கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1982.04.14

Page 1
SOTHID
 


Page 2

'',

Page 3
ஐந்தாண்டுச்
ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ
யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ரமாருத: (
ஸ்துன்வந்தி திவ்யை ஸ்தவை: வேதை ஸாங்கபதக் ரமோபநிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானு வஸ்தித தக்கதேன மனஸா பஸ்யந்தி யம் யோகினு யஸ்யாந்தம் ந விது சுரா சுரகணு
தேவாய தஸ்மை நம: | |
DG
பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன்,
வாயு முதலிய தேவர்கள் யாரைப் பரிசுத்தமான துதிகளால் துதிக்கின்ருர்களோ, சா ம கா ன பாடகர்கள் எவரை அங்க, பதக்கிரம், உபநிஷத் வேதங்களால் பாடுகின்ருர்களோ, யோகிகள் தமது தியான முதிர்ச்சியால் யாரிடம் மனதை ஈடுபடுத்துகிருர்களோ, தேவ, அசுர க்னங்கள் எவரின் முடிவை அறிகிருர்களில்லையோ அந்த மேலான இறைவனுக்கு வணக்கம்.
 

f ) Ù LID3Df
FfffDT (சம்ஸ்கிருத பண்டிதர்)
flatasib 1 நாள் எப்படி - 2 2 சித்திரைம்ாத வானியற்காட்சி 7 3 இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 8 4 கிரகங்களும் அரசியலும் a 17 5 உங்கள் மச்சங்கள் 22 6 உங்கள் புத்தாண்டுப் பலன் a 23 7 தமிழ் ஈழம் மலருமா? e - 42 8 ஜன்ம இக்கினம் se e 43 9 புதுவருட பலன்கள் - 45 0 அதிக - கூடிய மாதங்கள் - - - 48 1 சந்தேக நிவிர்த்தி 51 2 விஷகன்யா தோஷம் - 53 3 காலக்கணக்கு ஏற்பட்ட வரலாறு . 55 4 நவக்கிரகங்களும், சாந்தியும் - - - 57 5 பிறநாட்டுப் பிரயாணம் - - - 61. 6 அங்கலக்ஷணத்தின் அனுமானங்கள் . 65 7 வளரும் விண்ணியல் - - - 67 8 வாழ்க்கையும் சோதிடமும் - - - 69 9
அறிவுச் சுரங்கம் is 7

Page 4
ஐந்தாவது ஆண்டில் . ESSESS ESSESSES DÀ GĐKSSS SSD)
**வானுலகும் மண்ணுல பான்மை தரு செய்ய
ஞானமத வைந்துகர ஆனைமுகனேப்பரவி அ
ஐந்தாவது ஆண்டில் சு குழந்தையை உங்கள் கைகள் இதழாகி துந்துபி வர்ஷமி துள்ள பெருமை வாசகர்கள மிகையாகாது.
"மண்ணில் நல்ல வண் லாம்' - என்னும் பேரவா6 சங்களோடு, பெரியோர்களி: சிறப்புமலரை மகிழ்ச்சிப் ெ மல்ல உலகெங்கும் மணம்ட
*ராஜா அயம் தார்மிே அரசாட்சி நடைபெறவேண் களின் மத்தியிலும், மக்கள் களேயும் தவருது நடாத்தில் ஆண்டிலும் துன்பங்கள் நீர் தப்பாமல் சீர்கள் பலவும்
இவ்வாண்டு புதிய அ யில் பங்குபற்றிய அனைவ
பெற்ற கட்டுரையாளருக்கு
மலரின் சிறப்பிற்கு ஆக்க விற்பன்னர்களுக்கும், மலர் அளிர்த்தோர்க்கும், என்று சந்தா அன்பர்களுக்கும் வேண்டுமென்று பிரார்த்தி ரும் நலம் பல பெற்றுச் என மனமார வாழ்த்துகி:
 

நம் வாழ மறை வாழ
தமிழ்ப்பார்மிசை விளங்க மூன்றுவிழி நால்வாய்
நசலி செய்விப்பாம்'
ா ல டி வை க் கு ம் சோதிடமலர்க் ல் தவழ விடுகின்ருேம், மாதமோர் தில் ஐந்தாவது ஆண்டை அடைந் ாகிய உங்கள் ஆதரவாலே என்றல்
ணம் வாழ வேண்டும் மக்களெல் வின் துணைகொண்டு பல்சுவை அம் ன் ஆசியுடன் ஐந்தாவது ஆண்டுச் பருக்குடன் ஈழத்திருநாட்டில் மட்டு ரப்ப உங்கள் கைகளில் தருகிருேம்,
கா பவந்து' என்னும் கூற்றுப்படி டி இப்புத்தாண்டில் பல கஷ்டங் தமது ஆன்மீகக் கொண்டாட்டங் ரும் இச்சந்தர்ப்பத்தில் 'துந்துபி' கி தும்பிக்கையான் பாதம் பணிந்து பற்று வாழ வாழ்த்துகின்ருேம்.
சமாக மிளிரும் கட்டுரைப்போட்டி க்கும் நன்றி கூறுவதுடன் பரிசு வாழ்த்துக்களும் கூறிக்கொண்டு ம், ஊக்கமும் அளித்த சோதிட ன் வளர்ச்சிக்கு வேண்டிய ஆசிகள் b தளராது ஆதரவு நல்கிவரும் லச் செல்வியின் கடாக்ஷம் கிடைக்க துக்கொண்டு, இப்புத்தாண்டில் யாவ கல செளபாக்கியங்களுடனும் வாழ்க
ருேம். ஆ–ர்

Page 5
(LP,
நேரிசை
மாத இதழாய் ம நாதன் திருமுருகt
அன்பர் துணைபுரி இன்பமுடன் வாழ்
யாழ். பல்கலைக் கழக
ਮੈ। சிவறுநீ. கா. கைலா
சோதிடம்லரின் ஐந்தாவது ஆண்டி வருவதாக அறிந்து ம்ட்டிலா மகிழ்ச்சியடை
இயற்கையில் உள்ள பஞ்ச பூதங்கள் களால் பாதிக்கப்படுவதை அடிக்கடி உண கிரகங்களின் சஞ்சாரங்களுக்கும், சலனங் புக்கள் ஏற்படுகின்றன. இவற்றை எடுத் உரைப்பவற்றை விளக்குபவர்கள் சோதிட வெளிக்கொணர்ந்து பலருமறியத் தரும் வ6 சோதிட மாத சஞ்சிகையாக, சிறந்த கருவி
ஆண்டு தோறும் வெளிவரும் விசேட நுணுகி ஆராய்ந்து எழுதப்பட்ட விசேட
டிதழ் மிகவும் பயன்தரவல்லதாகிறது. இ கின்றேன். வெளியீட்டாளர்களின் நன்முய
யாழ். பல்கலைக் கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
LL e0ee0Le0SL 0L0eLe0L0L0L eh0L 0L 0LSS0LLS0SLSL0LLLSL0LSLL 00
சோதி
 

L
ருகா
Glousijarum
லர்ஜோ திடநன்னூல் ன் நல்லருளால் - ஆதரவாய் ப ஆண்டுபல நீடியே
க இனிது
அன்பன் கிருபானந்தவாரி
இந்து நாகரீகத் துறைப் ர் கலாநிதி சநாதக் குருக்களின்
III GID JI
தழ் புத்தாண்டுடன் நறுமணங் கம்ழ வெளி டகிறேன்.
ாலாய எங்கள் சரீரம் இயற்கைத் தாக்கங் ர்கின்ருேம். அவ்வாறே பிரபஞ்சத்திலுள்ள ளுேக்குமேற்ப எமது வாழ்விலும் பல பாதிப் துரைப்பன சோதிட நூல்கள். இவ்விதம் வல்லுனர்கள். இவர்கள் கரு த் து க் களை கையில் பிரகடனப்படுத்துவதற்கு சோதிடமலர் யாக விளங்குகின்றது.
மலராக வடிவந் தாங்கி இ க் கருத்துக்களை விளக்கங்களுடன் வெளிவருவதால் இவ்வாண் |வ்வித ஆண்டுமலர் வெளிவருவதை வரவேற் ற்சி மென்மேலும் வளர ஆசி கூறுகிறேன்.
கா. கைலாசநாதக்குருக்கள்

Page 6
YLarLYLLrLLSSLLLLLLaLYeLeLLLLLLLSLLLYYLSLLLLS
"தமிழ் நாடு, ஜோதிவு
தலைவர், ஜே பட்டாக்குறிச்சி ரு எண்
அ வ ர்
蒙,拿 6) JD g6t
ஐந்தாவது சோதிட மலருக்கு என மேலும் இச் சித்திரை மலர் 를 சோதிடமலரால் பலரும்
அம்பாளைப் பிரா
3.
கருங்குளம்,
தமிழ்நாடு.
嗣 YaLLzSarLLYSOrLLLarLLSSLLLLLLaLYYSeSLSLrLLOOSLSLSHuOSSSLL
**
யாழ்வொனந்த வித்யாசாகர, நிய பிரம்மறி கி. சுப்பிர
அவர்கள் வாழ்த்
* சந்தே காணும் நிவிர்த்திஞ்ச ஜன்ம தைநந்திணம் பலம் மாச ஹோர ப்ரபாவஞ்ச یمن%ی வைவாஹிக சமஸ்திதிம் க்ரந்தானும் விமர்சனம் சைவ போதயந்தீச பத்திரிகா - சந்தேக நிவிர்த்தி , ᎥᏝITéᎦ , நக்ஷத்திர, பல விஷயங்களை வெளிக்கொணரும் இ வரும் இவ்வேளையில் இலங்கையில் மட நறுமணம் வீசட்டும். 93, "ஹேரம்ப பவனம்? நல்லூர், யாழ்ப்பாணம்.
சோதிடம்
 

JLYLLSLLSLLLYSLLLLLzLLLSLLLzYLSLLLYzeSeLe0YYYLS LS SLLS
கேந்திர பரிஷத் தின் ாதிடபூஷணம்,
1. சுப்பிரமணிய ஐயர்
5 Tெ து
துக்கள்
=ےير
ஆண்டு து நல்வாழ்த்துக்கள்.
சிறப்பாக வெளிவரவும், பயன் பல பெறவும் ர்த்திக்கின்றேன்.
D.
ஜோதிடபூஷணம் எஸ். சுப்பிரமணிய ஐயர்
>

Page 7
ஆவாழி அந்தணர் வாழி அ பாவணர் தருக?லகள் வாழி தேவாதி தேவரெல்லாம் தொ ஆவார வினை போக்கு மருள
துந்து பி வடு) அகில உலக"
கெளரவ பிரதேச அபிவிருத்தி அமை நடைபெறவுள்ளதை அறிந்து, மட்டற் இந்து மதத்தவர்க்கு பல்துறையும், ப பாக நடைபெற எல்லாம் வல்ல இறை கூறுகின்ருேம்.
மல்குக வேத வேள்வி வழங்கு பல்குக வளங்கள் எங்கும் பர நல்குக உயிர்கட் கெலாம் நான் புல்குக உலக மெல்லாம் புரவ
மில்க்வைற் சவ யாழ்ப்
சோதிட
 
 

ருமறை யாகமங்கள் வாழி வளர் பண்புடையோர் பரந்து வாழி ழ நின்ற சீர் சைவம் சிறந்து வாழி ாளன் பதம் வாழி வாழி
சித்திரை மாதம் இந்து மகாநாடு
ச்சால் எமது தலைநகராம் கொழும்பில் 0 மகிழ்ச்சி பெறும் நாம், இம்மகாநாடு ல்கலையும் பயன்பெறும் வண்ணம் சிறப் யருளைப் பிரார்த்தித்து நல் லா சி க ள்
க சுரந்து வானம் விக் அறங்களின்பம்
மறைச் சைவமோங்கி லன் ச்ெங்கோல் வாழி!
ஐம்பத்தைந்து ஆண்டுகள் அரும்பணி புரிந்த மில்க்வைற் ஸ்தாபனம் அன்பர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள்:
விற்பனையாளர் வினியோகிப்பவர் யாபேருக்கும்
அன்புடை வாழ்த்துக்கள், துந்துபி என்னும் துTயநல் லாண்டில் மங்கலம் பொங்க் உங்களே வாழ்த்தும் மில்க்வைற் ஸ்தாபனத்திற்கு ஆதரவு நல்குவீராக.
1ill!!!}{lll} LLLLSSSLLSSSSLSSLLLSSSSSSLLLSSLSSSSLLLSSSLL
ர்க்காரத் தொழிலகம்
SLLLLSSLLLLLSSLLLSSSLLLLSSSLLLSLLLL LSSSLLLLLSLLL
ானம்
జిడ్డ* శిక్ట్రి టెస్ట్రెప్టె

Page 8
நாள் எப்படி?
சித் புத, (14-4-82) ஷஷ்டி பின்னிரவு 2-34 வ. மூலம்-மரணம். பி. இரவு 3-18 வரை, வருஷப் பிறப்பு, அ தி கா லே 5-40-6-04 கைவிசேஷம் செய்யலாம். யோகம் நன்ருக இல்லாததால் வி ரு ந் து க் கொண்டாட்டங்களுக்கும், புதிய கருமங்களுக்கும் நன்றல்ல, இறைவழிபாட்டை மேற்கொள்க. சித் 2 வியா. (15-4-82) ஸப்தமி பி. இ. 5-03 வ. பூராடம்-சித்தம் முழுவதும்- அன்ருட பணி களைச் செய்யவும். நட்சத்திரம் நன்றுக இல்லாத தால் புதிய கருமங்களை விலக்குக.
சித் 3 வெ: (16-4-82) அஷ்டமி முழுவதும், பூரா டம்-மரணம் காலை 6-19 வரை, காலாஷ்டமி, சுபகருமங்கிளை விலக்குக. சித் 4 சனி (17-4-82) அஷ்டமி - சித்தம் காலை 7-14 வரை, உத்தராடம் காலே 8-58 வரை, நடேசரபிஷேகம் அன்ருடபணிகளை மட்டும் செய்க. சித் 5 ஞா (18-4-82) நவமி காலை 8-46 வரை, திருவோணம்-அமிர்தம் பகல் 11-01 வரை, காலே 8-46-ன் மேல் வித்தியாரம்பம், முதலிய கருமங் களே மேற்கொள்ள நன்று. சித் 6 திங், (19-4-82) தசமி பகல் 9-33 வரை, அவிட்டம் பகல் 12-20 வரை, சித்தம், கரிநாள், விருந்தூண், விவாகப்பேச்சு, பெரியோரைத் தரி சிக்க நன்று. சித் 7 செவ். (20-4-82) ஏகாதசி பகல் 9-29 வ, சதயம் பகல் 12-51 வரை, மரணயோக்ம், ஸர்வ ஏகாதசிவிரதம், மகாவிஷ்ணு வழி பா ட் டா ல் பாபங்கள் நீங்கும். யோகம் நன்ருயில்லை. புதிய கருமங்களை விலக்குக. சித் 8 புத. (21-4-82) துவாதசி காலை 8-35 வ. பூரட்டாதி பகல் 12-33 வரை, அமிர்தசித்தம், பிரதோஷ்விரதம், மாலையில் சிவதரிசனம் செய்வது நன்று. பகல் 12-33-ன் மேல் சுப க ரு மங்களைச் செய்யலாம். சித் 9 வியா. {22-4-82) திரயோதசி காலை 6-59 வ, அதன் மேல் சதுர்த்தி பின்னிரவு 4-43 வரை; உத்தரட்டாதி பகல் 11-32 வரை, சித்தம், பிர தான கருமங்களை காலை 6-59க்கு முன் செய்க.
2 சோ
 

சித் 10 வெள். (23-4-82) அமாவாசை பின்னிரவு 2-00 வரை, ரேவதி காலை 9-55 வரை, சித்தாமிர் தம் அமாவாசை விரதம் பி தி ர் தர்ப்பணத்தால் சந்ததி விருத்தி உண்டாம். சுபகருமங்களுக்கு ஏற்ற தினரின்று.
சித் 11 சனி (24-4-82) பிரதம்ை இரவு 10-53 வ. அசுவினி காலை 7-52 வரை அதன்மேல் பரணி பின்னிரவு 5-33 வரை, சித்தாமிர் தயோகம் சுப சுருமங்களே காலை 7-52 முன் செய்க. சித் 12 ஞா (2.5-4-82) துவிதியை இரவு 7-46 வ கார்த்திகை பின்னிரவு 3-09 வரை, சித்தம், கார்த்திகைவிரதம், முருகப்பெருமான வழிபடுவ தால் சகல ஐசுவரியங்களும் கிட்டும் புதுக்கரு விலக்குக. சித் 13 திங் (26-4-82) திரிதியை மாலை 4-32 வ. ரோகிணி இரவு 12-49 வரை, அமிர்த சித்தம்
சுபகருமங்களுக்கு நன்று. விவாகப்பேச்சு, விவா
கப்பதிவு, வியாபாரம், புதுக்கணக்கு, வீடுகட்டு தல், முதலிய பல கருமங்களையும் செய்ய உத்தமம்,
சித் 14 செவ் (27-4-82) சதுர்த்தி பகல் 1-34 வ. மிருகசீரிடம் - சித்தம் இரவு 10-41 வரை, சதுர்த்தி விரதம், விநாயக வழிபாட்டால் அஞ்ஞானம் நீங்கும். பூமி சம்பந்தப்பட்ட கருமங்கள் செய்ய நன்று. சித் 15 புத (28-4-82) பஞ்சமி பகல் 10-50 வரை திருவாதிரை இரவு 8-52 வரை, சித்தம், ஷஷ்டி விரதம், கரிநாள். முருகனை வழிபட்டு வெற்றி யடையலாம். முக்கியமான புதிய கருமங்களை இரவு 8-52-ன் மேல் செய்க. ஒத் 15 வியா (29-4-82) ஷஷ்டி காலை 8-26 வரை, புனர்பூசம் இரவு 7-25 வரை அமிர்தசித்தம். வியாபாரம், புதுக்கணக்கு, வீடுகட்டுதல், விவா கப்பதிவு, அன்னப்பிராசனம் முதலியவற்றிற்கு நன்று. சித் 17 வெ (30-4-82) ஸப்தமி தாலே 628 வரை, அதன் மேல் அஷ்டமி பின்னிரவு 4-55 வரை, பூசம் மாலை 6-25 வரை, மரணயோகம். சுபகரு மங்களுக்கு ஏற்ற தினமன்று.
ஒத் 18 சனி (1-5-82) நவமி பின்னிரவு 3-50 வரை, ஆயிலியம்-மரணம் மாலை 5-54 வரை, அன்ருட பணிகளை மட்டும் செய்க. -
சித் 19 ஞா (2-5-82) தசமி பின்னிரவு 8-12 வரை, மதம்-மரணம் மாலை 5-44 வரை, அவசியமான கருமங்களை மாலை 5-44-ன் மேல் செய்க.
திடமலர்
g

Page 9
சித் 20 திங் (3-5-82) ஏகாதசி - மரணம் பின்னிரவு 2-58 வரை, பூசம்-சித்தம் மாலை 6-05 வரை, முக்கிய கருமங்களை மாலை 6-05க்கு முன் செய்க. ஸர்வரகாதசிவிரதம்.
சித் 2 செவ் (4-5-82) துவாதசி பின்னிரவு 3-10 வரை, உத்தரம் மாலை 6-46 வரை, அமிர்தசித்த யோகம், அக்கினி நாளாரம்பம், தோ ட் டச் செய்கை முதலியவற்றிற்கு நன்று.
சித் 22 புத (5-5-82) திரயோதசி பின்னிரவு 3-48 வரை, அத்தம் இரவு 7-55 வரை, சித் தம், பிர தோஷ விரதம், மாலை சிவதரிசனத்தால் பாபங் கங் நீங்கும். பொதுவாக சுபகருமங்கள் செய்ய உத்தம்ம் ,
சித் 23 வியா (6-5-82) சதுர்த்தசி பின்னிரவு 4-47 வரை சித்திரை இரவு 9-25 வரை, சித்தாமிர்தம். சித்திரகுப்த விரதம், சித்திர குப்தர் பிறந்த தினம் சித்திரை நட்சத்திரம்ாகையால் இன்றைய தினமே அவருக்கு வழிபாடு செய்ய வேண்டும். மத்திம சுபதினம்.
சித் 24 வெள் (7-5-82) பூரணை-சித்தம் முழுவதும், சுவாதி இரவு 11-23 வரை, சித்திரா பூரணை விர தம். பிதிர் வழிபாட்டால் சந்ததி வி ரு த் தி உண்டாகும்.
J0YJYeSeS0S0SASAS0SAS0ASA00SASA0SY0Y0SSJS0SSA0YeSASY0SeYYSA0AS0SA AS0S0S0S0SAA0JJ
சித்திரைப்
மேஷ சங்கிராந்தி, மேஷ வி ஷ" புண் ணி ய காலம் என்றழைக்கப்படும் இத்தினம் சூரியபக வான் சித்திரை மாதத்தில் இராசிகளுள் முதலா வதாகிய மேஷரா சி யி ல் உதயமாவதால் (சித் திரை-மேஷம்) சித்திரை வ ரு ட ப் பிற ப் பு புண்ணியகாலம் என விதந்து கூறப்படுகிறது.
இப்புண்ணியகாலமாகிய சித்திரை 1-ந் திகதி (14-4-82) புதன்கிழமை அதிகாலையில் பலவகை மலர்கள் இலைகள், அறுகு, மஞ்சள், பால் மூலிகை வகைகள் முதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப் பட்ட மருத்துநீர் எனும் புனிதநீரைத் தலையில் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடையணிந்து ஆலயவழிபாடு செய்து, குரு முதலிய பெரியோர் களை வணங்கி ஆசிபெற்று இயன்ற தானதருமங்
சோதிட

சித் 25 சனி (8-5-82) பூரணை காலை 6-15 வரை, விசாகம் இரவு 1-42 வரை சித்தம். ம த் தி ம சுபதினம். .
சித் 26 ஞா (9.5-82) பிரதமை காலை 8-06 வரை, அனுஷம் பின்னிரவு 4-22 வரை, மரணயோகம், சுபகருமங்களை விலக்குக.
சித் 27 திங் (10-5-82) துவிதீயை பகல் 10-18 வ. கேட்டை சித்தம் - முழுவதும். அன்ருட பணி களை மட்டும் செய்க.
சித் 28 செவ் (11-5-82) திரிதியை பகல் 12-46 வ, கேட்டை-மரணம் காலை 7-20 வரை. ச ங் க ட சதுர்த்தி, தோட்டத் தொழில் முதலியனவற்றை காலை 7-20 இன் மேல் ஆரம்பிக்கலாம்.
சித் 29 புத (12-5-82) சதுர்த்தி பிற்பகல் 3-22 வ. மூலம் - மரணம் பகல் 10-28 வரை, பிற்பகல் 3-22 இன் மேல் சுபகருமங்கள் ஆரம்பிக்க நன்று.
சித் 30 வியா (13-5-82) பஞ்சமி மாலை 5.55 வரை, பூராடம் பகல் 1-35 வரை சித்தம். பொதுவாகச் சுபகருமங்களை பகல் 1-35 இன் மேல் ஆரம்பிக்க,
சித் 31 வெள் (14-5-82) ஷஷ்டி இரவு 8-13 வரை உத்தராடம் சித்தம் மாலை 4-29 வரை. எல்லாக் கரும்ங்களையும் மேற்கொள்ள நன்று.
புத்தாண்டு
கள் செய்து உற்ருர் உறவினருடன் உற வா டி புதுவருடப் பலன்களைக் கேட்டும் உணர்ந்தும் மங் களகரமாக வாழ்க என ஆன்றேர் வாழ்த்துகின் னறர். -
அத்துடன் மங்கலப் பொருட்களுடன் தமது இல்லங்களில் பொங்கல், பூஜைகள் புரிந்து சூரிய வழிபாடு செய்து நிறைந்த நல்வாழ்வு வேண்டி யும், இறைவனே மனம், மொழி ம்ெய் க ள ஈ ல் வணங்கித் துதித்தும் "இவ்வாண்டு முழு வது ம் துன்பங்கள் நீங்கி நற்காரியங்கள் நிறைவேறவேண் டியும், நல்வாக்கும் இலக்குமி கிடாக்ஷமும், நினைத்த யாவும் கைகூடுதலும் ஆகவேண்டும்' எ ன வும் பெரியோர் போற்றிப்பெற்ற பேறுகளை நாமும் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்ாக,
Dബj്

Page 10
잃 3 ||學校 法|院事 : ||2%, ji &的 3 ||劇的: Z || rz & Sz g|33 f &T 11 40 6 || SO4 %, % || _議£I 一二 sé8斜15609 "* K y SL SL SLL S S00 S L S L SL S00 LLS00 0 LL LSgoo ?Į I 약 3 ||6후 3 |&s f 133 11|| Ts 3 |QR Z || 9% 3: 4% 홍||9% I ||0% }}|3|| 9 || 4) 4 %%% || *議0I Y SK S K KJ SK S00 S LL 0S0 LL LL L 0 L L0SYYYS K SK S00 00 00 0 K S L SLL SLL 0 LLL 0 LL SS LS恒9围h8 K SL S00 K LLS LL LL S 0L K0L S0L 00S0L 0S 0LS KS ZZY L. 0S S0S SL S LS0 LS0 S L SLL SL S0L LLLL 0S L S LSS1ğlsē9 Y S00 JK SK S K00 S00 KY SL SL LLLL 0 LL 0YS KYZYS % 的|義, &|환 후 |義 憲 院) 홍}|}} & ||的 3 : 환 활 할 ||환 활환 & || 환원 황홍 || : 義成 || } OS % |& * ||홍3 3 ||23 31||6| Q |&W & ||}}} &| 義 :|% 3 ||4義 : ** * || 현 *9ç 9 | 1,9190) | € LL SLL S S00 S 00 KY LL S 00 S 00 S S00 S S00 LLS00 0 00 0 000 SLYZ K SLL S 00 LL 0S LSSL S 0S L S S00 LLSL 0S L S 00S0seon || || Qgこ(Qg)(Q g)(ミg)(gg)(gトg)(シ)(ით (თი)(aport)((\&g-us?)(aegus?) (11 worto || 11 gosto | ff (2919 | 11,919 | 11egorio | soorte" |1>e | súgoso|(åger, s úøre11.000 sto || )1(Qøstoopofī)喻岛 LLSK LL K LL SL S SK SLSK 000L SKSK SL SLL L SLL SL SS LS‘Q’, ‘q’ı| qıloogi | qu nqo@s quae | ±1, ± [) && ! quaeso | sougwo | quoslę i qio To| 49(國wr|grTT德)을IT??| qarí urol gio
9%| ÇZ #Z £Z ZZ |Z 0Z 6| 8 I. LI 9 I Ç I 守[
lại ở
剧)-re gā原圆g-g4月圆圈e @@@@ (nisosuriņțium) qosrı gif@loquos pasmos-a

LLLLL LLSLLS LLLLLLLLZLLLLL LYL LLLL LLL LL L LLLSLLLYYLL 0S SLLLLL LLLL YLLLL LLLLSZLLZYTLLY LSLZYS0L L LLLLLSZYYL0 L00 KSLLLYY YTYYYLYS
환 * |&g g|9% 3: |& W}를 1% % ||03 % ||%) * ||4| 3 %l g & O]] 6% 4 || 4%s AO & 1 %%%Ig || #7 I % * |&3 g|& 3}|義的 起: %% & ||Hz & || &3 :| ||g g|용3 g|%! OM 활용 & || 109 II 확*0£ | £1 L S0L K LSL 00S0L 0 Y 0SL S L SLL LSL LLS00 0 L 0 LLSYY00 S 00 S 00 či s; lī£ ž |ği; ži|öç õi į žň š Ťë 9 || Lz , | oz. ž., įž ží|óż õi lõi š. s šč s či s;|海姆一离| | S 0 SLL LS0 S KK SK 0S00 S 00 S 0 LLL LL L 0 L 0 L S LYS L SS LL LL S S00 S S00 00S0 0S0 0S L S 00 SLL LS0 L 00 0 00 0 L L*9Z6 þz + |zo z | lg zi | 10 | | | og 8 , ž# 9 || 8% of 68 z 189 zi | Ig 01, IZ 8 || 6 | 9 og Þự09 oÇZ? 0 LSL SK S00 L0S0L 0 S0L 0S L S L SLL LS00 LLS00 0 0S0 L L 00 LL#77! L S0S S00 S S0 LSL 0 L 0 L L 0L SLL LS0L 00S00 0 00 0 00 S LL£Z9 00 L JL S 00 LL LLSL0 0S0L 0 S 0L J 0L S0L LLLL LS00 0 L 0 L S YYLLZZ9 6ɛ fo | Lç Z | Z | | |9| | I || 80 6 || Lç 9 || CS o į VS. Z | €S ZI | 9° 0 || 99 8þý 9 yło w9心|Z Q LL S S00 S S0 LLSLL 0S00 L S 0LS S 00 S0L LS0L 00S0L 0 000 LSY恩颂一0Z£ 5 0L S SL0 LS0L Y LS0L 0 LL S00 S LL S00 LL 00SL 0 L 0 L S SKS6IZ 0L S 0LL SL0 00 LL S0L 0 00 S 00 S 00 SL0 00 00 00 0 00S0 LL Lự09 o81I so o 1% || ? || ? || || Ig || |$) 6 || Zi !80 g ; 60 £ 180 I || Z0 I || Iç 3 || 6; 9 3ç so | qofte@LI0£ 00 S S00 SLL L 00S0L 0S00 SK S K KS00 00 LL L 0 L 0 L0L SLLLLS 0 S Y ZO S |0Z $ | Şo so | 69福6 | Oz || || 9 | Ş | LI £ |9| | | 0 || I || 69 8 || Lç 9 LO S | 1995 #19 I8Z LLL SL SLL LLL LL LL L 0 S 00 LLL L0L LL LL 0z0 / 0 | 9 || 1980)ț7 ILZ 1

Page 11
சித்திரை மா
மேடம் glutis மிதுனம்
蒙
- &ց եվ5 ராகு
s - - - உ -ம
f @ 五品 颁
露· சித்திரை மாதக் -
கிரக நிலை
割 È.
கேது @段 நெப்டி யூரே குரு சணி இணுகி விருச்சிகம் துலாம் கன்னி
சந்திரனது இராசிநிலை
சித் 3வ. (16-4-82) பகல் 1-01 முதல்
, , 11-46 g)Drany (18-4-82) -ه 5 8ష్నా (21-4-82) &mడి) 6-41 , , 10ഖ. (28-4-82) காலை 9-54 , 1262 - (25-4-82) Lu 5:6) 10-57 , , 11-42 )Jasai | (27-4-82) حه14 16al (29-4-82) Lisai) 1-44 , , 18வ. (1-5-82) tint2) 5-5 罗* 20ഖ. (8-5-82) பி.இ. 12-11 και ο 23ഖ. (6-5-82) காலை 8-36 , , 256 (8-5-82) மாலை 7-04 , 286 (11-5-82) காலை 7-20 , , 30வ. (13-5-82) இரவு 8-20 هa
மாதபலன்
இம்மாதம் தேசீய பொருளாதாரம், செல்வ தோஷமும், புதுத்தென்பும், காண்ப்படும். மங்க
வரத்துத் துறைகள் சிறக்கும்.
வர்த்தகம் விருத்தி
பாதுகாப்புத்துறை, வைத்தியர்துறை முதலியவற் தொற்றுநோய் பரவும்.
சோதி

தக் கிரகநிலை
கிரகமாற்றங்கள்
14வ (27-4-82) இரவு 9-06க்கு இட-புத 15வ (28-4-82) இரவு 11-18க்கு மீன-சுக் 30வட குஜன் வக்ரத்தியாகம்
11வ. புதன் உதயம் குரு, சனி, யுரேனஸ், நெப்டியூன் என்பன இம்மாதம் வக்கிரத்தில் சஞ்சரிக்கின்றன.
) - கிரகநிலை குறிக்க:-
DDLib * 4-ம் பக்கத்தில் கொடுக் கும்பம் கப்பட்டுள்ள பதகத்தின்படி மீனம் சித்திரை 31 வ. மாலை 5:00 Gublib மணிக்கு துலா லக்னம் என இடபம் அறிந்து கொண்ட பின் மிதுனம் துலாம் என்ற கூட்டில் "ன" கடகம் என்று குறித்துக் கொள்ள சிங்கம் வும். கிரகநிலையை அனுச கன்னி ரித்து மாற்றமடைந்த கிர துலாம் கங்களையும் கவனித்து கிரக விருச்சிகம் நிலை குறிக்கவும். ல க் னம் தனுசு முதல் வலமாக 1முதல் 12 மகரம் வரை இலக்கமிடுக,
"க்குகள் விருத்திபெறும். மக்கள் மத்தியில் சந் லகரமான நிகழ்ச்சிகள் இடம்பெறும் போக்கு படையும். பெண்பாலார் முன்னேற்றமடைவர். ல்ெ பல கஷ்டங்கள் காணும். குழந்தைகளுக்கு
-மலர் 5

Page 12
鲁 拿 நலநதரும் கால . சூரிய ஹோரை:- உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ( நடத்த நலம்.
சந்திர ஹோரை:- ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவது களை ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி
கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை:- உள்ளக்கருத்துக்களை ம்ை னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் புதன் ஹோரை:- வதந்திகள் அனுப்பவும், எழு சிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை:- எல்லாவற்றிற்கும் நலம். பண பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி சுக்கிர ஹோரை:- சுபவேலைகள் நடத்த, பெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்ன இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடியது. பட்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, (
(சித்திரை மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6ம
a g... 7.9 ... 2. 0.... ... " 7...04 8.04. 9.04 10.04 11.04 12.
கல்
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத6
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செ6 செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத6 புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி | சனி குரு செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன മേഖേ உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
ய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க, "பிதா வர்க்கத்தாருடன் வேச்சுக்கள்
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் ாம். தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண் போருக்குப்புறப்பட, ஒமம், அக்கினி சம்பந்தம்ான கு நன்று. த்து வேலைகளுக்கும், பரீகூைழ் எழுதவும், ஆராய்ச் ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ைேளப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
முதல் 31-ந் தேதி வரை) ணி 04 நிமிஷம்)
04 12.04 1.04 2.04 3.04. 4. 04 5.04 04. 1.04 2. 04 3.04. 4.04 5.04 6.04
S S0SqqSSSS SSSS SS SS SSMMSSSS
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ப சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
ன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சணி
புதன் சந்தி சனி குரு செவ் குரிய (5(15 செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ப சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ജ
, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து ம், நிச்சயம் அனுகூலமாகும்,

Page 13
༣༽
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
| IDI • வானியற் காட்சிகள்
சூரியன்;- 14-4-82 பின் இரவு 2-42 (AM) மணி யில் சூரியன் நிரயன மேடராசியிற் பிரவேசிக் கிறது. அன்று சூரியோதயம் காலை 6 மணி 4 நிமி அஸ்தமனம் மாலை 6 மணி 19 நிமி 14-5.82 சூரியோதயம் காலை 6 ம்ணி 3 நிமி அஸ்தமனம் மாலை 6 மணி 26 நிமி சந்திரன்:- 17-4-82 அபர அஷ்டமி கா. 7 ம. 14 நி.
23-4-82 அமாவாசை பி. இ. 2 மணி 25-4-82 சந்திர தரிசனம் 30-4-82 பூர்வ அஷ்டமி பி. இ. 4-55 8-5-82 பூரணை காலை 6 மணி 15 நிமி
- கிரகங்கள் புதன்:- மாதத் தொடக்கத்தில் அஸ்தமனமாயி ருக்கும் இக்கிரகம் 24-4-82-ல் மேற்கில் உதயமா கும். அதன் பின் மேற்கு வானத்தில் அவதானிக் கவும், 9-5-82-ல் சூரியனிலிருந்து கூடியதுாரம் 214 பாகை கிழக்கே விலகியிருக்கும். 27-4-82-ல் இடப ராசியிற் பிரவேசிக்கின்றது. சுக்கிரன்:- மாத ஆரம்பத்தில் சூரிய உதயத்தின் போது 40 பாகை உயரத்தில் கிழக்கு வானத்தில் உயர்ந்து காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 42 பாகை உயர்ந்து காணப்படும். ஆகவே மாசம் முழுவதும் விடிவெள்ளியாக இதனைப் பார்க்கக் கூடியதாய் இருக்கும். 28-4-82-ல் மீன ராசியிற் பிரவேசிக்கிறது. செவ்வாய்: மாத ஆரம்பத்தில் சூரிய அ ஸ் த மனத்தின்பின் கீழ் வானத்தில் 16 பாகை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் மாத முடிவில் 52 பாகை உயரத்தில் காணப்படும். வக்கிரகதியிற் சஞ்சரித்துக்கொண்டிருந்த இக்கிரகம் 13-5-82-ல் இருந்து நேர்கதியிற் செல்லும். இம்மாதம் முழு வதும் கன்னி ராசியிலேயே சஞ்சரிக்கிறது. வியாழன்:- மாத ஆரம்பத்தில் சூரிய உதயத்தின் போது மேற்கு வானத்தில் 14 பாகை உயரத்தில் காணப்படும் இக் கிரகம் 26-4-82ல் சூரிய உதயத்
சோதி

வெளியீடு இல, 21
ASTRONOMICAL
PRENOMENA 鹊-4-32 - 4-5-82
தின்போது மேற்கில் அ ஸ் த ம ன ம் டைவதால் அடுத்து வரும் நாட்களில் சூரியாஸ்தமனத்தின் பின் கீழ்வானத்தில் உதித்து வருதலைக் கா ன லாம். மாதமுடிவில் சூர்யாஸ்தமனம்ானதும் வியாழன் கீழ் வானத்தில் 20 பாகை உயரத்தில் காணப்படும். வக்கிர கதியில் 14-4-82-ல் சுவாதி 2-ம் பாதத்திலும் 10-5-82-ல் சுவாதி 1-ம் பாதத் திலும் பிரவேசிக்கிறது.
சனி:- மா த த் தொடக்கத்தில் அஸ்தமனத்தின் பின் கீழ் வானத்தில் உதயமாகி 4 பாகை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் மாத முடிவில் 37 பாகை உயரத்தில் காணப்படும்.
சமாகமங்கள் 20-4-82 பிற்பகல் சந்திரனுக்கு வடக்கு சுக்கிரன்
4 பாகை, உதயம் முன் அவதானிக்க. 4-5-82 நண்பகல் சந்திரனுக்குத் தெற்கு செவ் வாய் 32 பாகை, அஸ்தமனத்தின் பின்
பார்க்கவும். 5-5-82 முன்னிரவு சந்திரனுக்குத் தெற்கு சனி
2த் பாகை" 7-5-82 அதிகாலை சந்திரனுக்குத் தெற்கு குரு
3த் பாகை .
10-5-82 மாலை புத னு க்கு வடக்கு ரோகிணி
நக்ஷத்திரம் 8 பாகை,
11-5-82 நண்பகலில் சந்திரனுல் வருண ன் மறைக்கப்படும். பார்க்க முடியாது.
கவனிப்பு கிரகஸ்புடங்கள் 12 மாதங்களுக்கும் திருக்கணித பஞ்சாங்கத்தில் வெளியிடப் பட்டிருப்பதால் மாதந்தோறும் சோதிட மலரில் இடம்பெற மாட்டாது. தேவை யானுேர் தி ரு க் கணித பஞ்சாங்கத்தில் பார்த்தறியலாம்: ஆ-ர்
-மலர் 7

Page 14
டாக்டர் பண்டிற் கே. என்.
14-4-82 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கிரகச ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட்ச குறைய முக்கால் பங்கு அமையும், 8 தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை ம துப் பயன் பெறவும். இங்கு இராசி என் இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
இவ்விராசியிற் பிறந்தவர்கட்கு இம்ம்ாதம் சூரிய பகவான் ராஜத மூர்த்தியாக ஜன்ம் ராசி யில் பவனி வந்து கொண்டிருப்பது சகல விதத் திலும் நன்மையளிக்கும். எதிரிகளாலும், வாக னங்களாலும் தொடர்ந்து ஆபத்துக்கள் ஏற்பட் டாலும், சமாளித்துக் கொள்ளலாம். சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் நற்சஞ்சாரம் செய்வ தால் பொருளாதார ரீதியில் எவ்வித பிரச்சினை களும் நிகழாது, தேகாரோக்கியம் வியாழ பக வான் ஆணையால் நிவிர்த்தியுறும், சமூக சேவை
8 சோதி
 
 

baluggaord A. F. A.
14-5-82 வரை -
Fாரத்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன. சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ரேகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் மனதில் வைத்து பின்வரும் பலன்களை வாசித் ாறு குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
யில் அதிக ஈடுபாடும் மனத்திருப்தியும் உண்டா கும். இனசன விரோதங்கள் ஒரளவு மறைந்து விடும். எடுத்த கருமங்கள் ஒரளவுக்கு வெற்றிகர மாக அமையும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபதி சுக்கிரனும் புத்திகாரகன் வியாழன், சூரியன் ஆகிய கிரகங் கள் ஒன்றுக்கொன்று நற்பார்வையிலிருப்பதால் இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாகப் பேணப்படும். மங்கள வைபவங்கள் நிகழும், கடன் தொல்லை கள் கஷ்டம் தராது.
வியாபாரிகட்கு வியாபாரி புதன் மாத நடுப்பகுதியில் மேடராசியில் திக்குப்பலம் பெறுவ தால் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வங்கி யாளன் வியாழன் நன்மை செய்வார். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் சிறப்புற அமையும்.
டமலர்

Page 15
உத்தியோகத்தர்கட்கு கடந்த உழைப்பிற்கும் முயற்சிக்கும் பலனளிக்கும் காலமாகும். அரசியல் கிரகம் சூரியன் மேடராசியில் உச்சம் பெறுவ தால் எல்லாம் நன்ம்ைபெற இடமுண்டு. ம்ேல திக வருமானங்களும் ஏற்படலாம். "சூரியனைச் செவ்வாய் பார்ப்பதால் இடையிடையே சில பிரச்சனைகள் உண்டாகலாம்
விவசாயிகளுக்கு சனி, செவ்வாய் 6-ல் சேர்க் கை பெற்று வக்கிரகதியில் கவலையேற்படாது? நோய்களையும் பொருட்படுத்தாமல் லாபத்தை எதிர்நோக்கலாம். தானியங்கள் விற்பனை செய்ய சிறந்த மாதமாகும்.
தொழிலாளருக்கு கடின உழைப்பு ஏற்படும். கவலைப்பட-வேண்டியதில்லை. ஊதியம் நன்ருக அமையும். பங்குத் தொழிலாளர்களும் நன்மை படைவார்கள். கூட்டுறவாளர்கள் த ங் கள் கோரிக்கைகளை வென்றெடுக்க சந்தர்ப்பமுண்டா கும்.
மாணவர்களுக்கு நன்மையான மாதமாகும். வித்தியாகாரன் புதன் ஜன்மராசியில் நன்மைய ளிப்பான். கலைஞன் சுக்கிரன் 11-ம், 12-ம் இடங் களில் கலைத்துறைக்கு உதவியளிக்கும்.
பெண்கட்கு காதல் கிரகம் சுக்கிரன், வியா ழன் ஆகியவை மிகவும் நன்மையாகக் காத்திருக் கும். கணவனுக்குப் பெரும் முன்னேற்றங்கவைத் தரும். காதலிப்போருக்கு ஏற்படும் தடைகள் விலகிவிடும். விவாகப்பேச்சுகள் இதுவரை கை கூடாமலிருந்தாலும் இம்மாதம் நிறைவேற சந் தர்ப்பமுண்டு.
அதிஷ்ட நாட்கள்:- ஏப் 19, 20, மே4,5,6, பி.ப
துரதிஷ்ட நாட்கள்:- ஏப் 21, 22, 23, மு, ப
ம்ே 8 பி,ப, 9, 10
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம்1,2,-ம்கால்
இவ்விராசியினர்க்கு சூரியபகவான் லோக மூர்த்தியாக 12-ம் ராசியில் சஞ்சாரம் செய்வது கடந்தகால நற்பலன்களை அனுபவிக்க விடாது. மேலும் சனி, செவ்வாய் 5-ல் சந்திப்பது பெருமள வில் பொருளாதார கஷ்டங்களை உண்டுபண்ணும்.
2 சோதிட
 

முதலீடுகள் திடீர் நட்டத்தை ஏற்படும். நற்கரு மங்கள் யாவும் பின் போடப்படலாம். 6-ம் இடத் தில் வியாழன் ஆரோக்கியம் சிறக்க உதவுவார். பிரயாணங்களில் நட்டமுண்டாகும். விபத்துக்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, எண் னிய கருமங்கள் தடைப்பட்டு வேதனை தரும்.
குடும்பஸ்தர்கட்கு குடும் பா தி ப ன் புதன் பாதிப்படைந்திருப்பதால் இல்வாழ்க்கை சிறக் காது. பணமுடையால் அவ்ம்ானம் உண்டாகலாம். நற்காரியங்கள் தடைப்படும், மனச்சஞ்சலம் ஏற் படலாம்.
வியாபரிகளுக்கு வங்கிநிலை பதட்டமடையும். முதலீடுகள் நட்டங்களையுண்டுபண்ணும். கள்ள மார்கட் வியாபாரம் பெரும் வீழ் ச்சி த ரு ம். வியாபார ஸ்தலங்களை மாற்றியமைக்க வேண்டி நேரிடும்.
உத்தியோகத்தர்கட்கு அரசியல்கிரகம் சூரியன் மோசநிலை யடைந்திருப்பதால் பதவி, மதிப்பு என்பன குன்றும் . மாற்றங்கள் முதலியன மன வேதனை உண்டாக்கும். அதிகாரிகள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வர்.
விவசாயிகளுக்கு சனி, செவ்வாய் சேர்க்கை பயிர் நட்டத்தை யுண்டாக்கும் , வரட்சி, நோய் முதலியவற்ருல் தானியங்கள் பாதிப்படையும். அரசாங்கத்தால் தொல்லைகள் ஏற்படலாம்.
தொழிலாளர்கட்கு கடின உழைப்பால் மனச் சோர்வும் உடல்நிலையில் பாதிப்பும் உண்டாகும். தொழில்வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமமேற்படும். கூட்டுறவாளர் மிகவும் பாதிப்புக்குள்ளாவர்.
மாணவர்கட்கு புதன் கல்விவளர்ச்சிக்கு உதவியளிப்பார். ஞாபகமறதி அடிக்கடி ஏற்பட லாம். கலை, விளையாட்டுத்துறை ஈடுபாடுகள் ஒரளவுக்கு நன்ம்ைதரும் பரீட்சைகளில் வெற்றி கிட்டுவது கடினம், நேர்முகப் பரீட்சைகளில் வெற்றி கிடைப்பினும் தாமதமுண்டாகும்.
பெண்களுக்கு கன்னிப் பெண்கட்கு சிறப்புக் குன்றும். காதல் விவகாரங்கள் தோல்வியையும், எதிர்ப்பையும் தரும். கையிலுள்ளடணம் கேளிக் கைகளில் விரயமாகும். கு டு ம் பப் பெண்கள் கனவன் மாரின் எதிர்ப்பைச் சம்பாதிப்பர்.
அதிஷ்ட நாட்கள்: ஏப் 21, 22, 23 மு , ப.
மே 6 பி. ப. 7, 8 மு. ப. துரதிஷ்ட நாட்கள்: ஏப் 14, 15, 16 மு.ப, 23 பி.ப,
24, 25 (p Lu. 1 l , 12, 13 (p. Lu.
lip Golf 9

Page 16
மிருகசிரிடம்3,4,திருவாதிரை, புனர்பூசம் 2,3-ம்கால் இவ்விராசியிற் பிறந்தவர்கட்கு சூரியன் தாம்ர மூர்த்தியாக 11-ம் இடத்தில் வலம் வந்து கொண் டிருக்கின்ருர், மூர்த்திபெலம் இல்லாவிடினும், ஸ்தானபலம் பெறுவதால் சூரியன் நற்பலனும், தீயபலனும் கலந்து வழங்குவார் குடும்ப அமைகி நிலவுவது கடினம். அலைச்சலுடன் கூடிய பிர யாணங்கள் மேற்கொள்ளவேண்டி வரும். பண வருவாய் சுமாராக இருக்க, தன காரகன் வியா ழன் திரிகோண ராசியிலிருப்பதால் நன்  ைம அதிகமாகும். ஆரோக்கியம் இ டை யி  ைட யே பாதிக்கப்படலாம்.
குடும்பஸ்தர்கட்கு இன ச ன ங் கள் உறவு கொண்டாடினுலும், நட்டத்தையேற்படுத்துவர். புத்திரர்களின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவு இருக்காது. தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும்.
வியாபாரிகளுக்கு செட்டி புதன், சூரியனுடன் ரவிபுத ராஜயோகம் பெற்றிருப்பதால் நன்மை யுண்டாகும். கறுப்புச் சந்தை வியாபாரம் சிறப் பாக நடந்தாலும் அதற்கேற்ப தொல்லைகளுக்கும் குறைவிருக்காது.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 11-ல் உச்சம் பெறுவதால் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுவர். சக உத்தியோகத்தர்களுடன் அமைதிக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபடினும் வெற்றிகரமாகச் சமாளித்துக் கொள்ளலாம்,
விவசாயிகளுக்குஎவ்வழியிலும்சிறப்பிருக்காது. விவசாயி சனி தீயபார்வையிலிருப்பதால் பயிர் நட்டங்களேற்படும். தோட்டத்தில் பயிர்வகைகள் களவு முதலியவற்ருல் அக்கறை குன்றலாம். அர சாங்க உத்தியோகத்தர் உதவியளிப்பர்.
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப்புகள் கிடைத்தாலும் சீராக அமையாது. தொழிற் சாலையில் அமைதி நிலவாது. பந்தோபஸ்து மிகவும் அவசியம், கூட்டுறவாளர்கள் நன்மை ALGOL Lj Lorr. Les TriřGşair.
மாணவர்கட்கு கல்விக்குரிய கி ர க ங் க ள் விசேடமாக இருப்பதால் கல்விகேள்விகளில் சித்தி
10 சோதி
 

