவர்களைப் பார்த்ததும் எனக்கே க்க பரிதாபமாக இருந்தது. "இந்தக் காலத் ல் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பெரும் ாவிகள் தான்’ என்று நீண்ட ஒரு பெருமூச்சை ட்டவாறு ஜாதகத்தைத் தந்தார் இந்தப்பெண் ரின் நல்லாளின் தந்தையானவர்.
பாருங்கள் இந்த ஜாதகத்தின் வி சித் தி ர மைப்பை இலக்கினுதிபன் ஆட்சிபெற்றுத்திகழ் ன்ருர், இலக்கினுதிபன் பலவானுக பலம்பொருந் யவனுக இருந்தும் இந்த ஜாதகியின் திருமணம் |ந்த அளவுக்கு ஏன் தள்ளி வைக்கப்பட்டது? ன்ற கேள்வியும் எழலாம். சோதிடர்கள் பல ம் இந்த இடத்திற்ருன் தவறி விடுகின்றர்கள். டுத்த எடுப்பில் ஆட்சி - உச்சம் என்றெல்லாம் பூசை வார்த்தை கிளேக் கூறி மக்களை ஆகாயப் ந்தலிட வைத்துவிடுகின்றனர். ஒருகிரகம் ஆட்சி ச்சம் ஆகிய முழுச் சுட்டலனேப் பெறும்போது க்கிரகம் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது ன்பதையும், அந்த நட்சத்திராதிபன் ஜாதகத் ல் பலவகைப் பலங்களையும் பெற்று விளங்கு ன் ஒனு? என்பதையும் நன்கு கருத்திற்கொண்டு ர்மானித்த பின்னரே பலன் கூறத்துணியவேண்
ம், இராசியில் ஆட்சி அல்லது உச்சம் பெற்ற
ரு கிரகமானது அம்சத்தில் பகை நீசம் பெற் ப் பலவீனணுகித் துர்ப்பலன்களை வழங்குவது ரு புறம் இருக்க, அக்கிரகம் அம்ர்ந்துள்ள நட் த்திராதிபன் இருநிலைகளிலும் பலவீனணுகி விட் ால் முற்றிலும் விபரீதமான - எதிரிடையான ளைவுகளேயே எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்
து
இங்கு இந்த ஜாதகத்தில் வியாழனுக்கு ஏற் பட்ட துரதிஷ்ட நிலையும் இத்தகையதே. இவர்
னேத்தில் சர்வ முழுப்பலத்தோடு விளங் கி ய

Page 25
s بر نے
போதும் இவர் அமர்ந்துள்ள ரேவதி நட்சத்தி ரஈதிபன் புதன் 7க்குடையவனகி 12ல் மறைந்து பலவீனமுற்றுள்ளான். இந்த நிலையில் இலக்கின திபன் பலமிழந்த ஒரு சமராகவே (Neutral) காணப்படுகின்ருர், இலக்கினுதிபன் வியாழனைப்
போன்றே சந்திர இலக்கினுதிபன் சந்திரனும்
தனின் ஆயிலிய நட்சத்திரத்தில் அமர்ந்து பல வீனராகிவிட்டார். சூரிய இலக்கினதிபன் சனி யும் 7ல் சந்திரனின் அத்த நட்சத்திரத்தில் அமர்ந் துள்ளார். இந்தச் சந்திரனுக்கு நேர்ந்த கதியை முன்னர் கண்டோம். இந்த ஜாதகத்தில் சந்தி ரன் பலவீனனுகிவிட்டபோதும் அவனையே பிர தான இலக்கினுதிபனுகவும் கொள்ளவேண்டி இருக்கிறது. முன்னர் கூறிய இலக்கினம், சந்திர இலக்கினம், சூரிய இலக்கினம் ஆகியனபோன்று ஒரு ஜாதகத்தில் பிரதான இலக்கினம் எ ன் ற ஒர் அம்சமும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப் படவேண்டியதொன்ருகும் என்பதை வாசகர்கள் கருத்திற் கொள்வார்களாக,
இந்த ஜாதகத்தில் களத்திர தானமாகிய 7-ம் இடம் கன்னி இராசியாகும். இங்கு ஒருபரி வர்த்தனே நடந்துள்ளது. களத்திரத்தானுதிபன் புதன் தனது முழுச்சுப பலத்தோடும் கூ டி ய கன்னி இல்லத்தை ஒரு மந்தனுக்கு - தாம் தங்கன்ே பும், தடையையும் உண்டுபண்ணும் ஒருவனுக்கு அந்தச் சனிபகவானுக்கு அர்ப்பணம் செய் து விட்டு அவனுடைய (சனி) வீட்டில் சென்று ஒதுங்கியுள்ளார். இதுதான் அந்தப் பரிவர்த்தனை என்னும் பயனற்ற பரிமாற்றயோகம்,
இனி மாங்கல்யத் தானமாகிய 8-ம் இடத் தில் செவ்வாய் சேர்ந்து தீக்குளிப்பது திருமண
வாழ்வுக்கு அச்சம் தரக்கூடிய ஒரமைப்பாகும்.
இந்த 8-ம் இடத்து அதிபன் சுக்கிரன் தானும் நலமாக இல்லை. அவர் தனது சுவநட்சத்திரத்தி லாயினும் 8க்கு 3-ம் இடமாகிய உபசய மறை வுத் தானத்திலாகும். இது சூரிய இலக்கினத்திற் கும் மறைவிடமாகிய 12-ம் இடமாகும். இது ஒரு முழுமைபெற்ற மறைவுத்தானம் என்பதை யும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். அம்சத் திலும் இந்தக் கொடிங் குழப்பக்காரணுகிய செவ் வாய் அம்ச இலக்கினத்திற்கு 12ல் அ ம் ர் ந் து களத்திரத்தானத்தையே களங்கமுற்றிடச் செய்து விட்டார்.
எனவே இத்தியாதி தீய கிரக அ மை ப் புக் களும் அவற்ருல் ஏ ற் பட் ட பாதிப்புகளும்ே இந்த ஜாதகத்தில் காணப்படும் குறைபாடுகளா

கும். இவை காரணமாகத்தான் இந்த ஜாதகி யின் திருமணம் தடைப்பட்டது என்ற முடிவுக்கு வந்தேன்.
இனி நவீன எண்சோதிட ரீதியான ஆய்வு களை மேற்கொண்டு அதற்கீடாக ஜாதகி அனுட் டிக்கற்பாலனவாகிய சில விதிமுறைகளையும் அவர் பெற்ருருக்கு எடுத்துக் கூறினேன்.
இவரின் பிறப்பு எண் 11 - 2 ஆகும். 2இன் ஆதிக்கத்தில் வரும், 11, 29 ஆகிய திகதிகள் ஏனைய 2,20 என்னும் திகதிகளினின்றும் எண் களினின்றும் முற்றிலும் வேறுபட்ட அ  ைமப் புடையதாகவே விளங்குகின்றன. காரணம் அவை கலப்பு எண்களாக விளங்குகின்றமையினலேயாம். ஒரே எண்களாலான கலப்பு எண்கள் தம் து பலனை இரட்டிப்பாக வழங்குவதே ரீ டு த ர ம் தோற்றுவிக்கும் மற்றெரு எண்ணிற்கான பலனை யும் வழங்கக்காரணமாகின்றன. வேறுபாடுள்ள இருவேறு எண்களாலான கலப்பு எண்களோ மாறுபட்ட வெவ்வேறு இயல்பான பலன்களை வழங்குவதோடு தாம் தோற்றுவிக்கும் இன்னுெரு எண்ணிற்கான பலனையும் இணைத்து வழங்குகின்
|D6ճ: -
ஆகவே எண் 2இன் ஆதிக்கத்தில் வரும் ஒரே எண்களாலான கலப்பு எண்ணுகிய திகதி 11இல் பிறந்த இந்த ஜாதகி மாறுபட்ட வெவ்வேறு குணநலன்களை உடையவராகவே இருப்பார் என்ற முடிவுக்கு வந்தேன். இரண்டு சூரியர்கள் சேர்ந்து ஒரு சந்திரனைத் தோற்றுவிக்கும் அபூர்வ அமைப் புக் கொண்டதுதான் இந்த எண் 11, சூரியனது இயல்புக்கேற்ப பின்வாங்கித் தணிந்து செல்லும் தன்மையதாம். இவற்றையெல்லாம் நன்கு கருத் திற் கொண்டேன். வைத்தகண் வாங் கா து ஆவலோடும் ஆர்வத்தோடும் என்னேயே பார்த்த வண்ணம் என்பதிலுக்காக காத்திருந்த அந்தப் புதியவர்களிடம் எப்படி இந்தப்பிள்ளை உங்க ளோடு ஒத்துப் போகிறதா? கொஞ்சம் சிடுசிடுப்பும் முன் கோபமுமாக இருக்கும் அப்படி இல்லையா? என்றேன். வெற்றிலையை மென்று கொண்டிருந்த அந்த ஜாதகியின் தா யா ர் குலமாதருக்கான அடக்கத்தோடு இளநகை அரும்பத் தன் கணவர் பக்கம் திரும்பினுர், அவர் எனது கேள்விக்கு ம9ஆம்" என்ற பதிலை அளிக்கும் தோரணையில் தலையை முன்பின்னக அசைத்தார்.
3.

Page 26
பிறப்பு எண் 2ஐக் குறிக்கும் சந்திரன் பிர தான இலக்கினுதிபன் என்ற மற்ருெரு சிறப்புப் பெயரோடு புதனின் நட்சத்திரமான ஆயிலியத் தில் அமர்ந்துள்ளார். இந்தப்புதனுே இ ராகு சமேதராய் இலக்கினத்திற்கு 12 இல் மறைந்த தோடமையாது சந்திரனையும் இருநிலைகளிலும் பலவீனப்படுத்தியுள்ளார். அம்சத்தில் இந்தச்சந் திரன் செவ்வாயினுல் வேறு தாக்கத்தையும் பெற்றுள்ளார். எனவே ஜாதகத்தில் சந்திரன் பலவீனமடைய பிறப்பு எண் 2 உம் இ ய ல் பாகிவே பலவீனமடைந்துவிட்டது என்பது தெளி வாயிற்று. இது ஒருவாருக இந்தப்பலவீனமுற்ற அதிஷ்டமற்ற எண் 2 இன் ஆதிக்கத்தில் வரும் 38 இல் தான் இந்த ஜாதகியின் பெயரும் அமைந்து அதிட்டக்குறைவையும் திருமணத் தடையையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது வழங்கும் பெயரும் இந்த ஜாதிக்கு 2 இன் ஆதிக் கத்தில் உள்ள எண்ணில்தான் அமைந்திருந்தது.