யடையலாம். கல்வி கற்க சுற்முடலில் அமைதி யில்லாமல் போகலாம். வெளிநாட்டுக் கல் வி கற்போர் நன்மைபெறுவர்.
பெண்களுக்கு கணவனைக் குறிக்கும் சூரியன் உச்சமடைவதால் குடும்ப முன்னேற்றம், அந் தஸ்து உயர்வு, முதலியன உண்டாகும். காத லிப்போர் கவலைப்பட வியாழன் விடமாட்டார்.
அதிஷ்ட நாட்கள்: ஏப் 23 பி. ப. 24, 25 மு. ப?
Gup 8 S. U. 9, 10.
துரதிஷ்ட நாட்கள்: ஏப் 16 பி.ப. 17, 18,25 பி.ப.
13 L?. L. i 4.
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
இவ்விராசியில் ஜனித்தோர்க்கு சூரியபகவான் சுவர்ணமூர்த்தியாக 10-ம் இராசியில் இராஜபவனி வருகிருர், மூர்த்திபெலம், ஸ்தானபெலம் திக் பெலம் ஆகியன பெலமடைவதால் அதியுன்னத பலன்களைச் சூரியபகவான் நல்குவார். கடந்த கால சிரமங்கள் இம்மாதம் அடியோடு மறைந்து விடும். தேகசுகம் சீரடையும். இனசன விரோ தங்கள் தலைதூக்காது, கம்பீரமாக எடுத்த கிரு மங்களைச் சாதித்துக் கொள்ளலாம். குடும் ப அமைதி நிலைநாட்டப்பட்டுவிடும்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி சூரியன் பலம் பெற்றிருப்பது நன்மை பயக்கும். தாம்பத்திய வாழ்வு திருப்தியளிக்கும். புரட்சிகர முன்னேற் றங்கட்கு வழி கோலும் இனசனம், அயலவர் பற்றிக் கவலை வேண்டாம்.
வியாபாரிகளுக்கு லாபம் கிட்டும். 68חש பாரம் விஸ்தரிக்கப்படும். வங்கியில் பணம் சரள மாகப் புளங்கும். கடனளிகள் சமாதானமாக தீர்வு காண்பார்கள். முடங்கிக்கிடந்த முதலீடு கள் விற்பனையாகும். கள்ள மார்க்கட் வியாபா ரம் நன்மைதரும்.
உத்தியோகத்தர்கட்கு பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்முக ஏற்படலாகும், ஊழியர்கள் உங்கள் செல்வாக்கைக் கண்டு பிரமித்துப் போவார்கள். உத்தியோக உயர்வு நிச்சயம் கிட்டும். பாக்கி வருமதிகள் கைக்கு வந்துசேரும்,
LD6|lDBTيس
s

Page 17
விவசாயிகட்கு விவசாயி சனி 3-ல் இருப்பது நற்பலனைக் காட்டுகின்றது. பயிர் வள ர் ச் சி, தானிய விருத்தி, பொருளாதார விருத்தி என்பன ஏற்படும். அயல் கானி, பிரச்சினைகள் தீ ரு ம். வழக்குகள் வெற்றி தரும் .
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப்புக்கள் தாராளமாகக் கிடைக்கும். உற்சாகத்தால் கடின உழைப்பு உண்டாகும். தொழிலாளரிடையே புரட்சிகரமான திருப்பங்கள் ஏற்படும். பங்குத் தொழிலாளர் எவ்விதமான பிரச்சினையையும் சமாளிப்பர்:
மாணவர்கட்கு கல்வியில் குறைவேற்படாது. பாடசாலையில் அந்தஸ்துள்ள பதவிகள் கிடைக்க லாம். வெளிநாட்டுக் கல்வி கற்போருக்கு வெற்றி அபாரம். நேர்முகப் பரீட்சைகள் மாத பிற்பகுதி யில் நன்மையளிக்கும்.
பெண்கட்கு விவாகமானவர்கள் கணவனின் முன்னேற்றத்தைக் கண்டு பிரமித்துப் போவர். எவ்விதமான காதலாயினும் வெற்றி கிடைக்கும். திருமணப் பேச்சுகளுக்குக் குறை விரு க் கா து: ஆனல் கைகூடுவதில்தான் சிக்கல்களுண்டாகும். அதிஷ்ட நாட்கள்; ஏப் 14, 15, 16 மு.ப, 25, 26 27 மு.ப, ம்ே 11, 12, 13மு.ப. துரதிஷ்ட நாட்கள்? ஏப் 19 20, 27 பிப,
28, 29 (լք. L.
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
சிங்கராசியினர்கட்கு சூரியபகவான் ரஜத மூர்த்தியாக 9-ம் ராசியில் பவனிவருவது நன்று இலக்கினுதிபதி சூரியன் மூர்த்திபலமடைந்து திரி கோனராசியில் உச்சமாகச் சஞ்சரிப்பதால் எல் லாம் நன்மையாகவே முடியும். வாக்கு, கலகங் கள் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம். பெற்றேர் விசேடமாக பிதாவர்க்க சிறப்புக்களை எதிர்நோக்கலாம். பிரயாணங்கள் பணச்செலவை உண்டுபண்ணினலும் திருப்திகரமாக அமையும் தேகசுகம் பாதிக்கப்பட வழியில்லை. எடுத்த கரு மங்கள் சிரமத்தின் பின் வெற்றியைக் கொடுக் கும.
சோதி
 

குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்க்கையையிட்டு கவலையடையத் தேவையில்லை. புத்திர லாபங்கள் குன்றவாகவே தென்படுகின்றன, தாம்பத்திய உறவு களு க் கு உகந்த காலமல்ல. வருமானத்தைக் குறைசொல்ல
இடமில்லை.
வியாபாரிகளுக்கு செட்டி புதன் வியாபாரத் தைச் சிறப்பாக நடாத்த உதவியளிப்பார். கள் ளச்சந்தை வியாபாரம் மிகவும் லாபகரமாகவிருக் கும். வங்கிநிலை சுமாராக இருக்கும். முதலீடு களுக்கு ஏற்றவண்ணம் வியாபாரம் ந ட ந் து கொண்டேயிருக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தில் செல் வாக்கு நிலைக்கும் போட்டி, பொருமை எதுவும் செய்யாது. இரு ப் பி னு ம் வாக்குவாதங்களைத் தவிர்த்து நடப்பது சிறந்தது. நன்மாற்றங்கள் உண்டாகும்.
விவசாயிகளுக்கு சனி 2ல் இருப்பினும், பிர யாசைக் கேற்ற பலனுண்டு காணித்தகராறுகள் வெற்றிதரும். கடன்தொல்லைகள் சமாளித்துக் கொள்ளலாம். வழக்கு விசாரணைகள் நன்முடிவை தரும். 穆
தொழிலாளர்கட்கு வாக்குவாதங்களால் தொழில் வாய்ப்புகள் கைநழுவிப் போகாவண் னம் பார்த்துக்கொள்ள வேண்டும், கூட்டுறவா ளர், பங்குத் தொழிலாளர், தனித்தொழில் புரி வோர் நன்மைபெறுவர். கடின உழைப்பைச்சனி கொடுப்பதையிட்டு கவலேவேண்டாம்.
ம்ானவர்கட்கு வாக்குஸ்தானத்தில் ச ரிை, செவ்வாய் சஞ்சரிப்பதால் கல்வியில் முன்னேற்ற முண்டாகும். நேர்முகப் பரீட்சைகளில் வெற்றி கிடைக்கும். கீலைத்துறையிலும் சமவெற்றியுண்டு.
பெண்களுக்கு தற்பெருமையுள்ளவர்களாத லால் சிறிது நாவை அடக்கி நடத்தல் நன்மை தரும். வி வாக விடயங்கள் குழப்பங்களுடன் நிறைவேறும். காதல் விவகாரங்கள் பிரச்சினைகளு டன் முன்னேற்றம் காணும்.
அதிஷ்ட நாட்கள்: ஏப் 14,15, 16மு.ப,27பி.ப 28,29மு.ப. மே 13பி.ப,14,
துரதிஷ்ட நாட்கள்: ஏப் 21, 22, 23(yp. U,29L9. u.
30, GBLD 1(Up. Li.
டிமலர்

Page 18
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை 1, 2-ம் கால்
கன்னி ராசியில் பிறந்தோர்க்கு சூரியன் அட் டமராசியில் லோகமூர்த்தியாக வலம் வந்துகொண் டிருப்பதால் கஷ்டநஷ்டங்கள் அதி க மே ற் பட இடமுண்டு. மேலும், ஜன்மராசியில் செவ்வாய், சனி சேர்க்கை மன அமைதியைக் கெடுத் து க் கொண்டே இருக்கும். தேகசுகம், பாதிப்படை யும். வியாழன் 2-ம் இடத்தில் பணவரவுக்கு நன் ருயினும் செலவினங்களைத் தாக்குப் பிடிக்க முடி யாது. சிறுசிறு பிரயாணங்கள் அடிக்கடி நட்டம் தரும். இனசன விரோதம் ந ற் கா ரிய ங் க ள் தடைப்படல் முதலியன உண்டாகும்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் இடத்தில் வியாழன் புத்திரகாரகனுக இருப்பதால் இல் வாழ்க்கை சுமுக மாக இருக்கும். புத்திர லாபம் குன்றும். நற் கருமங்களில் கலந்து கொள்வதில்"கஷ்டமுண்டா கும். மாதா வழியால் செலவுகள் அதிகமாகும்.
வியாபாரிகட்கு விற்பனவு சிறப்பாக நடை பெற வழியில்லே. முதலீடுகள் தேங்கிக் கிடப்ப தால் புது முதலீடுகளே ஆ ர ம் பி க் க முடியாது. வியாழனின் கிருபையால் வங்கிக்கணக்கு திருப்தி கரமாக நடைபெறும் கள்ள மாாக்கட் வியா பாரிகள் பெரும் நட்டம்டைவர்.
உத்தியோகத்தர்கட்கு அரசாங்கத்தைக் குறிக் கும் சூரியபகவான் அட்டமத்தில் செவ்வாயின் பார்வையிலிருப்பதால் செல்வாக்குப் பாதிப்படைய லாம், அல்லது பதவி பறிபோகலாம். சக உத்தி யோகத்தர்களின் ஒத்துழைப்பும் கிட்டாது.
விவசாயிகளுக்கு கீ டி ன மா ன உழைப்பும் உடல்நிலையில் தளர்ச்சியும் உண்டாகும். தானி யக் கொள்வனவு விற்பனவுகள் மேற்கொள்ளச் சிறந்த மாதமல்ல.
தொழிலாளர்கட்கு உழைப்பு உழைப்பென்று முயற்சி செய்தாலும் பிரயோசனமில்லை. நாக்கு வன்மை சிறப்பாக இருப்பினும், உடல் வன்மை நன்மையளிக்காது. தொழில் வாய்ப்புகள் கை நழுவிப் போய்விடும்.
12 சோதி
 

மாணவர்களுக்கு கவலைக்கு மேல் கவலையுண் டாகும், சோதனைகளில் சித்தியெய்தல் கடினம். கலே நிகழ்ச்சிகளில் ஈடுபாடு ந ன் மை த ரா து. நேர்முகப் பரீட்சைகள் சாதகமாக அமைய இட மில்லை. கு
பெண்களுக்கு கணவன்மாரின் தொல்லைகள் அதிகமாகும். வீட்டு வேலேகள் நிம்மதி தராது. விவாகமாகாதோர் கேள்விக்குறியுடன் காலத்தை கடத்துவர். தாம்பத்திய வாழ்வைத் தவிர்த்து நடத்தல் நன்று. அதிஷ்ட நாட்கள்; ஏப் 19, 20, 29 பி. ப, 30,
மே 1 மு. ப.
துரதிஷ்ட நாட்கள்; ஏப் 23 பி. ப, 24; 25 மு. ப,
மே 1 பி, ப, 2, 3,
சித்திரை 3,4-ம் கால், சுவாதி, விசாகம் 1,2,3-ம் கால் இவ்விராசியிற் பிறந்தவர்கட்கு இம்மாதம் சூரியபகவான் தாம்ரமூர்த்தியாக 7ல் சஞ்சரிப்பது நன்றல்ல. கைக்கெட்டியது வாய்க்கெட்டாது போன்ற நிலைமை உங்களுக்கு இருக்கும். கிடைக்கி விருந்த நன்மைகள் தடைப்படும். நீண்டதூர பயணங்கள் குழப்பமடையும். செவ்வாய், சனி 12ல் சேர்ந்திருப்பது வாக்கு, கெளரவம் பாதிப் படைய வழிகோலும், பன வருவாய் குறைவாக இருப்பினும் நிலைமையைச் சமாளித்துக்கொள்ள Ga) (Tib.
குடும்பஸ்தர்கட்கு செவ்வாய் 2-ம் அதிபதி யாகி 12-ல் சனியுடன் கூடியிருப்பது சுகக்குறைவு உ ண் டா கும். பணச் செலவுகள் ஒன்றன்பின் ஒன்ருக ஏற்பட்டு வேதனையளிக்கும். புத் தி ர முன்னேற்றங்களைக் குறிப்பிடச் சொல்லமுடி U JIT ġej.
வியாபாரிகட்கு சிறப்பிருக்காது. செட்டிபுதன் 7-ம், 8-ம் இடங்களில் சஞ்சரிப்பது நன்மைதராது. வங்கிநிலைபரம் சுமாராக இருக்கும். வெளி நாட்டு வர்த்தகம் 9-ல் ராகு இரு ப் ப தா ல் பாதிப்படையமாட்டாது.
உத்தியோகத்தர்களுக்கு சூரியபகவான் 7-ல் உச்சம் பெற்றிருப்பது சுமாராக இருக்கும்.
டமலர்

Page 19
நண்
இருப்பினும் உங்கள் கைங்கரியங்கள் நிறைவேறு வது கடினம். வேலைப்பளு அதிகமாகும்:
விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கையில் நட்டம் அளவிட முடியாது. புதுப்பயிர்கள் நாட்டினுல் அழிந்துவிடும். அறுவடையில் செலவுக்கேற்ற வரும்ானம் இருக்காது.
தொழிலாளர்கட்கு எடுத்த கரு மங் க ள் தோல்வியடையும். தொழில்வாய்ப்புக்கள் இர கசிய எதிர்ப்புகளால் கைநழுவிப் போகும். பது காளிகள் சமாளித்துக் கொள்வார்கள். வெளி நாட்டு ஸ்தாபனங்களில் தொழில் புரியும் நபர் கள் பாதிப்படையமாட்டார்கள். உழை ப் புக் கேற்ற வருமானம் கிட்டாது.
மாணவர்கட்கு கல்வியில் தடங்கலேற்படும். தூரதேசக் கல்விகற்போர் பாதிப்படையமாட் டார்கள். பரீட் சை யி ல் தோற்றமுடியாமல் போகலாம். கலே சம்பந்தப்பட்ட விடயங்களில் ஈடுபட்டோர் கஷ்டமடைவர்.
பெண்கட்கு காதல்கிரகம் கிக்கிரன் 5-ம், 6-ம் இடங்களில் சஞ்சரிப்பது நன்றே. களியாட்டங் களுக்கும், ஆடம்பரங்களுக்கும் உதவி செய்வார் ஆனல் குடும்பரீதியில் முன்னேற்றம் கிடைப்பது கஷ்டம், அதிஷ்ட நாட்கள் ஏப் 21, 22, 23 மு. ப.
ம்ே 1 பி, ப, 2, 3, துரதிஷ்ட நாட்கள்: ஏப் 25 பி. ம்ே. 26, 27 மு. ப.
ம்ே 4, 5, 6 மு. ப.
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
விருச்சிக ராசியினர்க்கு சூரிய பகவான் தனக்கு விசேடமான 6-ம் ராசியில் உச்சமாக இர ஜத மூர்த்தியாக ராஜபவனி வருவதால் தீயபலன்கள் அ டியோ டு மறைந்துவிடும், பணவிடயத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட முனைந்தாலும் கட்டுப்படுத்திக் கொள்ள சூரியபகவான் பெரு மளவு உதவி செய்வார், வாகனுதி சுகம் கிட்டும். ஆரோக்கியம் சிறப்படையும். பிரயாணங்களால் நன்மையுண்டாகும். இனசன விரோதங்கள் உங் களே வாட்டும். எண்ணிய கருமங்களை நிறை வேற் ற முனைவீர்கள்,
சோதி
 

வியாபாரிகளுக்கு கொள்வனவு, விற் பன வு சிறப்புற நடக்கும். ஏற்றுமதி, இற க்கு மதி வர்த்தகம் லாபகரமாயிருக்கும். அரசாங்க உதவி கள் வேண்டியம்ாதிரிக் கிடைக்கும். வங்கியில் பணப்புழக்கம் அதிகமாகும்.
உத்தியோகத்தர்கட்கு அதிசிறப்பான மாதம் காரகத்துவக் கிரகம் சூரியபகவானே சேவை யைக் குறிக்கும் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எல்லா நன்மைகளும் கிட்டும். கந்தோரில் பல வசதிகளும், பாராட்டுகளும் உண்டாகும்.
விவசாயிகளுக்கு பயிர் பலிதமாகும். é厚 சாங்க உதவியும் கிடைக்கலாகும். காணி, நிலம் சேர வசதிகள் ஏற்படும். தகராறுகளில் வெற்றி உங்கள் பக்கம்ே. தானிய வகைகளில் சிறு இலா பங்கள் கிட்டும்,
தொழிலாளர்கட்கு தொழிலாளி சனி, செவ் வாயுடன் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கவலை யேற்படாது. பிளவுபட்ட தொழிலாளர் ஒன்று சேர்வர். முதலாளிகள் அனுசரணை காட்டுவர். ஊதியம் திருப்திகரமாகக் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வித் துறையில் அதி இ அக்கறையுண்டாகும். ஞாபகசக்தி அபாரமாக விருக்கும். பரீட்சைகளில் சித்தி கிட்டும். விளை யாட்டுக்களிலும் நன்ம்ையுண்டாகும். தூரதேசக் கல்விகற்போருக்கு வசதிகள் சாதகமாக அமையும். பெண்களுக்கு காதல் கிரகம் சுக்கிரன் 4-ம், 5-ம் இடங்களில் இருப்பது காதலில் வெற்றி, நினைத்த மணவாளனக் கைப்பிடிக்க உதவியளிக் கும். விவாகமானவர்கள் கணவன்மாரின் வளர்ச்ஓ கண்டு பிரமித்துப் போவார்கள். அதிஷ்ட நாட்கள்: ஏப் 23 பி.ப, 24, 25 மு, ப,
மே 4, 5, 6 மு. ப. துரதிஷ்ட நாட்கள்; ஏப் 27 ւն. L, 28, 29 Հք. ولا
மே 6 பி. ப, 7, 8 மு. ப.
மூலம், பூராடம், உத்தராடம் l-ம் கால்
தனு ராசியில் ஜனித்தோர்க்கு சூரியபகவான் 5-ம் இடத்தில் சுவர்ண மூர்த்தியாக ராஜபவனி வருவதால் தொடர்ந்து நற்பலன்களை அனுபவிக்க
டமலர் 13

Page 20
லாம். மாத நடுப்பகுதியில் சுக்கிரன் மீனராசியில் உச்சம் பெறுவதால் சகலவிதமான வாகன சுகங் களும் கிடைக்கப்பெறும், பெற்றேர் வழியால் நற்கீாரியங்கள் கைகூடும். 11-ம் இடத்தில் தன காரகன் வியாழன் ஊதிய உயர்ச்சி, இ ன ச ன பந்துக்களால் லாபங்களுண்டாகும், செல்வாக்கு அதிகரிக்கும்.
குடும்பஸ்தர்கட்கு களத்திரவழி நன்மைகள், சிறப்புகள் ஏற்படும். நற்க்ாரியங்கள் கைகூடும். குடும்ப ஒற்றுமை வலுக்கும். இ ன ச ன ங் க ள் ஒன்றுசேரலாம். 岑
வியாபாரிகட்கு வங்கியாளன் வியாழன் வங்கி நிலை சிறப்படைய உதவி புரிவார். முன் முதலீடு கள் நல்ல லாபத்தைத் தரும். மேலும் முதலீடு செய்ய வசதியுண்டாகும். வெளிநாட்டு வர்த்தகம் செய்வோர் சிறப்படைவர்.
உத்தியோகத்தர்கட்கு ப த வி யு யர் வுகள் கிடைக்கும் அறிகுறி தென்படுகிறது. உழைப்புக் கேற்ற மதிப்பும், கெளரவமும் உண்டு. சிறந்த முறையில் காரியாலய அலுவல்களைக் கவனிக்க வழியுண்டாகும்.
விவசாயிகட்கு சனி, செவ்வாய் தொழி ல் ஸ்தானத்திலிருப்பதையிட்டுக் கவலைப்பட வேண் டாம். சிறப்பாகக் கமச்செய்கையில் ஈடுபடலாம். காணித்தகராறுகள் பிரச்சினைகளை உண்டாக்காது. புதுப்பயிர்கள் நாட்ட சந்தர்ப்பமுண்டாகும்.
தொழிலாளர்கட்கு சிறப்பா ன மாதம், தொழிலகத்தில் உண்டாகும் பிளவுகளைச் சமா ளித்துக் கொள்ளலாம். தொழில் வாய்ப்புகளும் வந்துசேரும். கூட்டுறவுத் துறையில் புதுத்தென் புண்டாகும். ஊதியம் குறைவுபடாது.
மாணவர்களுக்கு வித்தியாகாரகன் குரு நல்ல ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கல்வி முன்னேற்ற முண்டாகும். மாத நடுப்பகுதியில் சுக்கிரன் உச்சம் பெறுவதால் கல்வியில் வெற்றி நிச்சயம் விளையாட்டுக்களிலும் புகழ் கிட்டும்.
பெண்களுக்கு விாகமானவர்கள் கணவனின் முன்னேற்றத்துக்கு வழி கோலுவார்கள். அலங் காரப் பொருட்கள் தேடுவதற்கு உகந் த மாதம். கன்னிப் பெண்களுக்கு விவாக முயற்சி கள் நன்மை தரும். அதிஷ்ட நாட்கள்; ஏப் பி. ப. 26, 27 மு. ப GILD 6 L. G. LJ. 7, 8 (p. Lu துரதிஷ்ட நாட்கள்; ஏப் 29 பி.ப.30, மே 1மு. ப.
8 L97, Lu, 9, 10.

உத்தராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம்,2-ம் கால்
மகரராசியினர்க்கு குரிய ப க வா ன் லோசு மூர்த்தியாக 4-ம் இடத்தில் சஞ்சரிக்கின்ருர்: இம்ம்ாதமும், கடந்த மா த த்  ைத ப் போன்று தீயபலன்களே கூறவேண்டியுள்ளது. LDrr g5 முற் பகுதி பொருள் வரவுக்கு நன்ருயிருப் பினும் நட்டங்களுக்கும், எதிர்பாராத திருப்பங் களும் குறைவிருக்காது. நீண்ட பயணங்களால் நட்டமேற்படலாம். மாதா, பிதா வழி க ளில் பொறுப்பு அதிகமாகும்.
குடும்பஸ்தர்கட்கு அமைதி ஏற்படுவது கஷ்டம். புத்திரகாரகன் கேந்திரத்திலிருப்பதால் புத்திரர்கட்கு நன்று பனைக்கஷ்டங்கள் அதிக மாகும். களத் திர நட்டங்கள், மனநோய்கள் ஏற்படும்.
வியாபாரிகட்கு வெளிநாட்டு வர் த் த க ம்
தடங்கல் ஏற்பட்டு நட்டமுண்டாக்கலாம். கள்ள
மார்க்கட் வியாபாரம் பா தி ப் படை ய லா ம் , பணக்கஷ்டங்கள் மலிந்து காணப்படும்.
உத்தியோகஸ்தர்கட்கு சூரிய ன் உச்ச ம் பெறுவதால் நிலைமை சமாளிக்கக்கூடியதாயிருக் கும் இருப்பினும் அதிகாரிகளின் எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் குறைவிருக்காது. பொறுத்திருந்து கருமமாற்றவும்.
விவசாயிகளுக்கு செவ்வாய், சனி சேர்க்கை தொடர்ந்து நட்டத்தைத் தரும். தகராறுகள் நீடிக்கும். பயிர்கள் தேடுவாரற்று மே லு ம் பாதிப்படையும். அரசாங்கத் தொ ல் லை க ள் அதிகரிக்கும்.
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். வசதியற்ற சூழ்நிலையில் தொழில் புரியவேண்டி ஏ ற் பட லாம். கடின உழைப்பு உண்டாகும்.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் குறைவ தால் குழப்பமுண்டாகும். பரீட்சைகளில் சித்தி ய ைட வ து கஷ்டம் , நேர்முகப்பரீட்சைகளும் சாதகமாக இல்லை. வெளிநாட்டுக்கல்வி பயில் வோர் பாதிப்புறமாட்டார்கள்.
ாதிடமலர்

Page 21
பெண்கட்கு களியாட்டங்கள் ஆட ம் பர வாழ்க்கை முதலியவற்றை சுக்கிரன் தூண்டுவார். விவாகமானவர்கள் வியாழன் 10-ல் சஞ்சரிப்ப தால் பாதிப்படைய மாட்டார்கள். காதலிலீடு பட்டோர் நன்மை பெறுவர்.
அதிஷ்ட நாட்கள்: ஏப் 27 பி. ப. 28, 29 மு. ப.
மே 8 பி. ப. 9, 10,
துரதிஷ்ட நாட்கள்: ஏப் 14, 15, 16 மு. ப.
ம்ே 1 பி.ப. 2,3,11,12, 13 மு.ப.
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி, 1, 2, 3-ம் கால்
கும்பராசியினர்க்கு சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாக 3-ம் ராசியில் இராஜபவனிவருகின் முர். ஸ்தானபலம்: மூர்த்திபலம் பெற்றுச் சஞ் சரிப்பதால் பல வித கஷ்டங்கள் நிவிர்த்தியாகும். திரிகோண ராசியில் வியாழனின் தெய்வீக அரு ளால் காரியங்கள் அனுகூலம்ாகும். தேகசுகம் கடந்த மாதத்தைவிட சிறப்பாக இருக்கும். இன சன உறவுகள் வளர்ச்சியடையும். நற்செய்தி கள், நற் பெயர் முதலியன உண்டாகும். தன வரவு செலவுக்கேற்ப அமையும். சனி, செவ்வாய் 8-ம் இராசியில் இருப்பதால் தடைகள், குழப் பங்கள் ஏற்படலாம்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பத்தின் புத்திரகாரக ணுகி 9-ம் இராசியில் இருப்பதால் களத்திர புத் திர நன்மைகள் உண்டாகும். அங்கத்தவரின் நற்செய்திகள், நல்வாழ்த்துக்கள் கி  ைடக் க ப் பெறும், பணப் புழக்கத்துக்குக் குறைவில்லை.
வியாபாரிகளுக்கு செட்டி புதன் 3-ம் இடத் தில் தனகாரகன் வியாழனின் பார்வை பெறுவ தால் எல்லாம் சிறப்பாக இருக்கும். பனத்தட் டுப்பாடு ஏற்படாது. முன் முதலீடுகள் லாபம் தரும், கள்ளச்சந்தைவியாபாரம் நன்மையளிக்கும்.
உத்தியோகத்தர்கட்கு அரசியல் கிரகம் சூரிய னைச் செவ்வாய் பார்ப்பதால் சில த டை க ள்
 

ஏற்பட்டாலும் தொடர்ந்து கருமங்களை நிறை வேற்றலாம், அதிகாரிகளின் மனநிலை உங்களுக் குச் சாதகமாக அமையும். 拳
விவசாயிகளுக்கு பாதிப்படைவதால் அதிக நன்ம்ை எதிர்பார்க்கமுடியாது. பயிர் அழிவுகள் ஏற்பட்டாலும் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். அரசாங்க உதவிகள் நட்டங்களை ஈடுசெய்ய வழி வகுக்கும்.
தொழிலாளர்களுக்கு தொழில்வாய்ப்புகள் இடைக்கிடையே கிடைத்தாலும், செலவினங் களைச் சமாளித்துக் கொள் ள லா ம். கூட்டுற வா ள ர், பங்குத்தொழிலாளர் சிறிது அமைதி யைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் வளர ஞாபகசக்தி உதவியளிக்கும், ப ரீட் சை க ளில் வெற்றி கிடைக்கும். நேர்முகப் பரீட்சை முடிவு கள் திருப்தியளிக்கும்.
பெண்கட்கு தாலியைக் குறி க்கு ம் 8-ம் இடத்தில் செவ்வாய் கணவனுக்கு தீங்கிழைக்க நேரிட்டாலும் சூரியபகவான் காப்பாற்றுவர். காதல் விவகாரங்கள் வெற்றியளிக்காவிடினும் பிரச்சினைகள் உருவாகாது.
அதிஷ்ட நாட்கள்: ஏப் 14, 15, 16, மு. ப.
29 . . . 30. GuD 1 Gp. L. 11,12, 136up. Li துரதிஷ்ட நாட்கள்; ஏப் 16 பி. ப. 17, 18
மே 4, 5, 6, மு. ப. 13 பி. ப. 14.
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியில் ஜனனமானவர்கட்கு சூரியபக வான் தாம்ரமூர்த்தியாக 2-ம் இராசியில் வலம் வருவதால் நற்பலன் நிகழ இடமில்லை. அத்து டன் 7-ல் சனி, செவ்வாய் சேர் க் கை பெற்று ஜன்மராசிபைப் பார்ப்பது எல்லா நடவடிக்கை களிலும் தடங்கல்கள் உண்டாகும். ஆரோக்கி யம் சீரடையாது. பிரயாணங்களால் நட்டங்கள்
திடமலர் 5

Page 22
  

Page 23
ag
t
ଝୁଣ୍ଟ ୧୫୧୫୧୫୧୫୧୫୧୫୧୫ ര جGeg €ဧ့် ဒို့စံ 羲籃 臺露 3 கிரகங்களும்
ဒို့Søနှံ့ခြီး (<%ණ්ණ්ජි බ්‍රහීණු%<$ණ්ණ්ජිණ්%;
* பவானி - பழு
O
இசைத் தட்டிலிருந்து ஒர் ஊசி முனையானது இசையை வெளியே கொண்டு வருவது போல் உலகிற்கே புரியாது மறைந்து கிடக்கும் திறம்ை களைச் சாதகத்திலிருந்து எடுத்துக் காட்டிவிட முடிகிறது.
இசை காதுக்குக் கேட்கிறது: கண்ணுக்குத் தெரியவில்லை. திறமையும் நேரடியாகத் தெரிவ தில்லை; சாதனைகள் மூலம் புலனுகிறது.
விதைக்குள்ளே மரம் ம்ரத்துக்குள்ளே மலர் கள், கனிகள்! யாவையும் மர்மமாக வைத்து விட்டான்,
சாதகத்திற்குள்ளே, வாழ்க்கை; வாழ்க்கைக் குள்ளே பல மேடு பள்ளங்கள், பலவித பயணங் கள் சந்திப்புகள், மாற்றங்கள், இன்பதுன்பங்கள் வெற்றி தோல்விகள், லாபம்-இழப்புகள் யாவை யும் மறைத்து வைத்துவிட்டான்.
சமயம் ம றை த் து வைத்தவனைக் க ன் டு பிடிக்க முயல்கிறது.
சோதிடமோ மறைத்து வைத்த சம்பவங்களை கண்டுபிடிக்க முயல்கிறது.
எனவே பூஜ்ஜியத்திலிருந்து கொண்டு இந்த இராச்சியத்தை ஆளும் அந்த நாயகனை அறிய முயல்கின்ருேம். அவன் அரசியலை சமயம்தான் காட்டுகின்றது - ܡ
இப்புவியிலிருந்தே இவ்விராஜ்ஜியத்தை ஆளும் பிண்டங்களின் அரசியலை சோதிடம்தான் காட்டு கின்றது. இக லோக சுகங்களைக் கொடுப்பவன் சுக்கிரன். இன்ப சுகங்கள் யாவையும் இராஜ் ஜியம் பண்ணுபவன் சுக்கிரனே,
பரலோக சாதனைக்கும், ஆத்ம உயர்வுக்கும் காரகன் குருவாகும்.
மக்களின் ந ல் ல துரதனே மகேஸ்வரனின் தூதனுவான். எனவே மக்களின் தூதனில் அல் லது பிரதிநிதியில் புதன் நன்கு அமைதல் வேண் டும். சாதகத்தில் இதன் நிலையைப் பொறுத்துத் தான் ஒருவர் மக்கள் பிரதிநிதியாய் அமைவார்.
3 சோதிட
 

کیٹگھ
*
※ーリらリ>* நத்தித்துறை ’
மக்கள் பிரதிநிதிக்கோ அல்லது மந்திரிக்கோ
ஆணையும் அதிகாரமும் உண்டு. இதற்கு சாதகத் தில் செவ்வாய் நன்கு அமைதல் வேண்டும்"
출
s
s
D D D
旁 D
ஒரு அரசியல்வாதிக்கு முக்கியமாக பேச்சுத் திறனும், நம்ப வைக்கும் தந்திரமும், பிரபல்ய மும், அதிஷ்டமும் இருந்தால்தான் அரசியலில் வெற்றிவாகை சூடலாம்.
குருவும் புதனும் ந ன் கு அமைந்தால்தான் ஒருவர் சிறந்த பேச்சாளராக வர முடியும். அத் துடன் செவ்வாயும் நன்கு அமைந்து விட்டால் மேடைக் கூச்சமின்றி விபரங்களை மிகவும் நுணுக்க மாக எ டு த் துக் கா ட் டி, விளக்கி சரியோ, பிழையோ மக்களை நம்ப வைத்து அவர்களைத் தனது பக்கத்திற்கு ஈர்த்துவிட முடியும்
ஜாதக பாரிஜாதத்தின்ஓடி ஒருவர் ம்ந்திரி யாய் வரவேண்டுமானுல் அவருடைய சாதகத்தில் (a) சூரியன், செவ்வாய், புதன், சனி மு த லி யோர் ஒன்று சேர்ந்திருத்தல் வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி பத்ததியின்படி சூ ரிய ல், செவ்வாய், புதன், சனி முதலிய கிரகங்களில் ஒரு வர் மற்றைய கிரகத்தின் இராசியிலும், அடுத்தவரின் நட்சத்திரத்திலும் மிகுதியாக உள்ளவரின் கலே யி லும் அமைதல் வேண்டும். உதாரணமாக சூரியன் சனி இராசி செவ்வாய் சாரம் புதன் க லை யி ல் அமையும்போது மந்திரியாகும் சந்தர்ப்பம் கிடைக் கிறது. அது வு ம் சூரியன் காலத்திலடைகிறது. இலக்கினம் அல்லது 19-ம் வீடும் சூரியனுடன் சம் பந்தப்படும்போதுதான் மேற்கூறிய வாய்ப்பு ஏற் LIGI th .
(b) சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, முதலிய கிரகங்கள் ஒரு பாவத்தில் (இராசியல்ல) ஒன்று சேர்ந்திருந்தால் சாதகர் மந்திரியாவர். கிருஷ்ணமூர்த்தி பத்ததியின்படி (1) சுக்கிரன், குருராசி புதன்சாரம் சந்திர கலையில் நி ற் கு ம் போது சனி சுக்கிரனை 3ம் பார்வை பார்த்தல்
Logist 17

Page 24
வேண்டும். (2) சனி, புதன் இராசி குருசாரம் சந்திர கலையில் நிற்கும்போது சுக்கிரன் பார்வை விழ வேண்டும். (3) சனி, சுக்கிர இராசி சந்திர சாரம் குருகேலையில் நிற்கும்போது புதன் பார்த் தல் வேண்டும். இப்படியாகப் பலவித நிலைகளில் சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி மு த லி யோர் சம்பந்தப்படும்போது சாதகர் மந்திரியாவர்.
மேற்கூறிய ஐந்து கிரகங்களும் ஒன்று கூடி யிருத்தல் வேண்டும் என்ற நியதி தேவையில்லை.
ஜாதக பாரிஜாதகத்தின்படி மூன்று கிரகங்கள் தங்கள் சுய இராசியில் நின்ருல் அவர் மந்திரி யாவர். அப்படியான அமைப்புடைய பல சாத கங்களைப் பார்த்திருக்கிறேன். அவைக்குரியவர் கிளெல்லாம் மந்திரிகள் அல்ல!
பால தீபிகையின்படி புதன்தான் ஒரு நல்ல அரசியல்வாதியை உருவாக்க முடியும். அரசியல் ஒரு சூதாட்டம். அதை அறிவதற்கு 5-ம் வீட்டை ஆராய்தல் வேண்டும், 5-ம் வீடு தே ர் த லை யு ம் குறிக்கும். எனவே மந்திரிப் பதவிக்கு 5-ம் வீட் டுடன் குரு, சூரியன், சந்திரன் முதலிய கிரகங் களையும் ஆராய்தல் வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி பத்ததியின்படி மந்திரிப் பத விக்கு 1ம், 6ம், 9 ம், 10ம் வீடுகளின் மு ன க ளே ஆராய்தல் வேண்டும். இம் முனைகளுக்கு சுப பார்வை கிட்டல் வேண்டும். இதன் பின்பு இவ் வீடுகளின் குறிகாட்டிகளை எடுத்து ஆராய்தல் வேண்டும்.
கெளரவ ஜனதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தணு வின் ஜனனசாதகத்தில் முன்பு கூறிய அமைப்புகள் காணப்படுகின்றன.
அவரின் உதய லக்கினம் 23 பாகை 04 கலை கன்னி. இது புதன் இராசி சந்திரசாரம் சூரிய கலை சனி உபகலையில் அமைகின்றது. எனவே இதில் உதய லக்கினமுனை புதன் சந்திரன் / சூரி யன் 1 சனி முதலியோர் சம்பந்தப்படுகின்றர்கள். சந்திரனும் செவ்வாயும் கட்டுத் தழுவிய நிலையில் காணப்படுவதால் சந்திரனுக்குப் பதிலாக செவ் வாயைக் கொள்ளல் வேண்டும். அ ப் போது உதயலக்கின முனையில் முதலாம் நியதி காணப் படுகின்றது.
இராகு 16 பாகை 59 கலையில் கடகத்தில் நிற் கிருன் இந்நிலையுடன் செ வ் வா ய் (சந்திரன்), புதன், சூரியன், சனி (கேது) மு த லியோ ரின்
18 சோ

தொடர்பு இருப்பதாலும் உதய முனை இராகுவு டன் தொடர்பு வைத்திருப்பதாலும் இராகுவின் காலத்திலும் மந்திரிப்பதவி வகித்தார்கள்.
குரு 15 பாகை 44 கலை மிதுனத்தில் நிற் கி முன், இந்நிலை புதன் இராசி இ ரா கு சாரம் சுக்கிர கலையில் அமையும். இராகு சந்திரனின் பிரதிநிதி சனி குருவை (120 பா) சுப பார்வை பார்க்கிருன். இதனுல் இந்நிலையில் புதன், சந் திரன், சுக்கிரன், குரு, சனி முதலியோர் இரண் டாம் நியதியின் படி சம்பந்தப்படுகின்ருர்கள். குரு 10ம் வீட்டு முனையின் கலையதிபதி. எனவே குருதசை (சுக்கிர புத்தி) யில் பிரதம மந்திரியானுர்
芭拿s。
vii | viii | ix gCU 15-44 23-04 23-41. 22.34 நெ 19-55 | x: 21-26
νi 21 - 53 17-9-1906
ᎯᏍ, | 79 °Ꮝ 58&6°ou56 Ꮴ" 12 ** 18-18 xi: 20-5 - பிறந்த நேரம்-காலே -
- - செ 10-28 205, 7மணி 25நிமி 21செ 2.34 துே 16.59 , , , xii. 2-53 அயனம்சம் 22° 27 புத 24-28
vi 21-26 ii 23-41 af 0-49 யுரே 12-07 iii 22-54 || Grš 17-11 || så 23-04
பிறந்த போது நின்ற தசை:- கேது மகாதசை 0 வருஷம் 5 மாதம் 25 நாள்
கிரகங்கள் நட்சத்திராதிபதி கலையதிபதி சூரியன் சூரியன் இராகு சந்திரன் கேது புதன், செவ்வாய் கேது ୫ ଜର୍ସି புதன் சுக்கிரன் புதன் குரு இராகு சுக்கிரன் சுக்கிரன்* இராகு சுக்கிரன் சனி (வ) இராகு சந்திரன் இராகு புதன் புதன் கேது சந்திரன் சனி யுறேனஸ் கேது புதன் நெப்ரியூன் இராகு செவ்வாய்
திட மலர்
5.

Page 25
தவு
இ
1ன்
跨○鼻
திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்காவின் சாதகத்தில் உதயலக்கினம் 5 பாகை 32 கலையில் கன்னியில் அமைகிறது. இது பு த ன் இ ரா சி சூரிய சாரம் புதன் கலை சு க் கி ர உப கலையில் அமையும்,
குரு 22.45 சூரி Χί 6-51 Χ 5-43
5–35 IVii 890 |larg; 19 52 aeaf, 18-11
ւյ5 7-21 毒
xi 6-38 4. 7-4-1916 நெ(வ)
80o 6, 417 & 7o au 177 — 7-17
கே 11-27
- பிறந்த நேரம் பி. ப.
21-35 نك956: "م, 17"م;""|| 33-26 په
m 11-27
ixii 4-24
vi : iii . i i 5-32
5-43 : 6-51 சந் 24-30
6-40
பிறந்தபோது நின்ற தசை:- செவ்வாய் தசை 6 வரு, 1 மாதம் 20 நாள்.
கிரகங்கள் நட்சத்திராதிபதி கலையதிபதி
சூரியன் கேது சந்திரன் சந்திரன் செவ்வாய் இராகு செவ்வாய் புதன் சூரியன் புதன் கேது இராகு 5@ புதன் சந்திரன் கக்கிரன் சந்திரன் கேது சனி இராகு சந்திரன் இராகு சந்திரன் செவ்வாய் கேது சனி சந்திரன்
யுறேனஸ் செவ்வாய் குரு நெப்ரியூன் gGវិ புதன்
யோகக்காரன் - சூரியன்,
அவயோகி - சனி
செவ்வாய் - புதன் சாரம் சூரிய கலையில் நிற்
கிருன்,
சனியின் வீட்டில் இராகு நிற்பதால் சனி
பின் பிரதிநிதியாகிருன்.
புதனும் சந்திரனும் இராகு கலையில் நிற்ப
தால் இராகுவின் ஆதிக்கத்திற்கு உள்ளாகின்ருர்
சோதி

கள். இதனுல் இராகுவிற்குப் பதிலாக சனி, சந் திரன், புதன் முதலியோரின் பல ன் களை யும் கொள்ளலாம். U
அதனல் உதயலக்கினம் புதன் இராசிகுரிய சாரம் | புதன்கலை சுக்கிர உபகலையில் நிற்பதை புதன் / சூரியன் புதன் இராகு / சுக்கிரன் (செவ் வாய்) (சனி) (சூரியன்) நிற்பதாகக் கருதல் வேண் டும். அப்போதுதான் மந்திரி யாவதற்கு வேண்டிய நியதியை புதன், செவ்வாய், சனி, சூரியன் முத லிய கிரகங்கள் அளிப்பதால் இவர்களின் காலத் தில் அப்பலனை எதிர்பார்த்தல் வேண்டும்.
இவ்ர்களுடைய சாதகத்தில் 12-ம் வீட்டதி பதி 8ம் இ ரா சி யி ல் உச்சமடைந்திருக்கிருன். அதன் பலன் என்ன? சூரியன் 12-ம் வீட்டு முஜன யுடன் சம்பந்தப்பட்டு 7-ம் பாவத்தில் நிற்கிருன். அதனுல் அவன் காலத்தில் சாதகர் தனது கர் மத்தின் பலனை அனுபவிப்பார்:
தாம் செய்யும் நன்மை என்றே ஒருநாள் ஒரு வடிவத்தில் வட்டியோடு நம்க்கு திரும் பி விடுகின்றது. அதேபோல் ஒருவர் செய்து தீமை கொடுத்த வட்டியோடு அவருக்கே போய்ச் சேரு கிறது. எக்காலத்தில் அது நடக்கும் என்பதுதான் இரகசியம். ஆனல் நடக்கும் என்பது உண்மை யாகும். இவர்கள் விடயத்தில் சூரியனின் 岳Tau动 தில் நடந்து விடுகிறது.
சூரியன் யோகி; உச்சமடைந்திருக்கி முன், அவன் கேதுவுக்குரிய அசுவினி நட்சத்திரத்தில் நிற்கிருன். அதனுல் அவன் கெட்டுப்போய் வி. டான். புதனுடன் ஒன்றுகூடி கேதுவின் நட்சத் திரத்தில் நிற்பதால் புதன் தசை சூரிய புத்தியில் தீமைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன.
5-ம் வீடு குழந்தைகள், உபதேசங்கள், ம்னம் தர்மம், பூர்வ புண்ணியம், புத்திகூர்மை முதலிய வைகளைக் குறிக்கும். 5-ம் வீட்டு முனையின் கஜல யதிபதி புதன் 8-ம் முனயுடன் ஒட்டி நிற்பதால் மனமும், தர்மமும் புதனின் காலத்தில் கெட்டு விடும். மனமும், தர்மமும் கெட்டுப்போனல் மனேதர்மம் கெட்டுப்போய் விடுகிறது: அரசிய லில் மனேதர்மம் கெட்ட வேளையில்தான் சம் தர்மம் என்ற வார்த்தை அடிக்கடி அடிபடும்.
புதனும், சூரியனும் கேதுசாரத்தில் நிற்கிருர் கள். கேது கேது 11-ல் நிற்பதால் புதன் தசை
Il D6) 19

Page 26
சூரிய புத்தியில் கர்மத்தின் பலனை அனுபவித்துத் தான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படுகின்றது. கேது செவ்வாயுடன் நிற்பதால் அனுபவம் மிக வும் வேதனைக்குரியதாயிருக்கும். கேது நெப்ரியூனு டன் கட்டித் தழுவிய நிலையில் நிற்பதால் அக் காலத்தில் வெறும் பிரம்ை, மயக்கம், எதுவும் இயலாமை, சகலமும் நிலையாகிவிட்டது போன்ற ஒரு தோற்றம் இவைகள் யாவும் உறுதியாகிவிடும்.
7-ம் வீட்டுமுனையின் கலையதிபதி புதன் 8-ல் நிற்பதால் பங்காளியால் அல்லது பகிரங்க எதிரி யால் அலைச்சல், வழக்கு என்பனவுண்டு புதன் 10-ம் வீட்டதிபதியாகி 8-ம் முனையில் நிற்பதால் தொழில், அந்தஸ்து, கெளரவம், யாவும் மறை கிறது, 5-ம் விட்டு முனையின் கலையதிபதி புதன் 8-ம் வீட்டு முனையுடன் ஒட்டி நிற்பதால் அதன் கா லத் தி ல் இ வ ரின் உறவு குறைகிறது. 5-ம் வீடு தேர்தல், அரசியல் முதலியவைகளைக் குறித்தால் அவையும் மறைந்து போகிறது; 5ம் வீடு குடியியல் உரிமையானுல் அதுவும் பு த ன் காலத்தில் அழிந்து போ கி ன் ற து. 5-ம் வீடு போட்டி, வழக்கு முதலியவைகளைக் குறித்தால் அவையும் மறைந்து போகின்றது.
12-ம் வீட்டதிபதி 7-ல் நிற்பதால் இரகசிய விரோதிகளால் வழக்கு ஏற்படும், அல்லது சூரி யன் அரசாங்கத்தைக் குறிப்பதால் அரசாங்கத் தால் வழக்கு ஏற்படும் புதன் சூரிய னு ட ன் ஒன்றுசேர்ந்து நிற்பதால், புதன் தசை சூரிய புத்தியில் அதை எதிர்பார்த்தல் வே ண் டு ம். புதன் 8-ம் முனேயில் நிற்பதுடன் நெப்ரியூனுட னும் கூடி கேதுவின் சாரத்தில் நிற்பதால் புத னின் காலத்தில் இவர் தாக்கல் செய்யும் வழக் குகள் சாதகமாக அமையாது.
பு த ன் கமிஷன்களையும் விசாரணைகளையும் குறிக்கும். உச்சம் பெற்ற சூரியன் உயர் அர சாங்க அதிகாரியைக் குறிக்கும். அதனுல் அவர் களின் காலத்தில் அரசாங்கத்தால் அல்லது ஜனுதி பதியால் நியமிக்கப்பட்ட கமிஷனைச் சந்திக்க நேர்ந்தது. அக்காலை குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாடுவதற்குப் பதிலாக ஒரே ஒருமுறை சென்று வெறும் அறிக்கைகளை வெளியிட்டு வீடு சென்ற தால் அவரின் எதிர்ப்பும் தோல்வியடைந்து விட் டது. அதன்பின்பு கட்சிக் காரியாலயத்தையிட்டு வழக்கு தாக்கல் செய்தபோதும் அதுவும் தள்ளு படி செய்யப்பட்டுவிட்டது.
20 சோதி

புதன் அஸ்வினி நட்சத்திரத்தில் நிற்கிருன் அஸ்வினிக்கு அதிபதி கேது. கேது 11-ல் நிற்ப தால், புதன் காலத்தில் கெளரவமும் இலாபமும் கிடைத்தல் வேண்டும். கேது நெப்ரியூனுடன் கட்டித் துழுவிய நிலையில் நிற்பதால் மேற் கூறி யவை நடப்பது சந்தேகம். நிஜ வாழ்க்கையில் அவமானமும் நட்டமுமே உண்டு. புதன் இராகு கலையில் நிற்கிறது. இராகு 5-ல் நிற்கிருன், 5-ம் வீடு 7-ம் வீட்டிற்கு 11-ம் வீடாக அமைந்து விட்டது. அதனு ல் புதன்தசை பொதுவாக,
இவர்களின் எதிரிகளுக்கு அல்லது பங்காளிக்குத்
தான் இலாபமாயமையும்.
12-ம் வீடு சிறைச்சாலேயைக் குறி க்கு ம். இராகு சிறைவாசத்திற்கு காரகன், இராகு 12-ம் வீட்டுடன் சம்பந்தப்படவில்லை. அதனல் சாத கர் சிறைவாசத்திலிருந்து தப்பினுர், இல்லையேல் இராகு கலையில் நிற்கும் புதனின் கா லத் தி ல் சிறைக்குச் செல்ல நேரிட்டிருக்கும்.
5-ம் வீடு தேர்தல், குடியியல் உரிமை முத லியவைகளைக் குறிக்கும். 5-ல் இராகு அமைந்த படியால் சிறைவாசத்திற்குப் பதிலாக மேற்கூறி யவைகள் பாதிக்கப்படும். இதே இராகு 2-ம் வீட்டு முனையுடன் சம்பந்தப்பட்டு அவ் வீட்டை யும் பார்ப்பதால் தேர்தல், குடியியல் பற்றிய பேச்சும் பாதிக்கப்படும்.
4-ம் வீட்டு முனையின் கலையதிபதி 8-ம் முனை யில் நிற்கின்றபடியால் வீட்டில் நடக்கவேண்டிய சுபகாரியங்களும் கெட்டுப் போகின்றன. புதன் பன்மையைக் குறிப்பான். செவ்வாயுடன் கூடிய கேதுவின் சாரத்தில் புதன் நிற்பதால் புதன் பல வீடுகளை அல்லது காணிகளையும் குறி ப் பா ன். கேது செவ்வாயுடனும் நெப்ரியூனுடனும் 11-ல் நிற்பதால் இலாபத்திற்காக சில வேலைகள் புதன் தசை புதன் புத்தியில் நடைபெறுவதைக் குறிக் கிறது. புதன் தசை இவர்களுக்கு 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதி ஆரம்பமாகியது என் பது குறிப்பிடத் தக்கது.
கேது புத்தி ஆரம்பமானபோது பெரும் மாற் றம் காத்திருந்தது. கேது சனி சாரத்தில் நின்ற படியால் தொழில், கெளரவம், பெயர் புகழ் (10-ம் வீட்டில் சனி நிற்பதால் ) முதலியவைகளு டன் கட்சியிலும் (5-ம் வீடு கட்சியைக் குறிக்கும்)
சேவையிலும் (6-ம் வீடு)ம்ாற்றங்கள் காணப்படும்.
டமலர்
二
G.

Page 27
t
மாபெரும் ஸ்தாபனத்தின் அல்லது கட்சி யி ன் தலைவராக இருந்தவர்கள் கேதுவின் செயலால் பிறரை நம்பி வாழும் வாழ்க்கைக்குத் தள் ள ப் படும்.
சூரியபுத்தியில் நடக்கும் பலன்களே முன்பு கூறியிருந்தோம். இனிமேல் சுக்கிர புத்தியை ஆராய்ந்து பார்த்தாலும், அவர்கள் நின்ற கிரக் சார கலைகளின் காரணத்தால் சூரிய புத்தியிலும் சுக்கிர புத்தியிலும் ஒரே விதமான பலனை அனுத பவித்தார்கள் 6-ம் வீட்டு முனையின் கலையதிபதி சுக்கிரன் 9-ல் நிற்பதால் விரோதிகள் அதன் காலத்தில் தலைதூக்குவார்கள். கேது புத்தியில் கருத்து வேற்றுமை, விரோதங்கள் வளருகின்றன:
சுக்கிரன் கேது கலையில் நிற்பதாலும், கேது நெப்ரியூனுடன் ஒன்று சேர்ந்து நிற்பதாலும் கேது, சுக்கிரன் முதலியோரின் காலங்களில் முற் பிறப்பின் கர்ம பலன்களினுல் பல இன்னல்களை அனுபவித்தல் வேண்டும். சந்திர புத்தியில் இரக் கம், மற்றவர்களுடன் இணைய விரு ம் பு த ல், தொடர்புகள், கெளரவம், வெளிநாடு செ ல் ல விரும்புதல், புத்திக்கூர்மை முதலியன காணப் பட்டபோதிலும் இராகு செவ்வாய் சா ர த் தி ல் செல்லும்போது கெளரவம் பாதித்தல், நோய் வாய்ப்படல், உபாதைகள், மரண பயம் யாவும் உண்டாம். செவ்வாய் புத்தி இவர்களுக்கு சூன்ய மாகி விட்டது:
KLLLLOLSLSLOLOLLLLLLLLBOLLLLLZLLLLLLOLLMOLLL
உரைவீச்சு
களங்கம்
சலனமே அற்ற வான நெற்றியில் அனுபவச் சுருக்கமாம் மேகங்கள் மத்தியில் சந்தனச் சந்திரன் நடுவில் குங்குமப் பொட்டு இவற்றின் கீழே ஒரு முறுக்கு மீசையும் தேவை தானு?
屋
룰
题
를
를
屋
- சி. சதாசிவம்
E.
-
LLLSBBLYLLLaLLOSLLLLLSLLLeSLLLLL LSLLLLeLSLLLBaOLLSLLOLL LMOLLLZ
சோ
 
 
 

பிறந்த திகதிப்யூடி
உங்கள் திறமை சாமர்த்தியம்
வே. சின்னத்துரை, நல்லூர்
நீங்கள் எந்த வருடத்திலாயினுஞ்சரி, எந்த
மாதத்திலாயினுஞ் சரி ஏதோ ஒரு திகதியில் திருப்பீர்கள். பிறக்கும் ஒவ்வொரு திகதிக்கும் ஒரு பலனுண்டு. பரவலாக அவற்றை இங்கே
கூறுவாம்.
திகதி 22-ல் பிறந்தவர்கட்கு எதிலும் பூரணத்துவம் அடைய மிக வும்
பாடுபடுவீர். பட்டிகள், அனுபந்தங்கள் எல்
லாம் சரிவர ஒழுங்கு படுத்தி விதிவிலக்கில்லா மல் அதன்படி நடப்பீர். சரியான நுணுக்க
மான வேலைகளிலும், நீதி நெறிக்குரிய வேலை களிலும் இருந்து நீர் விலகிக்கொள்ள மாட் டீர். எல்லா விஷயங்களிலும் போல நீதி விட
யத்திலும் ஒழுங்கையும், நேர்மையையும் நிலை
நாட்டுவீர். உமது வரவு செலவுத் திட்டமும். இறுக்கமாகவும் உறுதியாகவும் இருக்கும். உச்ச வரம்பு வருமானத்தை நீர் இலக்காக்கிக் கொள்
வதில்லை. ஆனுலும் பாதுகாப்பில் உம்து குடும் பத்தை ஒ யா ம் ல் கவனிப்பதிலும் மிக வும் சிரத்தை காட்டுவீர். இக் குணுதிசயத்திற்காக நீர் பாராட்டுப் பெறுவீர்.
உம்முடைய குடும்பக் குணங்கள் குலத்தை நாடி நிற்கும். பி ரி வி ன் ஒற்றுமையையும், கொண்டாட்டங்களிலும், அ ன் பளி ப் புகள், திருவிழாக்கள் முதலியவற்றில் நீர் விருப்புடை անri.
நீர் பண்பு காட்டுவீர். ஆணுல் குடும்பத் திலுள்ளவர்களை விட வெளியாருடன் க டு ம் நட்புக் கொள்ளம்ாட்டீர். உம்முடைய அன்பு திண்மையானது. ஆணுல் வெளிக்காட்டப்படுவ @@. உம்முடைய மனைவி திட்டமிடுதல் எல்லாவற்றையும் உம்மிடமே விட்டுவிடுவாள். முழுச் சுமைகளையும் உங்களிடமே நம்பி ஒருவர் சந்தோஷமாக தந்துவிட விரும்புவார்; உங்களை அதற்கு ஒரு தூணுகக் கொள்வார்கள். அவ சர காலங்களிலும் நீர் சமாளித்துக்கிொள்வீர்.
டமலர் 2.

Page 28
உங்கள் அச்சங்கள் அதிர்ஷ்டமானவையா?. ● 鲁
கன்னங்களில் மச்சம் -
கன்னத்தின் எந்தப் பகுதியில் மச்சம் அம்ை யப் பெற்ருலும் - அது அதிஷ்டத்தின் சி ன் ன மாகவே கருதப்படுகின்றது. இருப்பினும் இடது கன்ன மச்சங்களிலும் பார்க்க வலது கன்ன மச் சங்களுக்கு சிறப்புகள் அதிகம்.
மச்சங்களை வலது கன்னங்களில் கொண்ட வர்கள் பெரும்பாலும் பரம்வரைப் பணக்காரரி வீட்டுப் பிள்ளையாகவோ, அல்லது வசதி கூடிய இடங்களில் பிறந்தவர்களாகவோ இருப்பர்.
குடும்ப வாழ்க்கையைப் பொறுத்த வரையி லும் இவர்கள் மிக அதிஷ்டசாலிகளே! இவர் களுக்கு வாய்க்கப்பெறும் மனவியர் நற்குணம் மிக்கவர்களாக மட்டுமன்றி பேரழகு" மிக்கிவர் களாகவும் திகழ்வதனுல் - இவர்களின் இல்லற வாழ்க்கை இன்பம் நிரம்பியதாகவும், அமைதி ம்யமானதாகவும் விளங்கப்பெறும்.
இவ்வகையினர் கல்வியில் மிகுந்த ஆர்வமும்ஊக்கமும் மிக்கவர்களாக இருப்பதனுல் உ ய ர் கல்வி மூலம் பல சிறப்புப் பட்டங்களைப் பெற வாய்ப்புண்டு. ஆனலும், இவர்களின் பலன்படி இவர்கள் செய்யும் தொழிலுக்கும் - ஆரம்பத்தில் தேர்ச்சியடைந்த கல்விக்கும் பெ ரு ம் பா லும் தொடர்பில்லாமலே அமைந்து வி டு கி ன் றது. (இருந்த போதிலும் இவர்கள் ஈடுபடும் எந்த ஒரு தொழிலும் இவர்களுக்குப் பெருத்த இலாபத்தை யும் நிறைந்த வருவாயையும் அளிப்பது கண்கூடு.)
சுமார் முப்பத்தைந்து வயதளவில் இருதய வலி, நரம்புத் தளர்ச்சி, போன்ற நோய்களினல் இவர்கள் சற்றுப் பாதிப்படைய இ ட முண் டு, ஆனுலும் உயிராபத்துக்கள் இல்லை!
வலது கன்ன மச்சம் கொண்டவர்களுக்கு ஏற்படும் யோகிபலன்களே இடது கன்ன மச்ச நபர்களுக்கும் ஏற்படுகின்றது. எனினும்; வலது கன்ன மச்ச நபர்கிளுடன் ஒப்பிடும்போது இடது கன்ன மச்ச நபர்கள் தமது வாழ்க்கைப் பாதை களில் பல சோதனைகளையும் - பிரச்சனைகளையும் சந்திக்கவேண்டி ஏற்படலாம். மேலும் "மது மேகம்" என்று சொல்லக்கூடிய நீரிழிவு நோய் இடதுகன்ன மச்ச நபர்களுக்குத் தொ டர் ந் து காணப்படுகிறது. வாழ்வின் கடைசி காலத்தே
22 - சோதி

* அன்பு நெஞ்சன் *
(கலைப்பீடம், யாழ். பல்கலைக்கழகம்.)
பலவேறு விதமான நோய்களினலும் இவர்கள் அவதிப்பட நேரிடலாம். -
எது எவ்வாறு இருந்த போதிலும் வலது அல் லது இடது கன்னங்களில் மச்சம் அமையப்பெறு வ்து ராஜயோகத்தைக் குறிக்கும் சின்னமாகவே கருதுகின்றனர். எனவே இடதுகன்ன ம ச் சம் காட்டும் சில குறைகளைத் தவிர்த்துப் பார்க்கும் போது - வலது அல்லது இடது கன்னங்களில் மச்சம் அமையப் பெற்றவர்கள் அதிஷ்டசாலி களாகவே வாழ்க்கை நடத்துவர். வயிற்றின் மேல் மச்சம்
வயிற்றின் மீது மச்சம் அமையப்பெற்றவர்
கள் பெரும்பாலும் குறுக்கு வழியில் செல்வம்
தேடுபவர்களாகவும் குதிரைப் பந்தயம் அதிஷ்ட
லாபச் சீட்டு போன்றவற்றில் தீவிர நாட்ட மிக்கவர்களாகவும் விளங்குகிஜர்கள். சுருக்கமாகச்
சொல்லப் போனல், இவர்கள் சூதாட்ட-போட்
டிப் பந்தய மனே பா வம் மிக்கவர்களாகவே வாழ்க்கை நடத்துவர்.
திட்டமிடாத போ க் கி ல் வாழ்க்கையைக்
கொண்டு நடாத்தும் இவர்கள் கடும்ையாக,
உழைக்கத் தெரியாதவர்களும் கூட. எனவே இவர்களுக்கு சீரான ஒரு வருமானமோ, சீரான ஒரு செழிப்பு நிலையோ அமைவது அரிது. தெளி வாகச் சொல்லப்போனுல் இவர்களின் வருமான நிலையில் ஒரு சகடவோட்டத் தன் மை யை க் J,TGOOTGJITib,
பெண்களைப் பொறுத்தவரை வயிற்றின்மீது மச்சம் அமையப் பெற்றவர்கள் ஒழுக்கம், நான யம் என்பவற்றை மதிக்காதவர்களாகவும், சுய நல உணர்வு கூடியவர்களாகவும் காணப்படுவர்.
மந்தமான இயல்பு கொண்ட இவர்கள் உழைப்
பதிலே எவ்வித அக்கறையும் செலுத்த மாட் டார்கள்.
வயிற்றுப் பாகத்தில் தொப்புளுக்கு அண்மை யில் சற்று கீழ்ப்புறமாக மச்சம் அமைந்த பெண் குள் சுவையான உணவுகளில் தீவிர வேட்கை மிக்க வர்களாகக் காணப்படுவர் வலதுபுற வயிற்றில் மச்சம் அமையப்பெற்ற பெண்களுக்கு திருட்டுக் குணம் இயல்பானது. இவர்களுக்கு திருடுவது கூட உற்சாகம் விளைவிக்கும் தொழி லா கவும் அமைந்து விடுகிதது. (தொடரும்)
உமலர்

Page 29
|நட்சத்திர ரீதியில் O
உங்கள் புத்த
-
அசுவினி
பொதுவாக இவ்வருட ஆரம்பம் முதல் நவம் பர் 26-ம் திகதி வரை இராசி அடிப்படையில் முக்கியமான கிரகங்களின் கோ ச ர ச ஞ் சார ம் இவர் களு க்கு ச் சாதகமாக அமைந்திருப்பது விசேட அம்சமாகும். சென்ற ஆண்டில் நிகழ்ந்த கஷ்ட நஷ்டங்களில் இருந்து விடுவிக்கப்படுவது டன் வாழ்க்கையில் பல வித சிறப்புகளும் மன அமைதியும் பெற இவர்களுக்கு வாய்ப்பான கால மாகும். அரசாங்க ஊழியர்கள் பதவி உயர்ச்சி அல்லது வசதியான இடமாற்றம், அதிகாரிகளின் நன் மதிப்பு ஆகியனவற்றைப் பெறுவார்கள். வர்த்தகர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்ய வாய்ப்பான காலம், பொறியியலாளர்-மருத்துவத்துறையினர் ஆசிரியர்களுக்கு வாழ்க்கையில் நன்மையுண்டு, வரு வாய் கூடுதலும் ஏற்படும். மாணவர்கள் கல்வி யில் ஊக்கமும் தேர்ச்சியும் பெறுவர். குடும் பத்தவர்களுக்கு வீட்டில் மங்கள நிகழ்ச்சிகளும் நல்லுறவும் உண்டாகும். கமக்காரருக்கு விளைவு லாபம் தரும். கடன் தொல்லைகள் நீங்கு ம். முற்பகைகள் த கி ரா று க ள் ஏதும் இருப்பின் சாதகமானவகையில் சமரசம் கிட்டும். பொது வாக பொருள்வரவு - வீட்டுச்சிறப்பு - இனபந்துக் கள் சிறப்பு, கொண்டாட்டங்கள் விசே ட நன்ம்ைக்குரிய கால ம் T யி னும் அக்டோபர் 11-ம் திகதி முதல் டிசம்பர் 11 வரை குரு வும், ஜூலை 30 முதல் டிசம்பர் 2 வரை சனியும் நட் சத்திரரீதியில் பாதகமான சஞ்சாரம் செய்வ தாலும், மற்றும் கிரகங்களின் துர்க்கோசர சஞ் சார காலங்களிலும் மேற் சொல்லப்பட்ட உத்தம பலன்கள் அதிகம் தடைப்பட்டு மத்திம பலன் களையும் இவர்கள் அனுபவிக்க நேரிடும்.
சோதி

zas
를
ண்
6Ꭰ
இன்
இ. கந்தையா, கரம்பன்.
நவம்பர் 26 முதல் வருடம் இறுதிவரை குரு அட்டமத்திலும் அக்டோபர் 6 முதல் சனி 7-லும் கோசாரசஞ்சாரம் செய்வது நன்மைதராது. இக் காலம் இவர்கள் எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருத்தல் நன்மையாகும். அதிகாரிகள் கோபம், அவமிருத்துபயம் - பொருள் ந ட் டம், கடன் தொல்லை, மன அமைதியின்மை, தொ ழி ல் பிணக்கு, குடும்பத்தகராறு, வியாச்சிய பயம், சிறைப்பயம் முதலான பல தய பலன்களும் நிகழ இடமுண்டு, எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பின் அதிகம் பாதிப்பு ஏ ற் ப டா த வாறு சமாளித்து விடலாம். விசேடமாக மாணவர்கள், அரசாங்க ஊழியர்கள், புது வியாபாரிசள் கிவன மாக இருத்தல் நல்லது. ஆனி, புரட்டாதி, தை, மாசி மாதங்கள் இவர்களுக்கு விசேட மா ன
மாதங்கள்.
பரணி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வருட ஆரம்பம் முதல் நவம்பர் 26-ம் திகதி வரை மூக்கியமான கிரகங்களின் கோசார சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது நன்மையாகும். வாழ்க் கையில் பலவித அனுகூலங்களையும் பெறுவதற்கு இது வாய்ப்பான காலமாகும். எனினும் கோசர ரீதியில் வாய்ப்பு இருந்தாலும், நட்சத்திர ரீதி யில் பிரதானமான கிரகங்களின் ச ஞ் சா ர ம் பாதகமாக அமைந்துள்ளதால் நன்மைகளுக்கிடை யில் சில பாதகமான விளைவுகளையும் இவர்கள் எதிர்நோக்கவேண்டிவரும். குல தெய்வத்தைப் பக்தி சிரத்தையுடன் வழிபடுதல் குரு முதலிய பெரியோர்கிளின் ஆலோசனைக் கருத்து க் களை அனுசரித்துப்போவதால் நிலைமைகளைச் சமாளித்து
LD6) 23

Page 30
- முன்னுக்கு வரலாம்; பொதுவாகப் பொருளா
தாரப் பிரச்சினைகள் வர இடமில்லை. அரசாங்க ஊழியர் அவதானத்துடன் செயல் படுதல் நல்லது. வியாபாரிகளுக்கு அதிகலாபம் கிடைக்காவிட்டா லும் நட்டம் ஏற்படமாட்டாது. விவசாயிகள் சாதகமான வருமானம் பெறுவார்கள், பொறி யியலாளர். மருத்துவத்துறைத் தொழிலாளர் மனநிறைவு பெறுவர், முதலாளிகள் தொழிலா ளர்கள் உறவில் நெருக்கடிகள் தோன்ருவிட்டா லும் சிறு சிறு சல ச லப் புக் கள் ஏற்பட இட முண்டு. கலைத்துறையில் சம்பந்தப்பட்ட அனை வருக்கும் சாதாரணமாய் நடைமுறைக் காரியங் களைச் செய்வதிலும் அதிக சிரமங்கள் ஏற்பட லாம். அவதானத்துடன் செயற்படாத அரசியல் வாதிகள் அவமானப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் 2-6ö7 LIT356) ITLb.
அக்டோபர் 11 தொடக்கம் நவம்பர் 26 வரை குருவின் நட்சத்திர சஞ்சாரம் பல மடைவது நன்மையாகும். இக்காலம் இ வர் க ரூ க் கு விசேடசுப காலமாகி அமையும், நவம்பர் 26-ந் திகதி முதல் வருட இறுதிவரை குரு அட்டம்த் திலும், அக்டோபர் 6 முதல் வருட இறுதிவரை சனி 7-லும் கோசர சஞ்சாரம் செய்வது பாதக மாக அமையும். இக்காலம் இவர்களுக்குச் சோத னைக்குமேல் சோதனையான சம்பவங்கள் நிகழக் கூடும், கோசாரசஞ்சாரம் பாதகமாக அமையி னும், நட்சத்திர சஞ்சாரம் சாதகமாக இருப்ட
தால் அதிக துன்பம் ஏற்பட இடமில்லை. எனி
னும் எந்தவிஷயத்திலும் இவர்கள் அக்கறைய டன் அதிக கவனமாகவும் இருக்கவேண்டும். இக் காலத்தில் புதுத்தொழில்கள் தொடங்குதல் முதலான நல்ல விஷயங்களைக் கூ டி ய வ ரை தவிர்த்தல் நல்லது. பக்தியுடன் குலதெய்வ வழிபாடு இவர்களுக்கு வழிகாட்டியாக அமையும், ஆனி-புரட்டாதி தை-மாசி மாதங்கள் இ வ ர் களுக்கு விசேடமான மாதங்கள்,
கார்த்திகை
கார்த்திகை முதலாம் பாதத்தில் செனன மான மே ட இராசிக்காரருக்கு பெரும்பாலான கிரகங்களின் கோசர சஞ்சாரம் சாதகமாக அமைந் திருக்கிறது. இந்த நிலையில் உங்கள் வாழ்க்கை யில் பல நல்ல நிகழ்ச்சிகள் நிகழ இடமுண்டு. கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த பகை-விரோ தங்கள் விலகுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
24 - Ga

பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவு ஏற்
படும். எடுத்த முயற்சிகளில் காரியசித்தி ஏற் படும். ஆனல் எந்த விஷயத்திலும் ஆத்திரமோ அவசரமோ ஏற்படாதவாறு கவனித்து நிதானத் துடன் சேயல்பட வேண்டும். நிதானத்தைக் கைவிட்ட்ால் காரியதட்டமும் எதிர்பாராத கஷ் டங்களையும் ஏற்படுத்துவதுடன் அவமானத்துக் குள்ளாகவும் நேரலாம்.
s
அரசாங்க ஊழியர்கள் பதவியில் உயர்ச்சிஅதிகாரிகள் ஆதரவு பெறுவார்கள், வர்த்தகர் கள் அதிக லாபம் பெறுவார்கள். பொறியியல் மருத்துவத்துறைத் தொழிலாளர்கள் மனநிறைவு பெறுவர். ஆசிரியர்-மாணவர் உறவு முன்னேறும். மாணவர்கள் கல்வித்தேர்ச்சி பெறுவர். விவசாயி களின் உற்பத்தி பெருகினும் வருவாய் அதிகரிக்க இடமில்லை.
நவம்பர் 26 முதல் வருட இறுதிவரை குரு அட்டம்த்திலும், அக்டோபர் 6 முதல் வருட இறுதிவரை சனி 7லிலும் கோசர ச ஞ் சா ர ம் செய்வது பாதகமாகும். இக்காலம் இவர்களுக்கு ஒரு சோதனை காலமாக அமையலாம். அதிகாரி கள் கோபம் பொருள் நட்டம், விபத்துப்பயம் சிறைப்பயம், மன அமைதியின்மை போ ன் ற கஷ்ட பலன்களைச் சமாளிக்க வேண்டி வரும். தெய்வ வழிபாடு கஷ்ட நிவிர்த்திக்கு வழிகாட்டி யாக அமையும், ஆனி - புரட்டாதி - தை - மாசி மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
கார்த்திகை 2-ம், 3-ம், 4-ம் பா த ங் களில்
ஜ்னனமான இடப ராசிக்காரருக்கு வருடாதியாக நவம்பர் 26 வரை 6ல் குருவும், அக்டோபர் 6 வரை 5ல் சனியும், ஜூலை 22 வரை 5ல் செவ்வா யும்ாகக் கோசர சஞ்சாரம் நிகழ்வது LisT55 PPF5 அமைகின்றது. இக்காலம் இவர்களுக்குக் கடின கஷ்டகாலமாக அமையும். ஆனல் பிரதான கிர கங்களின் நட்சத்திர சஞ்சாரம் சாதகமாக இருத் தலால் கஷ்டங்களுக்கிடையில் நற்பலன்களையும் கலந்து அனுபவிக்கலாம்.
அரசாங்க ஊழியர்களுக்கு அதி கா ரி க ள் தொல்லை ஏற்படும். வர்த்தகர்கள் முதலைக் காப் பாற்றிக்கொள்வதே சிரமமாக இருக்கும். மருத் துவம் பொறியியல் துறைத் தொழிலாளர் மிகுந்த சிரமங்களுடன் ஒரளவு நிறைவு வெறுவர். அர சியல்வாதிகள், தரகர்கள் அவமானப்படுதலுடன் செல்வாக்கையும் இழக்க நேரிடலாம். விவசாயி
திடமலர்

Page 31
கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டிவரும், மாணவர் ஆசிரியர் உறவுகளில் பாதிப்பு உண் டாகும். குடும்பப் பிணக்குகளும் ஏற்படலாம்:
நவம்பர் 26 முதல் வருட இறுதிவரை குருவும் அக்டோபர் 6 முதல் வருட இறுதிவரை சனியும் சுப கோசர சஞ்சாரம் செய்தலின் படிப்படியாக இவர்கள் பட்ட துன்பங்களிலிருந்து விடுதலை பெறு வார்கள். பொருளாதாரப் பிரச் சினை தீரும். மனநிறைவு ஏற்படும். பெரியவர்களால் உத கிட்டும். வேலையற்றேர் புது வேலைவாய்ப்புப் பெறுவர். விவாகாதி சுபநிகழ்ச்சிகள் நிகழு ம். ஆடி, ஐப்பசி, ம்ாசி, பங்குனி மாதங்கள் இவர் களுக்கு விசேடமான மாதங்கள்.
ரோகிணி
பொதுவாக வருட ஆரம்பம் முதல் நவம்பர் 26 வரை பெரும் பாலான கிரகங்களின் கோசர சஞ்சாரம் பாதகமாக அமைகிறது 3 அத்துடன் நட்சத்திர சஞ்சாரத்திலும் பலங்குறைந்து காண ப்படுகிருர்கள். இக்காலம் இவர்கள் பலவழிகளி லும் பாதிப்புக்குள்ளாவார்கள். கடன்தொல்லைகள் வாட்டும். சிலர் கருவி-விஷ-அக்கினி விபத்துக் களுக்குள்ளாகலாம். சிலருக்கு அவமிருத்து பயமு மே உண்டாகும். சிலர் அரசாங்க விரோதம்பயம் உடல் உள நோய்வாய்ப்பட்டுத் துன்புற வேண்டி வரலாம். சுருங்கக்கூறின் இந்தநட்சத்தி ரத்தில் செனனமானவர்கள் வருடமுற்பகுதியில் மிகுந்தசிரமத்துடன் பல எதிர்ப்புக்களையும் துன் பங்களையும் சமாளிக்க வேண்டிவரும். குலதெய்வ வழிபாடும் பெரியோர்கள் ஆலோசனைப்படி நடத் தலும் இவர்களுக்கு நல்வழி காட்டியாக அமை யும்.
அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளின் கோப த்துக்குள்ளாகலாம். அரசியல்வாதிகள் எதிலும் மெளனமாக இருப்பது அவர்களுக்கு ந ல் ல து. வர்த்தகர்கள்- தரகர்கள் சிரமத்துடன் தொழில் செய்யவேண்டிவரும். இயந்திரசாரதிகள், பொறியி யலாளர்கள் திடீர் விபத்துக்குள்ளாகி மரணபய மும் ஏற்படலாம். மாணவர் கல்வி முன்னேற்றங் களில் தடைதாமதங்கள் ஏற்படும். ஆசிரியர் மாணவர் உறவு பாதிக்கப்படும். விவசாயிகள் உற்பத்திக்குறைவும் நட்டமும் பெறுவர். கு டும் பங்களின் நல்லுறவு பாதிக்கப்படும்.
அக்டோபர் 6 முதல் வருடஇறுதி வரை சனி யும் நவம்பர் 26 முதல் வருடஇறுதி வரையும் குரு
4 சோதிட

வும் சுபகோசரசஞ்சாரம் செய்வது அனுகூலமாக அம்ைகிறது, வருடமுற்பகுதியில் பட்டதுன்பங்கள் படிப்படியாக விலகி மனநிறைவு, தொழில்சிறப்பு பொருள்வரவு, உத்தியோக gluurij6, வீட்டில் விவாகாதி சுபநிகழ்ச்சிகள் கல்வித்தேர்ச்சி போன்ற சுபபலன்கள் நிகழும். பொதுவாக இ க்க ர ல ம் இவர்களுக்கு அநேக நன்மையான ம்ாற்றங்களை செய்து சுபீட்சத்தைக் கொடுக்கும். ஆடி, ஐப்பசி மாசி, பங்குனி மாதங்கள் இவர்களுக்கு விசேட ம்ான ம்ாதங்கள்.
மிருகசிரிடம்
மிருகசீரிடம் முதல் இரண்டு பாதங்களிலும் செனமான இடப ராசிக்காரர்களுக்கு குரு - சனி செவ்வாய் உட்படப் பெரும்பாலான கிரகங்களின் கோசார சஞ்சாரம் இவ்வருடம் நவம்பர் 28 ଶ}} ଛାଞ}{t சாதகமாக அமையவில்லை. கொடுத்தல் . வTத்தல் பினக்குகள் பொருளாதாரப் பிரச்சினைகள் -9]ր சாங்கதுன்பம், சிறைப்பயம், எதிர்பாராத திடீர் நெருக்கடிகள், அவமிருத்துப்பயம், அகாலபோ சனம், மனஅமைதியின்மை, போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் நிகழலாம் கோசா ரச ஞ் சா ர ம் சாதகமாக அம்ையாவிட்டாலும் பிரதான இது களின் நட்சத்திர சாரம் சாதகமாக இருத்தலின் அதிகம் துன்பம் ஏற்படம்ாட்டாது.
அரசாங்க ஊழியர் அதிகாரிகளின் கோபத் துக்கு ஆளாகவேண்டியும் வரநேரிடும். வர்த்தகர் களுக்கு இலாபம் இல்லாவிட்டாலும் அதிகநட்டம் ஏற்படமாட்டாது. மருத்துவம்-பொறியியல் - தொ ழிற் துறையினர் பலவகைச் சிரமங்களுக்கிடையே வாழ வேண்டி இருக்கும். விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படஇடமில்லை. மாணவர் கல்வி யில் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படும். ஆசிரியர் மாணவர் உறவில் பாதிப்பு ஏற்படலாம். அரசி யல் வாதிகள் எதிலும் அவதானத்துடன் இருப்பது நல்லது.
நவம்பர் 26 ன் பின் வருட இறுதி வரை (5(15 7 லும் அக்டோபர் 6 முதல்வருட இறுதிவரை சனி 6 லும் கோசாரசஞ்சாரம் செய்வது இவர்கள் வாழ்க்கையில் ஒருபுதியதிருப்பத்தை உண்டாக்கும். முன்பு- அனுபவித்த கஷ்டநஷ்டங்கள் சூரியனைக் கண்ட பணிபோல் விலகத்தொடங்கும். நிலைமைச் சிறப்பு, எதிர்பாராத நன்மைகள், பொருளாதார முன்னேற்றங்கள் வேலையற்றேர்களுக்குப் புதிய வேலைகிடைத்தல் - விவாகாதி சுபசந்தோஷ நிகழ்ச்
-LD6) J 25

Page 32
சிகள் போன்ற பல நல்லசம்பவங்கள் நிகழும். ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்கள் இவர் களுக்கு விசேடமான மாதங்கள்.
மிருகசீரிடம் கடைசி இரண்டு பாதங்களிலும் செனனமான மிதுனராசிக்காரருக்கு வருடஆரம் பம் தொடக்கம் நவம்பர் 26 வரை குருவின் கோ சாரசஞ்சாரம் சாதகமாக அமைந்திருக்கிறது" மற்றும் பெரும்பாலான கிரகங்களின் கோசார சஞ்சாரமும் இடைக்கிடையே ஒரளவு சாதகமாக அமைந்திருக்கிறது. பொதுவாக இவர்கள் பெரிய எதிர்பார்ப்புகளை அடையாவிட்டாலும், சாதாரண சுபபலன்களை அனுபவிப்பார்கள் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சியுண்டாகும். ஆசிரியர் மானவர் உறவு வலுக்கும். குடும்பத்தில் நல்லுறவுண்டாகும். மருத்துவம் - பொறியியல் தொழில் துறையினர் வாழ்வில் புதுத்தென்பு தோன்றும் - அரசியல் வா திகள் - தரகர்கள் செ ல் வா க்கு ப் பெறுவர். வர்த்தகர்கள் மட்டான லாபம்பெறுவர். ஆர அFTந்த ஊழியர்கள் அதிகாரிகளின் ஆதரவு பெறுவர். வேலையற்றேர் வேலைபெறுவர்.விவாகாதி சுப காரியங்கள் நிறைவு பெறும். ஆவணி கார்த் திகை, பங்குனி, சித்திரை மாதங்கள் இவர் களுக்கு விசேடமான மாதங்கள்.
திருவாதிரை
இந்த நட்சத்திரத்தில் சேன ன் மா ன வர் களுக்கு வருட ஆரம்பம் முதல் நவம்பம் 26 வரை குருவின் கோசார சஞ்சாரம் சாதகம்ாக அமைந் தாலும் நட்சத்திர சாரம் சாதகமாக அமைய வில்லை. அத்துடன் சனியின் கோசார சஞ்சார மும் சாதகமாக இல்லை. ஆனல் வருட ஆரம்பம் முதல் டிசம்பம் 2 வரை சனியின் நட்சத்திர சிஞ சாரம் சாதகமாக அமைகிறது. இவர்கள் வாழ்க் சையில் இவ்வருட முற்பகுதியில் சமசுகத்தையும், பிற்பகுதியில் கஷ்டங்களையும் அனுபவிப்பர். கட்டுப்பாடான முன்னேற்றமும் பெறுவர். ஒர ளவு கடன் பிரச்சினைகள் தீரும். எ தற்கு ம் இவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து விடா முயற்சியுடன் கடின உழைப்பால் மு ன் னேற முடியும் .
அரசாங்க ஊழி ய ரீ க ள் பொருளாதாரம் குறைந்தாலும் பதவி உயர்ச்சி, அ தி கா ரி க ள் ஆதரவு கி ட் டு ம். மன நிறைவும் பெறுவர். மருத்துவம், பொறியியல் தொழில் துறையினர் வாழ் வி ல் பெரிய மாற்றமில்லாவிட்டாலும்
26 (Bક-Ir

நிலைமை சீராக இருக்கும். மாணவர், ஆசிரியர் தொடர்பு வலுவடையும். விவசாயிகள் உற்பத் திச் செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், தரகர்கள் செல்வாக்கில் அதிகம் பாதிப்பு ஏற்பட மாட்டாது. இயந்திர சாரதிகள், தொழிலாளர்கள் சிறுவிபத்துக்களுக்குள்ளாக வேண்டிவரும், வர்த்த கர்களுக்கு மட்டான லாபம் கிடைக்கும்.
நவ்ம்பர் 26 முதல் குரு, சனி உட்படப் பிர
தான பல கிரகங்களின் கோசார ச (65 for Dr b சாதகமாய் அமையவில்லை. பல எதிர்பாராத சிக்கல்கள் இவர் க ஞ க் கு ஏற்படும். சொந்த விருப்பு வெறுப்புக்களை விடுத்து, பொறுமையைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய காலம் இது. சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம். விபத்துக்கள், அவமிருத்துக்கள் சிற்சிலருக்கு ஏற் படலாம். கடன் தொல்லை சோரசத்துருபயம் பொருள் நட்டம், சேதம் போன்றவையும் சிலருக்கு ஏற்படலாம்.
அரசியல் வாதிகளின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்துவரும். வியாபாரம் புது முதலீடு செய்வது பேரிழப்பைத்தரும். மாணவர்களின் கல்விமுன்னேற்றம் பாதிக்கப்படும். மருத்துவம், பொறியியல் துறைத் தொழிலாளர் சிரமத்துக் கிடையில் வாழவேண்டிவரும். இந்தக்காலத்தில் தெய்வவழிபாடுதான் இந்த நட்சத்திர காரருக்கு ஒரளவு வழிகாட்டியாக அமையும், ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்கள் இவர் களுக்கு விசேடமான மாதங்கள்.
புனர்பூசம்
புனர்பூசம் முதல் மூன்று பாதங்களிலும் பிறந்த மிதுன ராசிக்காரருக்கு குருவைத்தவிரப் பெரும்பாலான கிரகங்களின் கோசர சஞ்சாரம் சாதகமாக அமையவில்லை. வருட ஆரம்பம் முதல் நவம்பர் 26 வரை குரு கோசார சஞ்சார ரீதியி லும் அக்டோபர் 11 வரை நட்சத்திரசார ரீதியி லும் பலம் பெறுகிருர், சனி வருட ஆரம்பம் முதல் அக்டோபர் 6 வரை கோசர சஞ்சார ரீதி யிலும் வருடாதியாக ஜூலை 30 வரை நட்சத்திர சார சஞ்சார ரீதியிலும் பலவீனப்படுகின்ருர், செவ்வாய் வருட ஆரம்பம் முதல் ஜூலை 22 வரை கோசர சஞ்சார ரீதியில் பெலவீனப் படுகின்ருர், இக்காலங்களில் "கைக்கெட்டியது வாய்க்கெட் டாது போதல்’ போல இவர்களுக்குப் பலன்கள் நிகழும். மறைமுகமான பகைவர்களின் தொல்லை
திடமலர்
A.

Page 33
清
கிளுக்குச் சிலர் தாக்குண்டு அல்லல் உறுவர். எந்த ஒரு செயலிலும் தடைதாம்தங்களின் பி ன் பே முன்னேற முடியும். நண்பர்களும் துரோகிகளா. கிச் சிலரைத் துன்பப்படுத்துவர். எவ்வகைத்துன் பம் வரினும் எல்லாவற்றையும் சமாளித்து முடி வில் வெற்றியும் பெறக்கூடியதாக ஒரு பெரியவ்ரின் உதவி இவர்களுக்கு இருக்கும். அதனுல் எல்லா வற்றையும் சமாளித்து விடுவார்கள்.
அரசியல் வாதிகள், பெரிய எதிர்ப்புக்களிடை யில் செல்வாக்கை வளர்த்துக்கொள்வர். தரகர் கள் போட்டிகளுக்கிடையில் இலாபம் பெறுவர். அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வியாபாரிகள் மட்டான இலா பம் பெறுவர் குடும்பங்களில் சிறுபிணக்குகள் ஏற்பட்டாலும் சுமுகமாகச் சமாளிக்கப்பட்டு விடும். மருத்துவம், பொறியியல் தொழில்துறை யினரின் உழைப்புக்கு மதிப்பு இருப்பினும் வ்ரு வாய் குறையும். விவசாயிகள் உற்பத்திச் செலவு கள் அதிகரிப்பால், பாதிப்பு அடைவர். மான வர் முயற்சிக்கேற்ற அளவில் கல் வித் தே ர் ச் சி பெறுவர். ஆசிரியர் மாணவர் உறவில் விசேட மாற்றம் ஏதும் இடம்பெற மாட்டாது. கலேத் துறைத் தொழிலாளர் பாதிப்புக்குறையும்.
நவம்பர் 26 முதல் வருட இறுதிவரை (3505 வின், கோசர சஞ்சாரம் பெலம் குறைந்தாலும் அக்டோபர் 6 முதல் வருட இறுதிவரை சனியின் கோசர சஞ்சாரம் பெலம் பெறுவது குறிப்பிடக் கூடியது. ஒருபக்கம் பிணக்குகள், தொல்லைகள் இருந்தாலும் அதனைச் சமாளிக்கும் திறமையும் இவர் கீளுக்கு இருக்கும். சிலருக்கு வாக்குவிரே தம் உண்டாகும். இக்காலம் இவர்கள் நாவை, அடக்கி வைத் திருந்தால் நலம் பெறுவர். பொருள் நட்டம் சோர சத்துருபயம், மிருத்து அவமிருத்து, LuULib, கரரியதாமதம். குடும்பத் தொல்லைகள், தாரபுத்திரர் கொல்லே முதலியன அவரவருக்கு அவ்வப்போது வந்தாலும் சமாளித்து விடுவார் கள். இவர்கள் புதுத் தொழிலில் முதலீடு செய் வதைத் தவிர்த்தில் நல்லது. ஆவணி, கார்த்திகை பங்குனி, சித்திரை மாதங்கள் இவர் களு க் கு விசேடமான மாதங்கள்.
புனர்பூசம் 4-ம் பாதத்தில் செனனமான கற் கடகராசிக்காரருக்குக் கோசர சஞ்சாரம் முக்கிய மான கிரகங்கள் எல்லாம் பலம் குறைந்துள்ள தால், சாதகமாக அமையவில்லை. இவர்கள் பல விதமான சோதனைக்குமேல் சோதனைகளை அனுப
சோதி

வித்துச் சமாளிக்க வேண்டிவரும். வருட ஆரம் பம் முதல் அக்டோபர் 6 வரை சனியும், வருட ஆரம்பம் முதல் ஜூலை 22 வரை தெவ் வா யு ம் கோசர சஞ்சாரத்தில் பலன் பெறுகிறர்கள். இக் காலத்தில் இவர்கள் சிரமங்களுக்கு ம த் தி யி ல் நற்பலன்களையும் அனுபவிப்பர். தவிர்க்கமுடி யாத சிலசங்கடங்களைச் சிலர் சமாளிக்கவேண்டி வரும். சிலருக்கு இராசபயம் உண்டாகும். நண் பர்களும் விரோதிகளாக மாறக் கூடும். குடும் பத்தில் தொல்லைகள் அதிகரிக்கும். அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகனின் கோபத்துக்கு ஆளா கலாம். அரசியல் வாதிகளுக்குச் சோதனையான காலம் இது. காதல் விவகாரங்கள் ஏமாற்றத் தில் முடியலாம். மாணவர்களின் மு பற் சி க்கு ஏற்பக் கல்வித் தேர்ச்சி பெறுவர். நவம்பர் 26 முதல் வருட இறுதிவரை குருவின் கோசர சஞ் சாரம் பலம் பெறுவதால் இக்காலம் இவர்களுக்கு நன்மைதர இடமுண்டு. எதிர்பாராத பொருள் வரவு அரச ஊழியர், தனியார் துறைத் தொழி லாளர் பதவி உயர்ச்சி, முன் தடைப்பட்டிருந்தவை நிறைவு பெறுதல், வீட்டில் விவாகாதி சுப சம்ப வங்கள் நிகழுதல், விவசாயத்தில் வருவாய் கூடு தல், வியாபாரத்தில் மட்டான லாபம் பெறுதல், காதல் பிணக்குகள் நீங்குதல் போன்ற சுப பலன் களும் கலந்து நிகழும். புரட்டாதி, மார் கழி. சித் தி ரை, வைகாசி மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
பூசம் இந்த நட்சத்திரத்தில் செனனமானவர்கள் வருடஆரம்பம் முதல் அக்டோபர் 6வரை சனியும் வருடஆரம்பம் முதல் ஜூலை 22 வரையும் செவ்வா யும் கோசாரசஞ் சாரத்தில் பலம் பெறுகிறர்கள். குரு வருடஆரம்பம் தொடக்கம் நவம்பர் 26 வரை யும் கோசாரத்தில் பலவீனப்படுகிருர்; எனினும் குரு நட்சத்திர ரீதியாகச் சாதகமாகச் சஞ்சாரம் செய்கிருர், பொதுவாக இவர்களுக்கு அன்ருட வாழ்க்கையில் அதிகம் மாற்றம் இருக்கமாட்டாது. புதிய முயற்சிகளில் பிரவேசிக்க இது உகந்த கால மன்று. பணவரவு பெரும்பாலும் திருப்தியளிக் காது, கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அவ தானம் தேவை. பெரியவர்களிள் அனுதாபத்தை பெற்ருல் ஒரளவு துன்பம் குறையும். மாணவர் கள் முயற்சிக்கு ஏற்ற அளவில் கல்வி பெறுவர். வர்த்தகர்கள் முதலைக் காப்பாற்றுவதிலே சிரம மாக இருக்கும். அரசாங்க ஊழியர்கள் மேலதி காரிகளை அனுசரித்து நடப்பதில் நன்மைபெறுவர்.
டமலர் 27

Page 34
இயந்திரப் பொறியியலாளர் சாரதிமார் மருத்து வத் தொழில்துறையினர் வாழ்க்கையில் குறிப் பிடக்கூடிய ம்ாற்றம் ஏற்படமாட்டாது. காவல்த் துறை இராணுவத்தினர் புகழ்பெறுவர். குடும்ப உறவில் முன்னேற்றம் குறையும். நவம்பர் 26முதல் குருவின் கோசரசஞ்சாரம் வருட இறுதி வரை பலம் பெறுகிறது. ஆணுல் மற்ற பிரதான கிரகங்களின் கோசரசஞ்சாரம் பலம்குன்றுகிறது. தசாபுத்தி அந்தரங்களில் வலிமை பெற்றவர்கள் தவிர ம்ற்ற வர்களுக்கு இதுசுககாலமாகவே அமையும். குரு வின் கோசரசஞ்சார பலம் பெரியோர் உதவி பதவி உயர்ச்சி, மதிக்கப்படுதல் போன்ற சுபபலன்களைச் கொடுக்கும். மாணவர்கள் கல்வித்தேர்ச்சிபெறுவர் குடும்பஉறவு சீராகும். புத்திரர் உதவி உண்டாகும். பொதுவாக இவர்கள் இவ்வருடம் முழுவதும் சுபாசுபங்கலந்த சமசுகத்தையே அனுபவிக்க நேர லாம் - தெய்வபக்தி இவர்களுக்கு நல்ல வழிகாட் டும். புரட்டாதி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
ஆயிலியம்
இந்த நட்சத்திரத்தில் செனன மாணவர்கள் வருட ஆரம்பத்தில் சனி செவ்வாய் தவிரமுக்கிய கிரகங்களின் கோசரசஞ்சாரம் பல வீன மா கி காணப்படுகிறது. நட்சத்திரசார அடிப்படையில் நோக்கும்போதும் பலவீனம் கூடுதலாக இருப்பது நன்மையல்ல, சனி அக்டோபர் 6 வரையும், செள் வாய் ஜூலை 22 வரையும் பலம் பெற்ருலும் குரு நவம்பர் 26வரையும் பலவீனப்படுகிருர், தசா புத்தி அந்தரங்கள் சாதகமாக உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் பலனதிர்பாரத தாக்கங்களைச் சமr ளிக்கவேண்டிவரும், சிலருக்கு நிபந்தனைகளுக்குட் பட்ட சுபபலன்களும் நிகழும். சனி - செவ்வாய் இவர்களுக்கு 3-ம் இடத்தில் இருப்பது நற்பலனு க்குரியதேயாயினும் அத்தநட்சத்திர சஞ்சாரகாலப் இந்த நட்சத்திரகாரருக்குப் பாதகமாகும். தொ ழில்ப் பிரச்சனைகள் குடும்பப் பிணக்குகள் வீண் அபவாதங்கள், கொடுக்கல் வாங்கல்ப்பிரச்சினைகள் இவர்களுக்கு ஏற்படலாம். தெய்வபக்தியும் பெரி யவர்களின் ஆலோசனைகளை அனுசரித்துப் போ8 றவர்கள் எவ்வித நிலைமைகளையும் ச மாளி த் து விடுவார்கள். எதற்கும் முன்னெச்சரிக்கை இல்ல தவர்கள் அரசாங்க விரோதம், அவமிருத்துபய. சிறைப்பயம், சோரசத்துரு பயம் போன்ற சம் வங்களை எதிர்நோக்க வேண்டியும் ஏற்படலாம்
28 சோ
 