சம்பூரணப் பெயர் (மு த லெ முத்தோடு) (முதலெழுத்து தவிர்ந்த) வழங்கும்பெயர் (வீட்டில் செல்லமாக எல்லோராலும் வழங்கப்படும் சுருக் கப் பெயர்) ஆகிய இந்த முத்திறப்டெயர்களிலும் வழங்கும் பெயருக்குத்தான் அதிக வலிமையும் ஆற்றலும் உண்டு. ஆதலால் வழங்கும்பெயரை யும் "கன்னு பின்னு' என்று வாய்க்கு வந்தபடி வைத்து அழைக்காமல் அதனையும் அதிஷ்ட எண் வரிசையில் அமைத்துக் கொள்ளுதல் அவசியம் என அவர்களிடம் வலியுறுத்திக் கூறினேன்.
மேலும் இந்த ஜாதகியின் கூட்டு- விதி எண் 11-2-1952 = 21  ை3 ஆகும். இதற்கு அனுசரணை யாகவுள்ள எண் 9 இல் தான் இவரின் பெயரை பெயரில் உள்ள எழுத்துக்களை மாற்றி அமைக்க வேண்டும். சம்பூரணப் பெயரை எண் 45 இலும் வழங்கும் பெயரை எண் 25 இலும் மாற்றப்பட்ட தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய சில விதிமுறைகளையும் எடுத்தியம்பினேன். கை யெழுத்துப் பயிற்சியை அதிகாலையிலேயே ஆரம் பிக்க வேண்டுமென்று அங்ஙனம் கையெழுத் திடும் பத்திரங்களைத் துஷ்பிரயோகம் செய்திடாது சிலமாதங்களுக்காயினும் பாதுகாப்பாக வைத்தி ருக்க வேண்டும் என்றும் வலியுறுத் தி னே ன். இறுதியாக தற்காலம் நடப்பில் உள்ள சூரியமகிா தெசையில் புதன் புத்தி முடியவுள்ள 22, 6 - 8328 - 4 - 1984 வரையிலான காலப்பகு தி க்கு ஸ் விவாகம் நடந்தேற வேண்டும் என்பதையும் கூறி என் ஆய்வினை நிறைவு செய்து கொண்டேன்.
24
(

எனது ஆலோசனை கிளையெல்லாம் கரிசனை பாடும் மனவிருப்போடும் - அமைதியோடும் சவிமடுத்துக் கொண்டிருந்த அந்த இருவரை ம் யான் கூர்ந்து நோக்கியயோது, அவர்களது ள்ளத்தில் உண்டான நிறைவும், பூரிப்பும் முக ண்டலங்களில் பளிச்சிட்டு நிற்கக்கண்டேன் .
| Gao லக்கினத்தில் உதித்த ஒருவர் மேட லக்கினத்தில் உதித்த ஒருவரை மணப்பதால் உண்டாகும் பலன்
வே. சின்னத்துரை, நல்லூர், மேட லக்கின ஆ ட வன் மேடலக்கின பெண்ணின் வாழ்வில் ஒரு பூகம்பத்தை உண்டு 1ண்ணுவான். அவளைப் பெருமிதப்படுத்தி உய 'ப் பறக்க விட்டு ஆனந்தமடைவான். அவர்
ளுடைய அன்ருட வாழ்க்கை முழுவ தி லும் !
இது நடக்கும். ஆனல் இது அதிக நாட்களுக்கு செல்லாது. தன் காதலை மிக உற்சாகமாகக் டிறுவரீ, ஆணுல் தனது குறைபாடுகளைக் கூற ாட்டார். அவவைப் பற்றிய சில விடயங்கள் வரை உறுத்தும், அதை விமர்சிக்க அவர் யங்கமாட்டார். பெண் அக்குறைபாட்டை விர்த்திக்க வேண்டும் அல்லது சதா விவா த்தை எதிர்நோக்க வேண்டும். இதுதான் மடத்தின் இலட்சணம்.
யதார்த்தமான பொருட்களைக் கைவிட்டு க்கிர திடீர் பணச் சம்பாதிப்பில் காலத்தை யாட்டுவர். எவ்வளவு கர்வமுடையவராயி றும் கூட்டாளியோடு சர்ச்சை செய்ய விரும்ப ாட்டார். தான் முதலாளியோடோ அல்ல்து திரிகளோடோ அல்லது போட்டியாளர்களோ டா சர்ச்சை செய்ய தயங்கமாட்டார்.
மேற்படி குணுதிசயங்கள் மேடப்பெண்ணுக் முண்டு. ஆகையால் இருவரும் இதில்சளைக்க ாட்டார்கள். இவர்களின் இத்தொடர்பு தொ ரும். ஆனல் இந்த ஈர்ப்பு ஒரு முரட்டு உட லாடொத்தது. அது சீக்கிரம் எரிந்து முடிந்து டும். இச்சுயநலத்தை இருவரும் கைக்கொண் ால் அல்லது பால் வாழ்க்கையில் சேர்ந் ால் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கோட்பாடு ாறி இன்னுெருவரின் படுக்கையில் கொண்டு பாய்ச் சேர்க்கும். பெருமை என்பது பின் கிக்க முடியாமல் என்றுமே தணியாத காதல் ப்போ வெறுப்பை உண்டாக்கும். பொது ாக இரண்டு மேட லக்கின காரருக்கு ஒரே ட்டு நட்பு சுபீட்சம் கிடையாது.

Page 27
γNγΝηNγNγNANγNZNZNZNγΝήΝ/ΝαδήΝ/Ν
அ விவசுப்பிரமணியம்.B.A.(Lond) LDនាំក្រាល 5th
○○○○○○○○○○、○○○○○ (310 (தொடர்ச்சி)
பொது மக்களின் பாஷையில் அ ல் ல து பேச்சு வழக்கில் கும்பம் பெரும்பாலும் பூரண கும்பத்தையே குறிக்கும். கும்பம் இந்துக்களால் பூஜிக்கப்படும் புனிதப்பொருள். ஆகம்க் கொள் கையின்படி அதன் அமைப்பு மனிதசரீரத்திலுள்ள தத்துவங்களே ஒத்திருக்கும். பெரியே ஈ ர் களை ஆசாரசிலமாக வரவேற்று உபசரிக்கும் பொழு
அன்றேல் சமூக விழாக்களோ, சமயச்சடங்கு
களோ ஆரம்பிக்கும் பொழுதோ கும்பம் வைப் பது நமது ஐதிகம். நம் திருக்கோவில்களில் நை மித்திய காமியக்கிரியைகளில், பரந்த தத்துவங் களேயும், தூயகி ரி யை க ளே யும் கொண் ட *கும்பாபிஷேகம்' முக்கிய இடம் பெறுகிறது. சைவாசாரமும் சிவாகம அறிவும் ஒரு ங் கே திரம்பப் பெற்ற நிறைந்த சிவாச்சாரியார் பரி சுத்தமானநீர், விசேஷதிரவியங்கள் ஆகியவற்றை கொண்ட வேதோக்த கும்பங்களை ஸ்தாபித்து, மந்திர உச்சாடனத்துடன் கூடிய ஒமத்துடன் தூய கும்பாபிஷேகக் கிரியைகளும் விதிப்படி விரிவாகச் செய்து, புண்ணிய நதித் தீர்த்தங்கள் யாவும், இறைவனின் கலைகள் யாவும் கும்பத் தில் வைத்து, கும்பநீருக்கு அதிக அருளாற் றலை ஊட்டி இறைவன் தி ரு வுரு வ த் தி ற் கு அபிஷேகம் செய்வது மரபு. இந்த அமிர்தம் எனப்படும் தீர்த் தத்தின் சக்தி மனம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியுடன் கிரியைகளை செய்யும் சிவாச்சாரியாரின் மேன்மையான புனி தத்தன்மையிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
2.
 

s
இப்புனித தீர்த்தத்தினுல் இறைவனுக்குத் திருமுS க்குச் செய்யும் போது மூர்த்தியினிடமிருந்து அருட்ஜோதி கிழம்புகிறது, இறைவனை வணங்கி மனம்பூரிப்படைந்த அடியார்கள் இத்தீர்த்தத்தை தாம் உட்கொண்டு, உடம்பில் தெளித்தும்வரின் அன்பு, அறம், ஆற்றல், திருவருள், மெய்ஞா னம், செல்வம் ஆகியவற்றை இம்மையிலும், பேரின்பம் பெருகுநிலையை மறுமையிலும் பெறு வர் என்பர். கும்பநீர் வாழ்க்கைப் பயனேத் தர வல்லதாக மிளிர்வதால் அ ைத ‘வாழ்க்கை என் னும் நீர்’ எனக்கூறுவது மி  ைக ய ர க ச து. *வாழ்க்கை நீர்” பாற்கடல் போன்றது. தேவர் களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர் தம் பெற்றனர் என நமது புராண வ ர ல | று கூறுகின்றது, இங்கு "பாற்கடல்" என்று உருவ கப்படுத்தி இயம்பப்பட்டது வாழ்க்கையையும் அமிர்தம் எனப்பட்டது ஞானம் , கல்வி, கீர்த்தி, செல்வம், ஆபரணம், ஆதிக்கம் மு த லிய ன வென்றும் விஷம் எனப்பட்டது மரணமென்றும் அறியக்கூடியதாக இருக்கிறது. இவற்றை உற்று நோக்குமிடத்து வேதாந்த ராசியான கும்பராசி யின் சிறப்பியல்புகள் ஒத்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
குடம், சாடி, கூன், சால், கலசம், சட்டுவம் இவை கும் பராசியின் குறிப்புச் சித்திரம் தண் னீைரைக் கொண்ட ஒரு பெரிய சாடியைச் சுமந்து வரும் புருஷனைக் குறிக்கிறதெனக் கருதுகின்றனர். அவர்களின் தத்துவப்படி சாடி' அனுபவ அறிவு என்னும் பாத்திரத்தையும் அதனுள் இருந்து மெதுவாகச் சரித்து ஊற்றப்படும் நீர் சனீஸ்வர ஞல் புனிதமாக்கப்பட்ட "வாழ்க்கை என்னும் நீரையும்’ (Water of Life) குறிக்கும். அந்த நீர் உயர்ந்த மனித பண்புகளான கல்வி, கற்பனை நூதன சாதனை , ஆரய்ச்சி ஆகியவற்றில் ஆழ்ந்த ஆற்றல், ஆத்மஞானம், செல்வம் ஆகியவற்றை நல்கும் சக்தி வாய்ந்ததென்பர். ஊக்கமும் சுறு சுறுப்புமுடைய ஒரு தோட்டக்காரன் இடை பருத கவனத்துடன் தனது செடிகளின் தேவைக்கும் நீர் உறிஞ்சும் சக்திக்கும் ஏற்ப அவற்றிற்கு நீர் ஊற்றிச் செழிப்பாக வளர்ப்பதைப் போல் கும் பராசியின் அதிபதியான சனீஸ்வரன் குரு வாக அமர்ந்து தனது சீடர்சளான கும் பராசிக் காரர்களின் தகுதிக்கும் கிரகிக்கும் தன்ம்ைக்கும் ஏற்ப தனது புனித வாழ்க்கை நீரை ஊட்டுவ ரென்ற கோட்பாட்டையே இக் குறிப்பு சித்திரம்
5

Page 28
புலப்படுத்துகிறது. இந்நீர் அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞானத்தைத் தரவல்லது. பெரும் பாலான இந்துமத சோதிடர்கள் "கும்பம்" என்று சொல்லப்படும் குடத்தை நீர் இல்லாத வெறும் குடமாகவே சித்தரிக்கின்றனர். இவ்விஷயத்தில் தான் மேல்நாட்டுச் சோதிடர்களும் இந்துமத சோதிடர்களுக்கு மிடையில் வழி பிறழ்தல் ஏற்ப டுகிறது. யவனேஸ்வரர் சந்தியாச்சாரியார், வராஹமிஹிரர் , மந்திகேஸ்வரர் போன்ற மகா ரிஷிகள் கும் பராசி நீர் இல்லாத வெறுங்குடத் தை தோளில் சுமந்துவரும் ஒருபுருஷனைச் சித்தரிக் கிறதெனப் பகர்ந்துள்ளனர். சிலர் இக் குடத்தை தோளில் தாங்கிநிற்பவர் வர்ணபாகவான் என்பர் வராஹமிஹிரரின் "பிரகத்ஜாதகத்திற்கு வியாக்கி யானம் தந்த உருத்திரர் கும் பராசி நீர் இல்லாத வெறுங்குடத்தைச் சித்தரிப்பதால், கும்ப லக் கி னம் துரதிருஷ்ட முடையதெனச் சத்தியாச்சாரி யாரும் கருதுகிருரெனத் தனது உரையில் குறிப் பிடப்பட்டிருப்பது உற்றுநோக்கத் தக்கது. இந்து மத சோதிடமேதைகளுக் கிடையில் சில விஷயங் களில் மாறுபாடான கருத்துக்கள் இருந்து வரு வது கண்கூடாயினும், சோதிட உலகில் முதல் வரிசையில் நிற்கும் மேற்கூறிய ம க ரிஷி களின் கூற்றுக்கு மாருகச் சுலபமாகத் தீர்ப்புகூறி நிந்தனே செய்யமுடியாது. இப்போது நம் நாட் டில் நடைபெறும் கும்பவழிபாடு இடைக்கால த்தில் வந்தவைகள் ஆகையால், மகாரிஷிகளின் காலத்தில் அவை ஒரு சமயம் இல்லாதிருந்திருக் கவும் கூடும் ,
சில இந்துமத சோதிடர்கள் கும்பராசியின் குறிப்புச் சித்திரமாக அமையும் குடம் வெறும் குடமோ அன்றேல் நிறை குடமோ என்று பகுந்து வெளிப்படையாகக் குறிப்பிடாது பூடகமாகவிட் டுள்ளனர். இவர்கள் ஒரு ஜதாகத்தில் கிரக அமைப்பு, கிரகசட் பலம், கிரக சம்பந்தம்போன்ற மிக முக்கிய அம்சங்களை நன்கு ஆராயாது ராசி யின் குறிப்புச்சித்திரத்தை மட்டும் அடிப்படை ஆதாரமாகக் கொண்டு சந்தேகத்திற்கு இடமில் லாத வண்ணம் சண்டனஞ்செய்வது தவறெனக் கருதினர் போலும்! பூரண கும் பம் மேன்மை, மரியாதை, சந்தோஷம், புனித தேவப் பிரசாதம், நல்லதிருஷ்டம், ஆகியவற்றின் அடையாளச் சின்னம் . வெறும் குப்பம் இருள், துக்கம் மனச் சோர்வு, அஞ்ஞானம், துரதிருஷ்டம் ஆகியவற் றின் அடையாளச் சின்னம். இதனுலன்ருே,
26

பாதுத்தேர்தல் தாறுமாறன நிலையையும் துர ருஷ்டத்தையும் ஏற்படுத்துமெனக் கருதிய நம் ரசாங்கம் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பில் பொ த் தேர்தலை ஆதரித்து வாக்களிப்பவரை "பானை' வறும் பானை) க்குநேரே புள்ளடி யி டு ம் படி னித்தது போலும்; வெறும்குடம் மனிதனின் டம்பையும், குடத்தின் இருள் சூழ்ந்திருக்கும் ட்புறம் அஞ்ஞான இருளால் பிடிக்கப்பட்ட புன்மாவையும் குறிக்கும். அஞ்ஞான த்தை க்கி மெய்ஞானத்தை ஏற்படுத்தவே இரத்தம் னப்படும் புனிதநீரால் கும்பத்தை நிரப்பி பூரண ம்பமாக்கி மந்திர உச்சாடனம் செய்கின்றனர். ராதன நம்பிக்கைகளை கடைப்பிடித்து ஒழுகும் வதீக இந்துக்கள், தாம் பிரயாணஞ் செய்ய றப்படும் பொழுது வெறுங்குடத்தைத் தாங்கி ரும் ஒருவரைக் காணநேரிட்டால், அதை அசுப குனமெனக் கொண்டு தமக்கு அப்பிரயாணத் ால் துரதிருஷ்டமே கண்டிதமாக ஏற்படுமெனக் நதிமனவேதனையோடு தம் பிரயாணத்தைக் கை டுவதும் பூரண கும்பத்தை தாங்கி வரும் ஒரு ரை (சிறப்பாகச் சுமங்கலிப் பெண்னே) உார்க்க நரிட்டால், தமக்கு நல்ல சகுனம் வாய்த்திருக் றதென்றும், வெகு சீக்கிரத்தில் ஏற்படக்கூடிய ாரிய சித்தியையும் நல்ல திருஷ்டத்தையும் στοδο Θησή ரிப்பதும் கண்கூடு. தற்கால இந்து மத |- சிரியர்கள் கும்பம் பேச்சுவழக்கில் பூரண ம்பத்தையே கருதுவதற்கு ஏற்பவும், கு ம் . ப் ன்னும் பாத்திரம் பெரும்பாலும் [ଞ୍ଜି ଓ {. - ୱି பாருந்தியதாகக் கையாண்டு வருதற்கு ஒப்பவும் மது இந்துமதக் கலாச்சாரத்திற்குப் பொருந்தவும் மல்நாட்டாரின் ஸ்திரமான மனவுருவுக்கும் காட்பாட்டிற்கும் இணையவும் 'கும்பத்தை" ரன கும்பமாகவே கருதிவருகின்றனர் எனத் தான்றுகிறது. இதை அனுபவரீதியாக ஆராய்ந்து ச்சயிப்பதே சாலச்சிறந்த முறையாகும்.
. முக்கிய குறிப்பு *
சோதிடமலரில் தொடர்ந்துவெளிவந்து 5ாண்டிருக்கும் சோதிடம் கற் போ ம்’ ட்டுரை தவிர்க்கமுடியாத காரணத்தால் ம்முறை வெளிவரவில்லை. அடுத்த இதழில் நாடர்ந்து இடம்பெறும்
-gч, — й

Page 29
சோதிட முறை
YZuyuyyyyuiuKzukuyuyuSKyyzykyuzui
- மாத்தளை
எந்தெந்த நாள், நட்சத்திரங்களில் எந் தெந்த விளைபொருளைப் பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதைச் சோ தி ட அறிஞர்கள் கணடு கூறியுள்ளார்கள். அந்த வி ப ரங் க ளே அடியில் காணப்படுபவை ,
சூரியனுக்குரிய விளைபொருட்கள்:- காராமணி, மொச்சை, கொள்ளு, கம்பு
சோளம், உளுந்து, வரகு, கேழ்வரகு (குரக்கன்,
நெல், கோதுமை, கிழங்கு வகைகள், வெங்காயம் கத்தரி, மிளகாய், கொத்தமல்லி, பழவர்க்கங்கள் ஆகியன.
இவற்றை - சூரியனுடைய நாளாகிய ஞாயிற் றுக்கிழமையிலும், அன்று சிம்மலக்கினம் அம்ை யுங் காலத்திலும், ஞாயிறு நாளில் வரும் உத்த ரம், அத்தம் , அனுஷம், கே ட் டை, சதயம் ரேவதி ஆகிய நட்சத்திரங்களிலும் விதைத்தால் அல்லது பயிரிட்டால் உயர்வான இலாபமுண்டு
2. சந்திரனுக்குரிய விளைபொருள்கள் ?- நெல், வெண்கோதுமை, பார்லி, கரும்பு, வாழை பருத்தி ஆகியன.
இவற்றை சந்திரனுடைய நாளாகிய திங்கள் கிழமையிலும், அந்நாளில் வரும் மிதுனலக்கினத் திலும், மிருகசீரிடம், புனர்பூசம், சுவாதி, பூரா டம் , அசுவினி ஆகிய நட்சத்திரங்களிலும் பயிரிட நல்ல இலாபம் தரும் ,
3. செவ்வாய்க்குரிய விளைபொருள்கள்:- துவரை, சிவப்புத் தானியங்கள் و زgET BهC3 55gh மொச்சை, உளுந்து, நெல், கிழங்கு, பூ வ ர ச ன் செடி, கரும்பு, புகையிலே வெங்காயம், வேர்ச் கடலே, கத்தரி, பீர்க்கு பாகற்காய் ஆகியன.
இவற்றை செவ்வாய்க் கிழமை நா வி லும், அன்று வரும் மேட, சித்திரை லக்கினங்களிலும் பரணி, திருவாதிரை, மகம், சித்திரை, அசுவினி ஆகிய நட்சத்திரங்களிலும் பயிரிட நல்ல இலா பம் கிடைக்கும்.