நவம்பர் 26- முதல் வருடஇறுதி வரை குரு சுப கோசரசஞ்சாரம் செய்வது இவர்களுக்கு நன் மையாக அமையும். ஆயினும் சனி அக்டோபர் 6- முதல் வருட இறுதி வரை துர்க்கோசாரம் செய் வது நன்மையாக அம்ையாது.
அரசாங்க ஊழியர்கள் பொறுமையாக எதனை யும் சகித்துக் கொள்ளும் மனப்பான்மையுடன் செயல் படுவதால் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார். இயந்திரதொழில்நுட்பத் தொழிலா ளர் வாழ்வில் முன்னேற்றம் பெறுவர். காவல் இராணுவத்துறையினருக்குப் பதவி உயர்ச்சியும் புகழும் உண்டாகும். குடும்புஉறவுகளில் அதிக மாறுதல் இல்லாவிட்டாலும் சிறு சிறு பிணக்குகன் உண்டாகும். தரகர்கள் அரசியல்வாதிகள் சம்பந் தப்பட்டதொழில் செய்வோர் அணுகுமுறைக்கு கேற்ப சுபாசுபங்களைப் பெறுவர். விவசாயிகளுக்கு உற்பத்திச்செலவு அதிகரிப்பால் வருமானம் குறை யும். மாணவர் கல்வித் தேர்ச்சியில் முன்னேற்றம் தடைப்பட்டாலும், முயற்சிக்கேற்ற பலனைப் பெறு வார்கள். காதல் விவகாரங்களை நவம்பர் 26வரை பின்போடுவது நன்மை தரும். பொதுவாக நவம் பர் 26 முதல் வருடஇறுதி வரையும் குரு 5 - ல் சஞ்சரிப்பதால் இவர்களுக்கு ஓரளவு ஆறுதலும் அமைதியும் கிடைக்கும் புரட்டாதி, மார்கழி சித்திரை,வைகாசி மாதங்கள் இவர்களுக்கு விசேட மான மாதங்கள்.
D36D
இந்த நட்சத்திரத்தில் ஜனனமானவர்களுக்கு வருட ஆரம்பம் தொடக்கம் அக்டோபர் மாதம் 6 வரை ஏழரைச்சனியின் கடைசிக்காலம் தொட ருகின்றது. குரு வருட ஆரம்பம் தொடக்கம் 26 வரை கு ரூ ர கோசரசஞ்சாரம் செய்கின்ருர், ஏழரைச் சனியின் காலமாயினும் வருடாரம்வம் முதல் ஜூலை 30 வரை நட்சத்திர அடிப்படையில் பலம் பெறுகின் ருர், குருவின் குரூர சஞ்சார காலமாயினும் வருட ஆரம்பம் முதல் அக்டோ பர் 11 வரை நட்சத்திர அடிப்படையில் ப ல ம் பெற்றுக் காணப்படுகிஜர். வருடம் முழுவதும் இராகு கேதுக்கள் சுபஸ்தானத்தில் கோசர சஞ் சாரம் செய்கின்ருர்கள். மற்றைய கிரகங்கள் எல்லாம் அவ்வப்போது சாதக பாதக ஸ்தானங் களில் சஞ்சரிக்கின்றனர். பொதுவாக இந்த நட் சத்திரத்தில் ஜனனமானவர்களுக்கு வருட ஆரம் பம் முதல் அக்டோபர் 6 வரை குறிப்பிடக்கூடிய விசேட பலன்கள் நிகழாவிட்டாலும் சுமாரான சம்பலன்கள் நிகழும்.
திடமலர் s

Page 35
ufன்ரு
சாதாரணம்ாக பொருள் வருவாய் கூடினலும் சிலபல அபகீர்த்திச் சம்பவங்களும் சிலருக்கு ஏற் படலாம். சிலர் இலகுவில் ஏமாற்றத்துக்குள்ளா கலாம். இராசாங்க கோபம், சிறை ப் ப யம் போன்ற சம்பவங்கள் சிலருக்கு நிகழலாம். எல் லாப் பிரச்சினைகளையும் பொறுமையுடனும் உத் தம்ப் பெரியார்களின் ஆலோசனைகளை அனுபவித் தும் அணுகினல் அவரவர் அணுகுமுறைக்கேற்ப நன்மை தீமை அமையும்.
ہے۔
அரசாங்க ஊழியர்கள் அ தி கா ரி க ளி ன் கோபத்துக்கு இலக்காகாவண்ணம் முன்னெச்சரிக் கையாக இருத்தல் நன்மை தரும். வர்த்தகர் களுக்கு வீண் விரயம் உண்டாகலாம். அரசியல் வாதிகள் தரகர்கள் செல்வாக்குக் குறைவதுடன் அவமானப் படக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்பட லாம். மாணவர் கல்வி முயற்சிக்குத் தக்க அள வில்தான் முன்னேற்றம் கிடைக்கும். ஆசிரியர்மாணவர் உறவில் திருப்தி ஏற்படாது. (UP5 லாளி-தொழிலாளி உறவில் சிறுசிறு பிணக்குகள் உண்டாகும். சாதாரண தொழிலாளருக்கு வரு வாய் கூடும். இயந்திரப் பொறியியலாளர்-மருத் துவத்துறைத் தொழிலாளர் சிறுசிறு க ஷ் ட ங் களுக்கிடையில் நன்மை பெறுவர். போக்குவரத் துத்துறை - சாரதி போன்றேர்க்கு விபத்துக்கள் உண்டாவதுடன் அவமிருத்து பயமும் ஏற்ப ட antib. நவம்பர் 26 முதல் வருட இறுதிவரை பொதுவாக இந்த நட்சத்திரத்தில் செனனமான வர்களுக்கு உத்தமமான பலன்கள் நிகழும். பொருளாதார உயர்வு உண்டாகும். ப த வி உயர்ச்சி கிட்டும். விவாகாதி சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். பயிர் உற்பத்தி பெருகும். கல்வித் தேர்ச்சி கிட்டும். எதிர்பாராத சுப நிகழ்ச்சிகள் எல்லாம் நிகழும். வைகாசி, ஆனி, ஐப்பசி, தை மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
பூரம்
ஏழரைச் சனியும் குருவின் குரூர சஞ்சாரமும் சேர்ந்து வருட ஆரம்பம் தொடக்கம் அக்டோ பர் 6 வரையும் தொடருவது இந்த நட்சத்திர காரருக்கு ஒரு சோதனை காலம்ாகவே அமையும். நட்சத்திர அடிப்படையிலும் வருட ஆரம்பம் தொடக்கம் அக்டோபர் 11-ம் திகதி வரையும் குருவின் சஞ்சாரம் பலம் குறைந்து காணப்படு கின்றது. இராகு கேதுக்கள் சுபகோசர சஞ்சா ரம் செய்யும் காலமாயினும் ஜூலை 1-ம் திகதி
கோ தி

தொடக்கம் 1983 மார்ச் 9 வரையும் இராகுவும் வருட ஆரம்பம் தொடக்கம் நவம்பர் 4 வரையும் கேதுவும் நட்சத்திர அடிப்படையில் பலமிழந்து காணப்படுகின்ருர்கள். மற்றைய கிரகங்களும் அவ்வப்போது சாதக பாதகமான கோசர சஞ் சாரம் செய்வர். பொதுவாக இந்த நட்சத்திர காரர் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் சிலரைத் திணற வைக்கும். பன நெருக்கடியும், கடன் தொல்லே யும் சிலருக்குத் தாங்கொணுத் து ன் பத் தை க் கொடுக்கும். நண்பர்களும் விரோதிகளாக மாறி விடுவார்கள். குடும்ப சுகவீனம், தொழில் இழப்பு வாக்கு விரோதம் பொருள் நட்டம், காராகிருக வாசம் அவமிருத்து பயம் போன்றவையும் சில ருக்கு ஏற்படலாம்.
அ ர சா ங் க 2s fuŤ அதிகாரிகளின் சீற்றத்துக்கு ஆளாகவேண்டி வரும். சிலர், வேலை இழப்பு, பதவி இறக்கம், அவமானப் படுதல் போ ன் ற சம்பவங்களுக்கும் இலக்காக லாம். வர்த்தகர்கள் தமது முதலைக் காப்பாற்று வதே பெரிய காரியமாக அமையும். கறுப்புச் சந்தைக்காரர் தண்டிக்கப்படுவர். அரசியல் வாதி கள், தரகர் போன்றவர்கள் எதிலும் எப்பொழு தும் மெளனமாக இருப்பதால் தங்களை ஒரளவு காத்துக்கொள்ள முடியும். மாணவர்கள் முயற் சிக்கேற்றவாறு கல்வித் தேர்ச்சி பெறுவர். குடும்ப உறவுகள் பெரிதும் பாதிக்கப்படலாம். காதல் விவகாரங்களை இயன்றவரை பின் போ டு த ல் நன்மை தரும். விவசாயிகள் உற்பத்திக் குறை வுக்கு இலக்காகித் துன்பமடையலாம். மருத் துவம்-பொறியியல் துறையினருக்கும் நிலை மை களைச் சமாளிப்பதே பெரிய காரியமாக அமை யும். பொதுவாக இவர்கள் எல்லாரும் தத்தம் சமயப் பணிகளில் பக்திசிரத்தையுடன் ஈடுபட்டுத் தெய்வப் பணிகளில் செயற்பட்டு வ ரு வ தா ல் ஒரளவு கஷ்ட நிவாரணம் பெறுவர். அக்டோ பரி 6-ல் ஏழரைச்சனி கழிவதும், நவம்பர் 26-ல் குருவின் குரூர சஞ்சாரம் கழிவதும், நன்மையா கும் இக்காலம் தொடக்கம் ஓரளவு நற்பலன் கள் இவர்கள் யாவருக்கும் நிகழும். வைகாசிஆனி-ஐப்பசி-தை மாதங்கள் இவர்களுக்கு விஷேட மான மாதங்கள் .
உத்தரம் 1-ம் பாதத்தில் செனனமான சிங்க இராசிக்காரருக்கு வருட ஆரம்பம் தொடக்கம்
டமலர் 29

Page 36
அக்டோபர் 6 வரை ஏழரைச் சனியின் கடைசிப் பகுதியும், அத்துடன் நவம்பர் 26 வரை குருவின் குரூரகோசர்-சஞ்சாரமும் சேர்ந்து நிகழ்கின்றது. குருவின் சஞ்சாரம் ந ட் சத் தி ர அடிப்படையில் அக்டோபர் 11 வரையும் பலமடைந்து உள்ளது . இராகு கேதுக்களும் கோசர சஞ்சார கதியில் பல மடைந்து காணப்படுகிருர்கள். மற்றைய கிரகங் கள் அவ்வப்போது சாதக பாதக கோசர சஞ்சார மும் செய்வர்.
பொதுவாக இவர்கள் சில தடை தாமதங் களுடன் காரியங்களைச் சாதிக்கக்கூடியதாய் இருக் கும். பொருளாதாரப் பிரச்சினைகள் தோன் றி மறையும். பெரியவர்களின் சிற்றத்துக்கு ஆளாக வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படும். விவாகாதி காரியங்களில் சிக்கல்களும், தடைகளும் ஏற்பட இடமுண்டு. அன்னிய தேச சஞ்சாரம், மன அமைதியின்மை, உடல் உபாதை, வி யா ச் சி ய பயம், இராசாங்க கோபம், மறை ந் து வாழ வேண்டிய சூழ்நிலை, கீழோர் தொடர்பு, போன் றவையும் இவர்களுக்கு உண்டாகலாம்.
அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளின் சீற்றத் துக்கு ஆளாகவேண்டி வரும், விரும்பாத இட மாற்றத்துக்கு ஆளாகவேண்டி வரும். விரும்பாத இடமாற்றமும் கிடைக்கலாம். விவசாயிகளுக்கு சம பலிதமே கிடைக்கும். வியாபாரிகளுக்கு வரு வாய் கூடினுலும் விண் விரயமும் இரு க் கு ம் , புது முதலீடு செய்தலேக் கூடியவரை தவிர்த்தல் நல்லது. குடும்பங்களின் நல்லுறவு நாளுக்கு நாள் குறைந்து வருவதுடன் சிற்சில பூசல்களும் உண் டாகலாம். மாணவர்களின் முயற்சி அளவிலேயே தேர்ச்சியும் பெறுவர். அரசியல் வாதிகள் எச்சரிக் கையுடன் இருப்பது நல்லது. மருத்துவம் - பொ றியலாளர் தொழிலாளர்களுக்கு சிற்சில பிரச்சி னைகள் தோன்றிமறையும். தொழிற் பிரச்சனை கள், முதலாளி - தொழிலாளர் பிணக்குகள் அடிக் கடி தோன்ற இடமுண்டு. ஆசிரியர் = உ ற வில் பாதிப்பு ஏற்படலாம். பிரயாணிகள் - சாரதிகள் விபத்துக்களுக்குள்ளாவதுடன் அவமிருத்துகளுக்கு இலக்காக வேண்டியும்வரும் பக்திசிரத்தையுடன் தெய்வப்பணி - சமயப்பணிகளில் நின்று உழைப் பவர்களை எவ்வகைத்துன்பமும் துன்புறுத்த முடி முடியாது. அக்டோபர் 6 ல் ஏழரைச்சனிகழிவதும் நவம்பர் 26 ல் குருவின் கோசர சஞ்சாரம் கழி வதும் நன்மையாகும். இக்காலம் தொடக்கம் வருடாந்தம்வரை கஷ்டசாந்தி ஏற்பட்டுச் சமசுக இலன்கள் நிகழும். வைகாசி, ஆணி, ஐப்பசி, தை மாதங்கள் இவர்களுக்கு விசேடமாதங்கள்.
30 சோதி

உத்தரம் பின்மூன்று பாதங்களிலும் செனன
ம்ான கன்னிராசிக் காரர்களுக்கு வருடம்முழுவ தும் ஏழரைச்சனி தொடர்கின்றது. முக்கியமான கிரகங்களில் குருவைத்தவிர மற்றக்கிரகங்களின் கோசரசஞ்சாரம் அவ்வளவு அனுகூலமாக அமை யவில்லை. குருவருடஆரம்பம் தொடக்கம் நவம்பர் 26 வரை சுபகோசரசஞ்சாரம் செய்வது டன் நட்சத்திரரீதியிலும் பெலத்துடன் அமைகிருர்,
வ்ைவகைப்பிரச்சினைகளையும் இவர்கள் சமாளித்து
கொள்வார்கள். வாய்க்கு மிஞ்சிய வீண் செலவு கள் இவர்களுக்குத் தொல்லே கொடுக்கும். அடி க்கடி தேகநலக்குறைவு உண்டாகும். கு டு ம் ப உறவில் அதிக மாற்றம் ஏற்படஇடமில்லை. வஞ் சிக்கப்படுதல், பகைவிரோதம், சோரசத்துருபயம் போன்றவற்ருல் அவ்வப்போது பாதி ப் புக் கள் இவர்களுக்கு ஏற்படலாம். கல்விமான்கள், பெரி யவர்களின் அறிவுரை ஆலோசனைகள் அனுசரித்து செயல்ப்படின் எவ்வகைத்துன்பங்களையும் சமாளி த்து விடுவார்கள். தெய்வப்பணி, சம்யப்பணிகளில் பக்திசிரத்தையுடன் ஈடுபடுதலும் நன்மைதரும்,
அரசாங்க ஊழியர்கள் வீண் வம்புகளில் அகப் படாமல் நிதானமாக இருத்தல் நன்மையாகும். வியாபாரிகளுக்கு அதிக ஆசை அதிகநட்டத்தை தரலாம். புதுத்தொழில் ஆரம்பித்தலைத் தவிர்த் தல் நல்லது. அரசியல்வாதிகள் எச்சரிக்கையும் நிதானமும் இழக்காமல் இருப்பின் நன்மையா கும். மாணவரின் கல்விக்கு ஊக்கம்ே உறுதுணை யாகும். ஆசிரியர் மாணவர் உறவில் அதிக மாற் றம் ஏற்படாது. விவசாயிகள் உற்பத்தி குறைவு படும். மருத்துவம் பொறியில் தொழி லா ளர் நிலைமையில் பெரியமாற்றம் ஏற்படஇடமில்லை. தொழிலாளர் முதலாளிமார் உறவில் சிறுசிறு பிரச் சினைகள் தோன்றினுலும் பெரிய பிளவுகள் ஏற் படமாட்டாது. கலைத்தொழிலாளர் பொருள் வளம் குன்றினுலும் கெளரவிக்கப்படுவர்.
நவம்பர் 26 முதல் வருடாந்தம் வரைக்கும்
குருகோசர சஞ்சாரம் ஆரம்பித்தலின் இக்காலம் முதல் இவர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருத் தல் நல்லது. சனிப்பிரிதி பக்திசிரத்தையுடன் தெய்வவழிபாடு பெரியவர்களை மதித்து அவர்கள் ஆலோசனைப்படி அனுசரித்துப் போதல் இவர் களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும். ஆனி, ஆடி, கார்த்திகை, மாசி, மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
LLD5uj

Page 37
அததம
இவர்களுக்கு இவ்வருடம் குருவைத் த விர பெரும்பான்மையான முக்கிய கி ர க ங் க ளி ன் கோசர சஞ்சாரம் அனுகூலமாக அமையவில்லே. குருவும் நட்சத்திர ரீதியில் அக்டோபர் 11 வரை யும் பலம்குறைந்துள்ளார். அத்துடன் நவம்பர் 28-ல் குருவின் கோசர சஞ்சாரம் தொடங்கி வரு டம் முடிவு வரை நீடித்துப்பலங்குறைகின்றர். வருடம் முழுவதும் ஏழரைச்சனியின் காலம் தொடருகின்றது. தசாபுத்தி அந் த ரங் களி ல் பெலம் பெற்றவர்கள் தவிர மற்றவர்களுக்குச் சோதனைக்கு மேல் சோதனையான கீாலமாகவே அமையலாம் பெரிய ஏமாற்றங்களுக்குள் இவர் கள் சிக்கவேண்டி வ ர லா ம். எதுவும் கைக் கெட்டியது வாய்க்கெட்டாத நிலையில் அமையும். கொடுக்கல் வாங்கல்களில் பெரும் பிரச்சினைகள் ஏற்படலாம். எத் தொழி ல் ஆரம்பித்தாலும் அதற்கு இடையூறும் காத்து இருக்கும். நண் பர்களும் விரோதிகளாவர். கருத்துவேற்றும்ை கள் உண்டாகும். அடிக்கடி தேகநலக்குறைவு ஏற்படும். அவமிருத்து, கருவிவிஷ, அக்கினிபயம், சோரசத்துருபயம், வீண்வம்புகள் போன்ற சம்ப வங்கள் இடைக்கிடை தொடரும். இராசபயம், வியாச்சிய பயமும் உண்டாகலாம். பொறும்ை, நிதானம், தெய்வபக்தியே இவர் களு க்கு வழி காட்டவேண்டும். அரசாங்க ஊழியர்களுக்கு எதிலும் எச்சரிக்கையும் நிதானமும் வேண்டும். அரசியல் வாதிகள் செல்வாக்கு இழக்காம்ல் எச் சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். வியா பாரிகள் புது முதலீடு செய்வதைத்தவிர்ப்பதுடன் உள்ள முதலைக் காப்பாற்றுவது நன்மைதரும். மாணவர் ஊக்கமே அவர்களின் தேர் ச் சிக் கு உதவல்ாம். ஆசிரியர், மாணவர் உறவில் சிறு சிறு பாதிப்புக்கள் ஏற்படலாம். தொழிலாளர் முதலாளிமார் பிணக்குகள் அடிக்கடி உண்டா கலாம். விவசாயிகள் உற்பத்தி குறை வுட ன் கடன் பழுவிலும் தாக்கப்படலாம். மருத்துவம், பொறியியல், சாரதித் தொழிலாளருக்கு எச்சரிக் கையும் நிதானமும் தேவை. தெய்வபக்தி, குரு, சனி, பிரீதி, தேவ பணிகள் சமயப்பணிகளில் மனத்தூய்மையுடன் ஈடுபாடு உள்ளவர்களுக்கு கஷ்டசாந்தி உண்டாகும். ஆனி, ஆடி, கார்த்திகை மாசி மாதங்கள் இவர் க ஞ க்கு விசே ட மா ன மாதங்கள்.
சோதி

சித்திரை
சித் திரை முதல் இரண்டுபுரதங்களிலும் செனனமான கன்னியா இராசிக்காரருக்கு குரு வைத்தவிர முக்கியமான கிரகங்களின் கோசர சஞ்சாரம் சாதகமாக அமையவில்லை. ஏழரைச் சனி வருடம் முழுவதும் தொடருகின்றது. வருட ஆரம்பம் தொடக்கம் ஜூலை 22 வரை சனியுடன் செவ்வாயும் சேருவது துர்ப்பலன்களுக்கே அனு கூலமாக அமையும். குரு சுபகோசர சஞ்சாரம் செய்வதுடன் அக்டோபர் 11 வரை நட்சத்திர ரீதியில் பலமடைந்துள்ளது அனுகூலமாக அம்ை யும். வருட ஆரம்பம் முதல் அக்டோபர் 11 வரை குறிப்பிடக்கூடிய தீமைகள் நிகழாவிட்டாலும் இடைக்கிடை சில கெடுபிடிகளுக்கும் இவர்கள் இலக்காக வேண்டியும் வரும். அன்ருடப் பிரச் சினைகள் அணுகுமுறைக் கேற்ப நன்மை தீமை யாக அமையும். தசா புக்தி அந்தரங்களில் பலம் பெற்றவர்கள் எதிர்பாராத சுப பலன்களையும் அனுபவிப்பர். பொருள் வரவு இரு ப் பி னு ம் அநாவசியமான செலவுகளால் கடன் பிரச்சினை களும் ஏற்படலாம். தேகநலம் அடிக்கடி பாதிக் கப்படலாம். நண்னர்களுடன் வி ரோ தி த் து க் கொள்ளாமல் எச்சரிக்கையாய் இருப்பது நன்மை யாகும். கருவி, விஷ, அக்கினி பயம், அவமிருத்து பயம், கோரசத்துருபயம் போன்ற நிகழ்ச்சிகளும் இவ்வருடம் இவர்க்ளுக்கு ஏற்படக் கூடும். நவம் பர் 26 முதல் வருட இறுதிவரை குரு பலமிழந்து குரூர கோசரசஞ்சாரம் செய்வது நன்மையல்ல. இக்காலத்தில் எதிர்பாராத திடீர் நெருக்கடிகள், இரரசாங்க பயம், சிறைப்பயம் கடன் தொல்லை, குடும்பப் பிரச்சினைகள், தொழி ல் இழ ப் பு பொருள் நட்டம், மனக்குழப்பம், உடல் நலக் குறைவு, பந்து மித்திரர் சேதம் மிருத்துபயம் போன்ற சம்பவங்களும் இவர்களுக்கு நிகழலாம். குரு சனிப்பிரீதியும் தெய்வபக்தியுடன் தே வ ப் பணி, சமயப்பணிகளைச் செய்துவரின் க ஷ் ட சாந்தியடைவர்.
அரசாங்க் ஊழியர்கள் பல வித பிரச்சினைகளை நிதானத்துடனும் பொறுமையுடனும் சமாளிக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளுக்கு அவரவர் அணுகுமுறைக்கேற்ப நன்மை தீம்ைகளுண்டாகும். மாணவர் ஊக்கமே அவர்களுக்கு வழி கா ட் ட வேண்டும், ஆசிரியர் மாணவர் உறவு வருடப் பிற்பகுதியில் பாதிக்கப்படலாம். கொள்ளைலாபம் பெற நினைக்கும் வியாபாரிகளுக்கு பேரிழப்புக்களை
உமலர் 3.

Page 38
உண்டாக்கும். காத்ல் விவகாரங்கள் வருட முற் பகுதியில் பிரச்சினைகளுடன் நி றை வு ற் ரு லும் வருடபிற்பகுதி அவமானம், ஏமாற்றம் முதலிய சம்பவங்களால் தோல்வியடையும். சாரதிகள், பிரயாணிகள் விபத்துக்குள்ளாகி அவமிருத்துக் குள்ளாகவும் கூடும். முதலாளி, தொழிலாளர் உறவு வருட பிற்பகுதியில் பாதி க் கப் படும். மருத்துவம், பொறியியலாளருக்கு பொறுமையும் நிதானமும்தான் துணை புரியும். விவசாயிகளுக் குச் சமபலனே கிடைக்கும். ஆனி, ஆடி, கார்த் திகை, மாசி மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
சித்திரை கடைசி இரண்டு பாதங்களிலும் செனனமான துலா இராசிக்காரருக்கு முக்கிய மான எல்லாக்கிரகங்களும் கோசர சஞ்சாரத்தில் பல மிழந்து காணப்படுகிருர்கள். வருடம் முழு வதும் ஏழரைச்சணியும் நவம்பர் 26 வரை சென்ம குருவும் தொடருவது இவர்களுக்கு நன்மையல்ல. குரு வருட ஆரம்பம் முதல் அக்டோபர் 11 வரை நட்சத்திர சார சஞ்சார அடிப்படையில் பலம் பெறுவது ஒரளவு நன்மையாகும். பொதுவாக இவர்கள் இவ்வருடம் முழுவதும் கைக்கெட்டியது வாய்க்கெட்டாதவர்களான ஏமாற்ற வாழ்வை எதிர்நோக்க வேண்டி நேரலாம். கடன் தொல்லே, இராசாங்ககோபம், கரந்து வாழவேண்டியநிலைமை காராக்கிருக வாசம், உடல் நலக்குறைவு, அவ மிருத்துபயம், பொருள் நட்டம், பந்துசன சேதம், பகை விரோதம், நிலைப்பிரிவு போன்ற சம்பவங் கன் இவர்களைத் தொடரலாம். தசாபுத்தி அந்த ரங்களில் பெலமில்லாதவர்களுக்கு எப்போதும் நிதானமும், பொறுமையும் தான் துணைபுரியலாம். குரு சனிப் பிரீதியுடன் மனுேபக்தியுடன் தேவ சமயப் பணிகளைச் செய்து வருபவர்கள் ஓரள வாவது சாந்தியடைவர்,
அரசாங்க ஊழியர்கள் அரசியல் வாதிகளுக் குப் பொறுமையும் நிதானமும்தான் நன்மைதர லாம். வியாபாரிகள் புது முதலீடு செய்வதை இவ்வருடம் தவிர்த்தல் நல்லதுடன் இ லா ப ம் இல்லாவிட்டாலும் நட்டமேற்படாது. எச்சரிக் கையாக இருப்பது நன்மையாகும். மாணவர்கள் முயற்சியே அவர்களுக்கு உறுதுணையாகவேண்டும்; சாரதிகள் பிரயாணிகளுக்குப் பொ று மை யு ம் நிதானமும் நன்மைதரும். தொழிலாளர் முத லாளிகள் உறவில் பிணக்குகள் உண்டாகலாம், மருத்துவம், பொறியியல், தொழிலாளர் அவரவர் அணுகு முறைக் கேற்ப நன்மை பெறுவர், விவ
32 சோதி

சாயிகள் பயிரழிவால் துன்பமேற்படாமல் எச். சரிக்கையாக இருப்பது நன்மையாகும். நவம்பர் 26-ன் மேல் வருடாந்தம் வரை குருவின் குரூர கோசர சஞ்சாரம் கழிதலின் எல்லாருக்கும் ஒரளவு கஷ்டசாந்தி உண்டாகலாம். ஆடி, ஆவணி, மார்கிழி, பங்குனி மாதங்கள் விசே ட மா ன மாதங்கள்.
சுவாதி
இந்த நட்சத்திரத்தில் செனன மான வர்களுக்கு வருடாரம்பம் முதல் நவம்பர் 26 வரை சென்ம குருவும் வருடம் முழுவதும் ஏழரைச்சனி யும் தொடருவது நன்மையல்ல, குரு நட்சத்திர அடிப்படையிலும் பலமிழந்து காணப்படுகின்றர். மற்றைய கிரகங்களின் கோசர ச ஞ் சா ர மு ம் அவ்வப்போது சாதக பாதகம்ாக இரு க் கும். இவ்வருடம் பல பிரச்சினைகள் எதிர் நோக்கிச் சமாளிக்க வேண்டிவரும். அடிக்கடி தேக நலம் குறைவுறும், கடன் தொல்லைகள் சில ரு க் கு ப் பெரும் துன்பம்ாக அமையும். பொருள் வருவாய் நாளுக்கு நாள் குறைதலுடன் வீண் செலவும் அதிகரிக்கும். விண் அலைச்சல், அகால போசனம், பந்துசனசேதம், குடும்ப பிணி பீ  ைட க ள் சிலருக்கு அடிக்கடி துன்பம் கொடுக்கும். அற்ப விஷயங்களிலும் அநாவசியத்தலையீடுகளிலும் உட் படுவதுடன் வேலையில்லாமை அ ல் ல து வேலே இழப்பு மனச் சஞ்சலம், வீடு வாகன நட்டம், இராசாங்க கோபம், சோர - சத்துரு - பிணிபீடைகள் மிருத்து - அவ மிருத்துப்பயங்களும் சிலருக்கு ஏற்படலாம்.
அரசியல் வாதிகள் அரசாங்க ஊழியர்கள் எதிலும் முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடிப்பது நன்மையாகும். மாணவர்கள் முயற்சியின் அ ள விலேயே தேர்ச்சி பெறுவர். விவசாயிகளுக்கு உற் பத்திக் குறைவும் நட்டமும் ஏற்படலாம். வியா பாரிகள் முன்னெச்சரிக்கையுடன் இ ரு ந் த m ல் பெருநட்டம் வ ரா ம ல் தடுத்துக்கொள்ளலாம். தொழிலாளர் நிதானத்துடனும் பொறுமையுட னும் இருப்பதால் நன்ம்ை பெறுவார்க்ள். ஆசி ரியர் மாணவர் உறவுகளில் அடிக்கடி சிக்கல்கள் ஏற்படலாம். முதலாளி - தொழிலாளர் ஒத் து  ைழ ப் புக் குறைவுறும், இயந்திர - மருத்துவத் தொழிலாளர் சிறு - பெருவிபத்துக்களுக்குள்ளாக வேண்டியும் வ ர ல ள ம். வாகனச் சாரதிகளுக்கு நிதானமும் பொறுமையும் முன்னெச்சரிக்கையும் தான் துணைபுரியும்,
பமலர்

Page 39
t
b
தசாபுத்தி அ ந் த ர சுகமில்லாதவர்களுக்குட் பொதுவாக இவ்வருடம் பெரும் கஷ்டங்களையே கொடுக்கும். தெய்வப்பணி - சைவப்பணிகள் பக்தி சிரத்தையுடன் ஈடுபாடு உடையவர்கள் ஓரளவா வது கஷ்டநிவாரணம் பெறுவர். நிவம்பர் 2 முதல் வருட இறுதிவரை குருவின் கோசாரசுகப் ஏற்படுவதால் இக்காலம் இவர்களுக்குக் கஷ்ட சாந்தி ஏற்பட்டு சுபகால சுபபலன்கள் நிகழும் ஆடி ஆவணி மார்கழி பங்குனி மாதங்கள் இவர் களுக்கு விசேடமான மாதங்கள்.
விசாகம்
விசாகம் முதல்மூன்று பாதங்களிலும் செனணி மான துலாம் இராசிக்காரருக்கு வருடாதியா நவம்பர் 26 வரையும் ஏழரைச் சனியுடன் சென்ட் குருவும் சேர்ந்த கோசரசஞ்சாரம் தொடருவது பல எதிர்பாராத திடீர் நெருக்கடிகளைத் தோ றுவிக்க ஏதுவாகலாம். குரு கோசரசஞ்சார ரீதி யில் பெலம் குறைந்தாலும் நட்சத்திர சஞ்சா ரீதியில் பலமடைந்துள்ளார். எனவே எவ்வை நெருக்கடிகளையும் சம்ாளித்துக் கொள்ளுவார்கள் வருட முற்பகுதியில் சில க ஷ் ட நஷ்டங்கள் தோன்றினுலும் பிற்பகுதியில் எல்லாம் நன்.ை யாக இவர்களுக்கு அம்ையும். வாழ்க்கைச்செல6 கூடிக்கொண்டே போவதால் கடன் தொல்லையு இவர்கள் மனதை துன்புறுத்தும். குடும்பங்களி: சிற்சில ச ச் ச ர வு க ள் தேர்ன்றி மறையும் இனபந்துக்களின் பகை விரோதம் அதிகரிக்கும் காதல் விவகாரங்கள் ஏமாற்றத்தில் அ ல் ல பெரிய பிரச்சினையில் முடிவுறும். அற்ப விடய களிலும் அவமானப்படவேண்டிய நிலையும் ஏ, படலாம். நிதானமும் பொறும்ையும் உடையவ கள் எல்லாவகையிலும் சம்ாளித்து முடிவில் நை மையடைவார்கள்.
அரசாங்க ஊழியர்கள் எல்லா நிலைமைகள் லும் சம்பலனைப் பெறுவார்கள், சிலருக்கு பத6 உயர்ச்சியும் ஏற்படலாம். மாணவர் க ல் வி யி தேர்ச்சி பெறலாம். வியாபாரிகளுக்கு அதி லாபம் கிடைக்காவிட்டாலும் நட்டம் உண்டா மாட்டாது. தொழிலாளர் முதலாளிமார் உ வில் குறிப்பிடக்கூடிய மாற்றம் ஏற்பட இ மில்லை. மருத்துவம் - பொறியியல் தொழிலாள சம்பலன் பெறுவர். பிரயாணங்களில் விபத்து களை எதிர்நோக்கவேண்டி வரும் சாரதிகளுக் முன் எச்சரிக்கை எப்போதும் தேவை. நவம்ட 26 முதல் வருட இறுதிவரை குருவின் கோக
5 GFr

சஞ்சாரம் சுப பலனைத் தருவதோடு வாழ்க்கை யில் குறிப்பிடக்கூடிய நல்ல பலன்களேயும் இந்த இராசிக்காரர் பெறுவர். தெய்வபக்தியாய்ச் சம யப்பணிகள் - தேவபணிகள் செய்பர்ைகளுக்கு எல் லாத் துன்பங்களும் நிவிர்த்தியாவது திண்ணம். ஆடி - ஆவணி - மார்கழி - பங்குனி மாத ங் க ள் இவர்களுக்கு விசேடமான ம்ாதங்கள்.
விசாகம் 4-ம் பாதத்தில் செனனமான விருச் சிக இராசிக்காரருக்கு வருட ஆரம்பத்தில் செவ் வாயும் சனியும் சுபகோசர சஞ்சாரம் செய்கிறர் கள்; குரு 12 ல் துர்கோசரசஞ்சாரம் செய்யினும் நட்சத்திர சாரஅடிப்படையில் பலம் பெறுகிருர் இராகு கேதுக்கள் வருடம் முழுவதும் துர்க்கோ சரசஞ்சாரமே செய்கின்றனர். மற்றையகிரகங்க ளும் அவ்வப்போது சாதக பாதகமான கோசரசஞ் சாரம் செய்கின்றனர். பொதுவாக இவர்கள் எவ் வகை நிலையிலும் ஏற்படும் கஷ்டநஷ்டங்களைச் சமாளித்துக் கொள்வார்கள். வருமானமும் செல வும் சம்ம்ாக இருக்கும். கூடியவரை பிரயாணங் களைத் தவிர்த்தல் இவர்களுக்கு நன் ைம த ரு ம். சிலருக்கு அந்நியதேசத்து அல்லது அந்நியரால் பொருள் வருவாய் கூடும். உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் அதிகபாதிப்புகளுக்கு இடமில்லை அக்டோபர் 6 முதல் இவர்களுக்கு ஏழரைச்சனி தொடர்கிறதுடன் நவம்பர் 26 முதல் சென்மகுரு வின் கோசரசஞ்சாரமும் சேருவது தீயபலனயே கொடுக்க ஏதுவாகின்றன. எனவே பிற் பகுதி இவர்களுக்குச் சோதனைமேல் சோதனைகாலமாக வும் அமையாலம். கூடியவரை நிதானத்துடனும் பொறுமையுடனும் தெய்வபக்தியுடன் குருசனிப் பிரிதி, வழிபாடுஇயற்றி வருவது இவர்களுக்கு நன்மைதரும், அரசுஊழியர்கள் வருடமுற்பகுதி யில் சுபபலன்களையும் வருடஇறுதியில் பலசங்க்டங் களையும் எதிர்நோக்க வேண்டிவரும், மாணவர் கள் கல்வித்தேர்ச்சிக்கு அதிமுயற்சி தேவை. குடும் பப் பிணக்குகள் அதிகம் ஏற்ப்பட்டாலும் தேகசு
க்குறைவுகள் அடிக்கடி தோன்றி மறையும், விவ ாயிகளுக்கு வருட முற்பகுதியில் சமபலனும் வருடப்பிற்பகுதியில் பலபிரச்சினைகளைச் சமா ளிக்க வேண்டியும் இருக்கும். வியாபாரிகள் வருட ஆரம்பத்தில் லாபமடைந்தாலும் அக்டோபர் 6 ல் பின் முதலைக்காப்பாற்றுவதே பெரியகாரியமாக இருக்கும். தொழிலாளர் வருமானம் கூடினும் வருடபிற்பகுதியில் இவர்களுக்குப் பல கஷ்டங் களைக் கொடுக்ககூடும். சாரதிகளுக்கு நிதானம் தான் துணைபுரியும், வருடபிற்பகுதியில் பலசங் கடங்களையும் விபத்துக்களையும் சமாளிக்க வேண் டிவரும். சித்திரை, ஆவணி, புரட்டாதி, தைமா தங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்,
திடமலர் 33

Page 40
அனுஷம்
வி இந் நட்9த்திரத்தில் செனனம்ானவர்களுக்கு செவ்வாயும் சனியும் 11 - ல் சஞ்சரி ப் ப த ர ல் நன்மையாகும். குரு 12-ல் கோசரசஞ்சாரம் செய் யினும் நட்சத்திர அடிப்படையில் டிசம்பர் 11-ம் திகதிவரையும் பெலமடைந்து காணப்படுகிருர், ஜூலை 22-ல் செவ்வாய் 12 ல் பிரவேசித்து மாத வீதம் அவ்வப்போது சாதக பாதக கோசரசஞ் சாரத்தைத் தொடருவார். அக்டோபர் 6 முதல் ஏழரைச் சனியும் ஆரம்பிக்கிறது. மற்றையகிரகங் கள் அவ்வப்போது சாதக பாதக கோசரசஞ்சா ரம் செய்வர். பொதுவாக இவர்களுக்கு இவ்வரு டம் முற்பகுதியில் பெரியோர்உதவி, வீடு வாகனச் சிறப்பு, குடும்பசுகம், மனதுக்கு இனிய சம்ப வங்கள் நிகழுதல், தொழில் சித்தி, அரசாங்க உதவி முதலிய சுபபலன்களுடன் கட்டுப்பாட் டுக்குள் அமைந்த தீய பலன்களும் கலந்து நிகழும். எந்த விஷயங்களும் தடைதாமதங்க ளுக்கிடையில் நிறைவுறச் சந்தர்ப்பங்களும் ஏற் படும் அவரவர் அணுகுமுறையும் நிதானமுமே இவர்களுக்கு உறுதுனே செய்யும் அக்டோபர் 6-ல் ஆரம்பிக்கும் ஏழரைச் சனிகாலமும், நவம்பர் 26-ல் ஆரம்பிக்கும் சென்மகுருவின் கோசரசஞ் சாரமும் வருடப்பிற் பகுதியில் எதிர் பாராதஇழப் புகளையும் உடல் நலக்குறைவையும், இராசாங்க கோபத்தையும், குடும்பத் தொல்லைகளையும், பொருள் நட்டங்களையும், கடன் தொல்லைகளையும் பெரியோர் கோபத்தையும், விபத்துப் போன்ற சம்பவங்களையும், இவர்கள் சமாளிக்கவேண்டி நேரிடும்.
அரசியல் வாதிகளுக்கு அவதானமும், பொறுமையும் தான் துணை புரியும். அரசாங்க ஊழியர்கள் நிலைமை வருட முற்பகுதியில் குறிப் பிடக்கூடிய மாற்றம் இல்லாவிட்டாலும் பிற் பகுதியில் அதிகாரிகள் கோபம், மனதுக்கு விருப்பமற்ற இட ம்ாற்றங்கள், அலைச்சல் போன்ற வற்றை எதிர்நோக்க வேண்டி வரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஊக்கம் எடுப்ப தாலேயே முன்னேறலாம்.
வியாபாரிகளுக்கு வருட முற்பகுதியில் லாப மும் வருடப்பிற்பகுதியில் சம்பலனும் உண்டாகும். விவசாயிகளுக்கு சம பலன் கிடைக்கும், ம்ருத் துவம், பொறியலாளர் - தொழிலாளர்களுக்கு வருட முற்பகுதியில் உழைப்புக்கேற்ற பலனும்,
34 சோதி

பிற்பகுதியில் பல திடீர் நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டியும் நேரிடலாம். முதலாளி - தொழிலா ளர்கள் சிற்சில பிணக்குகளை எதிர்நோக்கவேண்டி யும் வரலாம். தை, சித்திரை, ஆவணி, புரட் டாதி மாதங்கள் இவர்களுக்கு விசே ட மா ன மாதங்கள்.
கேட்டை
வருட ஆரம்பம் முதல் அக்டோபர் 6 வரை சனியும், ஜூலை 22 வரை செவ்வாயும் கோ ச ர சஞ்சாரத்தில் பலம் பெற்றுள்ளார்கள், குரு வரு டம் முழுவதும் கோசர சஞ்சாரத்திலும் வருடத் தின் பெரும்பகுதியில் நட்சத்திர சஞ்சார அடிப் படையிலும் பல மி ழ ந் து காணப்படுகின்றர்: இராகு கேதுக்களும் வருட முழுவதும் கோசர சஞ்சாரத்தில் பல மி ழ ந் தே இருக்கின்ருர்கள். தசாபுத்தி அந்தரங்கள் பலம் பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் பல எதிர்ப்புக்களைச் ச மா விரி க் கி வேண்டி வரும், காரியங்களை இவர்களது பொறு மையும் நிதானமும்தான் ஓரளவாவது சா தி க் க உதவும். கடவுள் பக்தி இவர்களுக்கு உறுதுணை புரியும். கைக்கெட்டியது வாய்க்கெட்டாதது போன்ற நிகழ்ச்சிகள் இவர்களுக்கு அ டி க் கடி நிகழும். குடும் பத் தி ல் அடிக்கடி சுகவீனம் போன்ற தொல்லைகள் ஏற்படும். பந்துசன விரோ தம், கொடுக்கல் - வாங்கல் பிணக்குகள், இரா சாங்க பயம், காரிய தடை தாமதங்கள், மன அமைதியின்மை, பொருள் நட்டம், சோரசத்ரு பயம், நண்பரும் விரோதமாதல், ஏமாற்றப்படு தல் போன்ற சம்பவங்கள் இவர்களுக்கு அடிக் கடி தொல்லைகளைக் கொடுக்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு நா வை அடக்கினுல் நலம் பெறலாம். அரசாங்க ஊழியர் அதிகாரி களின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டியும் வரலாம். தொழிலாளர் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்கவேண்டி வரலாம். முதலாளி - தொழி லாளர் உறவில் அடிக்கடி பிணக்குகள் தோன்றி மறையும். விவசாயிகளுக்குப் பயிரழிவு நட்டம் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு முதலைக் காப் பதே பெரிய சிரமமாக இருக்கும். சாரதிகள் அவமிருத்துக்கள் - விபத்துக்களை எ தி ர் நோ க்க வேண்டி இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவம், பொறியியலாளர்கட்கு பொருளாதாரக் கஷ்டங்களுடன் பல பிரச்சினை களைச் சமாளிக்கவேண்டி நேரிடலாம். ஆசிரியர். மாணவர் உறவில் பிணக்குகள் உண்டாகும். சித்திரை, ஆவணி, புரட்டாதி, தை மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
மலர்

Page 41
மூலம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு வைத் தவிர மற்றைய பி ர தா ன இரகங்களின் கோசர சஞ்சாரம் வருட முற்பகுதியில் பலமிழந்து காணப்பட்டாலும், குரு வருட ஆரம்பம் தொடக் கம் நவம்பர் 26 வரை கோசர சஞ்சாரத்திலும் அக்டோபர் 11 வரை நட்சத்திரசார அடிப்படை யிலும் பலம் பெறுவது இவர்களின் அதிஷ்டம்ே. இராகு கேதுக்கள் வருடம் முழுவதும் கோசர பலமிழந்தாலும் நட்சத்திரசார ரீதியில் இராகு ஜூலை 1 தொடக்கம் மார்ச் 9 வரையும், கேது வருடாரம்பம் தொடக்கம் நவம்பர் 19 வரையும் பலத்துடன் சஞ்சரிக்கிறர்கள். பொதுவாக இவ் வருடம் இவர்களுக்கு சிறுசிறு தடங்கல்கள் ஏற் பட்டாலும் முன்னேற்றமே உண்டாகும். பெரிய வர்களின் உதவியும், தெ ய் வ அனுகூலங்களும் இவர்களுக்குத் தக்க தருணங்களில் கிடைக்கும். செலவுடன் கூடிய பொருள் வருமானம் கிடைக் கும். குடும்பத்தில் விவாகாதி சுப நிகழ்ச்சிகள் நிகழும். எதிர்பாராத பொருள் வரவு அல்லது காரிய வெற்றிகள் சிறுசிறு தடை தாம்தங்களுடன் கிடைக்கும். அந்நியர் தொல்லைகள் இருந்தாலும் பெரியவர்கள் உதவி இருப்பதால் அதிகம் பாதிப் புக்கு இடமில்லை. தசாபுக்தி அந்தர பெலமுடைய வர்களுக்கு எல்லாச் சிறப்புக்களும் உண்டாகலாம்.
அரச ஊழியர்களுக்கு பதவி உயர்ச்சி அதிகாரி களின் ஆதரவுகள் கிடைக்கும். அரசியல் வாதி கள் அணுகுமுறைக்கேற்ப ஆதரவு கூடிக்குறைந்து வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். மாணவர் கல்வித் தேர்ச்சி பெறுவர். விவசாயி களுக்கு உழைப்புக்கேற்ய ஊதியம் கிடைக்கும். தொழிலாளர்க்கு ஆதரவும் வருமானமும் கூடும். முதலாளி - தொழிலாளர் உறவில் சமநிலை இருக் கும். ஆசிரியர் - மாணவர் உறவு சீராக இரு க் கும். மருத்துவம் - பொறியியலாளர் மனஅமைதி பெற வாய்ப்புகள் உண்டாகும்.
குருவின் கோசரசஞ்சாரம் நவம்பர் 26 முதல் வருடாந்தம் வரை பலமிழந்தாலும் சனி அக்டொ பர் 6 முதல் வருடாந்தம் வரை உச்சராசியில் கோசார பலம் பெறுவதால் தொடர்ந்தும் நற் பலன்களே கூடுதலாக நிகழும், வைகாசி, புரட் டாதி, ஐப்பசி, மாசி மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
சோதி

பூராடம்
இந்த நட்சத்திரத்தில் செ ன னே ம்ா ன வ ர் களுக்கு இவ்வருடம் நவம்பர் 26 வரை குருவைத் தவிர மற்றைய பிரதான கிரகங்களின் கோசர சஞ்சாரம் அனுகூலமாக அமையவில்லை. குருவும நட்சத்திர சார அடிப்படையில் அக்டோ பர் 10 வரையும் பலமிழந்துள்ளார். சுப கோசர சஞ்சாரம் செய்வது இவர்களுக்குப் பெரிய அனு கூலமாகும். பொதுவாக இவர்கள் பல எதிர்ப்பு க ளு க் கி டை யி லும் எவ்வகைக்கஷ்டங்களையும் சமாளித்து விடுவார்கள். உடல் ந ல க் கு றைவு, குடும்பத் தொல்லே, கடன் பயம், பந்துமித்திரர், பகைவிரோதம், தொழில்கவிழ்டம் முயற்சிகளின் பலன்குறைதல், வியாச்சிபயம், இராசாங்கபயம் முதலிய கஷ்டங்கள் வந்தாலும் பெரியவர்களின் உதவி, தெய்வபக்தி, பொருள் வரவு, அந்நியர் உதவி, தொழில்வளர்ச்சிபோன்ற சுபபலன்களும் அவ்வப்போது இணைந்தே நிகழும். ஊ க் க மு ம் நிதானமும் பொறுமையும் உடையவர்களுக்குச் சுபபலன்களே கூடுதலாக நிகழும். சிலருக்கு அந்நிய தேச சஞ்சாரம், அந்நியதேசப் பொருள் வரவு, அந்நியர் உதவிகளும் கிடைக்கும். ஆனல் எச்சரிக்கையாக இல்லாதவர்கள் பெரிய ஏமாற்றத் துக்குள்ளாக வேண்டியும் வரலாம்.
அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளின் மதிப் பைப் பெறுவதுடன் ஆதரவுகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவதினுல் நன்மை பெறுவர். அரசியல்வாதிகளுக்குப் பல சிரமங் களுக்கு மத்தியில் செல்வாக்கு உண்டாகும். முத லாளி தொழிலாளர் உறவில் பிளவுகள் உண் டாக இடமில்லை. தொழி லா ள ர் க ரூ க் கு த் தொழிற் சித்தியுடன் வருவாயும் கூடினுலும் வீண்விரயமும் ஏற்படும். வியாபாரிகள் முயற் சிக்கு ஏற்றலாபம் பெறுவார்கள். கமக்காரருக்கு விளைவும் பலனும் சமநிலையில் இருக்கும். மாண வர் கல்வி முயற்சி தேர்ச்சி அளிக் கு ம். ஆசிரியர், மாணவர் உறவு சீராக இரு க் கு ம். மருத்துவம் பொறியியல் தொழிலாளருக்கு தொழி லில் முன்னேற்றமுண்டாக வாய்ப்புக்கிள் அதிகரிக் கும். தெய்வபக்தியுடன், சமயபணி - தெய்வப் பணியில் ஈடுபாடு உடையவர்களுக்கு மன அமைதி யும் நிறைவும் ஏற்படும். வைகாசி, புரட்டாதி ஐப்பசி, மாசி, மாதங்கள் இவர்களுக்கு விசேட மான மாதங்கள்.
திடமலர் 35