îi I II îfobi)
ssSL YYYYYJ Y z Lu LL LLL LL Lzs Sse s J L LyL L LL SSh s sSs y ey u uu u L uyu ee Y S eS ဒွဲ၈kkzLke ekee ekOkO eOkO kOLO LkeOeLekO k ke ke O k ee e e e e O kkO keO e eO ee ke e kekeke Oe ee k k LO ekeK OeO OK kk e ekekeOO OOO O Oe SeBS S
அருணேசர் -
4. புதனுக்குரிய பொருள்கள்:- சிறு சம்பா
நெல், சிவப்பு மொச்சை, பயறு, ம ஞ் ச ள்,
ஆமணக்கு, வெற்றிலை, விளா மரம், கமுகு,
கொடிவகைகள், கீரை வகைகள், கா ய் கறிகள் ஆகியன.
இவற்றை புதன்கிழமையன்றும், அன்றைய
கன்னியா லக்கினத்திலும், திருவாதிரை, புனர்
பூசம், உத்திரம் திருவோணம் ஆகிய நட்சத் திரங்களிலும் பயிரிட விசேஷ இலாபமுண்டு.
r 5. வியாழனுக்குரிய பொருட்கள்:- சிவப்பு கோதுமை, துவரை, சோளம், பெருத்த பச்சைப் பயறு, இலுப்பை, கிழங்கு வகைகள், தானிய வகைகள், வேர்க்கடலை, பட்டாணி, கரு ம் பு, கருணைக்கிழங்கு, கமுகு, தென்னை, சிவப்பு ரோஜா, சம்பங்கி ஆகியன .
இவற்றை வியாழக்கிழமை நாளிலும், அன்று வரும் தனுசு, மீன லக்கினங்களிலும், பூச ம், ஆயிலியம், சித்திரை, பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் பயிரிடுவதால் 3F Lig. ELS இலாபம் கிடைக்கும்.
6. சுக்கிரனுக்குரிய பொருள்கள். வெள் ளைச் சோளம், வெல்லத்துக்குண்டான கரும்பு, பருத்தி, சீயக்காய், மாதுளை, நெல்லி, எலுமிச்சை இலந்தை, விளாமரம், பிரம்பு ஆகியன.
இவற்றை வெள்ளிக்கிழமையிலும், அன்று வரும் துலா லக்கினத்திலும், கிருத்திகை, விசா கம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களிலும் பயி ரிட நல்ல இலாபம் தரும்.
7. சனிக்குரிய பொருள்கள்:- கடலை, எள், உழுந்து, மக்காச் சோளம், கருப்பு நெல், வேர்க் கடலை, புகையிலை, வாழை, முந்திரிகை, கீரை வகைகள், பிரம்பு ஆகியன.
இவற்றை சனிக்கிழமை நாளிலும், அ ன் று
வரும் மகர, கும்ப லக்கினங்களிலும், ரோகிணி, மூலம், உத்திராடம், ஆகிய நட்சத்திரங்களிலும் பயிரிட நல்ல இலாபம் கிடைக்கும்.
27

Page 30
பொதுக்குறிப்பு:
சனிக்கிழமைகளில் கிழங்குகள் நடக்கூடாது. ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி இந் நாட்களில் எள் விதைக்கக்கூடாது. பயறு வகீை களுக்கு ஞாயிறு நல்லதல்ல. தென்னை, கமுகு, பலா போன்றவை நடுவதற்கு கடகம், மேடம் துலாம், விருச்சிகம் நன்றல்ல. வாழை, கரும்புக்கு ஆயிலியம் மிக நல்லது. திங்கள் வெள்ளிக்கிழமை களிலும், பூரம், விசாகம், மிருகசிரிடம், புன ர் பூசம், பூரா டம், சுவாதி, அசுவினி, அவிட்டம் இந்த நட்சத்திரங்களிலும், சுக்கிர ஹோரையி லும் பருத்தி விதைக்க நன்று,
முதல் நிலத்தைச் சுத்தப்படுத்து தற்கு பூசம்,
திருவாதிரை, அசுவினி, சுவாதி, ம்கம், ரோகிணி, பரணி, அனுஷம், உத்திரம், உத்திராடம், உத் திரட்டாதி நட்சத்திரங்களிலும், திங்கள், செவ் வாய், புதன், வியாழன், வெள்ளி உதய நேரங் களும் நல்லது,
பெளர்ணமிக்கு மூன்று நாள் மு ன் ன ராக விதைத்தால் அவரை (பீன்ஸ்), பட்டாணி, கரட், தக்காளி, வெங்காயம் காய்கறி இனங்கள் இரட் டிப்பான பலனைத் தருகின்றன என்று இப்போது மேல்நாட்டார் கண் டு பி டி த் தி ரு க் கிருர்கள். கென்ட் மாகாணத்தில் சில ஆண்டுகளாகப் பரி சோதனைகள் செய்து பார்த்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
```ഴേ'ഝേ
சித்திரை
சோதிடமலர் வாசக மணிகளே!
வருகிற சித்திரைப் புத்தாண்டுடன்
ஆரம்பமாவதைப் பெருமையுடன் அறியத்த விசேட ஆண் அணிகலன்களோடு பிரகாசிக்கவுள்ளது. கங்களைத் தாங்கி வெளிவரவிருக்கும் இச் சி வாசகர்களின் கடமையாகும். உங்கள் சிந் புக்களையும் அன்புடன் வரவேற்கின்ருேம். வழமை போலவே பழைய சந்தா சந்தாப் பணத்தை அனுப்பி வைக்கவும். வரவேற்கின்ருேம்.
MMMMeMeLeLAL LeAMLAeAeeLLLA LAMLMLeLeALeLeeL
28
 

ageseases essagegeja
மாவை விநாயகர் ம ங் க எ ஏ ஐ ன் சி
-e-c-ccజీట--
அனேகரது பாராட்டுக்களைப் பெற்ற இந்த ஸ்தாபனம் அனேக மணமக்களை இல்லறத்தில் புகுத்தி வருகிறது. எம் மிடம் டாக்டர், எஞ்ஜினியர், அக்கவுண் டன் இன்னும் பலவகையானவர்களின் ஜாதகக் குறிப்புகள் உள்ளன. விரும்பு வோர் விண்ணப்பிக்கவும். அ ல் ல து நேரில் வரவும். மிக விரைவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி;-
மாவை விநாயகர் மங்கள ஏஜன்சி,
கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை,
೯ರ್ಿನ್ತ್ರಜ್ಞ೯ooSರ್ನ್ತವ್ಯೂ್ರ್ರಟ್ತಿಲ್ಲಿ ರ್ಧ್ವವ್ಯೂ್ರ್ರನ್ತಜ್ಞ ನ್ತಿ ರ್ನ್ತಜ್ಞರ್ನ್ತ
qAqMeMMT S eSAM eMAMeLS S Seee S qqS ET eMLSS S ES STSLSLSEMSqMSTqSASqeALAMAMqMAe eMA LeSLSLLS S MSS S AAASAqASqS MASqSqSqSqSASAMA
விருந்து
R s சோதிடமலருக்கும் ஆருவது ஆண்டு நருகின்ருேம். எனவே சித்திரை இதழ் டு மலரின்
லவித கோணங்களில் பல்சுவை ஆக்
றப்பு மலரை மேலும் மெருகூட்டுவது
தனையில் உதிக்கும் பல்வேறு படைப்
தாரர்கள் தங்கள் அடுத்த ஆண்டுச் புதிய சந்தாதாரர்களையும் அன்போடு ஆ~ர்

Page 31
N人人人人ひ○○○○N人人人囚人人2、
சோதிடமு
اسطة
K, L. M. கிருஷ்ணபிள்ளை
யாழ்ப்பாணம்.
εγNγNγNγNγδηγNγΝ/Τ (ΝγNγΝ/Νήδηγδη
(தை இதழ் தொடர்ச்சி)
செவ்வாய் 8-12 ஆம் வீடுகளில் இருந்தால் பலவீனம் உண்டாகும். '8" என்கிற வீட்டை பலவீன வரிசையில் சேர்க்கக் கூடாது. ஏனென் முல் இவருக்கு 8-ம் வீடு, இவரது சொந் தி வீடான விருச்சிக ராசி யா க ஆகிவிடுவதால் - விதிவிலக்கு அது. செவ்வாயின் பகை வீ டு க ள் மிதுனம், கன்னி. இங்கு அவர் பலவீனமடைகிருர்,
来
மேடம் லக்னம்ாக 6-ல் பகை வீடான கின் னியில் செவ்வாய்ககுப் பலமில்லை, செவ்வாய்க்கு நண்பர்கள் குரு, சந் தி ர ன், சூரியன் . இம்மூவ ருடன் சேர்ந்தாலும் இவர்களின் பார்வையைப் பெற்ருலும் செவ்வாய் பலமடைவர்.
பல நிலைகளிலும் பலம்பெற்ற செ வ் வா ய் லக்கினத்தில் நின் முல் புண்ணியபலம் உண்டா கும். பலமிழந்த செவ்வாயாயின் விபரீத பலன் உண்டாகும்.
மேடலக்கினத்தோர்க்கு லக்கிதிைபன் பலம் பெற்றிருந்தால் நல்லது. பலம் பெருதவராயிருப் பின் வாழ்வில் அவதிதானு? இக்கேள்விக்குச் சரி யான பதில்கூற இதரகிரக நிலைகளையும் பார்த்தே முடிவுகட்டவேண்டும்.
மேடலக்கினத்திற்கு 5-ம் வீடு சிங்கம். 5-ம் வீடு பூர்வபுண்ணியத்தை அறியும் வீடு. இவ்வீட் டுக்குரியவன் சூரியன். இச்சூரியன் ஐந்திலோ அல் லது லக்கினத்திலோ இருந்தால் பலம் பெற்ற வ்ன். இப்படிப் பலம்பெற்ற சூரியனல் சாதகருக்கு பூர்வபுண்ணியம் உண்டு என்கிற தீர்ப்புவரும். (சூரியன் வேறு நிலைகளிலும் பலம் பெற்றிருக்க absth.)
 

JAAAAAAAAAAAAAAAAg
Y fam- Laos D.