Page 42
உத்தராடம்
உத்தரரிடம் 1-ம் பாதத்தில் செனனமான தனு இராசிக்காரருக்கு குருவைத்தவிர மற்றப் பிரதான கிரக மெல்லாம் முற்பகுதியில் கோசர பலம் குறைந்து காணப்படுகின்றன . எ னி னு ம் குரு இராசி அடிப்படையிலும் நட்சத்திர அடிப் படையிலும் பலம்பெறுவது இவர்களின் அதிஷ் டமே சனியின் துர்க்கோசர சஞ்சாரம் முடிந்து அக் டோபர் 6 தொடக்கம் உச்ச ராசியில் சனி சுப கோசர சஞ்சார பவனிவருவதில் பலன் பெகிறுன் முர். இராகு கேதுக்கள் இராசி நிலையில் பலம் குறைந்தாலும் நட்சத்திர சார ரீதியில் பல ம் பெறுகிறர்கள். மற்றைய கிரகங்களும் அவ்வப் போது சாதக பாதக சஞ்சாரம் செய்கின்றனர். பெரும்பாலான கிரகங்களின் சஞ்சாரம் அனுகூல மற்றிருப்பதால் இவர்கள் இவ்வருடம் வரையறுக்
கப்பட்ட நற்பலன்களுடன் தீய பலன்களையும்
கலந்து அனுபவிக்கநேரிடும். தசாபுத்தி அந்தர பெலமுள்ளவர்கள் தொடர்ந்தும் சுப பல ன் களையே பெறுவர். வருடாரம்பம் முதல் நவம் பர் 26 வரை பெரியோர் உதவி, பொருள் வரவு, வீடுவாகனச்சிறப்பு, தொழிற்சித்தி, குடும்பசுகம் விவாகாதி சுப நிகழ்ச்சிகளும் இடைக் கி டை தேக நலக்குறைவு, கொடுக்கல் வாங்கல் பிணக்கு கள், வீண் அயவாதங்களுக்கு ஆளாதல், விபத் துப் பிணி பீடைகளும் அவ்வப்போது க ல ந் து
நிகழும். அக்டோபர் 6 முதல் வருடாந்தம் வரை
எதிர்பாராத பொருள்வரவு, அந்நியர் உதவி, அந்நிய தேசப்பொருள் வரவு, உடல்நலக்குறைவு, பந்து மித்திரர் பகை, விரோதம், இராசாங்க பயம், சோரசத்துரு பயம் போன்றபலன்களும் கலந்து நிகழும். தெய்வபக்தியுடன் தேவகாரியங் களிலும் சமயப் பணிகளிலும் முழுமனதுடன் ஈடுபாடுள்ளவர்களுக்கு மன அமைதியுடன் கூடிய சுப பலன்களே கூடுதலாக நிகழும்.
அரசாங்க ஊழியர்களுக்கு அதிகம் பிரச்சினை கள் ஏற்பட இடமில்லை. அரசியல் வாதிகளின் நிலேயில் குறிப்பிடக்கூடிய மாற்றம் ஏதும் உண் டாக மாட்டாது. மாணவர் கல்வியில் ஊ க்க மும் தேர்ச்சியும் பெறுவர். ஆசிரியர் மாணவர்
உறவு சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு லாம்
கிடைக்கும். விவசாயிக்ட்கு உற்பத்திப் பெருக்க மும் வரும்ானமும் கூ டு ம். தொழிலாளருக்கு வேலை வாய்ப்புக்கிட்டுவதுடன் உழைப்புக்கேற்ற ஊதியமும் பெறுவர். மருத்துவம், பொறியியல்
36 சோ
 

துறைத்தொழிலாளர் வாழ்க்கிைத்தரம் உயரும். முதலாளி - தொழிலாளர் உறவு சுமுகம்ாக இருக் கும். காதலர்களுக்கு வருட மு ற் பகுதி யில் விவாகசித்தியும் ஏற்படலாம். வைகாசி, புரட் டாதி, ஐப்பசி, மாசி ம்ாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்:
உத்தராடம் கடைசி மூன்று பாதங்களிலும் செனனமான மகரராசிக்காரர்களுக்கு இ ரா சி அடிப்படையில் முக்கிய பெரும்பாலான கிரகங் களின் கோசரசஞ்சாரமும் இவ்வருடம் அனுகூல மாக அமையவில்லை. ஆயினும் நவம்பர் 26-ன் மேல் வருடாந்தம் வரை குரு கோசர சஞ்சாரத் தில் பலமடைந்து அனுகூலமாகின்ருர், மற்றக் கிரகங்கள் அவ்வப்போது சாதக பாதக சஞ்சாரம் செய்வர். இவர்களுக்கு இவ்வருடம் கஷ்டங்களு டன் கூடிய சமபலன்களே நிகழும் பொருள் வரவு கூடினுலும் செலவு அதிகரிப்பால் கடன் தோன்றும் . அடிக்கடி உடல் நலம் குறையும். தொழில்வாய்ப்பு உண்டாவதுடன் வீண் வம்புக ளில் மாட்டிக்கொண்டு அல்லல் படவும் நேரும். அடிக்கடி கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பிணக்குகள் தோன்றி மறையும். குடும்பத்தில் சிறுச்சிறு பூசல்களும் சுகக்குறைவுக்ளும் உண்டா கும். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாய் இராதவர்களுக்கு ஏமாற்றமும் அவமானமும் ஏற் படவேண்டியும் வரும். பந்து மித்திரர் உதவி யும் தொல்லையும் தொடரும். நவம்பர் 26 முதல் குரு கோசரசஞ்சாரத்தில் பல மடைவதால் இக் காலம்முதல் பெரியவர்கள் உதவி இராசாங்க நன்மை,பொருள்வரவு,தொழிற்சித்திவிவாகாதிசுப நிகழ்ச்சிகள் போன்ற சுப பலன்கள் அதிகரிக்கும்.
அரசாங்க ஊழியர்கள் வருடமுற்பகுதியில் பல பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டி இருந்தா லும் பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவு பதவி உயர்ச்சிகளையும் பெறலாம். அரசியல் வாதிகளின் போக்கில் அதிகமாற்றம் ஏற்படம்ாட்டாது. வியா பாரிகள் லாப்த்துடன் பெரிய பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். விவசாயிகளுக்கு உற்பத்திச்செலவு அதிகரிக்கும், வருட இறுதியில் சமலாபம் பெறலாம். மாணவர் கல்வி முன் னேற்றம் உண்டாகும். ஆசிரியர் மாணவர் உறவு சீராக இருக்கும். மருத்துவம், பொறியியல் தொழில்துறையினர் வாழ்க்கையில் அதிகமாற்றம் உண்டாக மாட்டாது. முதலாளி, தொழிலாளர் மோதல்களைத்தவிர்த்துக் கொள்ளுவதால் நன்மை பெறுவர் வாகனச்சாரதித்துவம் போ ன் ற
திடமலர்

Page 43
தொழில் செய்வோர் நிதானமிழப்பின் விபத்துக் களுக்குள் சிக்குவதுடன் மிருத்து, அவமிருத்துப் பயமும் உண்டாகும். எந்த நிலையிலும் உண் மைத் தெய்வபக்தியுடையவர்கள் மனநிறைவு பெற்று வாழ்வது திண்ணம். ஆனி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்கள் இவர்களுக்கு விசேட மான மாதங்கள்.
திருவோணம்
முக்கியமான கிரகங்களில் பெரும்பாலான வற்றின் கோசர சஞ்சாரம் இவர்களுக்கு அனு கூலமாக அமையவில்லை. நட்சத்திர சார அடிப் படையிலும் பிரதான கிரகங்களின் பலம் குறை வாகவே இருப்பதும் ந ன் மை ய ல் ல. இராகு கோசரசஞ்சாரத்தில் வருடம் முழுவதும் அனு கூலமாக இருப்பினும் நட்சத்திர சார அடிப்படை யில் ஜூலே 1-ம் திகதி முதல் மார்ச் 9-ம் திகதி வரை பலமிழந்து காணப்படுகிருர், நவம்பர் 26-ம் திகதி முதல் குரு வருடாந்தம்வரை கோசர சஞ்சாரத்தில் பலம் பெறுவது அனு கூ ல மாக அமையும். பொதுவாக இவ்வருடம் இவர்கள் அலைச்சல் மூலமே பலன்களை அனுபவிக்கவேண்டி வரும். எந்த முயற்சியில் ஈடுபடினும் தடை தாமதங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வருவாய்க்குமேற்பட்ட செலவுகள் உண்டாகும். அடிக்கடி உடல் நலம் குன்றுவதும் அவ்வப்போது இனபந்துக்கள் விரோதங்களும் ஏ ற் பட லா ம். தொழில் இழப்பு அல்லது வேலையில்லாத்திண் டாட்டமும் சிலருக்கு வேதனைதரலாம். ஏமாற் றப்படுதல் சோரசத்துருபயம், இராசாங்கபயம், வியாச்சியபயம், இடப்பிரிவு, மனக் குழப்பம், கல்வித்தடைபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழலாம். சிலருக்குப் போக்குவரவில் பீடை களும் விபத்து, அவமிருத்து போன்ற துன்பங் களும் ஏற்படலாம். தெய்வபக்தியுடன் தேவப் பணிகளை முழுமனதுடன் செய்து வருபவர்களுக்கு அதிக துன்பத்தைக் கொடுக்க இடமில்லை. நவ்ம் பர் 26 முதல் வருட இறுதிவரை தொழிற்சித்தி, முயற்சி பலிதம், பந்துசன நன்மை, விவாகாதி சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நிகழ்தல், பொருள்வரவு, முன்பு தடைப்பட்டவை நிறைவு பெறுதல், சுக சந்தோஷம் போ ன் ற சம்பவங்களும் க ல ந் து நிகழும்.
அரசாங்க ஊழியர்களுக்கு வருட முற்பகுதி யில் பிரச்சினைகள் தோன்றினலும் நவம்பர் 26ன் மேல் பதவி உயர்ச்சி, அதிகாரிகள் ஆதரவு என்
சோதிட

பன உண்டாகும். அரசியல்வ்ாதிகள் அணு கு முறைக்கேற்ப சாதக பாதகமான சூழ் நிலை க்கு ஆளாவார்கள். வர்த்தகர்களுக்கு வருட முற் பகுதியில் கொடுக்கல் வாங்கல் பிர்ைக்குகளும், பிற்பகுதியில் சம லாபமும் கிடைக்கும். விவசாயி களுக்கு உற் பத் தி ச் செலவுகள் அதிகரிக்கும். மாணவர் கல்வியில் தடை தாமதங்கள் ஏற்படி னும் முயற்சி பலனளிக்கும். வருட முற்பகுதியில் ஆசிரியர்-மாணவர் பினக்குகள் தோன்றினலும், பிற்பகுதி சீராக அமையும். குடும்ப உறவுகள் வருட முற்பகுதியில் பாதிக்கப்பட்டாலும் வருடப் பிற்பகுதி சீரடையும் மருத்துவம் - பொறியியல் தொழில்துறையினர்க்கு பொறுமையும் நிதான முமே நன்மை தரும். தொழிலாளர் - முதலாளி உறவு அவ்வப்போது பாதிக்கப்பட்டாலும் வரு டப் பிற்பகுதியில் சுமுகமாகவே இரு க் கு ம். பொதுவாக தசாபுத்தி அந்தர பலமுள்ளவர்கள் போக மற்றவர்களுக்குக் குலதெய்வ வழிபாடும் பெரியோர்களின் ஆலோசனைகளும்ே கஷ்ட சாந் திக்கு வழிகாட்டியாக அமையும். ஆனி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
அவிட்டம்
அவிட்டம் முதல் இரண்டு பாதங்களிலும் பிறந்த மகர இராசிக்காரருக்கு பிரதான கிரகங் களில் பலவற்றின் கோசரசஞ்சாரம் வருடமுற் பகுதியில் அனுகூலமாக அமையவில்லை. ஆனல் நட்சத்திர சாரஅடிப்படையில் பலம் பெறுவது அனுகூலமாகின்றது. முக்கியமாக குரு வருடாரம் பம் தொடக்கம் அக்டோபர் 11 வரை நட்சத்திர சார அடிப்படையிலும், நவம்பர் 26 முதல் வரு டாந்தம் வரை கோ சா ர அடிப்படையிலும், இராகு வருடம் முழுவதும் கோசார அடிப்படை யிலும் ஜுலை 1 முதல் மார்ச் 9 வரை நட்சத்திர சார அடிப்படையிலும் வருடாரம்பம் மு த ல் ஜூலை 30 வரையும் பின் டிசம்பர் 2 முதல் வருட இறுதிவரை சனியும் நட்சத்திர சார அடிப்படை யிலும் பலம் பெறுகின்றனர்.
பொதுவாக இவ்வருடம் மு மு வது ம் சுப பலன்களையும், நிபந்தனைகளுடன் கூடிய தீய பலன் களையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க நேரலாம்" தசாபுக்தி அந்தரம் சுகமாக அமைந்தவர்கள் எவ் வகையிலும் பாதிப்புக்குள்ளாக மாட்டார்கள். சிலருக்கு சனி மங்கள யோகமாகி எதிர்பாராத
உமலர் 57

Page 44
விசேட நற்பலன்களும் உண்டாகலாம். Gott if? யோர் உதவி, வீடு வாகனச்சிறப்பு, குடும் ப ச் சிறப்பு, பொருள் வரவு, அந்நியர் உதவி, அந்நிய தேச சஞ்சாரம், விவாகாதி சுப சம்பவங்கள் மன நிறைவு, கல்விச்சிறப்பு, தொழிற்சித்தி, தெய்வ அனுசுலம், அரசாங்க உதவி, உடல்நலக்குறைவு, பந்துசன சேதம், பிதாவழி - சகோதரவழி பிணி பீடைகள், பொருள் அழிவுகள், விபத்துப்பயம் போன்ற பலன்கள் கலந்து நிகழும். கடினமான உழைப்பும் தெய்வ பக்தியும் கூ டி ய வ ரை நற் பலன்களையே கொடுக்கும்.
அரசாங்க ஊழியர்கள் மேலதிகாரிகள் ஆதர வும் பதவியுயர்ச்சியும் பெறக்கூடிய சந்தர்ப்பங் களைப் பயன்படுத்திக் கொள்ளுவதால் நன்மை யடையலாம். அரசியல்வாதிகளின் முயற்சிக்குத் தக்க செல்வாக்குப் பெறுவர். Giul urrunTiflissair நிதானம்ாகச் செயற்படின் நல்ல லாபமடைவர். விவசாயிகளுக்கு மனநிறைவும் லாபமும் உண் டாகும், ஆசிரியர் மாணவர் உறவு சீராகஇருக் கும். மாணவர் கல்வித்தேர்ச்சி பெறுவர். மருத் துவம் பொறியியல் தொழிற்துறை யி ன ரு க் கு உழைப்புக்கேற்ற ஊதியமும் வாழ்க்கைச்சிறப்பும் உண்டாகும் எனினும் நிதானக்குறைவால் விபத் துக்களுமுண்டாகலாம். முதலாளி தொழிலா ளர் உறவில் பிளவு ஏற்படம்ாட்டாது. ஆணி ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்கள் விசேட மான மாதங்கள்:
அவிட்டம் கடைசி இரண்டு மாதங்களிலும் பிறந்த கும்ப இராசிக்காரருக்கு வருடாரம்பம் தொடக்கம் அக்டோபர் 6 வரை அட்டமசனி யும் ஜூலை 22 வரை அட்டம செவ்வாயும் இவ்வ் ருடம் முழுவதும் 5 ல் ராகுவுமாகப் பலமிழக்கின் றனர். ஆனல் குரு வருடாரம்பம் தொடக்கம் நவம்பர் 26 வரை சுபகோசரசஞ்சாரம் செய்வது டன் நட்சத்திரரீதியிலும் அக்டோபர் 11 வரை பலமடைவது இவர்களின் அதிஷ்டமே. மற்றச் கிரகங்களும் அவ்வப்போது சுபா சுப கோசரசஞ் சாரம் செய்கின்றனர். பொதுவாக இவர்கள் எவ் விஷயத்திலும் பெரியோர் ஆலோசனைகளை மதித்து பொறு1ை2யுடனும், நிதானத்துடனும் அன்ருட பணிகளைச் செய்துவரின் பெரிய பாதிப்புக்களிலி ருந்து விடுவிக்கப்படுவ்துடன் சுப பலன்களையும் பெறுவர். தெய்வபக்தியுடன் சமயப்பணிகளில் ஈடுபடுவோர் எவ்வகையிலும் பாதிப்பு அடைப் மாட்டார்கள்- பொதுவாக இவர் க ள் வருட ஆரம்பம் முதல் நவம்பர் 26 வரை சமசுப பலன்
፵8 = சோ.

களையும் பின் வருடஇறுதிவரை கஷ்ட பலன்களை யும் எதிர் நோக்கவேண்டி வரும்" கடன் தொல்லை மனச்சஞ்சலம், குடும்பத்தொல்லை, பொருளாதார நெருக்கடி, சிறைப்பயம், இராசாங்ககோபம், விழு தல் முதலிய விபத்துக்கள், அந்நியதேச சஞ்சாரம் கரந்துவாழ்தல், எதிர்பாராத பொரு ஸ் வ ர வு, பெரியோர் உதவி, பந்துசன உதவிபோன்ற சம் பவங்கள் மாறிமாறி கலந்து நிகழும். த சாபுத்தி அந்தரசுபமுள்ளவர்களுக்கு அதிக பாதிப் புக ள் ஏற்படமாட்டா.
அரசாங்கஊழியருக்கு நிதானமும் பொறு மையும் நன்மைதரலாம். அரசியல்வாதிகள் எதி லும் எச்சரிக்கையாய் இருப்பது நன்மைதரும். மாணவர்கள் முயற்சிக்கேற்பத் தேர்ச்சிபெறுவர். வியாபாரிகள் எச்சரிக்கையாய் இராம்ை நட்ட மடையச் செய்யும், சிலருக்கு இராசாங்கதண்டனை களும் ஏற்படலாம். விவசாயிகள் நிதானமும் பொறுமையும் பெரியபாதிப்புவராமல் காக்கலாம்: தொழிலாளர் முதலாளி உறவு சிக்கல்கள் தோன்றி மறையும். மருத்துவம், பொறியியல் தொழிற் துறையினருக்கு முன்னெச்சரிக்கைதான் துணைபுரி պւb. சித்திரை, ஆடி, கார்த்திகை, மார் கழி மாதங்கள் விசேடமான மாதங்கள்.
சதயம்
வருடாரம்பம் தொடக்கம் நவம்பர் 26 வரை குருவைத்தவிர மற்றைய பிரதான கிரகங்களின் கோசர சஞ்சாரம் சாதகமாக அமையவில்லை. குருவும் அக்டோபர் 11 வரை நட்சத்திர சார அடிப்படையில் பலமிழக்கின்ருர் சனி வருடாரம் பம் தொடக்கம் அக்டோபர் 6 வரை அட்டம கோசர சஞ்சாரம் செய்யினும் நட்சத்திர சார அடிப்படையில் பலம் பெறுகின்ருர், வருடமுற் பகுதியில் சனியுடன் சேர்ந்து செவ்வ்ாயும் அட்டம கோசர சஞ்சாரம் செய்கின்றது. மற்றைய கிரகங்களும் அவ்வப்போது சாதக பாதகமான கோசர சஞ்சாரம் செய்கின்றனர்.
பொதுவாக இவ்வருடம் இவர்கள் பல சிரமமான
சங்கடங்களையும் சமாளிக்க வேண்டி வரலாம். இராசாங்க கோபம், சோரசத்துரு பயம், சிறை வாசம், கொடுக்கல் வாங்கல் பினக்குகள், குடும் பப் பிணக்கு, எதிர்பாராத பொருள் நட்டங்கள் நண்பர்களும் விரோதிகளாக மாறுதல், ஏமாற்றத் துக்குள்ளாகல், சில ரு க் கு ப் பொருள் வரவு: தொழில் சித்தி, அந்நியதேச சஞ்சாரம், ஒளிந்து வாழுதல், மனப்பயம், விடு வாகன பிணி-பீடை
திடமல்ர்
五1
வி

Page 45
疆
கள் கருவி - விஷ அக்கினி பயம், அந்நியர் உதவி, தூரதேசப் பிரயாணம், கல்வித்தடை போன்ற சுபாசுப சம்பவங்கள் கலந்து நிகழும். தசாபுக்தி அந்தரம் முதலியவை பெலமுள்ளவர்களை எவ் வகைத் துன்பமும் தொடர மாட்டா.
அரச ஊழியர்கள் அதிகாரிகள் சீற்றத்துக்கும் பதவி இழப்பும் சம்பந்தப்பட நேரி ட லா ம்: அரசியல்வாதிகள் பொறுமையும். நிதானமும், அணுகு முறையுமே அவர்களுக்குத் துணையாகும்: மாணவர்கள் க ல் வித் தடைகளுக்குள் ஆக வேண்டியும் வரலாம். எனினும் பொறும்ையும் முயற்சியும் இவர்கள் தேர்ச்சிக்கு உதவும். குடும் பத்தவர்கள் சிறுசிறு துன்பங்களைச் ச மாளி க்க வேண்டி வரும். முதலாளி-தொழிலாளர் உறவு களில் அவ்வப்போது சிக் கல் க ள் தோன்றும். வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கை அதிக நட்டம் வராமல் பாதுகாக்கும். விவசாயிகளுக்கு இயற் கையும் உதவாமல் விடலாம். மருத் துவ ம்பொறியியல் தொழிலாளர் எதிலும் முன்னெச் சரிக்கையும் அவதானமுமாக இருக்க வேண்டும் . பொதுவாக இந்த நட்சத்திரகாரர் அனைவருக்கும் வருடப் பிற்பகுதி பல பிரச்சினைகளைத் தோற்று விக்கலாம். தெய்வ நம்பிக்கையும் பக்தியுமே எவ் வகைப் பிரச்சினைகளிலுமிருந்து விடுவிக்க இவர் களுக்கு உறுதுணையாகலாம். சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
பூரட்டாதி
பூரட்டாதி முதல் மூ ன் று பாதங்களிலும் செனனமான கும்ப இராசிக்காரருக்கு குருவைத் தவிர மற்றைய பிரதான கிரகங்களின் கோ சர சஞ்சாரம் சாதகமாக அமையவில்லை. குரு வருட ஆரம்பம் தொடக்கம் அக்டோபர் 11 வரையும், கோசர ரீதியாகவும் நட்சத்திர சார ரீதியாகவும் நலம் பெறுகின்ருர், நவம்பர் 26 முதல் வருடாந் தம்வரை கோசர ரீதியாகவும் பலமிழக்கின்ருர், வருடாதி முதல் அக்டோபர் 6 வரை 'அட்ட மத்துச் சனி' காலமும் தொட ரு கி ன் ற து. ஆனல் ஜூலை 30 முதல் வருட இறுதிவரை சனி நட்சத்திர சஞ்சார ரீதியில் பலம் பெற்றுள்ளார். வருடாரம்பம் தொடக்கம் ஜூலை 22 வரை செவ் வாயும் அட்டமத்தில் சஞ்சாரம் செய்கின்றர். மற்றைய கிரகிங்களும் அவ்வப்போது சா த க பாதக சஞ்சாரம் செய்வர். எப்படியாயினும்
சோதிட

அக்டோபர் 6 ல் அட்டமத்துச்சனி காலம் கழி வது - இக்காலம் முதல் வருட இறுதிவரை சுப காலமாக அமையினும் நவம்பர் 26 முதல் வருட இறுதிவரை குரு 10-ல் சஞ்சரித்தலின் Srt JITSFl_ILð கலந்த சமசுப காலமாகவே அமையும்.
பொதுவாக இவ்வருடம் இவர்களுக்குச் சம் சுக காலமாக அமையினும், தசாபுக்தி அந் த ர பலம் பெற்றவர்கள் எவ்வகைப் பாதிப்புக்களுக் கும் இலக்காக மாட்டார்கள். தொடர் ந் தும் சுப பலன்களேயே அனுபவிப்பர்.
இவர்களுக்குப் பொருள்வருவாய் கூடினலும் கடன்பளுவும் கூடிக் கொண்டே இருக்கும். மன அமைதி குன்றும் உடல்நலம் அடிக்கடி பாதிக் கப்படும். கருவி, விஷ, அக்கினிபயமும், அவ மிருத்து பயமும் உண்டாகும். வேலைவாய்ப்புக் குன்றும். குடும்பத்தில் அ டி க்க டி சிறு சிறு பிணக்குகள் தோன்றி மறையும். சிலருக்கு சமு கத்திலிருந்து மறைந்து வாழவேண்டியும் வரலாம். பதவி இழப்பு அல்லது இராசாங்கி கோபத்துக்கும் ஒலர் இலக்காகலாம். பந்து சன விரோதம், ஒசா ரச த் துரு பயம் அலே ச் ச ல், சிறைப் பயமும் சிலருக்கு உண்டாகும். நிதானமிழக்கா மல் பொறுமையாக இரு ப் ப வர் க ள் சுப சந் தோஷம் வீட்டுச்சிறப்பு, பந்துசன நன்ம்ை, குடும்ப முன்னேற்றம் போன்ற பலன்களைப்பெறு வர். அரச ஊழியர் களு க்கு முன்னெச்சரிக் கையும் பொறுமையும் பிரச்சினைகளை விடுவிக்க உதவும். அரசியல் வாதிகளின் அணுகு முறைக்கு அமையச் செல்வாக்கு அமையும். வியாபாரிகள் புது முதலீடு செய்வதைக் கூடியவரை தவிர்த்துக் கொள்ளுதல் நல்லது. விவசாயிகள் சமபலன் பெற இடமுண்டு. முதலாளி - தொழிலாளர் பிணக்குகளை உடனுக்குடன் சமாளிப்பதால் நன்மை பெறுவர். மாணவர் கல்விக் குழப்பம் தவிர்க்கப்படவேண்டும். மருத்துவம் பொறியிய லாளர் குறிப் பி டக் கூடிய முன்னேற்றங்களை அடைய வசதி ஏற்பட இடமில்லை. ஆசிரியர், மாணவர் உறவு பாதிக்கப்படும். குடும்பத்தின் உறவுகள், பாதிப்பு ஏற்படும். சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
பூரட்டாதி 4-ம் பாதத்தில் பிறந்த மீ ன இராசிக்காரருக்கு இவ்வருடம் கிரகசாரம் சாதக மாக அமையவில்லை. வருட ஆரம்பம் தொடக் கம் நவம்பர் 26 வரையும் குரு அட்டமத்தில்
மலர் 39

Page 46
கோசரசஞ்சாரத்தில் பலவீனமாகின்ருர், ஆயினும் நட்சத்திர ரீதியில் அக்டோபர் 11 வரை யு Lifb பலம் பெறுகின்ருர், நவம்பர் 26ன் மேல் வருட இறுதிவரை கோசரசஞ்சார பலம் பெறுகின்ருர், சனி வருடாதி மு த ல் அக்டோபர் 6 வரையும் 7ல் சஞ் சா ர ம் செய்கின்ருர், அக்டோபர் 6ல் இருந்து வருட இறுதிவரை அ ட் டம் த் தி ல் சஞ்சாரம் செய்கின்ருர், மற்றக்கிரகங்களும் சாத கம்ாக அவ்வப்போது சஞ்சரிப்பர். பொதுவாக இவர்களுக்கு இவ்வருடம் ஒரு சோதனைகாலமாக அமையினும் ஆச்சரியமில்லை. தசாபுத்தி அந்தரங் கள் பெலமுள்ளவர்களுக்கு சமசுப கால மா சி அமையும். கடன்பயம் - சிறைப்பயம் - இராசாங்க கோபம் - பந்துமித்திரர் பகை - விரோ த ம் பொருள் நட்டம் - தொழில் இழப்பு - குடும்பத் தொல்லை போன்ற பல சம்பவங்களை இவர்கள் சமாளிக்கவேண்டி வரும்? சிலருக்கு அவமிருத்து பயமும் உண்டாகலாம்.
அரசாங்க ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கை தான் நன்மைதரும், அரசியல் வாதிகள் அவமா னப்படாமல் நிதானம்ாக இருத்தல் நன்மையா கும். மாணவர் கல்வியில் குழப்பம் ஏற்படலாம். ஆசிரியர் மாணவர் உறவு பாதிக்கப்படும். தொழிலாளர் - முதலாளி உறவுகள் விரிசலடை யும். வியாபாரிகள் நட்டம்டைய நேரிடும். கமத் தொழில் வருமானம் குறைவதால் விவசாயிகள் பலகஷ்டங்களை எதிர்நோக்கவேண்டிவரும், ம்ருத் துவம் - பொறியியல் தொழிலாளர் பெரிய பிரச் சினைகளையும் தாக்கங்களையும் சம்ாளிக்கவேண்டி வரும். சாரதித் தொழிலாளருக்கு அவமிருத்து பயமும் உண்டாகலாம். தெய்வபக்தியால் எவ் வகைப் பிரச்சினைகளையும் விடுவிக்கலாம்தானே! வைகாசி - ஆவணி - மார்கழி -  ைத மாதங்கள் இவர்களுக்கு விசேடமான மாதங்கள்.
உத்தரட்டாதி
இந்த நட்சத்திரத்தில் செனனமானவர்களுக்கு மூக்கியமான கிரகங்களின் கோசர ச ஞ் சா ர ம் சாதகமாக அமையவில்லை. குரு வருட ஆரம்பம் தொடக்கம் நவம்பர் 26 வரையும் அட்டமத்தில் சஞ்சாரம் செய்கின்ருர் ஆணுல் நட்சத்திர ரீதி யில் வருடாரம்பந் தொடக்கம் டிசம்பர் 11 வரை யும் பலம் பெற்று அனுகூலமாக அமைகின்ருர் சனி வருடாரம்பம் தொடக்கம் அக்டோபர் 6 வரையும் 7-ல் கோசரசஞ்சாரம் செய்கின்றர்
40 சோ

அக்டோபர் 6-ல் அட்டமத்துச்சனி பகவானின் காலம் ஆரம்பமாகி வருட இறுதிவரை தொடரு கின்றது. அட்டமத்துச் சனி காலம் தொடரினும் நவம்பர் 26-ல் குரு 9-ல் பிரவேசித்துப் பலம் பெறுவதும், டிசம்பர் 2 தொடக்கம் சனி நட் சத்திர ரீதியில் பலம் பெறுவதும் சா த க மாக அமைவதால் பெரும் கஷ்டங்கள் அனுபவிக்க வேண்டிவர மாட்டாது. மெதுவாக இவர்களுக்கு ஈபாசுப பலன்களே நிகழும்.
கடன் பயமும் பொருள் வரவும் இருக்கும். பகை விரோதங்களும் பெரியோர், நண்பர் உதவி யும் இருக்கும். வீடுவாகன சிறப்பும் குடும்பச் சிக்கல்களும் உண்டாக்கும். தொழில் சித்தியும், தொழில் வெறுப்பும் இருக்கும். அதி கா ரி க ள் ஆதரவும் வெறுப்பும் இருக்கும். இ ரா சாங்க பயமும் கோசர சத்துரு பயமும் விபத்துப் பய மும் மோசடிகளினல் தாக்கப்படுதலும் உ ட ல் நலக்குறைவால் அ டி க் கி டி பாதிக்கப்படுதலும் போன்ற பலன்கள் அவ்வப்போது நிகழும்.
அரசாங்க ஊழியர் நிலைமையில் குறிப்பிடக் கூடிய மாற்றம் நிகழ இடமில்லை. அரசியல் வாதி களுக்கு செல்வாக்குக் குறைவு ஏற்பட இடமில்லை. மாணவர்கட்கு கல்வித்தேர்ச்சி குறையும். வியா பாரிகளுக்கு நட்டம் வராவிட்டாலும் பொருள் சேதத்துக்கு இடமுண்டு. விவசாயிகளுக்கு இயற் கையின் பாதிப்புகள் உண்டாகலாம். தொழிலா ளர் முதலாளிகள் உறவில் சிறுசிறு பூசல்கள் தோன்றி மறையலாம். மருத்துவம், பொறியியல் தொழிற்துறையினர், சாரதித்தொழிலாளருக்குப் பொருளாதாரக் கஷ்டம் இல்லாவிட்ட 1ாலு ம் அவமிருத்துப் பயமும் ஏற்படலாம். குடும்பத்தில் பலபிணக்குகள் உண்டாகலாம். குரு-சனி பிரீதி யும் தெய்வவழிபாடும் செய்துவருபவர்கள் நற் பலன்களையே கூடுதலாக அனுபவிப்பர். வைகாசி ஆவணி, மார்கழி, தை, மாதங்கள் இவர்களுக்கு விசேடமானமாதங்கள்.
ரேவதி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களு க் கு பெரும்பாலான முக்கிய கிரகங்களின் கோசரசஞ் சாரம் அனுகூலமாக அமையவில்லை. குரு வரு டாதியாக நவம்பர் 26 வரையும் அட்டமத்தில் சஞ்சாரம் செய்வதுடன் அக்டோபர் 11 வரை நட்சத்திர சாரரீதியிலும் பலங்குறைவது நன்மை
திடமலர்

Page 47


Page 48
சோதிட ஆராய்ச்சி
வே. சின்னத்துரை நல்லூர்
21-5-79 தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் த டை ச் சட்டம் பாராளுமன்றத்தில் நீடிக்கப்பட்டது 22-5-79 அமெரிக்காவில் மசாசூற்ஸ் மாநிலத்தில் இத்தின த்  ைத தமிழ் ஈழத் தினமாக கொண் டாடினர். 23-5-79 யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சிங்கள பத்திரிகையாளர்கள் திரு. சி. கதிரவேற்பிள்ளை அவர்களைப் பேட்டி கண்டனர். 1-6-79 வளலாயில் திரு. தம்பிராசா என்பவரை இராணுவத்தினர் அ வ ரு டை ய வீட்டிலிருந்து துரத்திவிட்டு தாம் அவ்வீட்டில் உறைந்தனர். 2-6-79 அழுத்கம் வாசியான திரு. மு கை தீ னை கோண்டாவிலில் வைத்து புகையிரதத்தில் தாக்கி
னர். இதன் விளைவாக அவர் வைத்தியசாலையில் அனு ம தி க் க் ப் பட் டு ஒரு கையை இழந்தார். 14-6-79 மஞ்சு சிறி என்னும் சிங்கள ஒ வி ய ர் இனம் தெரியாதவர்களினல் யாழ்ப்பாணத்தில் வைத்து தாக்கப்பட்டார். 18-6-79 மத்தியவங்கியைச் சேர்ந்த கனகேந்திர னென்னும் ஈழவேந்தன் வேலையிலிருந்தும் இடை நிறுத்தம் செய்யப்பட்டார். 23-6-79 குருநாகலில் உள்ள தமிழ்க் கடைகள் சிங்களவர்களால் தாக்கப்பட்டன. 3-7-79 வவுனியா மாவட்டத்தில் சிங்களப் பகுதி கள் மூன்றை இணைத்து வவனியாவை சிங் க ள பகுதியாக்க ஒரு ம சோ தா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து த. வி. கூட் டணியினர் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்தனர், 6-7-79 காசி ஆனந்தனின் திருமண விழா நடந் தது. இதற்கு பொலிஸ் பத்தோபஸ்தும் வந்து அவதானித்தது. 8-7-79 த. வி. கூட்டணியை தடை செய்யும் நோக்கம் அரசுக்கு இருந்தது. அப்போது ஒரு
42 சோதி

கருத்தரங்கில் திரு. கதிரவேற்பிள்ளே கூறியதாவது எங்கள் கட்சியையோ அல்லது தமிழ் ஈழ இயக் கத்தையோ அரசு தடை செய்யும்ானுல் தமிழ் ஈழ அரசு மறைமுகமாகி வேறு நாட்டில் இருந்து Gafu ibuG 2). (Govt. in Exile) gG grg gig,
தடைச் சட்டங்களை தமிழர்க்ள் மீறு வார் க ள்
என்றர். 11-7-79 யாழ்ப்பானத்திலும், கட்டுநாயக்காவி லும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 12-7-79 அரசு யாழ்ப்பான மாநகரசபைக் கட்ட டத்தில் சிங்கக் கொடியை பறக்க விடுமாறு பணித் தது, அதற்கு மேயர் விஸ்வநாதன் மறுத்து விட் Trif. அதனுல் கோபம் அ டை ந் த அரசு மாநகர சபை மண்டபத்தையும், வாடி வீட்டை யும் இராணுவத்திடம் ஒப்புவித்தது. 13-7-79 அன்று இரவில் நவாலியில் இ ன் பம், செல்வம், பாலேந்திரன் ஆகியோரை பொலிசார் நடுச் சாம்த்தில் கைதாக்கினர்கள். அடுத்த நாள் அதிகாலையில் இன்பம், செல்வத்தின் உடல்கள் கோரமாகத் தாக்கப்பட்ட நிலையில் பண்ணையில் இருந்து மண்டைதீவுக்குப் போகும் ரோ ட் டி ல் கிடந்தன. பாலேந்திராவை இன்னும் எங்கு
17-7-79 பயங்கரவாதத் தடைச் சட்டம் பாராளு மன்றத்தில் நிறைவேறிற்று. 20-7-79 ற்குள் 47 இளைஞர்கள் கைதாக்கப்பட்டனர், மன்னரில் 8
முன்னர் பயங்கரவாதத்தை ஒ பூழி த் து க் கட்ட வேண்டும் என்று பிரிகேடியர் வீரதுங்காவை திரு. ஜயவர்த்தணு பணித்தார், 14-8-79 திரு. என். எம். பெரேரா காலமானுர், 22-8-79 அச்சுவேலியில் இராணுவத்தினர் வேட் டையாடி 22 பேர்களைக் கைது செய்தனர்.
27-8-79 திருமதி இந்திரா க்ாந்தி திரு. வைகுந்த வாசனுக்கு தான் இப்போது பாராளுமன்ற தேர் தலில் கவனம் செலுத்துவதாயும் தான் அதி காரத்துக்கு வந்தால் தமிழர்களுடைய பிரச்சினை களைத் தனது மக்களுக்கு எ டு த் து  ைர ப் பே ன் எனவும் கூறியிருந்தார். 22-8-79 வவனியாவைச் சிங்களப் பகுதியாக்கும் நிலை ஏற்படாது என்று திரு, ஜ ய வ ர் த் த ஞ கொடுத்த உறுதியின் பெயரில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பாராளும்ன்றப் பகிஷ்கரிப்பை ரத்துச் செய்தனர்.
(தொடரும்)
LLD6).j

Page 49
క్టPP) ● -
ஜன்ம இ @※○○ "ن
※※※翠※ in x அ. சிவசுப்பிரமணியம், நி
மகரலக்கினம் (தொடர்ச்சி)
லக்கின ரீதியாக விளங்கும் (1) யோக அமைப்பும் (2) அவயோக அமைப்பும் சந்திர லக்கின ரீதி யாக 'யோக" அமைப்பாகக் கா ன ப் ப டி ன் (1) யோகப்பிரபல்லியத்தையும் (2) அவயோக பங்கத்தையும் முறையே ஏற்படுத்துமென்றும், முன்கூறிய இரு அமைப்புகளும் சந்திரலக்ன ரீதி யாக 'அவயோக' அமைப்பாகக் காணப்படின் (1) தரம் குன்றிய யோக பலனும் (2) மிக மோசமான தீயபலனும் முறையே சம்பவிக்கு மென்றும், லக்கின ரீதியாகத் தாழ் ச் சி யும் வீழ்ச்சியும் அடைந்த ஜாதகத்தைச் சந்திர லக் னம் ஆபத்தினின்றும் காப்பாற்றி இரட்சிக்கும் தீவிர சக்தியைப் பெரும்பாலும் பெற்றிருக்கு மென்றும் கூறற்பாலதாம்.
இவ்வாறு ஒரு ஜாதகத்தின் தரத்தை உயர்த்தி ஜொலிக்க வைத்து ஆதிக்கம் செலுத்தும் தலை யாய கிரகமான அமிர்தா என்னும் ச ந் தி ர ன் மனசு, மாதுர், சாத்வகுணம், செல்வம், இளம் பெண், இராச சன்மானம் ஆகியவற்றிற்குக் கார கன். மகர லக்கினகாரர்களுக்கு அவர் களத்திர அதிபதி - 7-ம் அதிபதி. இவருக்குக் கேந்திராதி பத்தியதோஷம்" மிக முக்கியமானதல்ல. ஆகவே மகரலக்கின காரர்களுக்கு இவர் நல்ல பகடி பல மும் சுப சம்பந்தமும் பெற்றுத் திடமாக நல்ல ஸ்தானங்களில் அமைவதே சிறந்த நிலையாகும். சந்திரன் நல்ல பட்ச பலமுள்ளவராகில் 2-ம், 4ம், 5-ம், 7-ம், 9-ம், 10-ம் பாவங்களில் நல்ல பலனை நல்குவர். பட்சபலமற்றவராகில் 3-ம், 11-ம் பாவங்களில் சிறப்பு எய்துவர். 3-ம் பாவத்தில் இருக்கும்பொழுது குருவின் திருஷ்டியைப் பெற் றும், 11-ம் பாவத்தில் நீசபங்கம் பெற்றும் இருப் பதே சிறந்த நிலைகளாகும், சந்திரன் பாபர் சம் பந்தமின்றி 2-ல் நிற்கில் நற்குணமும் அ ன் பும் ஒருங்கே அமையப்பெற்ற நல்ல ம ன வி யோ கணவனே வாய்க்கப்பெறும். சந்திரனும் செவ் வாயும் 4-ம் பாவத்தில் அமைந்தால், சந்திர லக் கினுதிபதியாக வரும் ஆட்சி பெற்ற செவ்வாய் திக்குப் பலமும் பட்சபலமும் ஒருங்கே அமையப்
சோதி

● ○○○
3)j, î6)IIf ,
※ + S次○○
. A., (Lond) LD66) Tasli.
பெற்ற சந்திரனுடன் கூடுவதால் தலைசிறந்த 'சத் திர-ம்ங்கள’ யோகம் ஏற்பட்டு ஜாதகனுக்கு நல்ல திஷ்டம், ஸ்திரம்ான சொத்து, சந்தோஷம், சுக வாழ்வு ஆகியன கண்டிதமாகக் கிட்டும். இவர்கள் 1-ம்,8-ம், 12-ம் பாவங்களில் ஒன்றுசேரின் சில சம யங்களில் வாழ்க்கைத் துணையை இழந்து இரண் டாம் முறை திருமணம் செய்ய நேரிடலாம். சந் திரன் 7-ல் ஆட்சி பெற்று நிற்க செவ்வாய் லக்கினத் தில் உச்சனுய் அம்ரத் தலைசிறந்த இராஜயோகம் ஏற்படும். மேலும், "ருசக் யோகம்', 'சந்திர-மங் கள யோகம்" ஆகியனவும் ஏற்பட்டு முன் சந்திர மங்களயோகத்துக்குக் கூறிய பலனுடன் செவ்வாய் தனது தசா காலத்தில் அபரிமிதமான செ ல் வ நிலையையும், சமூகத்திலோ அன்றேல் அரசாங்கத் லோ தலைமைப் பதவியையும் நல்கும். சந்திர னும் சூரியனும் ஒன்று சேர்ந்து எங்கு இருந்தா லும் தீமையே ஏற்படும். மனத்திடசித்தமில்லா மல் மகளிரால் ஆளப்படுவான். இருவர்களின் தசாகாலங்களில் சொல்லொணுத் துன்பம் ஏற் படும். பொதுவாகப் பெண்களுக்குச் சந்திரன் 1ம், 3ம், 5ம், 7ம், 9ம், 11-ம் பாவங்களாகிய பெண் ராசியிலிருப்பதே மிகச் சிறந்த அம்சமாகும். இராக் காலத்தில் ஜனனமான பெண்களுக்கு சந் திரன் டிெ நிலையில் நிற்க, சூரியன் அவருடன் ஒன்று சேராது மேற்கூறிய பெண் ராசிகளில் ஒன் றில் நிற்பரேல் ' மகா பாக்கிய யோகம் " ஏற் பட்டுத் தக்க பராயத்தில் திருமணச் சிறப்பெய்தி நல்வாழ்வு வாழ்வர். சந்திரன் 2-ம் பாவத்தில் பூரட்டாதி நட்சத்திரத்திலோ, 7-ல் புனர் பூ ச நட்சத்திரத்திலோ, 10-ல் விசாக ந ட் சத் திரத் திலோ இருக்க ஜனனமானல், ஜாதகரின் ஆரம்ப தசை வியாழ தசையாக அமைந்து, பெரும்பாலும் பெற்ருேருக்கு 'நல் அதிஷ்டம்' வாய்க்கப்பெறு மென்றும், ஜாதகருக்கு தக்க பருவத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய யோகதசைகள் ஒன்றன் பின் ஒன்ருக ஏற்படும் நல்வாய்ப்பு உண்டாகு மென்றும், இக் கிரகங்கள் ஜாதகத்தில் நல்ல நிலை யில் அமையப்பெற்ருல் ஜாதகர் பெரும் அதிஷ்ட சாலியும் புண்ணியவானும் என்றும் கூறற்பால தாம். (தொடரும்)
-ᎿᏝᏱ6ᏍᎫ 玺令

Page 50
நெஷனல்
போன்ற டெலிவிவு
சிறந்த
கச்சாய் ரோட்
44 சோதிட
 
 

研S
§辆 仍)班。4珊 班,慨呼傍
G吧%
→厦初
鹏§ @
研)和 @别* | **鄒Go
而* 四喃●
ர்ஸ்
மோட்டோ
சாவகச்சேரி
losoj

Page 51
புது
SIINIME IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIPS)
& 3 ES Sà ==-ప్లా 8 6bᏁ €
 S.
Dà ^۔ Dà
Θ S.
S.
S C
Dà
ܡ
C
Q D ES 9 €
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIISð
மேற்படி புதுவருடம் 14 அப்போது கிரகநிலை பின்வ பொதுவாக உலக பலன்:
பல அரசுகளும் தம்து மூளையைப் பாவியாது, எதிர் வருவனவற்றைச் சிந்தியாம் லும் இருக்கும். அதோடு மகா ஜனங்களுக்காக பரித பிக்க ம்ாட்டார்கள். ஜ்ன நாயகம், ஜனநாயகம் என வாய்ப்பறை சா ற் று வ ர். ஆனல் செயலில் ஜனநாயக் தலைவர்கள் மேன்மையான ம்ாட்டார்கள். ஜனதிபதி கொள்ளும் நிலைபரம் ஏற்ப நடத்தையால் உலக நிலைப வத்தின் கையில் அகப்படுப் கும் இடையில் சதா மோ, அடக்கி ஒடுக்க அரசுகள் ( யிலிருப்பவர்களைப் பெண்க் பான வழியில் ஆட்சி செ அரசியலில் ஈடுபடுவார்கள். சேகரிப்பார்கள்: இதனல் சாங்கத்துக்குக் கட்டுப்படா இலங்கை: இலங்கையின் துலாம். லக்கினதிபதியும், யாகவிருக்கிறது. இந்த சாதக்த்தில் துர்க்கிரகிங்கள் ஆனல் சந்திரனும், நெப் ரையில் பார்வையடைகிறது யைப் பார்க்கிறது. இவை ளாகும். ஆகையால் 1-ம், கள் பாதிக்கப்படமாட்டா. மக்களின் கஷ்டம் குறைய பெருகும். மரண விகிதம் கள் நடவாது. இயற்கை
2-ம் 7-ம் அதிபதியாகி அச் செவ்வாய்க்கு செக்ஸ்ை களே. ஆதலால் நாட்டின் நாணய மதிப்பு உயர இட குறையும். வங்கிக் கொள் பிறநாட்டு உறவுகள் சுமுக வலுவடையும். யுத்த பீதி
3-ம், 6-ம் அதிபதியாக சும், சனியும் தாக்குவதால்

-4-82 இல் அதிகாலை 2-42 மணிக்குப் பிறக்கின்றது. ருமாறு:-
சூரி 0 ルー - l புத 2 Prs -
வெ 14 லக் 1 புது வருட
ஜாதகம்
கேது 24 செவ் 11 நெட் 3 ரே 10 ; ᏊlᎭᎧl 3;" || " வியா 13 ) 5
கம் எள்ளளவும் தென்பட மாட்டாது அரசியல் உயர்ந்த, சிறந்த கொள்கைகளைப் பின்பற்ற திகள் தத்தம்து பிரதம் மந்திரிகளுடன் மோதிக் டும். அரசியல் தலைவர்களின் யோ ச னை யற்ற ரம் சிதையும். ஆகையால் அதிகாரம் இராணு b, அரசியல் தலைவர்களுக்கும் பொது ஜனத்திற் தல்கள் தென்படும். பொதுஜன கிளர்ச்சிகளை முரிக்க மிருகி பலத்தைக் கையாளும். உயர் பதவி ள் தம் மாயவலைக்குள் மாட்டி அவர்களைத் தப் லுத்தும்படி கோருவார்கள். அதிக பெண்கள் விலை மதிப்புள்ள கணிப் பொருட்களை வாங்கிச் பொருட்களின் விலை உயரும். இராணுவம் அர த ஓர் நிலை தோன்றும்.
சுதந்திர சாதகத்தில் லக்னம் 8-ம் அதிபதியும், வெள்ளி வெள்ளியை வருடப்பிறப்பு ஒன்றும் தாக் க வில் லை. ரியூனும், கேதுவும் செக்ஸ் வியாழனும் வெள்ளி பயெல்லாம் நற் பார்வைக 8-ம் வீட்டுக்குடைய பலன் எதிர் காலத்தில் பொது ம். நாட்டின் பெ ரு மை குறையும். பெரிய அபாயங் வே. சின்னத்துரை அழிவுகள் குறையும். நல்லூர் ய செவ்வாயை வெள்ளி பார்க்கிறது; வியாழன் ரல் அடைகிறது. இவை எல்லாம் நற்பார்வை பொருளாதாரம் நன்நிலையடைய வழி யு ன் டு. முண்டு. பணவீக்கம் குறையும். விலைவாசியும் 2ள அற்றுவிடும். வியாபாரத்தில் நயமுண்டாகும். மாகும். உடன்படிக்கைகளும், ஒப்பந்தங்களும்
இல்லாதொழியும்.
வியாழன் இருப்பதால் இந்த வியாழனை யுரேன , புகையிரத, தபால் சேவைகளில் வேலை நிறுத்
ாதிடமலர் శ్రీ 5