Tag ಗಾಸಿಪga
−
மேடத்திற்கு 9-ம் வீடு தனு சு. 9-ம் வீடு என்பது புண்ணியத்தின் எதிரொலியான பாக் கியங்களை உணர்த்தும் வீடு. இந்த வீட்டோன் குரு ஆவார். இவர் 9-லோ, 4-லோ இருந்தால் பலம் பெற்றவராவார். (இவர் வேறு நிலைகளி லும் பலம் பெற்றிருக்கலாம்.)
f 1,5, 9 ஆகிய மூன்று வீடுகளின் நிலை  ைய க் கொண்டு பார்க்கும்போது லக்கினுதிபன் பலம்ற் றுப்போனுலும் 5, 9-ம் வீட்டோனின் பலத் த ர லும், சாதஇருக்கு பூர்வ புண்ணியமுண்டென்பது ஊர்ஜிதமாகும்.
மூவருமே பலமற்றுப் போனுர்களென்ருல் சங் கடம்தான். 霹
அப்போதும் 4, 7, 10 ஆம் வீடுகளின் நிலை யைப் பார்த்து அவர்கள் பலம் ேெற்றிருந்தால் ஒரளவுக்கு புண்ணியமிருக்கிறதென்று ஆறு த ல் கொள்ளலாம். இப்படிப்பல நிலைகளில் பார்க்க வேண்டும்
ప్రశ్విశ్లో
பொத்துவிலில்
Brusse-se
சோதிடமலர் விற்பனையாளர்
傣孺 侠队
.ே C. M. பேரானந்தம் ※ ※ 阅 鸽
சோதிடர் 傍 பெரியகல்லாறு-1
கல்லாறு. ※ 33.33Ex3x3x3x3x3x33333

Page 32
சூரிய மண்டலம்
இம்மண்டலத்தின் நடுநாயகன் சூரியனுகும், இதனே எட்டுகிரகங்களும், வேறு சிறு கிரகங்க ளும், வால்வெள்ளிகளும், கோடிக்கணக்கான விண்வீழ் கொள்ளிகளும் சுற்றித் திரிகின்றன. அவ்வெட்டுக்கிரகங்களும் முறையே புதன் வெள்ளி பூமி, செவ்வாய், வியாழன், சனி, யு ரனே ஸ், நெப்டியூன், என்பனவாம். ஒன் ட த ர வ த 7 கி புளுட்டோ எனும் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டி ருக்கிறது.
மேற்சொல்லப்பட்ட கிர க ங் க ளி ல் புதன், வெள்ளி, தவிர்ந்த ஏனைய கிரகங்களுக்கு உபக் கிரகங்களுண்டு. பூமிக்கு ஒரு உபக் கிரகமுண்டு. அது நாம் காணும் சந்திரனுகும். செவ்வாய்க்கு இரண்டும், வியாழனுக்கு ஒன்பதும், ச னிக் கு பத்தும், யுரேனசுக்கு நான்கும், நெப்டியூனுக்கு ஒன்றுமுண்டு.
சூரியனிலிருந்து கிரகங்களின் தூரம்
சூரியனிடத்திலிருந்து புதன் 3 கோடியே 60 லட்சம் மைல் தூரத்திலும், வெள்ளி 6 கோடியே 70 லட்சம் மைல் தூரத்திலும், பூமி 9 கோடியே 29 லட்சம் மைல் தொலைவிலும், செவ்வாய் 14 கோடியே 15 லட் ச ம்  ைம ல் தூரத் தி லும், வியாழன் 48 கோடியே 36 லட்சம் மைல் தூரத் திலும், சனி 88 கோடியே 60 லட்சம் மைல் தூரத் திலும், யுரேனஸ் 178 கோடியே 19 லட்சம் மைல் தூரத்திலும் உள்ளன. சந்திரன் பூமியிலிருந்து 23900 மைல் தூரத்திலுள்ளது.
இருவகைச் சலனம்
கிரகங்கள் தமக்கு மையப்பொருளா கி ய சூரியனை மேற்கிலிருந்து கிழக்குமுகமாகச் சுற்றி வருகின்றன. இவை செல்லும் 'பாதைகள் நீள் வட்ட வடிவானவை. சூரியனைச் சுற்றிச்செல்லும் போது இவை பம்பரம் சுழல் வது போ ல் தம்
3
0.
 

நாரா சங்களில் (Axis) சுழல்கின்றன.இவ்விரு சுழற்
சிகளும் முறையே அயனசுழற்சியென்றும், நாராச ஈழற்சியென்றும் பெயர்பெறும்,
கிரகங்கள் குறித்த குறித்த காலங்களில்
இராசிமண்டலத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்
ருெரு பகுதிக்கு சென்றுகொண்டிருப்பதால் அவை சூரியனைச்சுற்றி வருகின்றனவென்பது தெரியவரும் கிரகங்களின் ம்ேற்பரப்பிலுள்ள புள்ளிகளை நாம் கவனித்தால் அவை தத்தம் அச்சுக்களில் சுற்று கின்றன வென்பது நன்கு அறியப்படும். அவைகள்
ஈழலாதிருந்தால் நாம் அவதானித்த புள்ளிகள்
ாப்பொழுதும் எமக்குத்தெரிந்துகொண்டே இருக் கும். அவ்வாறு தெரிந்து கொண்டிராது காலக் கிரமப்படி மாறி மாறி தோற்றுவதால் அவை தத் நம் அச்சுக்களில் சுழல்கின் றனவென்பது நன்கு தெரியும் ,
சுழற்சிக்காலம்
பூமி 23 மணி 56 நிமிஷத்திலும், செவ்வாய்
நாள் 37 நிமிஷத்திலும், வியாழன் 9மணி 55 நிமி :த்திலும், சனி 10 மணி 14 நிமிஷ த் தி லும்,
ரேனஸ் 10 மணி 50 நிமிஷத்திலும், தன்னைத்
ானே சுற்றுகின்றன. புதன், வெள்ளி, நெப்டி பூன்' ஆகிய கிரகங்கள் தன்னைத்தானே சுற்றுகின் }னவா என்பதைப்பற்றி அபிப்பிராய பேதம் இருக்கின்றது. சூரியன் 25 நாள் 5 மணி 37 நிமிஷ திலும் தன்னைத்தானே சுற்றுகிறது.
சுற்றேட்ட காலம்
புதன் 88 நாட்களிலும், சுக்கிரன் 225 நாட் 1ளிலும், பூமி 3654 நாட்களிலும், செவ் வா ப் 87 நாட்களிலும், வியாழன் 12 வருடத்திலும், னி 29த் வருடத்திலும், யுரேனஸ் 84 வருடத்தி லும், நெப்டியூன் 165 வருடத்திலும் சூரியனைச் ற்றிவருகின்றன. சந்திரன் 27 நாள் 7ம்ணி 43 மிஷத்தில் தன்னைத்தான் சுற்றிக்கொண்டு தேகாலத்தில் பூமியையுஞ் சுற்றிவருகிறது.

Page 33
巽
வேகம்
புதன் ஒரு செக்கனுக்கு 30 மைல் வீதமும் சுக்கிரன் 212 மைல் வீதமும், பூமி 18 மைல் வீத மும், செவ்வாய் 15 மைல் வீதமும், வியாழன் 8 மைல் விதமும், சனி 6 ம்ைல் வீதமும், யுரேனஸ் 4 மைல் வீதமும், நெப்டியூன் 35 மைல் வீதமும் சூரியனை சுற்றிச் செல்கின்றன.
சூரியனுக்குச் சமீபமாகவுள்ள கிரகம் புதஞ கும். அதற்கு அடுத்தது சுக்கிரணுகும். முன்ருவது கிரகம் நாம் வசிக்கும் பூமியாகும். பூமியின் வீதிக் குள் சுக்கிரன் புதன் என்னும் கிரகங்களின் வீதி யம்ைவதால் அவை அகக்கிரகங்கள் எனப்படும், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டி யூன், புளுட்டோ கிரகங்களின் பாதை முறையே பூமியின் பாதைக்கு வெளியே அம்ை நதிருப்பதால் அவை புறக்கிரகங்கள் எனப்படும் .
சூரியன் அஸ்தமித்தவுடன் ஆகாயத்தில் மின் மினு என்று பிரகாசிக்கும் பல நட்சத்திரங்களைக் காணலாம். அவைகளில் சில மிக ஒளியுள்ளன வாகவும், பல சாதாரண ஒளியுள்ளனவாகவும் இருக்கின்றன. இவை பூமியிலிருந்து அதிக தூரத் திலிருப்பதால் சிறுபுள்ளிகளாகத் தோன்றுகின்றன இலைகளில் பல சூரியனிலும் பார்க்க மிக ப் பெரிதாகவும், பன்மடங்கு பிரபையுடையனவாக வுமிருக்கின்றன,
நமக்கு மிகச்சமீபத்திலுள்ள ந ட் ச த் தி ர ம் சூரியனுகும், நட்சத்திரங்களும், சூரியனைப் போல் சுயம் பிரகாசமுள்ளவையாகும். கிரகங்களோ சுய பிரபையின்றி இருள் வடிவமுள்ளவையாகும். இவைகள் சூரியனிடமிருந்து ஒளியைப்பெறுகிறன. கிரகங்கள் உறுதிநிலையாய்ப் பிரகாசிக்கும். நட் சத்திரங்களோ மின் மினுவென்று பிரகாசிக்கும். இவற்?ல் நட்சத்திரங்களெவையென்பதும், கிரகங் களெவையென்பதும் இலகுவில் அறியத்தக்கதா தாகும். கிரக மென்றதற்குக் கிரேக்க பாஷையில் அலேந்து திரிபவன் என்று பொருள்படும், 圭呜※吋曲呜豪曲·辑·
முக்கியகுறிப்பு:
출
சோதிடமலரில் வெளியாகும் :கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் களேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் து பொறுப்பாளியல்லர், YS ESSELLSSYLSSLSSSSSSL SSSL ELSS SLSS SSSLLYS SSS

l.
2.
盏。
31
10.
lill
/
கடல் கடந்த பிரயாணம்
* * 2 60óTLT? 等旱
_~_~~~~_~~്യ~~\.
இன்று எமது நாட்டில் எங்கு பார்த்தாலும் வெளிநாட்டுப் பிரயாணம் பற்றியே பேச்சடி படுகிறது. வெளிநாட்டுக்குச் சென்றவர்களும், செய்யமுயற்சித்து பணம் கொடுத்து ஏமாந்தவர் களும் உளர். யார்யாருக்கு வெளிநாட்டுப் பிர யாணம் உண்டு என்பதை ஜாதகரீதியாக கீழ் தருகிருேம்.
மேடம், கடகம், துலாம், மகரம், என்பன சரராசிகளாகும்:
9 ம், 12-ம் வீடுகள் சரராசிகளாக அமைவது. 9 12 ஆம் வீட்டதிபதிகள் சரராசிகளில் இருப்பது.
சந்திரன் சரராசியில் அல்லது 9, 12 ஆம் வீட்டதிபதிகளுடன் தொடர்பு கொண்டி ருத்தல்,
லக்னம் அல்லது லக்னதிபதி ச ர ரா சி யாக சரராசியொன்றில் இருக்கும் ஒரு கிரகம் ல க் கி ன த்தையோ லக்கினுதிபதியையோ பார்த்தல் . லக்கினுதிபதிக்கும் 9, 12 க்குரியவர்களுக் கும் நட்பு ஏற்படுவது. லக்கினுதிபதி 9-லும், 9-ம் வீ ட்ட தி பதி லக்கினத்திலுமாகப் பரிவர்த்தனம் பெறல். 12-ல் உள்ள கிரகம் அவ்வீட்டில் நட்புப் பெற்று அவ்வீடு சரராசியாகவும் இருத்தல். 12-ம் வீடும், 12-ம் வீட்டுக்குரியவரும் உச்ச மாகவோ, ஆட்சியாகவோ உள்ள யோக காரகரால் பார்க்கப்படல். 12-ம் அதிபதி உச்சம்ாக அல்லது மூலத் திரிகோணத்தில் இருப்பது, ஒரு சுபக்கிரகத் துடன் சேர்த்திருப்பது. லக்கினதிபதி 12-ம் வீட்டிலிருந்து 9-ம் வீட் டில் இருப்பது. 12-ம் வீட்டதிபதி 12-ம் வீட்டிலிருந்து 9-ம் வீட்டில் அமைவது

Page 34
汉雯、 |[[ր:III: S - O Ծ
(3. 3.
ஐ சந்தேக
о
Đ)
3
醫
Disse
32
LD3, it
சு. ரவி, கச்சாய்ருேட், பெரியம்ாவடி , தி சந்: சோதிடத்தில் ஜன்மலக்கினம், சந்திரல்கி னம், சுக்கிரலக்னம் என்பவற்றில் எது பல ன் I' செய்யும்? ெ நிவி, இவற்றுள் ஜன்மலக்னமே ஆயுளேக்குறிப் இ 5. ற்றையவற்றிலிருந்தும் ஜன்மலக்கினத் தி துக்கே கூடிய வலிமையுண்டு. எனவே ஜ ன் ம டு லக்கினத்தை அனுசரித்து வழிபாடு செய் த ல் சிறந்ததாகும். நி இ
பி. கணபதிப்பிள்ளே, அட்டாளைச்சேனை 一4, சந் நான் 7-1-1928 இல் பிறந்தேன். என து டு, உதயலக்னம், சந்திரராசி என்பவற்றை அறியத் 5trԹյth? F| நிவி மன்னிக்கவும். பிறந்ததிகதி மட்டு மே டி. தந்துள்ளிர்கள். பிறந்தநேரம் இல்லாமல் உங்கள் அ விணுவுக்குப் பதிலளிக்கமுடியாது. 65}
ச. இராசையா, மாப்பாணபுரி, காரைநகர், சந்: நா ன் 27-7-1954 இல் மலேசியாவிலுள்ள சி பினுங்கில் பகல் 2-10 க்குப் பிறந்தேன். எனது E உதயலக்கினம், சந்திரராசி, நட்சத்திரம் என்பவை LjТ606, o நிவி: உதயலக்னம் - விருச்சிகம். ந ட் சத் திரம் ଶ୍}} திருவாதிரை 1-ம் பாதம், சந்திரராசி - மிதுனம் , க. பாலு, 595. புகையிரத வீதி, ஹசனுப்பிட்டி கி சந்: 28-12-1945 அதிகாலை 5-27 க்குப் பிற ந் து எனது உதயலக்னம், சந்திரராசி, நட்சத்திரம் நி என்பவற்றை அறியத்தரவும், ெ நிவி: உதயலக்னம் - தனுசு, சந்திரராசி - துலாம். து நட்சத்திரம் - சித்திரை 3-ம் பாதம். - இ8) சி. சுப்பிரமணியம், நாவலப்பிட்டி, தி சந்: இந்தியா, இலங்கையிலுள்ள எல்லா சிவஸ் வி தலங்களிலும் மார்ச் 12-ந் திகதியே மஹாசிவராத் திரி கொள்ளவேண்டுமென அறிவிக்கப்பட்டது. ச6
 
 

C)
2S (م ع عمیم நிவிர்த்தி ஐ 2>>ཉི《འ་
2
EZINEDSKIMI
ருக்கணித பஞ்சாங்கமும் மார்ச் 2 இ லே யே ஹாசிவராத்திரி என வெளி யி ட் டி ரு ந் த து. லங்கை அரசாங்கமும் மார்ச் 12 அன்றே சிவ Tத்திரி விடுமுறை என அறிவித்திருந்தது. இவ் ாறிருக்க கொக்குவில் சோதிடபரிபாலன மடம் வெங்கடேச ஐயர் அவர்கள் பெப்ருவரி 11-ந் கதியே சிவராத்திரி எனத் துண்டுப்பிரசுரமூலம் வளியிட்டுள்ளார். இதற்குத் தங்கன் பதில் யாது?
வி: மஹாசிவராத்திரியைப் பற்றிக் கூறவந்த வெங்கடேச ஜயர் அவர்கள் 1964 ஆம் ஆண் ல் புஷ் ய மி T த த்  ைத கூ ய மாதமாக க் கி வி ட் ட  ைம யால் இவ்வருடமும், அதே பால் புஷ்ய மாதத்தைத் தள்ளிவிட்டு தையில் ாகிமாதம் வருவதாகக் கூறுகிருர், சரியாகச் ங்கிராந்தி காலத்தை க் கணித்தே தள்ளவேண் ய மா தம் எது என அறியப்படவேண்டும். வ்வாறு சரியாகச் செய்வதற்கு ஆற்றலில்லா மயால் 1964 ஆம் ஆண்டைப்போல் தையில் சிவ ாத்திரி குறித் து ச் சறுக்கி விழுந்துவிட்டார். ல்லா மத ஸ்தாபனங்களும் சிவராத்திரி மாசியில் ான் வரவேண்டுமென்று கூறவும், விழுந்தாலும் சையில் மண்படவில்லை என்பதுபோல் துண்டுப் ரசுரமொன்றை இ. வெங்கடேச ஐயர் அச்சிட்டு க்களை ஏமாற்றுகிருர், மேலும் வட்டுக்கோட் டக்குப் போகும் வழி எது என்று கேட்டால் ட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்பது பால் சிவராத்திரி எனும் தலேயங்கத்தில் நவக் ரகங்களைப்பற்றி எழுதுகிருர், நவக்கிரகங்களுக் ம்மஹாசிவராத்திரிதினம் குறிப்பதற்கும் எதுவித தாடர்புமில்லை. கிரகங்களை வைத்து விரதங்கள் ர்ணயிக்கும் படி எந்த ஆகமத்தில் உள்ளதோ தரியவில்லை. இதைநோக்குமிடத்து ய ர ரே ண்டுப்பிரசுரமெழுத ஐயரவர்கள் கையெழுத்திட் ார்போல் தெரிகிறது. இது அவரின் அறியாமை ய வலுப்படுத்துகிறது. தான்குறித்த சிவராத்திரி னம் சரியென்ருல் கற்ருேர் அ  ைவ தனி லே வாதிக்க முன்வருவாரா?
இவ்வருட மஹாசிவராத்திரிதினம் மார்ச் 12 Eக்கிழமையென்பதே சரியானது.
ܐܢܛܪܵܢ

Page 35
க. கணேசசுந்தரம், லக்ஷ்மிஸ்ரோஸ், துன்னுலை. சந் எனது பிற ந் த தி க தி 18-7-1960 எனது பெயரை எப்படியெழுதினுல் வாழ்வில் முன்னேற்ற முண்டாகும்? நிவி: எண்சோதிடப்படி உங்கள் பெயர் சரியாகவே இருக்கின்றது. இருப்பினும் உங்கள் ஜாதகத்தில் எக்கிரகம் பலமாகவிருக்கிறது என்பதை அனு சரித்தே பெயர்மாற்றம் செய்யவேண்டும். 35 T. (35. அந்தோனிப்பிள்ளே, பருத்தித்துறை வீதி, மயலிட்டி சந் சில மாதங்கட்கு முன் குரு-சனி ஆகிய கிர கங்களே வானத்தில் அந்திநேரங்களில் கா ன ச் கூடியதாக இருந்தது. அது வும் முன்பின்னுக ஒரே பாகையிலும் கூட இனிமேல் அப்படியான சந்தர்ப்பம் ஒரே பாகையில் இரவு வேளையில் எப்
. 3: In 5 67 մuւց 3 մ)ւ 5ւի?
ਨੇ ਪੰup, ਸਫਰ ਵੰਸ਼ੇu இரு கிரகங்களும் ஒரோசியாகிய கன்னி ராசியில் இர ண் டு ம் வக்கிரகதியில் சஞ்சரித்தமையால் இவ்விரு கிர கங்களேயும் மிக அண்மையில் பல மாதங்கட்கு அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வாருன ஒரு சேர்க்கை ஏ ற க் குறை ய 125 வடங்களுக் கொருமுறை சம்பவிக்கும் தற்போது சனி துலா ராசியிலும், குரு விருச்சிக ராசியிலும் ச ஞ் ச ரி க் கின்றன. குரு இராசிமண்டலத்தைச் சுற்றிவர
Rs.
* முடக்குநோய் - சி. வை. வன்னியநாதன் (RAMP
உலகில் பரந்துவாழும் மக்களில் அதிகமாஞே அவஸ்தைப் படுவதைக்காண்கிருேம். முடக்கு அ கியது என்று நம்பலாம்.