Page 52
தங்கள் ஏற்படும். அயல்நாட்டுப் பூசல்கள் உண் டாகும் பத்திரிகைச் சுதந்திரம் பாதிக்கப்படும். வேலை செய்யும் சமூகம் பாதிக்கப்படும். உள் நாட்டுக் கலகம் உண்டாகும். அபாயகரமான நோய்கள் தென்படும். யுத்தம் அல்லது எல்லைத் தகராறுகள் உண்டாகும். தொழிற்பேட்டைகள் மூடப்படலாம்.
4-ம் 5-ம் அதிபதி சனியைத் துர்க்கிரகங் கள் பார்க்கவில்லை. ஆனல் செவ்வாய் செக்ஸ் ரைல் அடைகிறது. இது ஒர் நற்பார்வையாகும். ஆகையால் பொதுக்கல்வி சிறந்தோங்கும். கல்வி ஸ்தாபனங்கள் விரிவடையும். மழை வழம் குறை யாது. பிறநாட்டுத் தூதுவ்ர்களுடன் சுமு க உறவு உண்டாகும்.
9-ம் அதிபதியும், 12-ம் அதிபதியும் புதனுகும். அப் புதனை துர்க்கிரகங்கள் தாக்காதபடியால் நாட்டின் தலிைவருக்கு அபாயம் நீங்கி தர்மம் நிலைநாட்டப்படும். மறியற்சாலைகள், சிகிச்சைச் சாலைகள் நன்கு இயங்கும்.
10-ம் அதிபதி சந்திரனே யுரேனசும், சனியும் தாக்குவதால் பாராளுமன்றத்தில் பாரிய மாற்றங் கள் ஏற்படும். ஆளும் கட்சி மாறும், மந்திரி இளுக்கு கொடுக்கப்பட்ட கருமங்கள் மாற்றம்டை யும், அரசியலில் புயல், கொந்தளிப்புகள், கொலை கள் ஏற்படும். உயர் ஸ்தானத்தில் இருப்போ ருக்கு கேடுகள் நிகழ இடமுண்டு?
11-ம் அதிபதி சூரியனை துர்க்கிரகங்கள் தாக் காதபடியால் நாடு சுபீட்சம்டையும், அரசாங்க உடைமைகள் தனியார் உடைமைகள் ஆகலாம். தமிழர்களின் சாதகத்தில் லக்னதிபதியும் 8-ம் அதிபதியும் செவ்வாய், இவற்றை துர்க்கிர கங்கள் தாக்காதபடியால் தமிழ் மக் களு க்கு செளக்கிய சுபீட்சம் உண்டாகும். தமிழர் இடங் களில் சுபீட்சம் நிலவும்: பொது ம க்க ளின் பீடைகள் நீங்கும். மரண விகிதம் குன்றும். பாரிய அபாயங்கள் தவிர்க்கப்படும். தொற்று நோய்கள் பரவாது. இயற்கை அழிவுகள் ஏற் a 4-gs
2-ம், 7-ம் அதிபதி வெள்ளி, இந்த வெள்ளியை துர்க்கிரகங்கள் தாக்கவில்லேயாதலின் தமிழர் களின் பொருளாதாரம் விரிவடையும். பொருட் கிளின் விலைவாசிகள் குறை யும். வாழ்க்கைச் செலவு குறையும்.
3-ம், 6-ம் அதிபதி புதன் துர்க்கிரகங்களால் தாக்கப்படாமையால் போக்குவரத்து சாதன ங்
台食 சோ

கிளின் சுபீட்சமும், அயல் நாட்டுடன் சுமு சு
வாழ்வும், பத்திரிகைச் சுதந்திரமும் பேணப்படும், 4-ம் அதிபதி சந்திரனை துர்க்கிரகங்கள் தாக்குவதால் தமிழர்களின் கல்வி பாதி க் கப் படும். தமிழர்களின் கல்வி நிலையங்கள் மூடப் படும். அகழ்விடங்களிலும் சுரங்கங்களிலும் விபத்து ஏற்படும். மழை வீழ்ச்சி குன்றும், பகிரங்கக் கட்டிடங்கள் தகர்க்கப்படும்.
5-ம் அதிபதி சூரியனை துர் க் கி ர க் ங் க ள் தாக்கிாதபடியால் பொது மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்குமிடையே சுபீட்சம் நிலவும். பிற நாட்டாருடன் செளஜன்யம் நிலவும்.
9-ம் அதிபதியும் 12-ம் அதிபதியும் வியாழன் ஆகும். அந்த வியாழனைத் துர் க் கி ர க ங் கி ஸ் தாக்குவதினுல் சமய ரீதிகளில் அழிவுகள் உண்டா கும். அல்லது சமயச் சண்டை சச்சரவுகள் தோன் றும் தமிழ்த் தலைவர்களில் ஒருவர் மரணம்டைய லாம். தர்மமும் சட்டமும் பாதிக்கப்படும். விஞ் ஞானக் கண்டுபிடிப்பால் அழிவு ஏற்படும். தமி ழர்களின் திட்டங்கள் நிறைவேறது. சிறைச் சாலையிலிருந்து கைதிகள் ஒட்டமெடுப்பார்கள். சிகிச்சைச் சாலைகள் அழிக்கப்படும், த மி ழ ர் களுக்கு ஒரு சோதனையான காலமாகும். தமிழர்
களின் நாடு கடற்படையால் தாக் க ப் படும்
நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்படும், அடிக்கடி அபாயங்கள் உண்டாகலாம். தமிழர்களுக்குள் ஒரே குழப்பமும் குந்தகங்களும் ஏற்படும்.
10-ம், 11-ம் அதிபதி சனியை துர்க்கிரகங்கள் தாக்காதபடியால் தமிழர்கள் ஆட்சியில் மாற்ற
மில்லை, புரட்சிகளுக்கிடமில்லை. தமிழர்களுக்கு
சுபீட்சமுண்டாகும். தமிழர்களின் பொரு ளா தாரம் முன்னேற்றமடையும்.
இந்திய உப கண்டம்
இந்தியாவின் இலக்கினம் கன்னி. இலக்கி
னத்தில் துர்க் கிரகங்களாகிய வக்கிரச் சனியும் வக்கிரச் செவ்வாயும் உ ட னு றை கி ன் ற ன. அதோடு சனி 3-ம் வீட்டையும், வக்கிர யுரேன சையும் 10-ம் வீட்டையும் அதில் உறை யும் ராகுவையும் பார்க்கின்றது. செவ்வாய் 4-ம்
வீட்டையும், அங்குறையும் கேது நெப்டியூனையும்
பார்க்கிறது. சனியும் செவ்வாயும் 7-ம் வீட்டை யும் பார்க்கிறது. இவை இந்தியாவுக்கு அபா யச் சங்கை முழங்குகின்றன. பாக்கிஸ்தானுடன் யுத்தமின்ம்ை ஒப்பந்தம் செய்து கொண்டாலும்,
திடமலர்

Page 53
ாேக்கிஸ்தானிலிருந்து யுத்தம் மூழும் நிலை ஏற் படும். திருமதி இந்திரா காந்தியும் தன்னைப்
"பாது காத்துக்கொள்ள வேண்டும். வேலை நிறுத்
தங்கள், எதிர்க்கட்சிகளினுல் பாரிய தொந்தரவு கள் எல்லாம் உண்டாகக் கூடும். ஆளும் கட்சி யில் சில பிளவுகள் ஏற்பட இடமுண்டு. ஆகை யால் மந்திரி சபையில் மாற்றங்கள் ஏற்படலாம். பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படலாம். செய்த ஒப்பந்தங்கள் ரத்தாகலாம். பாக்கிஸ்தானில் சியாவுக்கு எதிராக இரகசிய சூழ்ச்சிகள் எடுக்கப் படும். அவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மத்திய கிழக்கு
அராபிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கு மிடையில் நட்புறவுகள் குன்றும். இஸ்ரேலுடன் எகிப்து நட்புறவு கொள்ளாவிட்டால் எகிப்தின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடையும். பலஸ் தீனர்களுக்கு ஒரு புதிய நாடொன்று பிறக்க இடமுண்டு. இதை இஸ்ரேலும் கடைசியில் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ருசியா
ருசியாவின் இலக்கினம் கும்பம். அவர்களுக்கு 8-ம் வீடு, 10-ம் வீடு, 11-ம் வீடு, 2-ம் வீடு, 5-ம் வீடு எல்லாம் தாக்கப்படுகின்றன. இவை ருசிய கம்யூனிஸ்ற் கட்சிக்குள் பல மாற்றங்கள் உண்டா வதையும், மூத்த ஒரு தலைவர் மறைவதையும். தங்கள் பாது காப்புக்கு மிகவும் பந்தோபஸ்து களை ஏற்படுவதையும் கிாட்டும் அவர்கள் ஒரு காலமும் யுத்தத்தை விரும்ப மா ட் டார் க ள். ஆனல் பிறர் தம் நாட்டை ஆக்கிரமிப்பதை கடைசி மட்டும் எதிர்த்தே தீருவார்கள். உலக நாடுகளில் ருசியர்களே உண்மையான சமாதான விரும்பிகள்.
அமெரிக்கா
மிதுன லக்கினம்ே அமெரிக்காவின் இலக்கி னம். இங்கு 1-ம், வீடு, 4-ம் வீடு, 6-ம் வீடு 7-ம் வீடு, 10-ம் வீடு எல்லாம் தாக்கப்படுகிறது. அமெரிக்கா தான்தோன்றித் தனமாக பல நாடு களிலும் தனது செல்வாக்கைப் பெருக்க முயற்சி யெடுக்கும். இதனுல் யுத்த அபாயம் உண்டா கலாம். ஜனதிபதி ரீகனுக்கு இ ன் னு மொரு அபாயம் காத்திருக்கிறது. எதற்கும் அவர் பாது காப்பாக இருக்கவேண்டும். அவரது கொள்கை கள் பல நாடுகளையும், வெறுக்கச் செய்யும்.
சோதிட

இங்கிலாந்து
இவர்களுடைய லக்னம் மேடம், இவர்களுக்கு 3-ம் வீடு, 6-ம் வீடு, 8-ம் வீடு, 9-ம்வீடு, 12-ம் வீடுகள் தாக்கப்படுகின்றன. இங்கு நிற வேற் றுமை சண்டைகள் மறுபடியும் தலையெடுக்கும். அயர்லாந்து பிரச்சினை தீர்க்கப்படாத பிரச்சினை யாக இருந்துகொண்டுதாணிருக்கும். வேலையில் லாத் திண்டாட்டம் கூடிக்கொண்டே போகும்.
சீனு,
சீனுவின் எல்லைப் புறங்களில் ராணுவ கெடு
பிடிகள் உண்டாகும். அதோடு தலைவர்களுள்
ளும் சில மாறுதல்கள் ஏற்படலாம்.
(50-ம் பக்கத் தொடர்ச்சி)
(ஆ) அவ்வாறே எல்லாச் சாந்திர மாதங்களும் அவற்றேடிணையும் செளர மாதங்களுக்கு முந்திய அம்ாவாசை முடிவில் ஆரம்பிக் கப்படும். 2. எந்தச் செளரம்ாதத்தில் ஒரு சாந்திரமாதம் உள்ளடங்குகின்றதோ அந்தச் சாந்திர ம்ாதம் செளரமாத சங்கிராந்தியைப் பெருததினுல் அதிகமாதம் எனக் கொள்ளப்பட்டு விரதாதி களுக்கு விலக்கப்பட்டு அடுத்த சாந்திரமாதம் நிஜமாதம்ாகக் கொள்ளப்படும். 3. எந்தச் சாந்திரமாதத்தில் ஒரு செளர மாதம் உள்ளடங்குகின்றதோ அந்தச் சாந்திரம்ாதத் தில் இரண்டு செளர மாதச் சங்கிராந்திகள் நிகழும்ாகையால் முதற் சங் கி ரா ந் தியின் செளர மாதத்துடன் இணையும் சாந்திரம்ாத மாக அது கொள்ளப்பட்டு அடுத்த சாந்திர மாதம் கூடியம்ாதம் என நீக்கப்படும். 4. கூடியமாதம் வரும் வருடத்தில் மு ன் னு ம் பின்னும்ாக இரண்டு அதிகமாதங்கள் நிகழும்.
முக்கியகுறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளர்களின் சொந்தக் கருத் துக்களேயாகும். கட்டு ரை யா ளர் க ளி ன் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர்.
Logoj.

Page 54
956 - doss.
N
( பிரம்மழரீ ந. கந்தசாமி ஐ
தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் வெளி யாகும் பஞ்சாங்கங்கள் எல்லாம் செளர சாந்திர ம்ான பஞ்சாங்கங்கள் என அழைக் க ப் படும். அதன்விரிப்பு செளரமானத்தையும், சா ந் தி ர மானத்தையும் சேர்த்து அமைக்கப்பட்டது என்ப தாகும். செளரமானம் என்பது சூரியனுல் ஏற் படும் வருடங்கள் மாதங்களாகிய அளவினையும் சாந்திரமாணம் என்பது சந்திரனல் ஏற்படும் வரு டங்கள் மாதங்களாகிய அளவினையும் குறிக்கும்.
பொதுவாக நாம் அனுஷ்டிக்கும் ஜன்மாஷ் டமி, பூரீராம் நவமி, நவராத்திரி, ஸ்கந்தஷஷ்டி, முதலிய விழாக்கள், விரதாதிகள் சாந்திர மாதப் படியே கொள்ளும்படி சாஸ்திரங்கள் விதித்திருந் தாலும் அவற்றைக் குறித்த அயனங்கள் பருவ காலத்துடனும், சில சந்தர்ப்பங்களில் செளர (சூரிய) மாதத்துடனும் இணைத்து நிர்ணயஞ் செய்திருக்கிருர்கள். அயனம் பருவகாலம் என் பன சூரியனின் பெயர்ச்சியால் ஏற்படுவன. அதனுல் நம் பண்டைய இந்திய வானசாஸ்திரி கள் செளரமானமும், சாந்திரமானமும் கலந்த பஞ்சாங்கங்களைக் கணித்து வெளியிடும் விதி முறைகளையும் வகுத்துள்ளார்கள். *
நாம் கைக்கொள்ளும் நிரயன செளர (சூரிய) வருடம் சூரியன் மேட ராசியிற் பிரவேசிக்கும் பொழுது (மேடசங்கிராந்தி - சித்திரை மாதப் பிறப்பு ஆரம்பமாகி அடுத்த மேடராசிப் பிர வேசத்துடன் முடிவடைகிறது. இதற்குரிய காலம் 365 நாள் 6 மணி 9 நிமிடங்கள்.
சாந்திர வருடம் சூரிய வருடம் ஆரம்ப மாகும் சித்திரை மாதத்துக்கு முந்திய பங்குனி மாதத்தில் நிகழும் அமாவாசைக்கு அடுத்த பிர
* சாந்திரமானத்தை மட்டும் கொள்ளும் வருவதும், சாயன செளரவருடத்தை மட்டும் ெ நியமித்துக் குறித்த திகதிகளில் பண்டிகைகளைக்
3 சோதி

SSSS) ESSESSESSESSESSESSESS) மாதங்கள்
SS) ES DESDESIÐ ESSESSESS SÐESSF
ஐயர், - கோண்டாவில் )
தமையில் ஆரம்பமாகி அடுத்த வருடம் பங்குனி மாத அமாவாசையுடன் முடிவடையும், இதற் குரிய காலம் - சாந்திரம்ாதம் சராசரி 29 நாள் 8 மணி 48 நிமி கொண்டதால் அதனை 12 ஆற் பெருக்க - 354 நாள் 8 மணி 48 நிமி ஆகும்.
ஆகவே செளரவருடத்திலும் பார்க்க சாந்திர வருடம் 10 நாள் 21 மணி 21 செக் அல்லது 10 7/8 நாட்கள் குறைவென்பது புலப்படுகிறது. அதா வது 12 செளரமாதங்களில் 12 சாந்திரமாதங் களும் 10 7/8 நாட்களும் நிகழும். அ த ஞ ல் 36 செளர மாதங்களில் 37 சாந்திர மாதங்கள் நிகழ்ந்துவிடுமென்று தெரிகிறது. இப்படியே
போகவிட்டால் சில வருடங்களில் செளர மாதங்
களுக்கும் சாந்திர மாதங்களுக்கும் சம்பந்தமில்லா மல் ஒன்றுக்கொன்று தூர விலகிவிடும். உதாரண மாக சித்திரை அல்லது வைகாசியில் வரும் சாந்திர வைசாக விசாகம் தை மாதத்தில் நிகழும் நிலை ஏற்படும். அதனுல் இந்நிலையைத் தவிர்ப்பதற் காக - செள ர மாத ங் களு ட ன் சாந்திர மாதங்கள் ஒத்துநடப்பதற்காக - 3 வருடங்களுக் கொருமுறை ஒரு சாந்திர மாதத்தை இரண்டு தரம் எண்ணிச் செளர மாதத்துடன் இணை ய வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனல் 3 வருடத்துக்கொருமுறை எந்த ஒரு செ ள ர மாதச் சங்கிராந்தியின் பின் அம்ாவாசை முடிந்து அடுத்தமாத சங்கிராந்திக்குமுன் அடுத்த அமா வாசை முடியுமானல் அல்லது எந்த ஒரு செளர மாதத்துள் ஒரு சாந்திரமாதம் அடங்கும்ானல் அந்தச் சா ந் தி ர மாத ம் அதிகமாதமென்றும் (ம்ேலதிகம்ாதம்) அடுத்து நிகழும் சாந்திரமாதம்ே நிஜ (உண்ம்ையான) சா ந் தி ர மாதமெனவும்
முஸ்லீம்களின் முஹர்ரம் எல்லாப் பருவங்களிலும் காள்ளும் ஐரோப்பியர், குடிசார் (Civil) மாதங்களை கொண்டாடுவதையும் ஈண்டு நோக்கவும்.
டமலர்

Page 55
கொள்ளவேண்டுமென்ற நியதியைப் பண்டைய இந்திய வானசாஸ்திரிகள் வகுத்தார்கள். இந் நியதிப்படி நிகழும் துத்துபி வருடத்தில் புரட் டாதி மாதத்தில் சாந்திரமாதமாகிய ஆசுவினம் அடங்கிவிடுவதனுல் அதனை அதிக ஆசீவின மாத மென்றும் அடுத்து ஐப்பசியில் நிகழும் சாந்திர மாதத்தை நிஜ ஆசுவினம் என்றும் பஞ்சாங்கங் களில் வெளியாகியிருப்பதைக் காணலாம்.
محیی எந்தெந்த மாதங்களில் அதிகமாதங்கள் நிக ழும் என்பதை அறிந்துகொள்வதற்கு பின்வரும் அட்டவணையை அவதானிக்கவும்.
சௌரமாதங்களும், அவற்றேடிணையும்
சாந்திரமாதங்களும்.
செளரமாதம் நா. ம். நிமி. சாந், மாதம் ༣ * சித் ம்ேட மாதம் 30 20 56 சைத்ரம் . வை இடப , 31 6 4 வைசாகம்
ஆனி மிதுன , 31 10 55 ஜ்யேஷ்டம்
ஆடி கிடக் கு; 3 8 25 ஆசாடாம் ஆவ சிங்க , , 30 23 54 சிராவணம் புரட் கன்னி , 30 11 52 பாத்ரபதம் ஐப் துலா , 29 23 42 ஆசுவினம் கார் விரு , , 29 14 34 கார்த்திகம் மார் தனு , 29 10 44 மார்க்கசிரம்
தை ம்கர , 29 12 58 பெளஷம் மாசி கும்ப , 29 20 55 Lorralb பங் மீன , 30 8 33 பால்குனம்
மொத்தம் 365 6 9
சாந்திரமாதம் சராசரி 29 நாள் 12 மணி 44 நிமி கொண்டதாயினும், சந்திரனின் நீச (Apogee) உச்ச (Perigee) நிலையை அனுசரித்து அதன் அளவு 29 நாள் 5 மணி 54 நிமி. இருந்து 29 நாள் 19 மணி 30 நிமி. வரை வேறுபடும்.
அட்டவணையின்படி மா சி மு த ல் ஐப்பசி முடிய உள்ள மாதங்கள் சாந்திர மாதங்களின் அளவிலும் கூடியிருப்பதால் அம்மாதங்களிலொன் றில் ஒரு சாந்திரமாதம் அடங்குவதற்கு அதாவது அதிகமாதம் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டென்
* தமிழில் வழங்கும் செளரமாதப்பெயர்கள் ே றம்பெற்று சைத்ரம் என்பது சித்திரை என்பதுே கத்தை நீக்குவதற்காக ராசிப் பெயர்களில் (கே. அமைந்த மாதப்பெயர்களும் குறிக்கட்பட்டுள்ளன.
7 சோதிடய

றும், கார்த்திகை மாதத்தில் வாய்ப்பு மிகக் குறைவென்றும், மார் கழி, தை மாதங்களில் பெரும்பாலும் நிகழாதென்றும் அறிந்து கொள்ள லாம். மேலும், இதற்கு மாருக சாந்திர கார்த்திக மாதம் கார்த்திகை மாதத்திலும், கூடும் வாய்ப்பு சிறிதுண்டென்றும் சாந்திர, மார்க்கசிர, பெளவு மாதங்கள் முறையே செளர மார்கழி தை, மாதங் களிலும் கூடும் வாய்ப்பு அதிகமுண்டென்பதும் கவனிக்கத்தக்கது.
ஒரு வருடத்தில் ஒரு அதிகமாதம் நிகழ்ந்தால் அவ் வருஷத்தில் சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட கால எல்லைகளில், கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் ஒன்று ஒரு சாந்திர மாதத் திற்குள் முற்ருக அடங்கி விடுவதுண்டு. அதா வது இம்மாதங்களில் ஒன்றின் சங்கிராந்திக்கு முன் ஒரு அம்ாவாசை முடிந்து அடுத்த சங் கி ராந்திக்குப் பின் அடுத்த அமாவாசை முடியும். உதாரணமாக நிகழும் துந்து பி வருடத்தில் மகர சங்கிராந்திக்கு (தை மாதப்பிறப்பு) 3 மணி 47 நிமி டத்திற்கு முன் ஆரம்பிக்கும் சா ந் தி ர மாதம் கும்ப சங்கிராந்திக்கு (மாசி மாதப்பிறப்பு) 2 மணி 15 நிமிடத்திற்குப் பின்பு முடிகின்றது. இப்படி நிகழ்ந்தால் கூடியமாதம் என்று ஒரு சாந்திரமாதம் நீக்கப்பட்டு எண்ணப்படாது விடப்பட வேண் டும். அப்படியானுல் குறித்த சாந்திர ம்ாதத் துக்கு எந்தச் சாந்திர மாதப் பெயரிட்டு வழங்க வேண்டும் என்பதும் எந்தச் சா ந் தி ர மா த ப் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதும் தீர்மானிக் கப்படவ்ேண்டிய விடயமாகும். மகர சங்கிராந் திக்கு முன் ஆரம்பிப்பதால் பெளஷம் என்பதா? கும்ப சங்கிராந்திக்குப் பின் முடிவதால் மா கம் என்பதா? என்ற வினு எழுகின்றது. இதற்கு விதி முதற் சங்கிராந்தியோடிணையும் சா ந் தி ர மாதப் பெயரால் குறித்த மாதம் அழைக்கப்பட வேண்டும் என்பதாகும். அதனல் குறித்த சாந்திர மாதம் மகர சங்கிராந்தி (தைப்பிறப்பு) யோடிணை யும் பெளஷமாதமாகக் கொண்டு அடுத்த சாந் திர மாதமாகிய மாகம் கூடியமாதம் என எண் ணுது கழித்துவிடப்பட வேண்டும். அவ்வாறே நிகழும் துந்து பி வருஷ திருக்கணித பஞ்சாங்கத்
Fாந்திரமாதங்களின் பெயர்களிலிருந்தே உருமாற் பால் வழங்கிப்படுவதனுல் ஏற்படக்கூடிய சந்தே ரள நாட்டில் நடைமுறையில் உள்ளதுபோல்)
Ᏹ6uj 4g

Page 56
தில் அம்மாதம் பெளவும் எனக் குறிக்கப்பட்டி ருத்தலையும் மாகம் நீக்கப்பட்டிருத்தலையும் காண ausrub. .
இப்படி க்ஷயமாதம் நிகழுமேயானுல் நிச்சய மாக அடுத்த மாதங்களில் ஒன்றில் முந் தி ய இழப்பை ஈடு செய்யும் வகையில் ம்ேலும் ஒரு அதிக மாதம் நிகழும். அவ்வாறு மாசி மாதத் தில் கும்ப சங்கிராந்திக்கு 2 ம்ணி 15 நிமிடத்திற் குப் பின் ஆரம்பித்த சாந்திர மாதம் மீன சங்கி ராந்திக்கு (பங்குனி மாதப்பிறப்பு) ஒரு மணித்தி யாலம் முன் முடிவதால் அது கூடியமாதத்துக்கு அடுத்து நிகழும் ஓர் அதிக மாதமாகக் கொள் ளப்படும். அடுத்து, நிஜமாதம் கொள்ளப்படல் வேண்டும். இங்கே மாகமாதம் நீக்கப்பட்டதால் இந்த அதிகமாதம் அதிக பால்குன மாதமாகவும், அடுத்த சாந்திர மாதமே நிஜபால்குன மாதமாக
ஒ இடைவெளி
வருடங்கள் ಚಿಕ್ಕಟ್ಟಿ:U EDT
526-527 19 பெள6 545-546 19 பெள6 564-565 19 பெள6 610-611 46 Lotriáš, 629-630 19 பெள6 770-77 141 பெளவு 892-893 122 மார்க் 911 - 912 19 பெளவு 1052-1053 141 Quଜtଟ 1193-194 141 பெளவு 258-1259 65 பெளவு 277-1278 19 பெளவு 1296-1297 19 பெள்ளி 1315-136 19 DfTřğı 1334-1335 19 பெள6 1380-1381 46 Di Triř j; 1399-1400 19 பெள6 1476.1477 76 LDFrstid 1521-1522 46 LDİTİİ3, 1540-1541 19 பெளவு 1681-1682 14 பெள6 1822-1823 141 பெளவு 1963-1964 4. LDIT fái: 1982-1983 19 u DIT351íb
செளர சாந்திரமான இணைப்பி 1. (அ) சா ந் திர வருட ப் பிற ப் பா கி ய சைத்ர சித் தி ரை மாதப்பிறப்புக்கு
50 சோதிட

வும் கொள்ளப்பட்டிருத்தலையும் சாந்திர வருடப் பிறப்பாகிய சைத்ராரம்பம் மேட சங்கிராந்திக்கு (சித்திரை மாதப்பிறப்பு) முதல்நாளே ஆரம்பமா யிருத்தலையும், அதனுல் செளர சாந்திரமானங் கள் ஒத்து இயங்குமாறு ஜோதிஷ கணித விதிப் பிரகாரம் இணைக்கப்பட்டிருத்தலையும் திருக்கணித பஞ்சாங்கத்திற் கண்டு கொள்க.
மேற்கூறியவற்றிலிருந்து ஒரு அதிகமாதம் நிகழும் வருடத்திலேயே அது நிகழ்ந்தபின் க்ஷய மாதம் ஏற்படுமென்பதும், அவ்வாறு ஏற்பட்டால் அந்த வருடத்தில் இன்னுெரு அதிகமாதம் நிக ழும் என்பதும் தெரியவரும் ஆணுல் கூடியம்ாதம் எப்பொழுது வருமென்று இலகுவிற் சொல்லிவிட முடியாது. அது பின்வரும் அட்டவணையிலிருந்து 19, 46, 65, 76, 122, 141 வருட இடைவெளி களில் வந்துள்ளதைக் காணலாம்.
கூடிய மாதத்திற்கு
Tg5d முன்னும் பின்னும்
நிகழ்ந்த அதிக மாதங்கள் டிம் கார்த்திகம், பால்குனம் ஷம் கார்த்திகம், பால்குனம் ஷம் ஆசுவினம், பால்குனம் தசிரம் கார்த்திகம், வைசாகம் ஷம் ஆசுவினம், சைத்ரம் டிம் ஆசுவினம், சைத்ரம் கசிரம் கார்த்திகம், சைத்ரம் ஷம் ஆசுவினம், சைத்ரம் ၾမှ (É ஆசுவினம், சைத்ரம் டிம் ஆசுவினம், சைத்ரம் டிம் கார்த்திகம், சைத்ரம் ஷம் கார்த்திகம், பால்குனம் டிம் மார்க்கசிரம், பால்குனம் கசிரம் கார்த்திகம், பால் குனம் ஷம் ஆசுவினம், பால்குனம் கசிரம் கார்த்திகம், வைசாகம் டிம் கார்த்திகம், சைத்ரம் ஆசுவினம் பால்குனம் தசிரம் கார்த்திகம், வைசாகிம் டிம் ஆசுவினம், சைத்ரம் டிம் ஆசுவினம், சைத்ரம் :ம் ஆசுவினம், சைத்ரம் நசிரம் கார்த்திகம், சைத்ரம்
ஆசுவினம், பால்குனம் ல் பின்பற்றப்படும் விதிகள்
முன் நிகழும் அமாவாசை முடிவில் இருந்து ஆரம்பிக்கும்.
(47-ம் பக்கம் பார்க்க)

Page 57
க. சிற்றம்பலம், யாழ்ப்பாணம்,
சந்: கோசார பலன்களுக்கு ஏன் சந்திர ராசியை மையமாக வைத்து எழுதப்படுகிறது? லக்கினம் தெரிந்தவர்கள் லக்கினத்தை மையமாக வைத்து கோசாரபலன்களே ஆராய்வதுதானே விசேடம்?
நிவி: கோசார பலன்கிள் சந்திர ராசிக்குப் பார்ப் பதே சரியாக இருக்கின்றது. இது எ ங் க ள் பாரம்பரிய சோ தி ட ஆசாரியர்களின் முடிபு. லக்கினம் தேகத்தைக் குறிக்கிறது. சந்திரன் மனத்தையும், சூரியன் ஆத்மாவையும் குறி க் கிறது. மனம் கண்ணுடி போன்றது. ஒருவரின் தேகத்திற்கு, மனசுக்கு, ஆத்மாவிற்கு ஏற்படும் தாக்கங்களை ஒரு வ ரி ன் மனசு கண்ணுடிபோல் எடுத்துக் காட்டுகிறது. மேலும் ம னி த ன் மனசை மையமாகக் கொண்டே வாழ்கின்றன். இவை காரணமாகவே சந்திர ராசியை கோசா ரத்திற்கு மையமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சி. கந்தசாமி, மட்டக்களப்பு. சந்: எங்கள் பிரதமருக்கு இப்பொழுது அட்ட மத்தில் சனி, செவ்வாயும் ஜனதிபதிக்கு ஏழ ரைச் சனி கடைக்கூறும் நிகழ்கின்றது: இவற் றைக்கொண்டு இந்த அரசாங்கம் இந்த வருடம் வீழ்ச்சியடையும் என்று சொல்லமுடியும்ா? நிவி: மேற்கூறியவற்றைக் கொண்டு மாத்திரம் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று சொல்லிவிட முடியாது. இலங்கையின் லக்கினத்திற்கும் அட் டமத்துச் சனி நடக்கிறது. இவற்ருல் அரசாங் கத்திற்கு பலத்த சோதனை காலம் என்று கூற லாம். இந்தச் சோதனைக்கு நின்று பி டி க்கும் ஆற்றல் எங்கள் தலைவர்களுக்கு உண்டா என்பது ஒரு பெரும் கேள்விக்குறி!
சு. சிவசுந்தரம், கொழும்பு-13. சந்: சிறிமாவோ அம்மையார் அவர்களுக்கு இப் பொழுது காலம் எப்படி? நிவி லக்கின சந்திர ராசியில் சனி, செவ்வாய் வலம் வருகின்றன. மிக்க சிக்கலான சோதனை காலம், செவ்வாய் கன்னி ராசியை விட்டு வில
சோதி
 

鬱 @ ܘܠܵܐ ܠܝ2
கியபின் இவருக்கு ஒரு பெரும் விடுதலை காலம் தான். க. சிவசுப்பிரமணியம், மன்னுர், சந்: விருச்சிக இராசியில் கெடுதியான கிரகங்கள் சஞ்சரித்தபோதெல்லாம் இலங்கையில் வாழும் தமிழர்கள் பல கஷ்டங்களை (அரசியல் ரீதியில்) அனுபவித்திருக்கிருர்கள். இப்பொழுது யூரேனஸ் இந்த இராசியில் பிரவேசித்த கால ம் மு த ல் அபாயகரமான கோஷ்டியரின் கொள்ளை, கொலை அதிகரித்துக்கொண்டு வருகிறது. எனவே விருச் சிக் ராசிக்கும் தமிழர்களுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? அப்படி உண்டெனின் குரு விருச்சி கத்தில் உலவும் (1982 ஐப்பசி முதல் 1983 வரை) காலம் தமிழர்களுக்கு விமோசனமான காலமாக இருக்குமா? நிவி அனேக சோதிடர்கள் இலங்கை கும் ப இலக்கினத்திற்குரியதென்றும் இங்கு ள் ள சிறு பான்மையினராகிய தமிழரைக் குறிக்கும் இலக்கி னம் மேடம் என்றும் கொள்கின்றனர், மேடம் தமிழரின் இலக்கினமாயின் விருச்சிகம் தமிழரின் விதியைக் குறிக்கும் இராசியாகும். வேறு சில சோதிடர் இலங்கைக்குரிய இலக்கினம் கி ன் னி யென்கின்றனர். அங்ங்ணமாயின் விருச்சக ராசி தமிழருக்குரிய இராசியெனக் கொள் ள லா ம் எனவே விருச்சிக இராசி தமிழருடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கருத வேண்டும். விருச்சிக இராசியில் குரு பிரவேசித்த காலங்களை நாம் ஆராயுமிடத்து 1959-ம் ஆண்டு இந்நாட்டின் தலைவர் பண்டாரநாயக்கா சு ட் டு க் கொல்லப் பட்டு அரசு சில மாதங்கள் ஒரே திண்டாட்டத் தில் திக்குமுக்காடியது. பின்னர் 1971-ம் ஆண்டு அரசைக் கவிழ்க்க முற்பட்டதன் கா ர ன மாக ஏராளம் இளைஞர்கள், சிறுதொகை பொ லி ஸ் படையினர் துப்பாக்கிக் குண்டிற்கு இரையாகி ଜଙ୍ଘ ୮f. இவற்றை அனுமானித்துப் பலன்களைக் கிரகிக்கவும்.
சு. பாலசிங்கம், திருகோணமலே. சந்: அனேக சோதிடர்கள் கூ ற் றி ன் படி 10-ம் இடத்தில் கிரகங்கள் இருந்தால்தான் அரசியல்
(54-ம் பக்கம் பார்க்க) டமலர் 5.

Page 58
உங்கள் மனதிற்குப் பிடி பாதணிகளைத்
* சூட்கேஸ் * றங் வகைகள்
ஆகியவற்றைக் குறைந்த
எமது ஸ்தா
இன்றே விஜய U TÚů LI GDDT IIši, ale i Gigi
சீரு, நாஷனல்,
வர்ண - கலர் - வெள்ளை (
|lpՀնil]]
S srák eft_éð get310T sagða R
:1Illillii:iliIIIndiIIIt» ዛllllllllዞ'፡ilዘዘዘዞ፡፡iዘlዘllዞ• ባዘዘዘዘዞ፡፡ዘዘዘዘዞ፡ ባlllllllll፡ «ill]]|lliԻrill]]|in:IlliIIIԻ
lill ዛዘዘlዘዞሠዛዛዘዘዘli• •illዘዘዘዞ፡
இன்றே வாங்கி குடும்பத்தை
• illllll}} els siiiiiii
•յIII]] •յլIIIյի «լիIII: n', s) 6
இல. 9, நவீனசந்தை,
52 சோதிட
 
 

2లో2లోae2e222222222e
}த்த 5 தெரிவு செய்வதற்கும்
* பிரயாணப் பைகள் * அழகு சாதனப் பொருட்கள்
விலையில் பெறுவதற்கும்
பணத்திற்கு ம் செய்யுங்கள்
வாங்கும்
கோல்ட்ஸ்ரார்
தொலைக்காட்சிப் பெட்டிகள்
விற்பனையாகின்றன : மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள்
«լլIIIllinւյliIIInւյլIIIԻ :1]]IIIlhrill]]|IIIԻհյIIIԻ
O
•ዛዘዘዘlዞ•ዛlዘዘዘኮ•illllllllኮ ) s 6) e IIIIIIIIII i IIIIIIIIIIIIIIIIIIIII. tIIIIIIIIII tillIIIIIIIIIIIIIIIIIII. «լIIIllinւյլIIIllinւIIIt»
«Ill]]|lll}} rill]]||llԻւյլIII]],
•illIIIlliniIIIll:1||||||||Ի
s FIG) 5G-Fs.
மலர்

Page 59
விஷக
33
மனிதர்களாகப் பிறந்து தக்கவயது வந்ததும் திரும்ணம் என்னும் மங்கலச்சடங்கு தவிர்க்க முடியாததோர் சந்தோஷ பந்தமாகிறது. இத் திரும்ணம் செய்ய அமைவதற்குமுன் ஆண க இருப்பவன் தனக்குவரும் பெண், நல்லவளாக தோஷங்களில்லாதவளாக, யோகம் உடையவ ளாக இருக்க வேண்டுமென்று எண்ணி ஜாத கத்தை முன்வைத்து மேற்படி குண நலன்களை ஆராய்கிருன். அதேபோல் பெண்ணும் தனக்கு அமையும் கணவன் எப்படியிருப்பான் தனக்கு அனுகூலமானவனுக, தான் தெய்வமாகப் போற் றக் கூ டி ய வ ன க இருப்பானு என்று ஆவல் கொள்கிருள். சோதிடப்படி சா த கத் தி ல் கிரகங்களின் நிலை, பலன், தாக்கங்கள் இவற்றை ஒவ்வொருவரும் ஆராய்வதில் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இதையே பெண் ஜாதகப்படி விஷகன்னியா தோஷம் முதலிய தோஷங்கள் தாக்குகின்றனவா என் ப  ைத ஆராயும்போது இங்கு விஷகன்யா தோஷம் பற்றிய நன்  ைம தீமைகளை எடுத்துரைப்போம்.
இவ்வாராய்ச்சி செய்வதன் மூலம் திருமணத் திற்கு முன்பே தோஷம் பற்றி அறிந்து கொள்வ தால் தோஷ நிவிர்த்திக்கு ஆவன செய்வதற்கு வழியாகின்றது. அதாவது இத்தோஷத்தினுல் மட்டும் தடைப்படுவதற்கு காரணமாகும் சுப காரியம் பின் கூறப்படும் சாந்தியினுல் நிவிர்த்தியா கின்றது. 'பாகத்வய மத்யகதே சந்திரே லக்ைேச கன்யகா ஜாதா நிஜ பித்ரு வம்சம் சேஷம் ஸ்வஸ்ரகுலம் ஹந்தி
நிச்சேஹம்" | | - சந்திர ஜன்மலக்னத்திற்கு இரண்டிலும், பன்னிரண்டிலும் பாபக்கிரகங்கள் சேர்ந்திருக்கும்
சோதி
 

ன்யா தோஷம்
ஷபூஷணம்” பட்டாக்குறிச்சி எஸ். சுப்பிரமணிய ஐயர்,
தமிழ்நாடு.
போது பிறந்த பெண் விஷகன்னிகை ஆவதோடு திருமணம் செய்வதுடன் தன் தந்தையின் குலத் திற்குத் துன்பத்தையும், புகுந்த மாமனர் வீட் டுக்கு அதிக சிரமங்களையும் நிச்சயம்ாக கொடுக் கின்ருள். *ரிபு க்ஷேத்ர ஸ்திதள த்வெளது லக்னே யத்ர சுப கிரஹே குரூரஸ் சைகஸ்தத்ர ஜாதா பவேத் ஸ்திரி
விஷகன்னிகா" | |
- ஜனன காலத்தில் இரண்டு சுய கிரகங்கள் சத்ருவீட்டில் இருந்தாலும், இக்கிரகங்களுள் ஒன்று பாபக்கிரகத்துடன் சேர்ந்தாலும் அப் பெண் விஷகன்னிகை தோஷமுடையவளாகிருள்
*பத்ரா திதிர்யதாஸ்லேஷா சதயம் கிருத்திகா ததா மந்தார ரவி வாரஸ் சேத் விஷகன்யா புதைஸ்
மிருதா" | | - சனி, ஞாயிறு கிழம்ைகளில் துவிதியைத் திதியும் ஆயிலியம், சதயம், கார்த்திகை நக்ஷத் திரங்களும் சேர்ந்த அன்று பிறந்த பெண் விஷ கன்னிகையாகிருள்.
19த்வாதசி வாருணஸ் ஸ9ர்யே விசாகா சப்தமீகுஜே !
மந்தாஸ்லேஷா த்விதியாஸ் ச விஷயோகா ஸ்திரி
-யோமதா' | |
- சதய நக்ஷத்திரமும் துவாதசித் திதியும் ஞாயிற்றுக்கிழமையும் சேரும் தினத்திலும், விசா கம், சப்தமி திதி, செவ்வாய்க்கிழமை ஒன்றும் சேரும் நாளிலும், சனிக்கிழமை ஆயிலியம், துவி தியைத் திதி சேரும் போதும் பிறந்த பெண்ணும் ம்ேற்படி யோகத்தையடைகிருள்.
உமலர் 53

Page 60
"தர்மஸ்தோ பூமி சூனுஸ் தனு சதனகத;
ஸ9ர்ய சூனுஸ்ததானிம்
மார்த்தாண்ட சூனுயாதள யதிஜனி சமயே
ஸா குமாரீ விஷாக்யா' | | - செவ்வாய் பாக்ய திரிகோணமான ஒன்பதி லிருந்து, சனி லக்கினத்திலும் சூரியன் 5-லும் இருக்கும் சமயம் பிறந்த பெண் விஷ யோகத்
தைப் பெறுகிருள் .
'பரண்யாம் பானுவாரேச சித்ராயாம் புத வாசரே ! குஜவாரேச விஸ்வர்கேஷ் வர்ஷயே புதவாசரே" | |
- பரணி நக்ஷத்திரமும் ஞாயிறு வாரமும், சித்தி ரை நக்ஷத்திரமும் புதன்கிழமையும்,மூல நக்ஷத்திர மும் செ வ் வா யும் சேர்ந்ததினத்தில் பிறந்த பெண்ணும், 'ஜேஷ்டாயாம் குருவாரேச பூர்வாஷாடே
ப்ருகோர்த்திணே | ரேவத்யாம் சனிவாரே ஸ்திர், ஜன்மஸ்யாத்
விஷாயிதம்' | | கேட்டை ந க்ஷத் திர மும் வியாழக்கிழமையும், பூராடமும் வெள்ளிக்கிழமையும், ரேவதி நக்ஷத் திரமும், சனிக்கிழமையும் சேரும் தி ன த் தி ல் பிறந்த பெண்ணும் விஷயோகமாகிருள். மேலும்,
லக்னுதிந்தோஸ் சுபோ வா யதி
மதன பதிர் த்யூனயாயி விஷாக்யா தோஷஸ் சை வாணபத்யம் ததனு ச நியதம்
ஹந்தி வைதவ்ய தோஷம் சித்தம் ஜ்ஞேயம் க்ருஹக்ஞைஸ் சுமதிபிரகிலம்
யோக ஜாதம் கிரஹாணும் மாணய ராக்யானுமத்யா மதமிககதிதம் ஜாதகே ஜாதகானும், என்னும் சுலோகப்படி ஜன்மலக்னத்திற்கோ, சந்திரலக்னத்திற்கோ களத்திரஸ்தானுதிபதி 7-ம் இடத்தில் ஆதித்தியம் பெற்ருலும் விஷயோக மாகிருள். எனினும் மேஷம், விருச்சிகலக்ன மாக இருந்து சுக்கிரன் ஏழில் நின்ருலேயே இத் தோஷம் உண்டாகின்றது என்பதும் சிலர் அபிப் பிராயம். இத்தோஷம் காரணமாக புத்திரன் பிறக்காவிட்டால் அமங்கலி தோஷம் நீங்கி விடு கிறது.
இவ்விஷயத்தில் கன வன் ஜாதகத்தையும் நன்ருக ஆராய்ந்து, தோஷமிருப்பின் சர்ப்ப சாந்தி, நாகப்பிரதிஷ்டை, ஆ யு ஷ் ய சூக்த ஹோமம் செய்து ரகூைடி (ஹோம சாம்பலும் நெய்யும் சேர்ந்த களிம்பு) அணிந்து கொண் டால் தோஷம் நீங்கும் என்பது அனுபவத்தில்
54 சோதி

கண்ட உண்மையாகும். இங்கு சொல்லப்பட்ட
இத்தோஷங்கள் உண்டானபோதிலும், "குலக்ஷயம் சர்வ நாசம் பும் சாம் ஜன்மபவேத்தி
தாம் குருத்ருஷ்டியா நதோஷஸ்யாத் ஸ்வஸ்தான
பலஸ்யாதபி’ | | மேலே கூறப்பட்ட விஷயோகங்களில் ஆண் பிறந்தாலும் விஷயோகம் ஏற்பட்டு தன்குலம், கீற்றம் இவற்றை அழிக்க காரண்மாகிருன், எனினும் குருபகவான் பலம் பெற்ருே சேர்ந்தோ, நற்பார்வை பெற்ருலோ இத்தோஷம் நீங்கி நல்ல் பலனேற்படுகிறது.
சந்தேக . (51-ம் பக்கத் தொடர்ச்சி) பதவி கிட்டுமென்று ஒரு கொள்கையுண்டு. அப்படியாயின் ஜவரிகலால் நேரு அவர்களின் சாதகத்தில் 10-ல் ஒரு கிரகமும் இருக்கவில்லையே? அவரின் சாதகம், லக்கினம், சந்திரன், கடகம், 2-ல் சனி, 3-ல் செவ்வாய், 4-ல் புதன், சுக்கிரன், 5-ல் சூரியன், 6-ல் குரு, கேது, 12-ல் ராகு? இதை விளக்குக. நிவி: ஜவகரின் 10-ம் இடத்தை குரு, செவ்வாய், புதன் சுக்கிரன், ஆகிய நான்கு கிரகங்கள் பார்க்கின்றன. திருஷ்டி பலன் இருப்பு ப் பலனைவிட சில வேளைகளில் அதிகம் வேலை செய் கிறது. அவருக்கு இதைவிடக் கி ர கி மாலிகா யோகம் இருந்தது. பத்தாமிடம் சுத் த மாக இருந்து சுபதிருஷ்டி பெறுவது மிகவும் நல்லது. கி. குருநாதன், கொடிகாமம்.
சந்: கேந்திரங்களில் கிரகங்கள் இருப்பது மிக்க
சிறப்பெனப் பல நூல்கள் கூறுகின்றன. ஆணுல் பரீட்சித்துப் பார்க்குங்கால் கேந்திரத்தில் இருக் கும் கிரகங்கள் மிக்க கஷ்ட பலன்களைக் கொடுக் கிறதாகத் தெரிகிறது. காரணம் என்னவாக இருக்கலாம். நிவி: கேந்திரத்தில் இருக்கும் கிரகங்கள் பலம் மிக்கவை. நன்மை தீமை பற்றி அவ்வக் கிரகத் தின் ஆதிபத்தியம், இருப்பு இராசி, நட்சத்திர மித்திரத்துவத்தைப் பொறுத்தது, எந்தக் கிரகம் கேந்திரத்தில் இருக்கிறதோ அந்தக் கிரகத்தின் தெசை நடக்குங்கால் நல்லதோ கெட்டதோ பலன்கள் மிக்க பிரபல்யமாக, பிர சித் த மாக நடக்கும். மேற்கத்தைய சோதிட விதிகளின்படி இலக்கினத்திற்கு கேந்திர பார்வையில் இருக்கும் கிரகங்கள் மிகுந்த சிரமத்தின்மேல் பிரபல்யத் தைக் கொடுக்கும். கஷ்ட பலனே அதிகம்.
-மலர
అ

Page 61
* g
காலக் கணக்கு ஏ
(மன்த்தள
காலத்தை அளவிடும் முறையை முதன்முதல் பாரத நாட்டு முன்னேர்களே கண்டுபிடித்தார்கள் கணிதசாஸ்திரத்தில் வல்லுனர்களாயிருந்த அவர் கள் காலத்தை அளவுபடுத்தி நிர்ணயித்தமுறை மிக நுட்பமானது. மிகச்சிறிய அளவிலிருந்து தொடங்கி எண்ணுதற்கும் முடியாத மிகப்பெரிய அளவுவரை நிர்ணயப்படுத்தியுள்ளார்கள்.
ஆகச்சிறு கால அளவுக்கு சிட்டிகை என்று வழங்கப்பட்டது. நடுவிரலும் கட் ைட வி ர லும் சேர்ந்து பிரியும் போது ஏற்படும் ஒ  ைசயி ன் காலஅளவே சிட்டிகை எனப்படும்.
கைநொடி அல்லது கண்இமைக்கும் நேரம் கொண்ட இதனை மாத்திரை என்று கூறப்பட்டது. இச்சிறிய கால அளவுதான் விரிந்து விரிந்து யுகம் கல்பம்து எனப் பன்மடங்காகப் பெருகுவதற்கு அடிப்படையாகி அமைந்தது. அத்தகைய கால வரையறையை பின்வருமாறு அளவுபடுத்தப் பட்டுள்ளது:-
15 சிட்டிகை கொண்டது 1 நிமிடம் 15 நிமிடம் $ 罗 1 காஷ்டை 30 காஷ்டை 霹影 1 &&a) 15 கலை 僖别 1 நாழிகை 30 நாழிகை 榜 > 1 முகூர்த்தம் 30 முகூர்த்தம் 濰 * 1 நாள் 7 நாள் 1 வாரம் 2 வாரம் 象 霹 Il L u Lef Lib 2 பட்சம் 2 1 LDm7 35 LÍb 2 ம்ாதம் 廖罗 1 ருது 3 ருது 3 s. 1 அயனம் 2 அயனம் s 1 ஆண்டு 4320000 ஆண்டு ' 1 சதுர்யுகம் 4 சதுர் யுகம் 罗$ 1 கல்பம் அல் லது மகாயுகம் 17 கல்பங்கள் 哆 釁 1 மன்வந்தரம்
இவ்வாறு 14 மன்வந்தரங்கள் முடிந்த பிறகு உலகம் நீரில் மூழ்கி அழிந்து, பிறகு மறுபடியும்
சோதிடம்

ரலாறு :
அருணேசர் ) X
ற்பட்ட வ
படைக்கப்படும் என்று சோதிட நூல்கள் கூறு கின்றன.
மேற்கூறப்பட்ட கால அளவுகளைப் பின்பற் றியதே பிற்காலத்தவர்களின் காலக்கணிப்பு. வேத காலத்தில் ஒவ்வொரு நாளையும் நட்சத்திரங்களைக் கொண்டு கணக்கிட்டுவந்தார்கள். திதி அல்லது ஏழுநாள் கொண்ட வாரம் முதலியவை பற்றிய குறிப்புகள் இல்லை.
ஆனல் ஆறுநாள் கொண்ட வாரமுறை கை யாளப்பட்டது. ரிக்வேத சுலோகங்களில் சூரியன், சந்திரன், சில நட்சத்திரங்கள், மாதங்கள், பரு வங்கள் முதலியவைகளைப்பற்றிய குறிப் புக ள் காணப்படுகின்றன.
ஆயினும், சோதிட முறையில் ஏழுகிரகங்கள் இருப்பது பண்டைக் காலந்தொட்டே அறியப் பட்டு வந்துள்ளது. அதனுல் ஏழு கிரகங்களுக்கும் ஒரு நாளைக்கு ஒரு கிரகத்தின் ஆட்சியாக வைத் திருந்தார்கள். சப்த சாகரம், சப்த சைலம், சப்த கன்னிகை என்பன போல சுப எண்ணுக சப்த கிரகங்கள் அமைந்தது மட்டுமல்லாமல், சோதிட முறையில் ஏற்கப்பட்டும் அமைக்கப்பட்டும் வந் தன. அதுவே ஏழு நாட்களுக்கும் பெயராயின?
ஏழு கிரகங்கள் என்பவை - சூரியன், சந்திரன் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என் பனவாகும், அவற்றின் வரிசைப்படியே சூரியனன ஞாயிற்றுக்குரிய நாளை ஞாயிற்றுக்கிழமை என்றும் சந்திரனன திங்களுக்குரிய நாளை திங்கட்கிழமை என்றும், அங்காரகனன செவ்வாய்க்குரிய நாளை செவ்வாய்க்கிழமை என்றும், புதன்கிரகத்துக்குரிய நாளை புதன்கிழமை என்றும், பிரகஸ்பதியான வியாழனுக்குரிய நாளை வியாழக்கிழமை என்றும் சுக்கிரனன வெள்ளிக்கிரகத்துக்குரிய நாளை வெள் ளிக்கிழமை என்றும், சனிக்கிரகத்துக்குரிய நாளை சனிக்கிழம்ை என்றும் வழங்கப்பட்டன.
பூமியிலிருந்து ஏழுகிரகங்களின் தூரம் எவ்வ ளவென சோதிட வல்லுநர்களால் மு ன் ன ரே
b6).j 55

Page 62
அறியப்பட்டிருந்தபடி அத்தூரத்தை ஒட்டி இப் படி வரிசைப்படுத்தப்பட்டன. அவ்வரிசைப்படி யே தான் விாரநாட்களும் பெயர் அமைக்கப்பட் டுள்ளது; எனவே வார அமைப்பும் சோதிட அடிப் படையில்தான் அமைந்ததென்பது தெளிவாகிறது.
இந்துக்களிடமிருந்த இந்த வழக்கமே ஆதியி லே சுமேரியா, பாபிலோனியா, எகிப்து முதலான நாடுகளுக்கும் பரவியது. இதனை ஆராய்ச்சியா ளர்கள் நன்கு நிரூபித்துள்ளனர். இதனையே கிரேக் கர்களும் உரோமர்களும் பின்பற்றினர்.
பழங்கால எகிப்தியர் 19 நாட்கள் கொண்ட வார முறையையே கையாண்டனர். பாபிலோனி யரின் வாரமுறை ஏழு நாட்கள் கொண்ட தாக அமைந்ததெனினும், மாத இறுதியில் வரும் வாரம் தேவைக்கேற்ற படி 8 அல்லது 9 நாள் கொண்ட தாக இருந்ததெனத் தெரிகிறது. கி. மு. முத லாம் நூற்ருண்டுக்குப் பின்னரே ஏழுநாள் வார முறை ஒழுங்கு படுத்தப்பட்டுக் கையாளப்பட்டு வந்துள்ளது .
இந்துக்களின் வார, மாத அமைப்பின்படியே பாபிலோனியர் முதலானுேரும் வாரத்தில் ஏழு நாட்களையும், மாதத்தில் 30 நாட்களையும், ஆண் டில் 365 நாட்களையும் அம்ைத்துக் கொண்டார் கள். கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் இந்து க்கள் இட்டுள்ள பெயர்களையே அவர்களும் வைத் துள்ளார்கள்.
சூரியன் முதலிய கிரகங்களை இந்துக்கள் தெய் வநிலையில் வணங்கியது போலவே கிரேக்கர், உரோமர்களும் அவற்றைத் தெய்வப் பெயர் களைக் கொண்டு வணங்கினர்கள். பண்டைக்கால த்து உரோமர்கள் மாதங்களுக்கு தங்கள் தெய் வங்களின் பெயர்களை வைத்தபடியே (மாறியும் மாருமலும்) அவை இன்றும் ஆங்கில மாதங்களின் பெயர்களாக வழங்கிவருகின்றன.
இந்துக்கள் வருடங்களை அரசர்களின் ஆட்சி தொடக்க காலத்தை வைத்து சாலிவாகன சகாப் தம், விக்கிரம சகாப்தம், எனக் க ண த் த னர். கிறிஸ்தவர்களின் ஆண்டு காலத்தை முதல் முதல் டையனிஸியர் எக்ஸிகியஸ் எனற துறவி சுமார் 532 - ஆம் ஆண்டில் அமைத்தார். இது இத்தா லிக்கு 6 - ஆம நூற்ருண்டின கடைசியில் அறிமு கப்படுத்தப்பட்டு பததியட்சகர்களின சபையில் கி. பி. 816-இல் கைக் கொளஞம்படி கட்டளையி டப்பட்டது.
56 சோதி

ஆனல் ஜெர்மனியின் மூன்ருவது சார்லஸ் மன்னன் "" நமது பிரபுவின் வருஷத்தில் ' என தமது பிரகடனங்கள் முதலியவற்றில் குறிப்பிடத் தொடங்கிய பின்புதான் இது பொதுவான உப யோகத்துக்கு வந்தது.
இவ்வாருகத்தான் காலக்கணக்கு முன்னேறி வந்துள்ளது.
ம்திப்புரை
விக்னேஸ்வர மகோத்ஸவ பத்ததி
இந்துமத அடிப்படையாக அமைந்துள்ள வையே வேதாகமங்கள். இவ்வுலக், மறுவுலக வாழ்க்கைக்கு வழிவகுப்பனவும் இவையே அதி ! லும் ஆகமங்கள் பரார்த்தபூஜைகளைப் பிரதான மாக கொண்டவை. இவ்வாறு அமையப் பெற் றதே இந்நூலாகும். இதுவரைகாலமும் ம்கோத் சவ பத்ததி நூலுரு விலில்லாத குறையைப் போக்கியவரி பதிப்பாசிரியரான வித்தியாசாகர, நியாய சிரோமணி கி. சுப்பிரமணிய சாஸ்திரிகள் அவர்கள். கொடியேற்றத்துக்கு வேண்டிய
படி சேர்க்கப்பட்டுள்ளன. ந வ ச ந் தி பூஜை, யாக பூஜை, தீர்த் த்தி ன சூர்ணுேத்சவம், ஒரேபார்வையில் ஸ்பர் சா கு தி மூர்த்திகள் ஆகிய யாவும் அழகு ற விளக்கமாக பதிக் கப்பட்டுள்ளன. ஆலய குருமாருக்கு மிகவும் | சிறந்த ஒரு பொக்கிஷமாகும். தமிழ் நாட் டில் அழகுற அச்சிடுவித்த பெறுமதி அதிக மாயினும் யாவருக்கும் பயன் பெறும் வண் ணம் குறைந்த விலையில் வ்ெளியிட்டுள்ளம்ை போற்றற்குரியது.
விலை ரூபா 20/= (தபாற் செலவு 2-50) கிடைக்குமிடங்கள்:
(1) கி. சுப்பிரமணிய சாஸ்திரிகள்
93, கோவில் வீதி, நல்லூர், - யாழ்ப்பாணம்) (2) கி. சதாசிவ சர்மா
மட்டுவில், வடக்கு, சாவகச்சேரி,
-மலர்
பூர்வாங்கக்கிரியைகள் யாவும் உரிய விதிமுறைப் |

Page 63
g
"பிரதிஷ்டா வித்தகர்',
சிவபூீ கி. சோமச மட்டுவில், -
گی உலகில் ஆண்டவன் படைப்பிலே எண்ணற்ற யோனி பேதங்களில் எத்தனையோ கோடி ஆன் மாக்கள் பிறந்து, வாழ்ந்து இற க் கி ன் ற ன - பிறப்பு, வாழ்வு. இறப்பு என்பவற்றிற்கு ஆண்ட வன் ஓர் காலநிர்ணயத்தை ஆகமநுரல்கள் மூலம் வடித்துள்ளான். அக்கால நிர்ணயத்தின் மூலம் ஆன்ம்ாக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறன. இது ஆண்டவனின் பஞ்சகிருத்தியத்துள் அடங்குகின் றது. பஞ்சகிருத்தியத்தின்மூலம் ஆன்மாக்கள் ஆண்டவனுல் படைக்கப்பட்டு, அவ ன ரு ள ர ல் காக்கப்பட்டு அவனருளுடனே மறைகின்றன. இவ் வித ம் வா மு ங் கா ல் ஆன்மாக்கள் *செய்த நல்வினை, தீவினைகளின் பயனுல் இன்பத்தையும், துன் பத்தையும் அனுபவிக்கின்றன. இந்த இ ன் ப துன் பங் கள் στου ου Γτ ஆன்மாக்கட்கும் பொதுவானது. இவற்றில் பூவுலகில் பிறந்து மானிட ஜென்மத்திற்கு மட்டும் ஆரு வது அறிவாகிய பகுத்தறிவை இறைவன் கொடுத்துள்ளான். இதனுல் மக்கள் நல் வினை, தீவினைகளை அறிந்து நற்கதி யை அடைய முடிகிறது. ஒவ் வொரு ம னித னு ம் பூர்வ ஜென்ம பலன்களினுல் இக ஜென்மத்தில் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கின் முன். இந்த ஜென் ம் த் தில் அவன் நல்லவற்றைச் செய் தாலும், பூர்வீக ஜென்மபலன் காரணமாக துன்பங்கள் அவனைச் சோதிக்கச் செய்கின்றன. இதன்மூலம் மேலும் நல்லவனுகின்றன். அப்பர் சுவா மி க ள் சமண அரசனல் துன்பப்பட்டதும்; ம் E வாசகர் பாண்டியனல் வருத்தப்பட்டதும் இதற்கு ஒர் சான்ருகும். இவ் வாரு ன நாயன்மார் வாழ்
8
 

ம் சாந்திகளும்
*சிவாகம ஞானசாகரம்’ ாந்தரக் குருக்கள்
சாவகச்சேரி.
விலும் பூர்வஜென்மபலன் மூலம் அவர் க ள் வா ழ் க்  ைக அமையப் பெற்றதும் இறைவன் நிர்ணயமே.
ஆண்டவன் தன் பஞ்சகிருத்திய நிலையிலே ஆன்மாக்களின் நல்வினை, தீவினைப்படி அவரவர் கட்கு நன்மை, தீமைகளைப் பகிர்ந்தளித்து உல கத்தைப் பரிபாலிக்க அட்ட திக்குப் பாலகர்களை யும், சூரியன் முதலாகிய கிரகங்கவேயும் படைத் துள்ளான்; இவற்றில் சூரியன் ஒளி  ைய க் கொடுத்து உலகத்தைப் பரி பாலிக்கின்றன். சூரியனின் ஆஞ்ஞைப்படி அதன் கீழ் ஏனைய கிரகங்கள் அதன் ஒளி யைப் பெற்று தங்கள் ஆஞ்  ைஞ ப் ப டி ரட்சிக்கின்றன. ஒரு ஆன்மா பிறக்கும்போது கி ர க ங் க ள் எவ்விடங்களில் சஞ்சரிக்கின்றனவோ அ த ற் கமைய அத் த ஆன்மாவின் காலநிர்னயம் வகுக்கப்படு கிறது. அதை நாம் அறியும் நோக்கதுடனேயே ஆகமரீதி யான சோதிடம் இறைவனல் அருளிச் செய்யப்பட்டது. இச் சோதிடத்தின் மூலம் ஆன்மா வுக்கு எவ்வாறன பலன்கள் எக்காலத்தில் நி க முழ ம் என் வதை யூகித்து அறிகின்ருேம். அப்பலன்களும் அவ்வான்மா பூர்வ ஜென்மத்தில் செய்த நல்வினை, தீவினைகளுக்கேற்பவே கிடைக்கிறது.
உலகில் மக்களாகிய எமக்கு மட்டுமே சோதி டத்தின்மூலம் எமது பாவபுண்ணியங்களையும், கிரகதோஷங்களையும் அறிய முடிகின்றது. இது போன்று ஏனைய ஜீவராசிக்கும் கிரகபலன்கள் நடைபெற்றலும், பகுத்தறிவின்மையால் அவை
LED 65 57

Page 64
இதனை அறியமுடிவதில்லை. இவ்வாறு, ஆண்டவ னுல் நிர்ணயிக்கப்பட்ட சூரிய, சந்திரன் முத லான கிர்கங்கள் எமது ஜாதகத்தில் சஞ்சரித்து எமது பாவண்ணியங்களுக்கேற்ப எமது பலன் களை நல்குகின்றன. தேவர்களாகிய இவர்களின் சேர்க்கைகளினுல் எமக்கு நற் பல னு ம், சில காலங்களில் துன்பத்தோடு கூடிய கஷ்டபலனும் ஏற்படுகின்றன. இச்சந்தர்ப்பங்களில் நாம் மனம் தளராது. தன்னம்பிக்கையை இழக்காது எம்து (ශ්‍රෆි)  ெத ப் வங் களை யு ம், ந வ க் கி ர க தேவர்களையும் வழிபடவேண்டுமென புராணங் கள் நீதிநூல்கள், பக ரு கி ன் றன. "நல்லகுரு நாதன் நம்மை வருத்துவது கொல் ல வ ல் ல கொல்லவல்ல பொல்லா வினையறுக்க' எனும் நல்வாக்கும் இதனை வலியுறுத்துகிறது. நாம் கஷ்டம் ஏற்படும் போதுதான் கடவுளை நினைக் கின்ருேம், சோதிடத்தைப் பார்க்கிருேம், மணி தனின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய துர்க் குணங்கள் நீங்கி நல்வாழ்வு வாழவே இடையில் கஷ்டங்களையும், துன்பங்களேயும் கொ டு த் து, அவனைச் சோதித்து நல்லவனுக்குவதே ஆண்ட வனின் தெய்வீகத்தன்மை.
அத்தெய்வீகத் தன்மேக்கேற்ப நமது வாழ் வில் கிரகசேர்க்கைகளினுல் ஏற்படுகின்ற துன்பங் களும், கஷ்டங்களும் நீங்கவும், நவக்கிரக தேவர் களுக்குப் பூஜைகளும், சாந்திகளும் ஆகம நூல் கள் மூலம் கூறப்படுகின்றன. நவக்கிரக சேர்க் கைகளும், தோஷங்களும் இறைவனைத்தவிர முப் பத்துமுக்கோடி தேவர்களையும், சாகாவரம்பெற்ற சூரபன்மன் முதலிய அசுரர்களையும் வருத்தியதா அப் புராணவரலாறுகள் கூறுகின்றன. இவர் களுக்கே இப்படியென்றல் என்றும் மாயையில் உழலும் எம்போன்ற மானிடர்களுக்கு எம்மாத் திரம். இவற்றின் தோஷங்கள் நீங்கவே ஆலயங் களில் நவக்கிரகங்களை வேதாகம் ரீதியாக நமது முன்னேர்கள் ஸ்தாபித்திருக்கின்ருர்கள்.
நவக்கிரக கோவில்களில் சூரியபகவான் கிழக்கு நோக்கி நடுவில் நின்று அருள்பாலிக்க அத்திரு வருளினல் அவன் கிரண ஒளிமூலம் அக்கினி திக்கிலே மேற்குநோக்கிச் சந்திரனும், தெற்கே தெற்குநோக்கிச் செவ்வாயும், வடகிழக்கு மூலை யிலே வடக்கு அல்லது கிழக்கு முகமாகப் புத னும், வடக்கே வடக்குமுகமாக வியாழபகவானும், கிழக்கே கிழக்குநோக்கிச் சுக்கிரனும், மேற்கே மேற்குநோக்கிச் சனீஸ்வரனும், தென்மேற்கு மூலையில் தென்முகமாக ராகுவும், வடமேற்கு
58 சோதி

மூலையில் கேதுவும் வீற்றிருந்து எம்மைப் பரி பாலிக்கிருர்கள், ஒவ்வொரு வாரமும் அந்தந்தக் கிரகங்களை வணங்கிவரின் தோஷங்கள் நீங்கப் பெறுகிறது. குறிப்பாக சனீஸ்வரதோஷம் நீங்க் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து கிரகங்களை ஒன்பதுமுறை வலம்வந்து சனீஸ்வரனை எள் எண்ணெய்த் தீபம் ஏற்றி வணங்கிவரின் சனீஸ் வரகோஷம் விலகும். இவற்றிலும் விசேடமாக எல்லாக்கிரகங்களின் தோசமும் நீங்கி நற்பலன் பேற நவக்கிரசு சாந்திகள் கூறப்படுகின்றன.
ஆலயத்திலே ஆண்டவனுக்குப் பூஜைசெய்து பூ ர ண கும் ப ம்  ைவ த் துப் பூ ஜி த் து, அக்கும்பத்தை இறைவனுக்கு அ பி ஷே கித் து ஆராதனை செய்து உருவேறத் திருவேறும் என்ற ரீதியில் வணங்கி அவனருள் பெறுகின்ருேம், அது போன்று நவக்கிரக தேவர்கட்கும் கும்பம்வைத்து பூஜித்து, இறைவனுக்கு நாக்காக விசேடித்துக் கூறப்படும் அக்கினிதேவனை மந்திரருபம்ாக வளர் த்து அந்த ஹோம்ாக்கினியில் கிரகதேவர்கட்கும் பிரீதியான நிவேதனங்கள், சமித்துக்கள், தானி யங்கள், பழவகைகள் என்பவற்றை ஹோம்ம் செய்து பூரண ஆகுதி கொடுத்துக் கிரகதேவர் கட்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை கிரகதோ ஷமுடையவர்களுக்கு ஸ்நானம் செய்வித்தோ, புரோட்சனம் செய்தோ வழிபடின் கிரகதோஷங் கள் நீங்கப்பெறும், அத்துடன் கிரகதேவர்கட் குரிய நிறவஸ்திரங்களை அவரவருக்குரிய தானி யங்களையும், தட்சணையுடன் தானமாக வழங்கு வதனுலும் நோய், பிணி, என்பன நீங்கப்பெறு கின்றன. இவ்வகைச் சாந்திகள் மக்களுடைய வீட்டினிலே செய்வதற்கும் வேத நூல்கள் இட மளிக்கின்றன. -
கிரகதேவர்களுடைய மண்டலங்கள் நிறங்கள், தானியங்கள், சமித்துவகைகள் என்பனபற்றி ஆராய்வோம்.
நவக்கிரகிங்க்ளில் நடுநாயகம்ாக விளங்கும் சூரியபகவான் வட்டவடிவ மண்டலத்தில் செந் தாமரை வண்ணத்தில் செம்பட்டாடை அணிந்து தாம்ரை மலரணிந்து அக்கினி, உருத்திரன் ஆகிய அதிதேவதை, பிரத்தியதி தேவ்தைகளுடன் கோ துமை தானியத்தையும், எருக்கலை சமித்தையும் பிரீதியாக ஏற்றருளுகிருர், தண்ணளியுடைய சந்திரன் அமிர்தஸ்வரரூபராய் சற்சதுரவடிவ மண்டலத்தில் வெண்ணிறவஸ்திரமணிந்து வெண் பூக்களனிந்து ஜலேஸ்வரன் அதிதேவதையாகவும் கெளரி பிரத்தியதி தேவதையாகவும் சூழ்ந்து
டமலர்
G

Page 65
இருக்க அரிசியையும், பலாசம் சமித்தையும், ஏற்றருளுகிருர், மங்களகாரகன் செவ்வாய் முக் கோண வடிவினதாகிய மண்டலத்தில் சிவப்புநிற வஸ்திரமணிந்து, செந்நிறப் புஷ் பம்  ைந் து, பூமிதேவியும், ஷேத்திரபாலரும் அதிதேவதையா கவும், பிரத்தியதி தேவதையாகவும் சூழ்ந்துவர துவரை தானியத்தையும் கருங்காலிச் சமித்தை யும் தமக்கு பிரீதியாக்கிக் கொள்கிருர், வித்தியீர் திபதி புதன் பசுமை வண்ணத்தினராய் அம்பு வடிவான மண்டலத்தில் பச்சைப் பட்டணிந்து பச்சை, வில்வம் ஆகிய பத்திரங்கள் அணிந்து விஷ்ணுவும், நாரயணனும் பிரத்தியதி தேவதை யாகப் புடைசூழ வீற்றிருந்து பயறு தானியத் யும், நாயுருவி சமித்தையும் ஏற்றருள்கின்ருர்,
குருமூர்த்தியாகிய வியாழன் நீள்சதுரவடிவ மண்டலத்தில் மஞ்சள் வடிவினராய் ம்ஞ்சள் நிறப் பட்டணிந்து மஞ்சள் நிறப் புஷ்பமணிந்து, இந்திர மருத்துவனும், பிரமாவும், அதிதேவதை பிரத்தி யதி தேவதையாகச் சூழ கடலைத் தானியத்தை யும், அரசஞ்சமித்தையும் ஏற்கிருர், சுக்கிராச்சாரி யரான வெள்ளி பகவான் பஞ்சகோண வடிவ மண்டலத்தில் வெண்பட்டாடையணிந்து, வெண் நிறப்பூவணிந்து, இந்திராணி அதிதேவதையாக வும் வீற்றிருக்கின்ருர், துன்பத்தைக் கொடுத்து நல்லதைச் செய்யும் கிரகமாகிய சனீஸ்வரன் வில்வடிவ மண்டலத்தில் நீலநிற வஸ்திரமணிந்து நீலமலர்கள் அலங்கரிக்க யமன் அதிதேவதையா கவும், பிரஜாபதி பிரத்தியதி தேவதையாகவும் ஆள, காகவாகனத்தில் வீற்றிருந்து பக்தர்களின் இடர்தீர்த்தருள்கின் ருர், எள்ளேயும், வன்னிச் சமித்தையும் வேள்வி மூலம் ஏற்கிருர், சாயாக் கிரகங்களிலொன்ருகிய ராகு பகவான் சுளகு வடி வினராகி மண்டலத்தில் புகைவடிவினராய் புகை நிறவஸ்திரமணிந்து, கருமைநிறப் புஷ்பங்களுடன் உழுந்து தானியத்தையும், அறுகு சமித்தையும் பிரீதியாக ஏற்றருள்செய்கிருர், இவருக்குத் துர்க் கை அதிதேவதையாகவும், சர்ப்பராஜன் பிரத்தி யதிதேவதையாகவும் அமையச் சர்ப்பதோஷங்களை நிவிர்த்தி பண்ணுகிருர், சித்திர குணங்களுடைய கேது பகவான் கொடிவடிவினதாகிய மண்டலத் தில் வீற்றிருந்து பலநிறப்பட்டாடையணிந்து, பலநிறப்புஷ்பங்களோடு, சித்திரகுப்தனை அதிதே வதையாகவும், பிரமன் பிரத்தியதி தேவதையா கவும், சுழ தர்ப்பையைச் சமித்தாகவும், கொள் ளைத் தானியமாகவும் ஏற்கிருர்,
சோதிட

இவ்வண்ணம் திருவருள் பாலிக்கும் கிரகிங் களை வழிபாடுசெய்வதனுல் மனிதனின் இருளாட்சி நீங்கி அருளாட்சி கிடைக்கிறது. சாந்தி என்பது கிரகதோஷங்கள் நீங்க கிரகங்களுக்கு பூஜை, ஹோமம் என்பன செய்து கிரக தே வர் க 2ளச் சர்ந்திப்படுத்துவதே ஆண்டவனின் வழிபாடே ஆன்மாவுக்கு நிறைந்த சாந்தியாகும். இவ்வித மாக சாந்திகள்மூலம் கிரகதோஷம் நீங்கி நல் வாழ்வு வாழ்வோமாக.
சேவலும் மயிலும்
முருகக்கடவுளின் கொடியில் சேவலும் அடி யில் வாகனமாக மயிலும் இருக்கிறது. ஏ ன் மயில் கொடியிலும் சே வ ல் வாகனமாகவும் இருந்திருக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்தால் அதுவும் நியாயமே.
ஜாதக அலங்காரம் என்னும் சோ தி ட நூலில் இதற்கு ஒரு அருமையான காரணம் கூறப்பட்டுள்ளது. ம யில் எப்போதும் மழை இருளைக்கண்டு மகிழ்ச்சிகொண்டு ஆடு வது. சேவலோ இரவு அதாவது இருள் அகலவேண் டும் என்று ஆதவனைக் கூவி அழைப்பது.
அறியாமை, ஆ ன வ ம், உலகபோகங்கள் என்று கூறப்படும் இருளை அடிமைப்படுத்தி, பேரின்ப ஒளியை நினைந்து ஆன்மாக்கள் வீட் டின்பத்தை அடைய வேண்டும் என்பதை ஞாப கப்படுத்தும் தத்துவமாகவே தான் மயிலை முரு கன் தனது வாகனமாகக் காலடியிலும், சேவ லைக் கொடியாக தனது முடிக்கு மேலேயும் உயர்த்தினர் என்று ஜாதகாலங்கார உரையாசி ரியர் ஒரிடத்தில் குறிப்பிட்டுள்ளது மிக வு ம் உன்னதமான ஒரு கருத்தாககும்.
தகவல்: அகளங்கன்
கணித சுத்தமும் நுட்பமும் 2-60) - U5)
திருக்கணித பஞ்சாங்கம்

Page 66
சிறந்த Ja, it
i
கண்கவ
* வெளிநாட்டிலிருந்து
உள்நாட்டுப் பிடவைத்
றெடிமேட் ஆடைகளு சிறுவர்களுக்கேற்ற, G
மலிவு பெற்று
爱 婆乘 ܘ .
S
柔
Ο
159, நவீன மின்சார
u II UpüL
சித்ரா ரெச்
60 சோதிட
 
 
 
 
 
 

ဋီ၊ ဆွီရွှီး ငွှံ့၊ ငါ့ခန္ဓီ ခန္တီးရသော ဆွီဒွိ ဆွီ၊ ဆွီဒီမ္ဟင္တန္တီး ချီ
நிதான விலே!
வர்ணங்கள்
இறக்குதிை செய்யப்பட்ட
தினுசுகளும்
sie
றெ டிமேட் உடைகளும்
க்கொள்ள சிறந்த இடம்

Page 67
பண்டைக் காலத்தில் பிறநாட்டுப் பிரயாணம் மிக ஆபத்துக்கள் நிறைந்ததும், நீண்டு சுவாரசிய மில்லாததும், அதிக செலவு உடை யதா யும் அமைந்தம்ையால், துணிகரச் செ ய ல் க ளி ல் பேராற்றல் பெற்ற ஒரு சில வீரரே தம் உயிரைப் பயணம் வைத்து 'திரை கடல் ஒடித் திரவியந் தேட முற்பட்டனர்". ம்னிதனின் விவேக சிந் தனையில் உருவான அறிவுக் கருவூலங்களின் பய ணுக நீராவி சகாப்தம்", "ஆகாயவிமான சகாப் தம் "ஜெட் சகாப்தம் ஆகியன ஒன்றன்பின் |iIliIpiIllubu IIIIIIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||
பிற நாட்டுப் :
I s
SSaa SL0LSSYSSLLLLLLSLLL SS ஒன்ருகத் தோன்றிப் படிப்படியாக காலத்தை யும் தூரத்தையும், உலகத்தையும் சுருங்கிச் செய்து விட்டன. இன்று ருெக்கட் சகாப்தம்' பரிண மித்து சந்திரமண்டலப் பிரயாணத்தையும் ஏற் படுத்தியுள்ளது. இன்று சனத்தொகை பெருகி வரும் பூமியை விட்டுச் சந்திரனில் குடியேற்றத் திட்டம் அமைக்கவும், அங்குள்ள மிகவும் விலை உயர்த்த கணிப் பொருட்களைக் கைப்பற்றி வியா
அ. சிவசுப்பிரமணியம் B, A, (Lond)
Dia Tsið
பாரம் செய்யவும் வல்லரசுகள் போட்டியிடுகின் றன. இந்நிலையில் பொருளாதாரத் துறையில் பெரிதும் பின்தங்கிய வறிய நாடுகளில் கல்விக் கொள்கையால் ஏற்பட்ட அதிருப்தி, வாழ்க்கைச் செலவு அ தி க ரி ப் பு, உழைப்புக்கேற்ற ஊதிய மின்ம்ை, வாழ்க்கைக்கேற்ற வருமானமின்ம்ை, இசைவான தொழில் வாய்ப்பின்மை, நிலமின்மை, ஆகியவற்ருல் பெரிதும் பாதிக்கப்பட்டு அதிருப்தி அடைந்த இளைஞர்கள் அந்நிய நாடுகளில் சிறப் பான நல்ல வேலை வாய்ப்புகளும், மிகத் தாராள ம்ான ஊதியங்களும், சிறந்த சலுகைகளும் பெறக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் இன்று ஏற்பட்டுள் ளதைக் கண்டு 'பிறநாட்டுப் பிரயான ம்ோகம்" கொண்டுள்ளனர். இன்று ஜோதிடம் பார்க்கும் ஆவலை பிறநாட்டுப் பிரயாணம் தூண்டியள வுக்கு வேறு எந்த விஷயமும் நம் இளைஞர் களைத் தூண்டவில்லை. ஆகவே, "பிறநாட்டுப் பிரயாண வாய்ப்பு" தங்கள் ஜாதக அமைப்பில் உண்டா என்பதைச் சுலபமாக ஆராய்ந்து நிச்
சோதிட

சயமாக நிர்ணயிக்கக்கூடிய முறையை இச் சிறு கட்டுரையில் ஒரளவு மிகச் சுருக்கமாகக் கூறி விளக்க முற்பட்டுள்ளேன். ی
பிறநாட்டுப் பிரயாணத்தைப் பற்றி நாம் ஆராய மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றிய விபரங்களை அறிந்திருத்தல் வேண்டும். அவை யாவன: (1) பிரயாணத்தை ஏற்படுத்தும் வீடு களும், அவற்றின் அதிபதிகளும். (2) பிரயாணத் திற்குச் சாதகமான ராசிகள் (3) பி ர யா ன க் காரகக் கிரகங்கள். முதலாவதாக நாம் பிரயா னத்தை ஏற்படுத்தும் வீடுகளைப் பற்றியும் அவற் றின் அதிபதிகளைப் பற்றியும் ஆரா ய் வோ ம். பொதுவாக, பிரயாணத்தைக் குறிக்கும் வீடுகளைப் பற்றி சில நுண்ணிய மாறுபாடுகளை - ஆனல் பலமுள்ள அறிவுறுத்தல்களே - சில சோதிடம் கண்ட பெரியார்கள் கூறியிருப்பினும்; சகலரும் 12-ம் வீட்டுக்கே அதிக ஆதிக்கம் கொடுத்துள்ள னர். "பிரயாணம் செய்தல்" என்பது வீட்டில் இருந்து கிளம்பல். * பிறநாட்டுப் பிரயாணம் செய்தல்" என்பது சொந்த நாட்டின் எ ல் லே ப் புறத்தைக் கடந்து அப்பால் செல்லல். ஒரு ஜாத கத்தில் ஜன்ம லக்கினம் சுதேச வாசத்தைக் காட் டும். லக்கினத்திற்கு 12-ம் வீடு சுதேச வாசத்தின் நட்டத்தை ஏற்படுத்துகின்றது. ஆகவே 12-ம் வீடு இலாபகரம்ான பிறநாட்டு வாசத்தை மறை முகமாகத் தருகிறது. 3-ம், 7-ம், 9-ம் 10-ம், 12-ம் வீடுகள் பிறநாட்டுப் பிரயாணத்தைத் தரக்கூடிய முக்கிய வீடுகள் என அறிக் 4-ம் வீடு ஜாதக ரின் நிரந்தரம்ான இனிய வாசஸ்தலத்தைக் குறிக் LLLLSLLLLSLSSLSSSLSSLLSLSLLLLLSLLLLLL
பிரயான ம்
TLLLLSSSLLLLSSSSSSSSSLSSLSSLSSLLSSLSSLLSLSLLSLSSSSLLSLSSSLSLLSLLLLLL கும். பராக்கிரமம், காரிய பூர்த்தி ஜயம் ஆகிய வற்றைக் குறிக்கும் 3-ம் வீடு, நிரந்தர இல்லத் தைக் குறிக்கும் 4-ம் வீட்டுக்கு (நட்டத்தான0ாக) 12-ம் வீடாக வருவதால், 3-ம் வீடு பிற நாட்டுப் பிரயாணத்தைக் குறிப்பது சுலபமாகப் புலப்படும். இப் பிறநாட்டுப் பிரயாணம் பொதுவாக உல்லா சப் பொழுது போக்குக்காகவோ அன்றேல் அறிவு விருத்திக்காகவோ செய்யப்படும் குறுகியகாலப் பிரயாணம் என்பதே பராசரர், காளிதாசர் ஆகி யோரின் கூற்றும், மேல்நாட்டு ஜோதிடர்களின்
மலர் 6.

Page 68
அபிப்பிராயமும் ஆகும். விவாகம், வியாபாரம்,
பிரபல தெழில் ஸ்தானமான (10க்கு 10-ம் இடம்) 7-ம் வீடு சாதாரண வெளி நாட்டுப் பிரயாணத் தையும், சில காலம் அங்கு தங்கி இருக்கும் ffiබ් யையும் ஏற்படுத்தும்ெனப் பராசரர், காளிதாசர், வைத்தியநாத பண்டிதர், சத் தி யா ச் சாரியார், ஆகிய பெரியார்கள் பகர்ந்துள்ளனர். 7-ம் வீடு 4-ம் வீட்டுக்கு 4-ம் வீடு. லக்கினத்திற்கு எதிரி யான வீடு இவை தற்காலிக நகர்தலையும் நிரந் தரமில்லாத வாசத்தையும் காட்டும்.
பாக்கியம் அதிருஷ்டம், தேவத பக்தி, தர் மம் ஆகியவற்றைக் குறிக் கும் 9-ம் வீடு 3-ம் வீட்டுக்கு எதிரிடையான வீடு. அது அ ரு ட் செல்வத்தோடு பொருட் செல்வத்தை ஏற்படுத்து வதால், அது புண்ணியஸ்தல யாத்திரைகளையும் ஜீவனுேபாயத்திற்குப் பொருள் சம்பாதித்தல், சமய, கலாச்சார போதனை, பிரசாரம், பிரசங் கம் ஆகியன செய்யச் செல்லல் ஆகியவற்றைக் குறிக்கும். 9-ம் வீடு நீண்டகாலப் பிரயாணத் தைக் குறிக்குமென பராசரர், காளிதாசர் ஆகி யோர் கூறியுள்ளனர். 10-ம் வீடு, 4-ம் வீட்டுக்கு எதிரிடையாக அமைவதைக் காண்க. 10-ம் வீடு பிற நாட்டுப் பிரயானத்தையும் அங்கு சில கால வாசத்தையும் குறிக்குமென பராசரர் பகர்ந்துள் ளார். 10-ம் வீடு முக்கியமாக கர்மம், வியா பாரம், இராஜ்ஜிய விஷயங்கள் ஆகியவற்றைக் குறிப்பதால் டிெ விஷயங்களுக்காகவே பி ர யா னங்களை ஏற்படுத்தும். 10-ம் வீடு முக்கியமாகப் பிரயாணத்தைக் குறிக்கும் 12-ம் வீட்டுக்கு 11-ம் வீடாக (லாப வீடாக) அம்ைவதால், சக ல பிர யாணங்களுக்கும் அது மிகப் பலம் பெற்றிருத்தல் இன்றியமையாததாகும். அது வலுப்பெற்றிருந் தால் அரசாங்கங்களிடமிருந்தோ, தனிப்பட்ட ஸ்தாபனங்களிடமிருந்தோ நல்ல ஆதரவுகளையும் உபகாரங்களையும் சம் பளச் ச லு கை களை யு ம் (Scholarship) விசாக்களையும், வேண்டிய அனு மதிகளையும் கஷ்டநஷ்ட்மின்றி நேரகாலத்தில் பெற்று தமது பிரயாணத்தை இன்பகரமானதாக வும், இலாபகரமானதாகவும் ஆ க் கி க் கொள்ள லாம். 10-ம் அதிபதி கெட்டால் சகலதும் மாறு படும். ஆகவே 10-ம் வீட்டு அதிபதி மு க் கிய பிரயாணக் கிரகங்களான 1-ம் 7-ம், 9-ம் அதிபதி களுடன் சம்பந்தம் பெற்றுப் பாபர் சம்பந்தம் இன்றி, இஷ்ட ஸ்தானங்களான கேந்திர கோணங் களில் (சிறப்பாகச் சர ராசிகளில்) உச்ச ஆட்சி
62 - சோ

நட்புஸ்திதிகளில் நிற்பதே இராஜயோகத்தோடு?
கூடிய 'பிரயான யோகத்தை' நல்கும், 10-ம் வீட்டில் ராகு, சந்திரன் பலமாக இணைந்து நின் ருல் தீர்த்த யாத்திரை ஏற்படும். 9-ம் வீடு சர ராசியாக அமைய, சனி புதன் அங்கு இரு க் க, 10-ம் அதிபதியும் அவர்களுடன் ஒன்று சேர்வரேல் ஜாதகர் ஓர் துறவியாகப் பிறநாட்டில் அலைந்து திரிவாரென்று ‘பாஸ்கர பாவ தீபிகை' பகர்கிறது. 1-ம் வீடு, நம் வாசஸ்தானமான 4-ம் வீட்டுக்கு 9-ம் வீடாகவும், பாக்கியம், அதிஷ்டம் ஆ கி ய வற்றைக் குறிக்கும் 9-ம் வீட்டுக்கு 4-ம் வீடாக வும் அமைவதைக் காண்க. 12-ம் வீடு நீண்ட தூரதேசப் பிரயாணத்தையும், கப்பல் மார்க்க வியாபாரத்தையும், அந்நிய தேசத்தில் உ த் தி யோகம், அந்நியதேச நிரந்தரவாசம் (சிலசமயம்) கல்வி பயிலல் ஆகியவற்றையும் பெரும்பாலும் குறிக்கும். 12-ம் அதிபதி பாபர் சம்பந்தம் பெற்று நிற்க, 12-ல் பாபர்களின் திருஷ்டிபைப் பெற்ற பாபக்கிரகம் நிற்பரேல், ஜாதகர் தன் சுதேச வாசத்தை விடுத்து அந்நிய தேச வாசத்தையே மேற்கொள்வரென்றும், அதனுல் அதிக பணச் செலவு, அலைச்சல் ஆகியன ஏற்படக்கூடுமென் றும், இவை யாவும் சுபக்கிரகமாக அமைந்தால் அவர் பிறநாடு செல்லாது தனது தேசத்திலேயே அடிக்கடி இன்பகரமாகப் பிரயாணம் செய் வா ரென்றும், பராசரர் பகர்ந்துள்ளார்: 12-ல் புதனே, ராகுவோ நின்ருல் பெரும்பாலும் பிற நாட்டுப் பிரயாணம் ஏற்படும். சில சமயங்களில் பாபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியோரில் எவரேனும் 4-ம் வீட்டில் நி ன் ரு ல் அந்நிய தேசப் பிரயாணம் ஏற்படக்கூடும். இவர் களில் இருவரோ அன்றேல் இருவருக்கு மேற் பட்டவர்கள் அங்கு நிற்கில் கண்டிதமாகப் பிற நாட்டுப் பிரயாணம் ஏற்படும் என்க.
இலக்கினுதிபதி இருக்கும் வீட்டுக்கு 12-ம் வீட்டைக் கொண் டும் பிறநாட்டுப் பிரயாணம் கூறவேண்டுமென வைத்தியநாத பண்டிதர் தனது "ஜாதக பாரிஜாதம்" என்னும் சோதிடக் கிரந்தத் தில் கூறியுள்ளார். அவரின் விஷயச் சுருக்கம் பின் வருமாறு:- (1) லக்கினதிபதி இருக்கும் வீட்டுக்கு 12-ல் இருக்கும் கிரகம் உச்ச ஆட்சி நட்பு ஸ்திதி களில் இருந்தாலும், அன்றேல் உ ச் ச ஆட்சி நட்பு ஸ்திதிகளிலுள்ள மித்துரு கிரகத்தால் திருஷ் டிக்கப் பட்டாலும், ஜாதகர் பிறநாடு செல்லாது தன் சொந்த நாட்டிலேயே வாழ்வார். (2) லக் தினதிபதி இருக்கும் வீ ட் டு க்கு 12-ல் இருக்கும்
திடமலர்

Page 69
கிரகம், லக்கினதிபதியின் சத்துருவானுலும் அன் றேல் நீசமாகவோ பலம் குன்றியோ இருந்தாலும் ஜாதகர் நிச்சயமாகப் பிறநாடு செல்வர். இந் நிலையில் அவரைச் சுக்கிரன் மித்திரனுன நிலையில் நின்று திருஷ்டிப்பரேல் அவர் நிரந்தரமாக அந்த அந்நிய தேசத்திலேயே வாழ்வார். (3) லக்கினுதி பதி இருக்கும் ராசிக்கு 12-ம் வீட்டுக்குடையவர் இஷ்ட ஸ்தானங்களான லக்கின கேந்திர கோணங் களில் உச்ச ஆட்சி ஸ்திதிகளில் நின்று சு பர் களால் திருஷ்டிக்கப்பட்டாலும் அன்றேல் அவ் ருக்கு இரு புறமும் சுபக்கோள்கள் நின்ருலும்; ஜாதகரின் பிறநாட்டுப் பிரயாணம் மனேகரமான தாக அமையுமென்றும், இந்நிலையில் ப்ெடி கிரகத் தைச் சந்திரன், சுக்கிரன், வியாழன் திருஷ்டிப்ப ரேல் கவர்ச்சியான அழகிய நகரத்திலேயே அவர் தங்கியிருப்பர்.
இனி நாம் பிரயாணத்திற்குச் சாதகமான ராசிகளைப்பற்றி ஆராய்வாம், மேடம், மகரம், கர்க்கடகம், துலாம் ஆகிய நான்கு ராசிகளும். சர ராசிகள் (MOWable = நகர்தல்). சிங்கம், இட பம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்குராசிகளும் *ஸ்திர ராசிகள் (Fixed - நகராத), த னு சு, கன்னி, மீனம், மிதுனம், ஆகிய நான்கும் உபய ராசிகள் (Common - நகர்தலும், நகர்தலின்மை யும். மேற்கூறிய ஒவ்வொரு பிரிவு களி லும் முதலாவதாகி வரும் ராசி பஞ்சபூதத்தில் அக்கினி தத்துவத்தையும், இரண்டாவதாக வரும் ராசி நிலத்தையும் மூன்ருவதாக வரும் ராசி நீரை யும் நான்காவதாக வரும் ராசி வாயுவையும்" குறிக்கும் என்பர். ந்தராசிகளின் தன்ம்ை களையும், இந்த ராசிகளில் இருக்கும் கிரகங்க ளின் தன்மைகளையும், இவர்களைத் திருஷ்டிக்கும் கிரகங்களின் தன்மைகளையும், ஆ ரா ய் ந் து ஜாதகருக்குப் பிரயான யோகம் உண்டா என் பதை அறியலாம். மேலும், பிரயாணம் உண் டெனில், அவர் பிரயானம் செய்யும் மார்க்கம், திக்கு, செல்லும் தேசத்தின் சீதோஷ்ண நிலை தேசச்சிறப்பு, பிரயானத்தால், ஏற்படும் இலாப
நட்டம், பிறநாட்டுச் சீவிய காலம், சந்தோஷம்
துக்கம், யோகபலன் ஆகிய பல முக்கிய விஷ யங்களைக்கண்டு அறியலாம். உதாரணமாக துலா லக்கினத்தில் ஜனனம்ான ஒருவருக்கு லக்கினத் தில் சந்திரனும் புதனும், 4-ல் செவ்வாய், 5-ல் வியாழன், 7-ல் சூரியன் 9-ல் சுக்கிரன் ஆகிய கிரக நிலை இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
சோ

பிரயாணத்தைத் தரவல்ல 9-ம், 12-ம் வீட்டு அதிபதியாகவும்: பிரயாணக்காரகக் கிரகம்ாகவும் வரும் புதன் லக்கினுதிபதியான சுத்கிரனுடன் பரிவர்த்தனம் பெற்று லக்கினமாக வரும் வாயு தத்துவ சர ராசியான துலாத்தில் 10-ம் அதிபதி யும் பிரயாணக்காரகக்கிரகமுமான பட்சபலமுள்ள சந்திரனுடன் கூடி இருப்பதால் பிரயாண யோக மும், 'லட்சுமியோகமும்' 'தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவது உற்றுநோக்கத்தக்கது. மேலும், பிரயாணத்தை ஏற்படுத்தும் அக்கினி தத்துவ சர ராசியான 7-ம் வீட்டில் உச்சச் சூரிய னும், சூரியன் இருக்கும் ராசி அதிபதியான செவ் வாய் வேருெரு சர ராசியை அலங் க்ரித் து; *ருசக யோகத்தையும், பிரயாணத்தையும் ஏற் படுத்துவதும், லக்கினதிபதிக்கு 12-ம் வீட்டு அதி பதியாய் சுக்கிரனே வந்து பிரபல தி ரி கோண ஸ்தானமான 9-ல் நின்று, குரு திருஷ்டி பெற்று பிரயாண யோகத்தை ஏற்படுத்துவதும் மிக ச் சிறப்பான அம்சங்கள். இவருக்கு புதன், சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோ ரி ன் தசைகளில் பிர யா ண யோகங்கள் ஏற்படும். இவர் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் ராஜ ஸ்தானிகர்ாகி வாழ்வார். இயற்கைக் காட்சிகளை யும் கவர்ச்சி மிகுந்த அழகிய நாடுகளின் நகரங் களையும் பார்க்கும் உலக சஞ்சாரியாவார், பிர யாண யோகத்துடன் "தன யோகமும்', 'இராஜ யோகமும் இணைந்திருப்பதைக் காண்க. அவர் சூரிய, சந்திர, சுக்கிர, புதன் தசைகளில் ஆகாய மார்க்கமாகவே பிரயாணம் செய்வார். 6.JTuj கிரக சம்பந்தத்தால் இது ஏற்படுகிறது. புதன், சந்திரன் தசையில் குளிர்ந்த பிரதேசங்களிலும், சூரிய, செவ்வாய் தசைகளில் உஷ்ணப் பிரதே சங்களிலும் சுக போக ங் க ளோடு கூடிய மாட மாளிகைகளில் நல்வாழ்வு வாழ்வார். பெ ரு ம் புகழும் செல்வமும் எய்துவார். இவரின் பிரயா ணங்களும் வாழ்வும் உபத்திரவங்களைச் சற்றும் கொடாது நல்ல அதிருஷ்டத்தையும், சந்தோஷத் தையுமே என்றும் ஏற்படுத்தும். இவரின் சூரி யன் கிழக்கு தேசத்திற்கும், சந்திரன் வட மேற் கிற்கும், புதன் வடக்கிற்கும், சுக்கிரன் தென் கிழக்குக்கும் செவ்வாய் தெற்குக்கும் கொண்டு செல்லும்.
பிரயாணத்தை ஏற்படுத்தும் வீடுகளின் அதி பதிகள் லக்னதிபதிக்கு பகைவராகாமலும், பாவர் களால் திருஷ்டிக்கப்படாமலும் சர ராசிகளில் ஒன்றில் உச்ச ஸ்வசேத்திர மித்திரஸ்திதியில்
டமலர் 63