இந்த ரோகமானது, நாம் உண்ணும் உணவி கோளாறுகளாலும், தோன்றுகின்றது. வாதரே கூடிய மகாசக்தி வாய்ந்தது இந்த 'முடக்கற்ரு பவன் என்று பொருள். இது ஒரு கீரை வகையில்
முடக்கற்ருன் மூலியால் கீல் பிடிப்பு, சொ கட்டு இவை நீங்கும் முடக்கு -- அறுத்தான் -ா リ را بر இதன் இலையை வறுத்து உணவோடு அருந்தலா டன், கூட்டுக்கறியாகச் சமைத்துச் சாப்பிடலாம் எக்காரணத்தும் நெய்யில் பாகம் செய்யக்கூடாது. காதில் விட, காதுவலி, சீழ்வடிதல் குணமாகும். குழந்தைகளுக்கு வரும் கிருமிநோய்களுக்கு அரிய

12 வருடங்களும், சனிக்கு 30 வருடங்களும் எடுக் கும். குரு சனியிலும் பார்க்க வேகம்கூடியதாகை யால் இராசிமண்டலத்தைச் சுற் றி வருகையில் சனியைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் மட்டும் இவ் விரு கிரகங்களையும் அண்மையில் கா ன ல 7 ம். எதிர்வரும் 2000 ஆண்டு மே மாதத்தில் இவ்விரு கிரகங்களையும் மேடராசியில் காணலாம், சு. ஜெய்சங்கர், மயிலிட்டி, - சந்: இம்மாதம் உங்களுக்கு எ ப் படி பகுதியில் சூரியனின் நிலைகளே சு வ ர் ண, ரஜத, லோக, த r ம் ர மூர்த்தியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவரவரது நட்சத்திரரீதியாகவா அல்லது வேறு விதமாகவா? நிவி மாதப்பிறப்பன்று சந்திரன் எந்தராசியி லிருப்பதென்பதைக் கவனிக்கவும். அந்த இராசி உங்கள் சந்திர ராசியிலிருந்து எ த் த ரை ய ர ம் இராசி என்பதைக் கணக்கிட்டு மனதில் வைக் கவும். அந்த எண் 1, 6, 11 ஆக இருந்தால் குறிப் பிட்ட பெயர்ச்சிக்கிரகம் சுவர் ண மூர்த்தியாகி ரூர், 2, 5, 9 என்ருல் ரஜ தமூர்த்தியும் 3, 7, 10 என்ருல் தாம்ரமூர்த்தியும், 4, 8, 12 எ ன் ரு ல் லோகமூர்த்தியுமாகும். சுவர்ணமூர்த்தி சிறந்த பலனும், ரஜதமூர்த்தி நற்பலனும், தாம்ரமூர்த்தி சமபலனும், லோகமூர்த்தி கெட் ட பல னு ம் கொடுப்பர்.
திர முடக்கற்ருன்'
நித்த வைத்தியர்) சரசர்லே, சாவகச்சேரி. -
ஒர் பிடிப்பு ரோகமெனும் மு டக் கு வா யு வா ல் 1ல்லது பிடிப்பு என்ருல் அதுவாதரோகத்தில் அடங்
ன் பேதங்களாலும், தகாத நடத்தையாலும், பிற ாகங்கள் பலவற்றிற்கும், ஒரளவு நிவாரணம் தரக் ன்" முடக்கற்ருன் என்பதற்கு பிடிப்புகளை நீக்கு
சேர்ந்தது; இதன் மகிமை அளவிடற்கரியது.
றி, சிரங்கு, வன்ம்ைபொருந்திய க ர ப் பன், மலக் பிடிப்புவாயுக்களை ஒழிப்பவன். இதன் உபயோகம்: ம் டிெ கொழுந்தை பருப்புவகை ஏதேனும் ஒன்று . இலையைச் சேர்த்து ரசம் ஆககிச்சாப்பிடலாம். இதன் இலேச்சாற்றைக் குடாக்கி இளஞ்சூட்டுடன் இதன் வித்து வாய்விளங்கம் எ ன ப் படு ம். ஒளடகங்களில் ஒன்ருக உபயோகிக்கலாம்.

Page 36
aas
Fá šü }
*அவனருளாலே அவன்தாள் வணங்கி" என் ருர் மணிவாசகர். அம்பிகையை நாடித் தேடித் தொழுவதற்கு நாம் மனம் கொண் டா லும் அவள் கருணை இருந்தால்தான் அது நிறைவேறும் 'முயற்சி திருவினையாக்கும்' என்று கூறப்படு வது உண்டேயாயினும் "அடுத்து முயன்ருலும் ஆகு நாளன்றி எடுத்து கருமங்கள் ஆகா' என் றும் சொல்லப்பட்டிருக்கிறது.
பயன் நோக்காது 3:4-65) Աի செய்வதற்கே a lif பவர்கள் நாம் நம்மை இயக்கி, நமது இயக்கத் தின் பலாபலன்களே நமக்கு ஊட்டுகின்ற குத் திர தாரி அந்த அன்னைப் பரம்பொருள் தான். அம் பிகையைத் தேடித் தரிசிக்கும் தே வி திருத்தல யாத்திரையின் இருபத்தைந்தாவது கட்டுரையிது. கடந்த மூன்று வருடங்களாக சுமார் பதினேந் துக்கு மேற்பட்ட சக்தி திருத்தலங்களுக்குப்போய் அவளைத் தரிசித்து நமது பக்தி அனுப வ ங் க ளே வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிருேம்.
சில ஆலயங்களில் உற்சவங்கள், விசே ட நாட்களில் போக நினைக்கின்ருேம் , ஆ ஞ ல் தடைப்பட்டுவிடுகிறது. ச த ஈ ர ண நாட்களில் போக நேர்கிறது. வேறுசில ஆலயங்களில் நாம் தேடிப்போகும் நாட்களில் ஏதாவதொரு உற் சவம் நிகழ்ந்து நம்மை மகிழவைப்பதையும் காண் கிருேம். எல்லாம் அவளுடைய திருவிளையாடல்.
திருகோணமலை - சாம்பல்தீவு - சல்லி அம்மன் கோவிலுக்கு நாம் போக நினைத் த து கடந்த வைகாசி மாதத்தில், அது தா ன் அம்பிகையின் திருவிழாக்காலம். ஆணு ல், அம்பிகையின் திரு வுளம் வேறுவிதமாக இருந்தது. ஆவணிமாதத் தில் தான் அங்கு போவதற்கு நமக்கு நல்வாய்ப்பு கிடைத்தது. ܟ
திருகோணமலையிலிருந்து வட மேற்கு ப் புற மாக குச்சவெளியை நோக்கிச் செல்லும் பிரதான வீதியின் இடையே அமைந்துள்ளது சா ம் ப ல்
s
ஆன்னையைக் குண்
j
34
 

*ஆனந்தபைரவி"
*_慧25
தீவுக் கிராமம். இதற்கருகேதான் கல்லி என்ற சிறிய ஊர் அமைந்திருக்கிறது. ஆண் டா ன் குளத்திலிருந்து புறப்படும் செம்பியனுறு கடலில்
கலக்கின்ற சங்கமத்துறையிலே, சதிராடும் அலை களே நோக்கியபடி சல்லியம்மன் வீற்றி ரு க்கு ம்
அழகே அழகு, கத்தும் கடலே நோக்கி கிழக்கு முகமாக அமைந்த ஆலயத்தை அண்மியவுடன் தான் நமக்கு இன்னுெரு புதுமை தென்படுகிறது.
அம்பாள் வெறும் கடலே வெறித்தபடி இருக் கவில்லை. நேர் கிழக்கே - கடலுக்கு அ ப் பா ல் கோணேசர் மலே தோன்றுகிறது. கோணேஸ்வர நாதனத்தான் அம்பாள் பார்த்துக் கொண்டிருக் கிருள்.
சின்னஞ்சிறிய ஆலயம். நிரம்பிய திருவருள் மேன்மை, சுற்றிவர மீனவக் குடும்பங்கள் கடற் ருெழில் வளம்படுத்தும் அவளை அவர்கள் பரி பாலன சபை மூலம் பரிபாலித்து வருகின்றனர். பூஜை வழிபாடுகளே கந்தசாமிக் குருக்கள் ஆவ னித்து வருகிருர், பகல் 12 மணிக்கும் மாலே 6 மணிக்கும் இரு பூஜைகள் தினமும் நடைபெறு கின்றன.
மாரியம்மன்தான் இங்கு மூலமூர்த்தி அழ கிய பெரிய அம்பிகைக்கு முகஅங்கி வெ ள் வளி யால் சாத்தப்பட்டிருப்பதுடன் அருகில் ஒரு சிங்க வாகனமும் வெள்ளியால் செய்த அங்கி வடிவில் காணப்படுகிறது. மஹா மண்டபத்திலேயே நிருதி மூலையில் ஒரு விநாயகரும் சிவலிங்கப்பெருமானும் வீற்றிருக்கின்றனர்.
தினசரிப் பூஜையின்போது கோணேஸ்வரப் பெருமானுக்கும் இங்கிருந்தவாறே தீபாராதனை நடைபெறுகிறது.
ஸ்நபன மண்டமே ஆலயத்தின்
டபமாக அமைய, அதற்கு முன்னே ஓர் ஒலேக் கொட்டகை போடப்பட்டிருக்கிறது. ஒரேயொரு வீதி, அதற்குத் தெற்கே பாகசாலையே அர்ச்சக ருடைய சிறிய வீடாக அமைகிறது,

Page 37
ཅེ
二
འ་
ܕܠ ܐ
நவராத்திரி திருவெம்பாவை ஆகிய விசே, திருவிழாக்களும் வைகாசி மாதத்தில் பத்து நா கள் அலங்கார உற்சவமும் நிகழ்கிறது. ஆல வாசலுக்கு நேரே ஒர் கீழு மரம் காணப்படுகிறது வைகாசித் திருவிழாவின் கடைசி நாளன்று இ கழு மரத்திலே ஒரு சேவலைக் குத்தி வைக்கிரு கள். அச் சேவல் சாகாமலே இரு க் கி ன் ற து சிறிது நேரத்தின் பின் கழுவிலிருந்து விடுவிக்க பட்டவுடன் மூன்றுமுறை கூவிவிட்டுப் பறந்
விடுகின்றது.
இதேபோல் அம்பிகையின் அற்புதங்கள் ப வற்றை அடியார்கள் கூறுகிருர்கள். ត្រូTវិញ கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திர தினே உடையது இவ்வாலயம், மிக ப் பழை காலத்துக்கு முன் இங்கு வசித்த ஒரு மீனவரி கனவிலே அம்பிகை தோன்றி சல்லிக் கடற்கை யிலுள்ள ஒரு பூவரச மரத்தருகே விளக்கேற்
வழிபடுமாறு கேட்டிருக்கிருள். ஆனல், திர்ை. தூய்மையின்மையை எண்ணிப் பயந்த அ ந்
அடியார் அவ்வாறு செய்யவில்லே.