Page 70
நின்று அதை அலங்கரிப்பரேல் பிற நா ட் டு ப் பிரயாணம் தங்கு தடையின்றி வெகு விரைவில், அக்கிரக தசை ஆரம்பகாலத்தில், கண்டிதமாக ஏற்படும். இந் நிலையில் மேற்கூறிய சர ராசி இஷ்டஸ்தானங்களான லக்கின கேந்திர கோணங் களாக அமையப் பெற்று, பிரயாணக் காரகக் கிரகங்களான சந்திரன், சுக்கிரன், புதன் ஆகி யோராலோ அன்றேல் வியாழனுலோ திருஷ்டிக் கப்படின் பிரயாணயோகம்" ஏற்பட்டு மனேரம் மியமான பிரதேசத்திற்குச் சென்று நல்வாழ்வு வாழ்வாரென்றும், இப்பிரயாண யோகத்துடன் தனயோகமோ அன்றேல் இராஜயோகமோ? இணைந்து காணப்படின், இவை ஜாதகரின் யோக பலத்தை மகோன்னத நிலைக்கு உயர்த்தி ஜொலிக் கச் செய்து சவுக்கியாதிக்கம், ராஜஸன்மானம், மிகுந்த ஜசுவரியம், கீர்த்தி ஆகியவற்றை நல் கும். பிரயாணத்தை ஏற்படுத்தும் வீடுகளின் அதிபதிகள் உபய ராசிகளில் இருப்பரேல் இங்கு மங்கும் தங்கு தடைகள், தாமதங்கள், செலவு கள், ஆகியன அனேகமாக ஏற்பட்டே பிரயாணம் சித்திக்குமென்றும், அவற்றின் ஏற்ற தாழ்வு சுப திருஷ்டியின் வலிமையைப் பொறுத்ததென்றும், டிெ அதிபதிகள் ஸ்திர ராசிகளில் நிற்பரேல் சில சமயங்களில் உபய ராசிக்குக் கூடிய பலன் களே கிட்டுமென்றும், ஆனல் பெரும் பாலும் மிக நீண்டகால தாமதத்தின் பின்னர் அதிக பணச் செலவோடு கூடிய கடும் பிரயாசையால் பிரயாணம் சில சமயம் வாய்க்கக்கூடுமென்ருே அன்றேல் நேரிடாமற்போகவும் கூடுமென்ருே கூறற்பாலதாம். பொது வா க, சர ராசியில் ஜனனமானவர்களுக்கே பிற நாட்டுப் பிரயாணம் பெரும்பாலும் சித்திக்கும். சர ராசி லக்னமாக அமைந்து, லக்கினுதிபதி சர ராசிகளில் சஞ்சரிக்க, ல க் கி ன த்  ைத ச் சர ராசியிலிருக்கும் கிரகம் திருஷ்டித்தால் கண்டிதமாகப் பிற நாட்டுப் பிரயாணம் ஏற்படும். லக்கினுதிபதி 7 லோ அன் றேல் 8 லோ நின்ருல் பிறநாட்டுப் பிரயாணம் ஏற்படும் என்பர்.
*சருவார்த்த சிந்தாமணி’ என்ற சோதிட கிரகத்தின்படி மிக வேகமாகச் செல்லும் கிர கங்களான சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய மூவரும் சரக்கிரகங்களென்றும் தெரியவருகிறது. "உத்தரகலாமிர்தம்’ என்னும் சோதிட கிரந்தம் ராகுவுக்கும் பிரயான காரகத்துவத்தை நல்கு கிறது. இது அனுபவத்திற்கும் சரியாகக் காணப் படுகிறது. பொதுவாக ராகு 3-ம், 4-ம், 9-ம்,
64 (;

10-ம், 12-ம் வீடுகளில் நிற்கும் பொழுது பிர யாணத்தை ஏற்படுத்துகிறர். ஆனல் கல்வி, ஞானம், தெய்வானுகூலியம், சன்மார்க்க நடத் தை, செல்வச் சேர்க்கை ஆகியவற்றிற்கு உருக்
கொடுத்து சுபத்தையும் நன்மையையும் செய்
வதையே தனது பிரத்தியேக உரு த் தாக ப் ப்ெற்ற தேவகுருவாகிய வியாழனும், ஜீவனம்,
தொழில் ஈடுபாடு, கடும்பிரயாசை, சகிப்புத்
தன்மை, துக்கம், சுகக்கேடு, தாமதம், தங்கு தடை ஆகியவற்றிற்கு உருக்கெடுத்துத் தன் மாபெரும் சக்தியால் ஒருவரின் கருமவினைக்கேற்ற வாறு ஆக்கியும் அழித்தும் கருமம் ஆற்றும் சனிபகவானும் மந்தகெதியுடையவராகையால், அவர்களுக்கு பிரயாணயோகங்களை ஏற்படுத்தும்
கிரக சேர்க்கைகளில் அவர்கள் முக்கிய இடம்:
பெறுவதை நாம் காணமுடிகிறது. பொதுவாக வியாழன் சிறப்பான பலன்களையும், சனி சலன பலன்களையும் தருவர்.வியாழன் 7-ம், 8-ம் வீடுகளி லும், சனி 4-ம், 7-ம், 10-ம் வீடுகளிலும் நின் முல் பிறநாட்டுப் பிரயாணத்தை ஏற்படுத்துவர் என்
பர். சனிகோசர சஞ்சாரத்தில் சந்திரலக்னத்துக்கு
ஊடாகச் செல்லும் பொழுது (ஜென்மச்சனி) பிற நாட்டுப்பிரயாணத்தை சில சமயங்களில் தரு வது கண்கூடு. பிறநாட்டுப் பிரயாணம் ஆரம் பிக்கும் பொழுது தாராபலம், குருபலம், யாத் திர சூலம் ஆகி ய வ ற் றை க் கவனித்தே பிர யாணத்தை நாம் மேற்கொள்ளவேண்டும். மேல் நாட்டு ஜோதிடர்கள் வியாழன், இயற்கைக் காட்சிகளைப்பார்த்து ரசிக்கும் உலக சஞ்சாரியாது மனிதனே ஆக்கும் எனக் கூறுகின்றனர். ஆகவே குரு பலம் எமக்கு வேண்டற்பாலதாம்.
முக்கிய குறிப்பு
கட்டுரையாளர்களிடம் நேரடியாகத்
தொடர்பு கொள்ள விரும்பும் : நே ய் ர் க ள் சுய #း ́ နှီး ဇွဲ
முத்திரையிட்ட த பா ல் உறைகளை அனுப்ப வேண்டும். அன்றேல் அக் கடிதங்கள் கவனிக்கப்பட
ଝୁ
象
ஆ-ர் త్వజ్రాత్రణ్యభూడా:కోరికతోడాకలితోడాలిజోడా
s
திடமலர்

Page 71
உலகில் மனிதனுகப் பிறந்த ஒவ்வொருவனும் தன்னுடைய எதிர்காலம் எவ்விதம் இருக்குமென் பதை அறிய ஆவல் உள்ளவனுக இருக்கிருன். தான் மனக்கும் பெண், அல்லது கூட்டு வியா பாரம் செய்யப்போகும் பங்காளி த ன க்கு ப் பொருத்தம்ானவர்தான என்பதை முன்கூட்டியே அறிய விரும்புகிருன், இந்த ஆவலைப் பூர்த்தி செய்யவே ஜோதிஷம், கைரேகை சாஸ்திரம், சாமுத்திரிகா இலட்சணம் சகுன சாஸ்திரம், சா சாஸ்திரம் என்பன போன்றவையை த ம் ఆgడr ருேர்கள் வகுத்துத் தந்துள்ளனர்.
இந் நாளில் ஜோதிஷம், கைரேகை சாஸ் திரம் ஆகியவிரண்டுமே பெருவழக்கில் உள்ளன. மேலைத் தேயத்தவர்கள் கூட - முக்கிய மாக அமெரிக்கர்கள் - நவீன விஞ் ଜୂତ ஞானக் கருவிகளான கம்பியூட்டர் தூர தர்சினி ஆ கி ய சாதனங் ଐନ୍ଧ களைப் பயன்படுத்தி மிகவும் N நுணுக்கமான ஆராய்ச்சிகளை 《གས་ நடத்தி வருகின்ற ன ர். 翁岛 *అశళ சாமுத்திரிகா லட்சண் உப )>ܘ பே. சுட் யோகம் இன்னமும் அதற் >ܘ
குரிய அந்தஸ்த்தைப் பெற (Ke செ வில்லை. பண்டைக் காலத் 食 @ நீர தில் கிரேக்கர்களிடையே € .
அது வழங்கி வந்து பின்னுல், )>ܧܵ ஐரோப்பிய நாடுகள் பலவற் ° e றிலும் பரவியிருக்கிறது. மேலை بہ)ٹا நாட்டில் சாமுத்திரிகா லட் ச ܵzܠ ணத்தை அறிந்து நூல் எழுதியவர் AADs க ளு ஸ் அரிஸ்டாட்டில் பிளாஷ்டோ ஆகியோர் முக்கியமானவர்கள். சாமுத்திரிகா லட்சணம் ஒரு சாஸ்திரமேயாகும் எ ன் ப தை நிரூபித்து லவாதர், சார்ல்ஸ் டார்வின் ஆகி யோர் எழுதியிருக்கிருர்கள். புதிய சாமுத்திரிகா alta GOTub' (The New Physiognomy) at airp நூலை சாமுவேல் வெல்ஸ் எழுதியுள்ளார்.
சாமுத்திரிகா லட்சணம் உடற்கூறு சாஸ் திரத்தை ஆதாரமாகக் கொண் டது. ம ணுே வேறுபாடுகளுக்கமைய புறத்தோற்ற உறுப்புக்கள் அமையும். சிலர் அழகாக இரு க் கி ரு ர் கள்; ஆனல் வசீகரம் இல்லே. வேறு சிலர் சுமாராக இருந்தாலும் ஒருவித காந்த சக்தியை, செந்த ளிப்பை அவர்களிடம் காண முடிகிறது. அகத் தின் அழகு முகத்தில் தெரியும், உடலின் ஒவ் வோர் உறுப்பின் அசைவையும் மூளை அல்லது
9 சோதிட

உள்ளம் என்னும் அறிவு கட்டுப்படுத்தி நடத்து கிறது. நாளடைவில் இந்த மனேசிருஷ்டி உறுப் புக்களில் நிரந்தரமாக நிலை பெற்று விடுகிறது. உதாரணத்திற்கு தேகப்பயிற்சி சீெய்வோரைக் கூறலாம். நிலைக் கண்ணுடியின் முன் நி ன் று கொண்டு தேகாப்பியாசம் செய்கையில் இடை சிறுத்து, மார்பு அகன்று, தோள்கள் விம் மி புடைத்து வருவதாக ஏகாக்கிரக சித்தத்துடன் கற்பனை செய்துகொண்டு அப்பியாசம் செய்கிருர் க்ள். காலப்போக்கில் அவர்கள் விரும்பியவாறே உறுப்புக்கள் அமைந்து விடுகின்றன. மனசினுல் உறுப்புக்களை உருவாக்குவது போல உறுப்புகளின் அமைப்பு லட்சணங்களைக் கொண்டு ஒருவரின் மனப்பாங்கையும் குனுதிசயங் களை யும்
அறிந்து கொள்ளலாம். இதுதான் όσο, ആ சாமுத்திரிகா லட்சண சாஸ் δ(NγN 酸 కొr. நேரில் (ԼՔ(Ա) Զ- ւசியும் கா ன த ஒரு
மனிதனுடைய அங் ܬܗܝ
● Sస్త్రం கம் ஒன்றை மட்டும்
శక్తిశశ్వ-శeశ>శశఉళుళ 参考 பார்த்துவிட்டு அவ ரமண்யன் னுடைய முழு உரு s வத்தையும் சிருஷ் LLUT IT 3. டித்துக் காட்டிய
T65ul Iq- தாகக் கூறும் சம்ப ********* s 责 வங்களே மேல்நாட் y டுத் துப் பறி ய ம்ع Si S. நாவல்களின் ( சேர், லொக் ஹோம்ஸ்) கான {ܓ 馨 ଝଣ୍ଣ லாம்: சீ தை அ சோ க 6 & வனத்தில் சிறை யிருந்த eK காலத்தில் அவள் இராவணனு
டைய முகத்தை ஏறிட்டுப் பார்த் ததே இல்லையாம். குனிந்த தலை நிமி ராம ல் இருந்த அவள் அவனுடைய பாதங்களை மட்டும்ே பார்த்திருந்தாளாம். எனினும் இராவண வதம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகு அவள் அயோத் தியில் இருந்த நாளில் கைகேயியின் மகள் வற் புறுத்தலுக்கிசைந்து இராவணனுடைய உருவத் தைத் தக்ரூபமாகப் பூமியில் வரைந்து காட்டி ஞளாம். அதுவே அவள் இரண்டாவது தடவை வனவாசம் போக நேர்ந்தது என்று தமிழ்ச் சரித் திரத்தில் ஒரு கதை உண்டு.
தமிழில் காணும் சாமுத்திரிகா லட் சண
நூல்கள் எல்லாம் முருகன் அகத்திய மாமுனிக்கு உபதேசித்த வகைகளாகவே காணப்படுகின்றன.
65 קטLD6.

Page 72
தமிழ்நாட்டுச் சித்தர் பரம்பரையின் ஆதிகர்த்தா அகத்தியர், தங்களிடம் தீகைr பெறுகிறவர்கள் குறை ஏது?ழ் இல்லாத திடமான ஆரோக்கியம் பெற்றவர்களாகவே இருத்தல் அவசிய ம் என் பதை சித் த ர் க ள் வற்புறுத்தியிருக்கிருர்கள். இதை அடைவதற்கு, ஆசனங்கள், பந்தங்கள், முத்திரைகள், கிரியைகள் பிராணுயாமம் ஆகிய வற்றை வகுத்தளித்துள்ளனர். இது மட்டுமல்லா மல் சிஷ்யர்களாகச் சேருபவர்களுக்கு இ ன் ன இன்ன அங்க லட்சணங்கள் பொருந்தியிருக்க வேண்டுமென்பதையும் அவர்கள் நிர்ணயித்திருக் கிருர்கள். சமீப காலத்தில் வாழ்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சரும் சீடர்களின் அங்க லட்சணங்களே அவதானிப்பதில் முக்கிய கவனம் செலுத்தினூர். முக்கியமாக முதலில் நேத்திரங்களைக் கவனிப்பார் . தாமரை இதழ்கள் போன்ற கண்களையுடையோர் சாத்வீக குணமுடையோர். எருமையின் கண் களையுடையோர் காமவெறி பி டி த் த வர் கள். யோகியின் கண்கள் புரூ மத்தியை நோக்கிய கீழ் முகமாகவும், செந்நிறமாகவுமிருக்கும். காதள வோடு நீண்டும் இருக்கும். சம்பாஷணையின்போது அடிக்கடி கடைக்கண்ணுல் பார்ப்பவர்கள் புத்தி ஜீவிகள், ஈஸ்வர தியானம் உடையோரின் மணிக் கட்டுகள், முழங்கைகள், முழங்கால்கள் , தோள் மூட்டுகள் பருத்து இருக்காமல் எந்தப் பக்கமும் வளைந்து திரும்பக்கூடிய முறையில் அமைந்திருக் கும் சரீரம் மென்மையாகவிருக்கும். ஒருவரு டைய புத்திதீட்சண்யம் நல்ல வழியிலா அல்லது கெட்ட வழியிலா உபயோகப்படுத்தப்படும் என் பதை அறிய அவருடைய முன்கையை - அதா வது முழங்கை தொட்டு நுனிவிரல் வரை எடை போட்டுப் பார்ப்பார். அப்பொழுது கை யை தளர்ச்சியாக வைத்திருக்கச் சொல்வார். பார மாயிருந்தால் லெளகீகன்; இலேசாகவிருந்தால் இறைவழிபாடுடையோன். சுவாமி பிரேமானந் தாவை முதன் முதலில் கண்டபொழுது இப்படி ராம்கிருஷ்ணர் சோதித்தார்.
சிஷ்யர்களின் அங்க லட்சணங்களை அவதா னிப்பதோடு நில்லாமல் அவர்களின் தேக உபாதை கள் - அதாவது மலசலம் கழிக்கும் விதம், துயில் கொள்ளும் முறை, நடக்கும் விதம் ஆகியவற்றை யும் ராமகிருஷ்ணர் கவனிப்பாராம். லோகாயுத மனிதன் தூங்குவதற்கும், யோகி தூங்குவதற்கும் வித்தியாசமுண்டு. சாதாரண மனிதன் ச ல ம் விடும்பொழுது இடதுபக்கம் சாய்ந்தே நீர் பாயும்; யோகியினுடையது வலதுபக்கம் சாயும். யோகி
66 சோதிட

யின் மலத்தை பன்றிகள் உண்ணுது. பெண் களில் இருவகை உண்டென்பார் ராம்கிருஷ்ணர், அவ் வகையினர் வித்தியா சக்திகள், மங்கையர்க் கரசி, திலகவதி போன்றவர்கள்: அவித்தியா சக்திகள் குர்ப்பனகை போன்றவர்கள். உண்டி சுருக்கி, புலன்களை அடக்கி, சொற் ப நேர ம் துரங்கி, ஆத்மீக சம்பாஷனைகளில் நாட்டமுடை யவர் வித்தியா சக்திகள். இதற்கு நேர்மாருண ஆர்கள் அவித்தியா சக்திகள்: சுவாமி விவேகா எந்தரின் அங்க இலட்சணங்களை அவதானித்த ராமகிருஷ்ணர் யோகியின் பல அம்சங்களை அவ ரிடம் கண்டார். ஆணுல் ஒரு குறை. துரங்கும் பொழுது சுவாசம் பெருமூச்சுடன் கூ டி ய தாக இருந்ததாம் . இத்தகையோர் அற்பாயுசு உடை யோரென யோகிகள் கூறுவர்.
சாமுத்திரிகா இலட்சண சாஸ்திரம் பழங்கதை பாய், கனவாய் மெல்லென மறைந்து போகாமல் காப்பது சாஸ்திர விற்பன்னர்களின் த லை யாய கடமை. அது சநாதன தர்மத்திற்குச் செய்யும்
தொண்டு. ஏட்டுப் பிரதிகளாயும் செல்லரித்த
புஸ்தகங்களாயும் கிராம மூலே முடுக்குகளில் கவ னிப்பாரற்றுக் கறையான் பிடிக்கும் நிலை யில் உள்ளவற்றை வெளிக்கொணர்ந்து அச்சுவாகன மேற்றுவதற்கு சுவாமிநாத ஐயர் போன்ற பலர் முன்வரவேண்டும்.
ধ্ৰু কুকু ধ্ৰুঘ্ন
உண்மை
ܓܝܓܔ-ܝܢ¬-¬ܐܝܢܔ¬ܐܝܔ ܗܝܡܠ`ܐܡܠܠ ”
வேடங்கள் உள்ளே மறைக்கப்பட்ட பெலவீனங்களையும் பயங்கரங்களையும் அறிய விரும்பி வேடத்திரையை விரைந்தே கிழித்தேன் உண்மையைக் கண்டு வேடங்கள் எல்லாமே வெளி வேஷங்கள் அல்ல.
சீனுச்சாணு தென்-மட்டுவில்
§ණිණිණිණිණිණිණිණිණිණිණිණිණිණිණී හී
மலர்

Page 73
( சி. சுப்பிரமணிய ஐயர் F.R.A.S, அவர்க என்னும் நூலை காலத்துக்கேற்ற சில
விண்ணுரலென்பது ஆகாயத்திலுள்ள நட்சத் திரங்கள், கிரகங்கள் முதலியன எ ல் வித ம் தோன்றினவென்பதையும், அவை எவ்விதம் அசை கின்றனவென்பதையும், அவற்றின் தி ண் மை, கவர்ச்சி, பருமன், தூரம், உஷ்ணம் ஆகியன வற்றையும், அவை ஒர் குறிக்கப்பட்ட காலத்தில் ஆகாயத்தில் எவ்விதம் இருக்குமென்பதை அறி இபும் வகையையும் கிரகனங்கள் நிகழும் காலத் தையும் தெரிவிக்கும் ஓர் சிறந்த நூலாகும். இந் நூல் மனிதருடைய வாழ்நாளில் ஏ ற் பட ப் போகின்ற நன்மை, தீமைகளேப்பற்றி முன்னரே அறிவிக்கும் சோதிடத்திற்கு (Astrology) மு த ர் கருவியாகவும், துனேக்கருவியாகவுமிருப்பதாலும், மற்றைய சாஸ்திரங்களின தொடர்பினையுடைய 55, ਭੇ=33762 guitagá (The Queen of the Science) 35(55 ELL லாயிற்று. இத்தகைய சிறப்பினேயுடைய இந் நூலானது பூர்வீக வானநூல் (Ancient Astronomy) 6 r60 T6 jilħ, eg fiċ-Emira, al-TaTi (Modern AStronomy) எனவும் இரு பிரிவுகளாகக் கொள்ளப் படத் தக்கதாகும். இவ்வித நூலானது இந்தியா வில் செழித்தோங்குமுன் எவ்விடத்தில் தோன்றி யிருக்குமென்பதை ஆராய்வோம்.
இந்தியாவில் ஆரியர் (Aryans) குடியேறமுன் வானநூல் சம்பந்தமான சில கொ ள்  ைக க ள் இருந்திருக்கக் கூடுமேயன்றி வானநூல் எ ன் ற நிலையில் வளர்ந்திருந்ததாகத் தெரிய வி ல் லை. ஆரியர் எப்பொழுது வந்தார்களோ அப்பொழுதே விண்ணுரலும் அவர்களுடன் வந்த ஒர் கலையாக விருக்கிறது: ஆகவே அவர்கள் இந்தியாவுக்கு வரமுன்பு எங்கிருந்தார்களென்பது அறியப்பட வேண்டியதாகும்.
சோதி
 

ளால் எழுதப்பட்ட "விண்ணுரல் விரிவு' திருத்தங்களுடன் வெளியிடுகிருேம்.)
பிறசாதியினருடைய பாஷைகளையும், சமயக் கோட்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் நன்கு s-24 TITUČU 535 LD rrái, Giv (up6) Gavrř (Max Muller), gặ; GENTLIG Jacobi), p. 6376ivgFaðir (Wilson) GsFrī . g2-6526) லியம் ஜோன்ஸ் (Sir William Jones) போன்ற சரித்திர ஆராய்ச்சியாளர் மத்திய ஆசியா (Central Asia) aa305.535 g f u (5 th, g air (5 tib (Chinese) பேசிய (Persians) ரும், பிறரும் பிரிந்து சென்றதாகக் கூறியிருக்கிருர்கள். இம் மத்தியா சியாவானது பல மலைத்தொடர்களும், பா லே வனங்களும், பீட பூமிகளும், கடல்களும், ஏரி களும் ஆறுகளும் பொருந்தியுள்ளதும் பல சாஸ் திரங்கட்குப் பிறப்பிடமாய்க் கருதப்படுவதுமான ஓர் செழிப்பு வாய்ந்த இடமாகும்.
இவ்விடத்திலிருந்த பூர்வ குடிகள் ஆ தி யி ல் காட்டுப் பொருள் சேகரித்தல், மீன் பிடித்தல், வேட்டையாடல், மந்தை மேய்த்தல் மு த லிய தொழில்களைச் செய்துகொண்டு இருந்தார்கள். ஆதலால் அவர்கள் சீவியம் நாடோடிச் சீவியமா யிருந்தது. காலஞ் செல்லச் செல்ல அவர்கள் சீர்திருந்திக் கமத்தொழில் செய்யவும் அறிந்தார் கள். அத்துடன் அவர்கட்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தைச் சில கலைகளை வளர்ப்பதிலும் செலவு செய்தனர். அவ்வாறு வளர்க்கத் தொடங்கிய கலைகளில் முதலாவது கலை விண் ணுா லா கும். ஏனெனில் இரவில் இளைப்பாறியிருக்குங் காலங் களில் ஆகாயத்திலுள்ள நட்சத்திரக் கூட்டங்கள் அவர்களின் கண்களைக் கவர்ந்திருக்காமல் இருக்க (Uplg-iirgil.
இவர்கள் இரவில் நேரமறிதற்கு நட்சத்திரங்
களையும் உதவியாகக் கொள்ளத் தொடங்கினர். பொழுது அஸ்தமித்ததும், குறித்த ஓர் நட்சத்
L-LD 3 J 67

Page 74
திரம் உதயமாவதையும், பின் நாட் செ ல் ல ச் செல்ல முந்தி உதயமாவதையும், பின்னர் இரவில் தோற்ருமருப்பதையும், ஒரளவு காலஞ் செல்ல மறுபடியும் பொழுது அஸ்தமித்தவுடன் குறித்த நட்சத்திரம் உதயமாவதையும் அறிந்தனர். அப் பொழுது அக்கால வெல்லையில் சூரியன் ஆகாய வெளியை ஒருமுறை சுற்றி வந்ததாக எ ண் ணி அக்கால வெல்லேயை ஒரு வருடமென்றுங் கணக் கிட்டனர். இது வருடத் (Year) தொடக்கமாகும். இவ்வருட எல்லேயிற் சந்திரன் பூமி யை ப் பன்னிரு முறை சுற்றி முடிப்பதையும் அவ தானித்தனர். இதனுல் வருடத்தைப் பன்னிரு பிரிவுகளாக வகுத்து, ஒவ்வொரு பிரிவையும், மாதக் கணக்காகவும் கன க் கி ட் ட னர். இது மாதத் (Month) தொடக்கமாகும்.
பின்னர் வருடத்தைப் பன்னிரு மாதங்களாக பங்கிட்டுக் கொண்டதுபோல ஆகாய வெளியை யும், பன்னிரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பிரி விலுமுள்ள நட்சத்திரக் கூட்டங்களின் அமைப் புக்குத் தக்கவாறு தாங்கள் அறிந்த பொரு ட் களின் பெயரை அவற்றிற்கு இட்டனர்.
எவ்வாறெனில் ஆடு போலமைந்த நட்சத் திரக் கூட்டத்திற்கு மேட (Aries)மென்றும், எருது
கலை வளர கலைஞர்கள் வ
துந்து பி புத்தாண்டு துலே எஸ். ரி. ஆர்
qSSqAAeSeeSLLLSAAAAASSLASLSAqASMSLSMALeSMMMSMSAeSAeASLSAeSLSJSMSAeSMeSeSeSASMAeSMAeSeSeLSSMASeSMqAqq
ராஜ வச
யாழ்நகர் மட்டு
JJGiGi
திருமலை
மக்கள் இன்பமே
68 சோதிட

போலமைந்த கூட்டத்திற்கு இடப (Taurus) மென் றும், இரட்டைப் பிள்ளைகள் போலமைந்த கூட் டத்திற்கு மிதுன (Gemini) மென்றும், புற் றில் வசிக்கும் நண்டுபோலமைந்த கூட்டத்திற்கு கர்க் கடக (Caத்cer) மென்றும், மிருகங்களைக் கொல் லும் சிங்கம் போலமைந்த கூட்டத்திற்கு சிங் க (Leo) மென்றும், ஆடு மாடுகளுக்கு உ ன வு கொடுக்கக் கையில் வைக்கோல் வைத்திருக்கும்
ன்னிகை போன்ற பாவனையிலமைந்த கூட்டத் திற்குக் கன்னி(Virgo) யென்றும் பொருட்களின் அளவையறிதற்கு உபயோகிக்கிப்படும் த ரா சு போலமைந்திருக்கும் கூட்டத்திற்குத் துல (Libra) மென்றும், கொடு க் கி ல் வி ஷ முடைய தேள் போலமைந்த கூட்டத்திற்கு விருச்சிக (Scorpis) மென்றும், மிரு க ங் க ளே வேட்டையாடுவதற்கு உபயோகிக்கும் வில்லு போலமைந்த கூட்ட த் திற்குத் தனுசு (Sagittarus) வென்றும், முதலே போலமைந்த கூட்டத்திற்கு ம க ர (Capricorn) மென்றும், நீர் வார்த்தற்கு இன்றியமையாத குடம் போலமைந்த கூட்டத்திற்கு கும்ப (Aga
rius) மென்றும், மீன் போலமைந்த கூட்டத்திற்கு
மீன (Pisces) மென்றும் பெயரிட்டனர். இதுவே U Gör Goffc5 g) príTSFALÙ (Signs of the Zodiac) i Gilfajais விளாகும். (தொடரும்)
TMSASY SeLSSMeMhASASAeASASASASASASASASA -- ھ2"محضقڈےg ாழ கலை இன்பம் பெருக!  ைநின்று வாழ்த்துகிருேம்!
ந்தி |
நகர் வவுனியா
நாதன்ஸ்
மன்னுர்
எமது நோக்கம்
மலர்

Page 75
சோதிடமும்
சோதிடம் ஒரு உயர்தரம் விஞ்ஞானம். வேதங்கள் எவ்வ பழமையானதோ அவ்வளவு பழ யானது சோதிடம், கிரகங்க்ள நிலையை அளவிட்டு பூமியில்
e படும் நிகழ்ச்சிகளை விளக்கு @ தான் சோதிடம். உண்மை U சோதிடம் எ ன் ப து நட்சத்தி E 6f 657 gTg (Stellar Messa
என்பதாகும்.
君。
'வான சாஸ்திரம் சிறப்பு: யது. ஆனுல் அது தன் முழுமதிப் யும் வாழ்க்கைக்கு கொடுத்து உதவவேண்டும் அப்படியல்லாது அது வெறும் பூகோளத்தையும் வான வெளியையும் போல் நி லே யா யி ரு த் த ல் கூடாது' என்று எமர்சன் கூறியுள்ளார்.
எனவே வானசாஸ்திரம் உலக வாழ்க்கை யுடன் சம்பந்தப்படும் போதுதான் சோதிடப் ஆரம்பம்ாகிறது:
கரணம் தப்பினுல் மரணம் என்பார்கள்
இக்கரணத்தை பல்லாயிரம் நட்சத்திரங்களும்
நெறி தவழுமல், பாதை தவருமல், பல்லாயிரப் வருஷங்களாகச் செய்துகொண்டிருக்கின்றன இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் செய்யக் காத் திருக்கின்றன. அவைகளின் நெறியும் பாதை களும் தவறுமா? இல்லை. மனிதன் தான் அவை களின் நெறியையும் பாதைகளையும் விளைவுகளை யும் விளங்கமுடியாமல் தவறுகிறன்.
சோதிடம் விதியை முன்கூட்டியே கூறிவி( கிறது. இதனுல்தான் கர்மம் முன்னே வருகின் றது. கடவுள் பின்னே வருகின்றன். கிர கா களின் திருவிளையாடல்களே ஒருவனின் வாழ் கையில் மர்மமாக அமைந்து விடுகின்றது. சோ _மோகிரகங்களின் திருவிளையாடல்களை புட்டு காட்டுகின்றது.
சோதிடம் காரியத்தையும் காரணத்தையு விளக்கப்படுத்துவதனுல் வாழ்க்கையில் எதுவு தற்செயலாக நடப்பதில்லை. எமக்கு முன் கூட டியே உண்மை தெரியாதபடியால் "தற்செயல்
சோ

**விபத்து" என்கிருேம்3 வாழ்க்கையில் முன் கூட்டியே உண்மைதெரிந்து விட்டால் சஞ் சலம் ஏது? சரியாக வழிகாட்டினுல் வேதனை யும் வேண்டுகோளும் எதற்கு? இதற்குத்தான் சோதிடம் உதவவேண்டும். நீந்தத்தெரியாத ஒருவன் ஒரு ஆற்றைக் கடக்கவேண்டியிருந்
ான தது. வள்ளமோ அல்லது ஓடம்ோ எதுவும் ாவு கிடையாது. பயத்துடன் ஆற்றில் இறங்கி மை நடந்து சென்றபோது நீர் கழுத்து மட்டத்
திற்குமேலும் வந்தபடியால் கரைக்குத் திரும்பி
}ன் ரற் வந்துவிட்டான் சஞ்சலமும் வே த னே யு ம்
சா. நிர்மலா, ரங் தம்பசிட்டி, - பருத்தித்துறை. ge)
கொண்டவேளை ஒரு முதியவர் வந்தார். அந்த ஆற்றின் விபரங்களை நன்கு அறிந்திருந் தார் அவர். இவனின் நிலையை அறிந்த அவர் அதைக் கடக்கும் வழியையும் கூறினர்.
动
அதன்படியே நடந்து செல்லும்போது ஒரு கற் பாறை அவன் கால்களுக்கு அகப்பட்டது. அதில் ஏறிநின்று ஒரு உன்னலுடன் பாய்ந்தபோது, ஆழமான பகுதி கடந்து வே ருெ ரு பாறை கால்களுக்கு அகப்பட்டது. அதை அடைந்ததும் அங்கிருந்து நடந்துசென்று எதிர் க் க ைர யை YSSLSSLLSLSLLSLSLLSLLSSY0LLSSLLSLLLLLSLLLLLLSz
ஆண்டுமலர் கட்டுரைப் போட்டியில் இக்கட்டுரை 1-ம் பரிசு பெறுகின்றது.
YSLSLLLSLSLLLSLSLLLSLSYSLLLSL 暴
அடைந்தான். அவனுக்கு உண்ம்ை தெரிந்தபடி யால் சஞ்சலமின்றி ஆற்றைக்கடக்க முடிந்தது. முதியவரும் சரியானபடி வழி காட் டி யதா ல் உண்மை புலணுகியது. இதேபோல் சோதிடமும் உலக வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு வழிகாட்டி யாகும்.
சோதிடம் ஒரு கலையென்று பலர் கருதுவார் கள். இவர்களுக்கு வைத்தியமும் கலையாகிப் போய் விட்டது. பேச்சுத்தான் ஒரு கலை சோதி டப் பலன்களை எடுத்துக் கூறும் போது பல அர்த்தங்களைக் குறிக்கும் சொற்களையும் வார்த்தை ஜாலங்களையும் கையாளுவதுதான் கலையாகும். உண்மையில் சோதிடம் ஒருகலையல்ல; வைத்தி யத்தைப்போல் இதுவும் ஒரு விஞ்ஞானமே!
திடமலர் 69.

Page 76
என்னதான் வைத்தியத்துறை நன்கு முன் னேறிய போதிலும் தவறுகளும் தப்புகளும் கலந் திருக்கின்றது. இதற்கு சோதிட விஞ்ஞானமும் விதிவிலக்கல்ல. நோய் களை யெ ல் லா ம் முன் கூட்டியே அறிந்திருந்தும் அவைகளையெல்லாம் மாற்றமுடிகிறதா? இங்கேதான் கர்மம் தலை தூக்குகிறது. வழக்கு ஒன்றுதான். இருபக்கத்து சட்டத்தரணிகளின் வாதங்கள் மாறுபட்டவை யாயிருக்கின்றன. தீர்ப்பும் வேறுவிதமாக அம்ை கின்றது. வழக்கு அப்பீல் கண்டபோது கீழ் கோட்டில் வழங்கிய தீர்ப்புக்கு மாருகத் தீர்ப்பு வழங்கப் படுகிறது. நோயின் அறிகுறிகள் ஒன்று தான். ஆணுல் நோயைத் தீர் மா னி ப்ப தி ல் வைத்தியங்களுக்குள் கருத்து வே ற் று  ைம. சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவனும் சரி, இல்லாதவனும் சரி, வாழ்க்கையில் அவர்கள் தப்பமுடியாமல் சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் பல. அவைகளையெல்லாம் முன் கூட்டியே அறிந் திருந்தால் எப்படியிருக்கும்? சோ தி டத் தி ல் தொட்ட இடமெல்லாம் நவமணிகள் தட்டுப்படு கின்றன. அவைகளை எடுத்துரைக்கும் சோதிடர் கள்தான் நாட்டில் குறைவு.
தத்துவங்கள் சில சமயங்களில் சுண்டங்காயா யிருப்பதுண்டு. ஏனெனில் வாழ்க்கை முறை அனுபவங்களுக்கு அவை ஒத்து வருவது மிகக் குறைவு. சோ தி டமோ இல்வாழ்க்கையிலும் மிக ஒத்துவருவதுடன், பின்னிப் பிணைந்துவிட் டது. நாம் ஒன்று நி னே க் க ஆண் ட வன் வேருென்று நினைக்கின்ருன், விதியை மதியால் வெல்ல முடியுமென மமதையுடன் செயலாற்றும் போது ஆண்டவன் 'பாவம் மனிதன்" என்கிருன், அதை உலகிற்கும் உணரவைத்து விடுகிருன் அதன் விளக்கங்களை சோதிடம் மூலம்தான் முன் கூட்டியே அறிய முடிகிறது. 8-ம் வீட்டதிபதி 2-ல் நின்ருல், பல மரணங்களுக்கு ஒரு மரணம் காரணமாக அமைந்து விடுகின்றது. ஆணவமும் அறியாமையும் சோதிட விளக்கத்தை ஏற்க மறுக் கிறது. விதியின் விளையாட்டிற்குப் பின் தான் விளக்கங்கள் புலனுகின்றன.
மரணம் என்பது நிச்சயமாகிறது. அதற்கு முன்பு பல பணிகள் நிறைவேற்றியாக வேண்டும். அது எப்போது நடக்கும் என்பது புரியாத புதி ராக இருக்கிறது. சலனங்களும் இடையூறுகளும் தொடர்கின்றன. காலமும், பணமும், பிரயாசை யும் செலவழிந்தன. வெற்றியின் அறிகுறி மர்ம
70 சோதி

மாய் அமைந்து விட்டது. தொடங்கிய காரியம்
எப்படி அமையும்? வாழ்க்கைப் பாதையோ மிக வும் நீளமானது. அ தி ல் சந்திப்புகளும் மிக
அதிகம். அவைகள் நன்மையானவையா அல்லது
தீமையானவையா என்பதை மு ன் கூ ட் டி யே அறிந்து விட்டால் உள்ளத்தில் ஒரு தெ ம் பு பிறக்கிறது. எப்பிரச்சினையையும் சந்திக்கத் தயா ராகிறது மனம். தொழில் இல்லையே! எ ன் ன செய்வது? ஏதாவது தொழில் கிடைக்குமா என ஏங்குகின்றது ஒரு மனம், பரீட்சை நெருங்கு கின்றது. அதன் முடிவு எப்படியிருக்கும்? சகல் வசதிகளும் இருந்தும் இல்வாழ்க்கை அமையவில் லையேயென விரக்தியடைகிறது ஒரு உள் ள ம், சகல சிறப்புகளும் கொண்ட "பாக்கிய'த்திற்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்குமா? நீதிமன்றத் திலே இரத்தம் நேருக்கு நேராக மோதிக் கொள் கிறது. உறவு இரத்தம் பகையாக மாறு வ தே விதியின் விளையாட்டாகும்,
ஒருவருடைய குணதிசயங்களை, அவருடைய சாதகத்திலிருந்து அறியலாம். அவரின் குணுதிச பங்கள் எமக்கு ஒத்து வ ர வில் லே யெ ன் ரு ல் ஒதுங்கி விடுவதுதான் நல்லது.
ஒரு காடு அழிந்தால்தான் ஒரு வயல் உரு வாகும் என்பது உண்மை. அது எப்போது? சந்திர மண்டலத்திற்குப் போய் வந்த மனிதனுக்கு தன்னைப் பிடித்திருக்கும் வாதநோய் எப்போது வில கும் என்ற எண்ணம் ஒன்றே அவன் நிம்மதியைவாழ்க்கையைக் கொல்வதற்குப் போதும்.
g)' LU 14-Uurreji வாழ்க்கையின் எந்தத் திருப்பத் தையும், சம்பவங்களையும் ஆராயும்போதுதான் சோதிடத்தின் சிறப்புகள் புலனுகின்றன. இத னுல் சோதிடமும் வாழ்க்கையும் இர ண் டற க் கலந்து விடுகின்றன.
ஜீ லக்ஷமி குபேரதனுகர்ஷண யந்திரம்
அனைவர்க்கும் பண வ ச தி ஏற்படுவதற்கு விசேட சக்தி வாய்ந்த மேற் படி பூரீ லக்ஷமி குபேர தனுகர்ஷண யந்திரம், அஷ்டலக்ஷமி ஐஸ்வர்ய யந்திரம், பூரீ லக்ஷ்மி குபேர தனகர் ஷண ரகூைடி ஆகியன தேவைப்படுவோர் எம் மிடம் தொடர்பு கொள்ளவும்.
எஸ். சுப்பிரமணிய ஐயர் சிவசக்தி ஜோதிஷ நிலையம், கருங்குளம் = 628615 இந்தியா,
-LD61) if

Page 77
ක්‍රීලවල්වලවල්වලෑලිවලවල් NZ ○ -
அறிவுச் J. J.
覇○○○米でう○○○○
வ்ாசக நேயர்களே குறிப்பாக மாணவர்கள் பல்துறை நூல்களையும் வாசிக்கத்தூண்டிப்பொ) அறிவை வளர்க்க வழிகுப்பதே இப்போட்டி
யின் நோக்கமாகும்.
போட்டி நிபந்தனைகள் 1. விடைகள் தபால் அட்டையிலேயே ஒ ட் டி
அனுப்பவேண்டும்.
விடைகள் 1-5-1982க்குள் எமக்குக் கிடைக்க .2 1 ܢ
r GauడాGL.
3. சந்தா நேயராக இருப்பவர்கள் தமது சந்தா
எண்னேக் குறிப்பிடவேண்டும்.
4. இது பற்றித் தனிப்பட்ட கடிதப் போக்கு
வரத்துக்கள் எதுவும் ஏற்கப்படமாட்டா.
5. முதலாவது பரிசாக ரூபா 20/-ம் இரண்டா வது பரிசாக 6 மாதச் சோதிடம்லரும், மூன் ருவது பரிசாக 3 மாதச் சோதிடம்லரும் இன மாக அனுப்பிவைக்கப்படும். சந்தாதாரர் களாயின் பரிசுத்தொகை இருமடங்காகக் கிடைக்கும்.
அனுப்பவேண்டிய முகவரி:
5. G3FT 5 Lupai
手TQ函彦G呼命。
es i 8 : G D Eهذجة جيج. تقومية .......-.....
 

35 ) இல, 13
1. வேதங்கள் ஆறில் காலங்கள், கோள்கள் பற்
றிக் கூறும் அங்கம் எது? 2. இடையர் குலத்திற்கு இப்படியும் ஒருபெயர்
உண்டு, 3. சோதிடப்படி ஒரு இராசியில் 22 வருடம்
சஞ்சரிக்கும் கிரகமெது? 4. தமிழ்நாட்டில் பொலிஸ் படையை இப்படி
யழைக்கின்றனர். 5. களத்திரகாரகன் எனப்படுபவர் யார்? 6. திருவோண நட்சத்திரத்திற்குரிய அதிதே
வதை யார்? 7. கேதீஸ்வரத்தின் சிறப்புக்குக் காரணமான
தீர்த்தத்தின் பெயர் என்ன? 8. தமிழ்மொழியில் வறுமையின் மறுபெயர்
என்ன? 9. முருகப்பெருமான் பழனிக்குப் போவதற்குக்
காரணமாயிருந்த கனி எது? 10. முப்பூரங்களில் இதுவுமொன்று.
இல, 12 இன் விடைகள்:
1 கம்பர் 6. 470 2, PISCES 7. சுக்கிரன் 3. DIT fig 23 8. திருவ்ோணம் 4. வெளவால் 9. மீனம் 5. அபிராமி 10. கும்பம்
பரிசில் பெறுபவர்:
க. தெய்வேந்திரன் சோபாலபிட்டி ம்ட்டுவில்நாடு
பூநகரி
(இப்போட்டியில் ஒருவர் மட்டுமே சரியான விடையெழுதியிருந்தமையினுல் ஒரு பரிசு மட்டும் கொடுக்கப்படுகிறது.)
மலர் 7

Page 78
மணிப்புரி, சங்கம், சாறி வை ஆடவர்க்கான சக பிடவை வ
சிறந்த ஈ விஸ் வ
e e ரெக்ஸ்
.ே8, 11, மார்க்கட், G
கண்ணையும் கருத்தையும்
வண்ணத்
6nu6mTLDITír 60 lá எண்ணம்போல்
JÖ OG 5 İ i)
குறைஸ் ெ 5, நவீன சந்தை,
OuOMmLCLOLO LOkOu LOuO OLL e LOe L e L keO kL KkO O O kOuOke kOO OOOO LL O O L K OO Bk e kL kk e eB K 0OBYS BeLDS
72 ਓ
 
 
 

கவரும் காலலத்திற்கேற்ற
சாதனு, சிங்கப்பூர் ககளுக்கும் 0 சேட்டிங், சூட்டிங்
ேைகளுக்கும்
இடம்
um Gör 227 சாவகச்சேரி. ே
துணியுகத்து கையனைத்தும்
தேர்ந்தெடுக்க LSDII ÉðIIIÍ
:
খািল 鬱 象 ● - കബഞ്ച്വബ് T6: 249 சாவகச்சேரி.

Page 79
பாரதி நூற்ற பாலர் வகுப்புமுதல் பட்டதார் பாடநூல்களு
“GFIf LIÐgði af f(
சந்தா நேயர் }& 1-\(?*.)}'''....... ؤ ؟ அன்புடையீர்! அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் சேர்தி இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கும் வழ எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரும் புது இசெய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு மகத்த மேலும் இதுவரை சந்தாவைப் புதுப்பிக்க சந்தா ரூபா 39/60 அனுப்பிப் பதிவு செய்வித் கேட்டுக்கொள்கின்ருேம்.
சந்தா விபரம்: இலங்கைக்கு மாத்தி வெளிநாட்டுக்கு (கப்
-
隱 ԼDGoմոտաII: (விம இங்கிலாந்து (விம
"ஆண்டுமலர் வேண்டுவோர் ரூ. 6-80 கடிதம், காசோலே முதலியன அனுப்பவேண்டிய உரிமையாளர் “திருக்கணித நிலையம்”
鑫 茜、 2 : ': : : :
 
 
 
 
 
 
 
 

uuiOB i0 myO BB m m Oyke Omk kyOk kkk kO y y mO u yOkyk lEyykkyk OO OO k Y OOO OO
ண்டில்
வகுப்பு வரையிலான க்கும்,
யோகத்திற்கும்'
புத்தகசாலை
யாழ்ப்பாணம். 63
களுக்கு
டமலர்' என்றும் வாடாமலராக உங்கள்: Nகாட்டியாக விளங்க வேண்டுமென்பது ப்புது அங்கத்தவர்களை அறிமு க ம்: ான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்
ாத அன்பர்கள் ஐந்தாவது மலருக்கான ந்துக் கொள்ளும் வண்ணம் அன்புடன்
ரம் வருட சந்தா ரூ 39-60 பல்வழி) வருட சந்தா , 70-00 ான வழி) வருட சந்தா , 96-00 ான வழி) வருட சந்தா , 128 00 ான வழி) வருட சந்தா , 150-00 அனுப்பிப் பெற்றுக் கொள்ளவும். முகவரி:
மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
).

Page 80
Registered as a News Paper at the G. P.
e Ο IE556Τ
III III
III
s స్వ్యీ 。繼 雷 | : வீட்டு
揶リ リ 鄱 *註翻 t
鱷 1526 دتe==== ۔۔۔یے 懿 (L 600T 影 11:(சேவை)
e t நாங்கள
நம்பிக்கை
* ஸ்திரதன்மை
தபினுன்ஸ் 29. மின்சாநிலய வீதி,
Edited by a Sathasiya Sarma; Printed a Thirukkanitha Nilayam, Mađćuvil, Ghava
 
 
 
 
 
 
 
 
 
 

O. Sri Lan ka. No. Q. B. S91000/3/82
LASAASTASALSAAeJLLSASASLSASAASALS AAASAAAAAAAS0AAASASSAeAe0AA Ae eAAALSzeAe SASASSAeTSASAhYSSTSYA SYA ATSAA TSTS eAeASMSTSTS
முதலீட்டிற்கு
O Af O سا
Qillq -- -
வழங்குகின்றேம்,
அத்துடன் உங்களுக்கு
ஆயுள் காப்புறுதி இனும்! ப் பாவனைப் பொருட்கள்
5 கொடுப்பனவு த்வணை அடிப்படையில்)
உங்களுக்கு 42 வருடங்களாக சேவை வருகின்றேம் என்பதை பெருமையுடீன்
கூறிக்கொள்ன்ேறேம்.
* பாதுகாப்பு
கம்பனி லிமிட்,
யாழ்ப்பாணம்,
*
drubied by s. shanana Raha ARGhoberia Sri Laaxa, Phomo o 29