அதன்பின் அவருக்கு நான்கு குழந்தைக பிறந்து பிறந்து இறந்து விட்டன. ஐ ந் தா முறையும் அவர் மனைவி கர்ப்பம் தரித்தபோ, மீண்டும் அவர் அக்கரைவைத் கண்டதும் ஆம் கையின் கட்டளைப்படி விளக்கேற்றி வழிபடல னர். இம்முறை பிறந்த குழந்தை ஆரோக்கி
* கட்டுரைப் போட்டி
வருகிற சித்திரைப் புத்த்ான மலருவதையொட்டி இக் கட்டு கட்டுரை திருமணத்திற்குப் பொரு போட்டி நிபந்தனைகள்
1. மேற்தரப்பட்டுள்ள தலைப்பில் கட்டுை கணித நிலையம், மட்டுவில், சாவகச்சே
2. கட்டுரைகள் (புல் ஸ்காப் தாளில்) ஏற
இருக்க வேண்டும்.
3. கட்டுரைகள் 15-3-83க்கு முன் எமக்கு
4. போட்டியில் தகுதியுள்ள இரு பாலா
கருத்துள்ளதாக இருப்பதே விரும்பத் 5. பரிசு பெறும் கட்டுரை ஆண்டு மலரில் 6. போட்டி ஆசிரியர் குழுவின் தீர்ப்பே 7. இதுபற்றிக் கடிதத் தொடர்புகள் ஏ, KKKyLOu kOkO Ye kyeykykyOkeOkOkeyOyeyOeyeOOOyOekekeOe eeOeeeOYe ekek
 

Là 1735 வளர்ந்தது. தொடர்ந்து சந்ததி சந்ததி யாக் இவர்கள் அம்மனை ஆ த ரித்து வந்தனர். ஆலயமும் வளர்ந்து வந்தது.
ஆனல் இவ்வாலயத்தில் அப்போது ஸ்தா பிக்கப் பெற்ற மூர்த்தி உக்கிரமானதாக இருந்தத னுல் இவ்விடத்திலுள்ளவர்களின் சிறுசிறு தவறு களையும் பொறுக்கமாட்டாமல் இருந்தாள். இதன் பின் இம் மூர்த்தி திருகோணமலை பாலம் போட் டாறு என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்யப் பெற்று வருடம் ஒரு தடவை மட்டும் ஆ ல ய ம் திறந்து உற்சவம் நடைபெறுகிறது.
சல்லியிலே அதற்குப் பதிலாக வேருெரு புதிய விக்கிரகம் பிரதிஷ்டை செய்ய ப் பெற்ற து தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து வந்த ஆலயம் 1975-ம் ஆண்டு தற்போதுள்ள நிலையில் புது ப் பிக்கப் பெற்றுக் கும்பாபிஷேகம் நடந்தது.
சைவக்குருமாரின் பூஜை வழிபாடுகள் இடம் பெறலாயின. தினமும் பல மைல் தொலைவிலிருந் தெல்லாம் அடியார்கள் வந்து குழுமுகின்றனர்.
கடல் நீராடிக், கேர ண ம்ா ம லை ய மர்ந்த கோணேசநாதரை நோக்கி அமர்ந்த மாரியம்மனை வழிபட்டுக் கோடானுகோடி நன்மைகளை அடை கின்றனர். நாமும் அவர்களுள் ஒருவராக அவளே வணங்கி மீள்கின்ருேம்,
iK u SuY y Y u u S u S SY u u K KS u u u yu u uy L L u uu uu u uu uy y uu
ரூபா 5O/-
ண்டுடன் சோதிடமலரின் 6-வது ஆண்டு }ரைப்போட்டி இடம்பெறுகின்றது: யின் தலைப்பு த்தம் பார்த்தல் அவசியமா?
ܡܗ
ரகள் எழுதி "கட்டுரைப் போட்டி', திருக் சி. என்ற விலாசத்துக்கு அனுப்புதல் வேண்டும். க்குறைய மூன்று பக்கங்கட்கு அதிகப்படாமல்
தக் கிடைக்க வேண்டும் , நம் பங்கு பற்றலாம். கட்டுரை சொந்தக் தக்கது.
பிரசுரிக்கப்படும்.
முடிவானது. ற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
yyO yOLO yyyL yT ykOyLyOOLOTOOLOyyOOLOk YemkOmOOeOmOO yOT OOyOmOTO Y OyOLOOLOkkOy OTOTTT

Page 38
  

Page 39
சோதிட ஆய்வு ம
த்தின் தை மாதக் கூட்டம் என். நவரத்தினத்தின் தலைமையில் சு : :தரிசியா ஆ: பொருள்: பாகத்தர் கீழ்வருமாறு தெரிவு.ெ து வர்; பிரம் மறு ந. கந்தச உப தலைவர்கள் திரு. கே. எ6 திரு இ. கந்:
காரியதரிசி: திரு. வே சின்னத 蓋 உபகாரியதரிசி: திரு வ. முரு பொருளாளர்: திரு. ச. சு. நட ཟློབྱ་ நிர்வாகசபை உறுப்பினர் தி
"
தி
- பின்பு திரு சுந்த சாமி ஐயரின் தன் ம்ையில் மந்திரீதம் என்னும் பொருள்பற்றிப் பேசினர்.
வானியல் அரிச்சுவடியில் திரு. ந. கந்தசாமி
பற்றியும் பேசினுர், சாதகங்களில் ஏன் சி இராசிகளே அமைக்கிருர்கள் என்பது பற்றியும்
பிரம்மபூரி ந. கந்தசாமி ஐயர் அவர்களால் { ல் ஏற்படும் வித்தியாசங்களேயும் ஆகமப்பிரம சாங்கங்களே ஆதாரமாகக் காட்டி சிறந்த சொற் பல மதஸ்தாபனங்களுக்கும் அனுப்பப்பட்டன :
பப் பல மதஸ்தாபனங்களும், இலங்கை அர ணிைக்கு டிெ கூட்டத்தில் மன்றத்தின் சார்பில்
அடுத்து கூட்டம் 27-2-83-ல் நடைபெறும், ஜோ அவர்கள் கைரேகை சாஸ்திரமும், எண்ே eJSSAS SSMhMMSASJYSJSJhSASAJSASMSASeShShAhASMe AeAeAe AseSeh ఫ్రెడ్లె
வர்த்தக ஸ்தாபனங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

31றல் 事
30-1-83 ல் நல்லே ஞானசம்பந்தர் ஆதீனத்தில் டிற்று. சென்றகூட்ட அறிக்கையும், நிதிதிலையறிக் ா: லும் வாசித்து சரியென ஏற்கப்பட்டன. புதிய
ாமி ஐயர் ன், நவரத்தி:
53. i 'r
ந்துரை
கேசு
J了字fr ரு. மு. வைத்தியலிங்கம்
பூர், சி. சிதம்பரநாதக் குருக்கள் ரு, ழ, மார்க்கண்டு ரு ம. கசவகரத்தினம் ரு, ப. சோமசுந்தரம் ரு ஐயா. சச்சிதானந்தப்
* கீழ் திரு. ம. கனகரத்தினமலர்கள் சோதிடத்தில்
ஐயர் இராசிமண்டலத்தைப் பற்றியும் பா வ நீ ஆல லர் இடதுபுறமாகவும், சிலர் வலதுபுற மா கவும் விளக்கினுர், இவ்வருடம் மகாசிவராத்திரி விஷயமாக கணிதத் ாணங்களேயும் கருத்திற்கொண்டு பல இந்திய பஞ் பொழிவு நிகழ்த்தப்பட்டது. அவற்றின் பிரதிகள் அன்னர் இது சம்பந்தமாக எடுத்த சரியான (ԼՔւգ, சாங்கமும் ஏற்றுக்கொண்டது. அவரின் சிறந்த
பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. அன்று பிரதம பேச்சாளராக திரு. ரி. பாக் கி ய சாதிடமும் பற்றிப் பேசுவார்.
ளம்பர சேவை
6) శ్వీస్టన్దేట్ట్స్తో  ́ ရွှံ့နွံ) ရွှံ့နွဲ|| iՀՀԱՃՎ%
அறிவிப்பாளர்:
மேஜர் ஷண்
SAMSuSuSuSMSSSMLSSSqSSMSS
யாழ்ப்பாணம்
<ല്ക്ക്

Page 40
Registered as a News Paper at the G. P. O. S
ASASTSASTSAS eA AASAALSAqALSASAASASSAASSASSASeSYJSSSSYSSSSSSeeSSSS
=エ
سے ہے
碟 印
LäC)
S 登孟
قدیمیت: ۱... *క్ట
10 மேலுறைகிளை அனுப்பி புத்தாண்டுக்குரிய கா பாவனையாளர் நலன்
மில்க்வைற் தொழ
ருதிரோற்க
(1983
கிரகங்களின் நிலைகளைச் சரிவ சுத்தமாகக் கணிக்கப்படுவதும் சமய அனுஷ்டர்னங்களை தவ பல அறிஞர்களால் பாராட்டப்
திருக்கணித பஞ்
விபரங்கட்கு:
:
திருக் கணித மட்டுவில்,
Edited by K. Sathasiya Sama; Printed and P Thirulahamitha Nilayam, Mađću vil, Chavakao
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i Lanaka. No. Q. B. S91000/83/82 SLLMe0e00M0e0eSeMLSSLLSMeSeMSeMeSe00SeM0eMeMeS0SeM0eLMLSeMSeLSMS
நீலம் தோய்க்கும் சிரமம்
வேண்டாம் உங்கள் சீருடைகள் மிகுந்த வெண்ணிறமடைவ்தற்குச் சிறந்த வழி - சிரமமில்லாத வழி சிக்கனமான வழி ஒன்றே ஒன்றுதான்
மில்க்வைற் நீலங்கலந்த நீலக் கட்டிகளை சம்பூரண சலவைக்காக உபயோகித்தலாகும். பளிச்சிடும் வெண்மைக்கு 'மில்க்வைற் நீலசோப்" ந்தி நீதிக் கலண்டரைப் பெற்றுக்கொள்ளுங்கள்:
ககுதி வெளியிடும்
- யாழ்ப்பாணம் p லக 器 7233
ᎲᏗ7ᎢNᏓᏃ/ᏒᎲᏃᏡᎲ27NᏓᏃᏑNᏓᏗfNᎲᏃᏑNᎲᏃᏈNᏓᏃᏑN
ாரி வருஷ
வெளியிடுவதும்,
றது ஆகமப்பிரமாணப்படி வெளியிடுவதும்
பட்டதும்
ாங்கம் மட்டுமே!
வியாபாரிகட்கு விசேட கழிவு உண்டு.
நிலை ய ம்
சாவகச்சேரி,
2e2e2 ublished by S. Sothambaranaatha Kurth a cheri, Sri Lanha Phonor 20